diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1075.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1075.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_1075.json.gz.jsonl"
@@ -0,0 +1,375 @@
+{"url": "http://neervai.com/category/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2020-01-25T18:41:14Z", "digest": "sha1:L23CFJOLE65JWHGY32OVTYGBZXAQDWTE", "length": 9670, "nlines": 84, "source_domain": "neervai.com", "title": "அத்தியார் இந்துக் கல்லூரி – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nஅத்தியார் இந்துவின் மரதன் ஓட்டப் போட்டி\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஒளி விழா\nயா / அத்தியார் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி வலய மட்டத்தில் சாதனை\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வருடாந்த பொதுக்கூட்டம்\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (42) அபிவிருத்தி (10) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (50) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (67) நீர்வேலி இ.த.க பாடசாலை (3) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (132) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (15) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (25) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (20) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (166) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (21) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (2) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (42) அபிவிருத்தி (10) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (50) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (67) நீர்வேலி இ.த.க பாடசாலை (3) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (132) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (15) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (25) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (20) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (166) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (21) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (2) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10103", "date_download": "2020-01-25T18:35:09Z", "digest": "sha1:BZB3EMTKPA3EVJLVXTCLHQV3WIFQWRJU", "length": 45910, "nlines": 72, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஹரிகதை சிந்துஜா சந்திரமௌலி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த், சிரிப்பானந்தா | ஜூன் 2015 |\nஹரிகதையை மரபுமீறாமல் அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சிந்துஜா சந்திரமௌலி. எம்.காம். பட்டதாரி. சிறுவயதிலேயே ஹரிகதை சொல்ல ஆரம்பித்தவர். பதின்மப்பருவத்தில் தொடங்கிய அவர், இன்றைக்கு கம்பராமாயணம், நளசரிதம், அருட்பெருஞ்சோதி அகவல், பதினெண் சித்தர்கள், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ சக்கரத்தம்ம���ள், ரமண மஹரிஷி, மாணிக்கவாசகர் என்று 150 தலைப்புகளில் பேசுமளவிற்கு வளர்ந்திருக்கிறார். தமிழக அரசின் 'கலைவளர்மணி', உலகத் திருக்குறள் மையத்தின் 'திருக்குறள் மாமணி', 'இறையருள் வித்தகி', 'செஞ்சொற்கலை நங்கை', 'ஹரிகதா சுடர்' எனப் பல விருதுகளையும் பெற்றுள்ள சிந்துஜா, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி, கல்கத்தா எனப் பல இடங்களிலும் எண்ணற்ற ஹரிகதைகளை நடத்தியிருக்கிறார். சென்னை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றிற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவரை, அனல்வீசும் ஒரு முற்பகல் வேளையில் சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலிலிருந்து...\nகே: ஹரிகதையில் ஆர்வம் வந்தது எப்போது, எப்படி\nப: இதற்கு முழுக்காரணம் என் அம்மா ஸ்ரீமதி. உஷா ஏகாம்பரம்தான். சின்னவயதில் டி,.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் உபன்யாசங்களைக் கேட்டுக்கேட்டு அவருக்கு அதில் ரொம்ப ஈடுபாடு வந்துவிட்டது. எம்.ஏ. ஹிந்தி படித்திருந்தாலும் தமிழில் அவருக்கு மிகுந்த ஆர்வம். கவிதைகள் எழுதுவார். திருமணம் ஆகி 18 வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். என்னை ஒரு இசைக்கலைஞராக ஆக்கிவிட அம்மா ஆசைப்பட்டார். 8 வயதில் ஸ்ரீமதி கமலா ராமநாதனிடம் நான் கர்நாடக இசை கற்றுக்கொண்டேன். போட்டிகள் எல்லாவற்றிலும் பங்கேற்றுப் பரிசு வாங்குவேன். இப்படிப் பேசி, பாடியதால் தமிழ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிவிட்டது.\nஅப்போதுதான் 'திருக்குறளில் அடக்கமுடைமை' என்ற தலைப்பில் ஒரு பேச்சுப்போட்டியில் பங்கேற்றேன். அம்மா என்னைப் பாட்டும் கலந்து பேசச் சொன்னார். அப்படி நன்கு தயார் செய்துகொண்டு பேசினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுதான் ஆரம்பம். எனது பன்னிரண்டாவது வயதில் 'ஸ்ரீ விநாயக பிரபாவம்' என்ற தலைப்பில் பேசியதுதான் ஹரிகதை அரங்கேற்றம். பாட்டும், விளக்கமுமாக சுமார் ஒருமணி நேரம் பேசினேன். அம்மாதான் எல்லாம் தயாரித்துக் கொடுத்துப் பேசப் பயிற்சியளித்தார். தொடர்ந்து 'அபிராமி அந்தாதி' போன்ற தலைப்புகளில் பேச ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் என் ஹரிகதைப் பயணம்.\nகே: மஹா பெரியவாளைப்பற்றி முதன்முதலில் ஹரிகதை செய்தது நீங்கள்தான் இல்லையா\nப: நாங்கள் பாரம்பரியமாக மஹா பெரியவாளின் பக்தர்கள். ஒருமுறை கணேச சர்மா காஞ்சிப் பெரியவரைப் பற்றி அம்பத்தூரில் பேசினார். நான் தினந்தோறும் போய்க் கேட்டேன், குறிப்பு எடுத்தேன். ஒருமுறை அந்தக் குறிப்புகளைப் புரட்டிப் பார்த்தபோது, அவரைப்பற்றி ஏன் நாம் ஒரு சங்கீத உபன்யாசம் செய்யக்கூடாது என்று தோன்றியது. கணேச சர்மா குறிப்புகளோடு, மேலும் தகவல்கள், பாடல்கள், கீர்த்தனைகள், நாமாவளிகள் எல்லாம் சேர்த்து சிறுசிறு நிகழ்ச்சிகளைக் கொடுக்க ஆரம்பித்தேன். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் மஹா பெரியவாளைப் பற்றிய முதல் சங்கீத உபன்யாசத்தை நிகழ்த்தினேன். இன்றைக்கு மகான்கள், ஞானிகள், அவதாரங்கள் என்று சுமார் 150 தலைப்புகளில் ஹரிகதை சொன்னாலும் நான் அதிகம் சொன்னது எதுவென்று பார்த்தால் மஹா பெரியவாளின் கதைதான்.\nகே: படிப்பு, ஹரிகதை இரண்டையும் எப்படி உங்களால் ஒரே சமயத்தில் மேனேஜ் செய்யமுடிந்தது\nப: படிக்கும் காலத்தில் சிறுசிறு நிகழ்ச்சிகளைச் செய்தேன் என்றாலும் படிப்பு முக்கியம் என்பதற்காகப் பயிற்சியை விட்டுவிடவில்லை. தினமும் விடியற்காலையில் எழுந்து திருப்புகழ், பிற பாடல்களை விடாமல் பாடிப் பயிற்சிசெய்தேன். எம்.காம் முடித்தபின்னர் தான் ஹரிகதைக்கென்று நேரம் ஒதுக்கி முழுமையாகச் செய்ய ஆரம்பித்தேன். சங்கரா டி.வி., விஜய் டி.வி.யின் பக்தித்திருவிழா, பாலிமர் டி.வி., மக்கள் டி.வி., பொதிகை தொலைக்காட்சி என்று நிறைய வாய்ப்புகள் வந்தன. இன்றைக்கு டி.வி. தவிர இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று ஹரிகதை சொல்கிறேன்.\nகே: ஹரிகதையில் நீங்கள் யார் பாணியைப் பின்பற்றுகிறீர்கள், உங்கள் குரு யார்\nப: குரு என்று பார்த்தால் அம்மாதான். நிகழ்ச்சித் தயாரிப்பு, ஆலோசனை என்று என்னைவிட அதிக ஈடுபாட்டோடு எல்லாவற்றையும் செய்வது அவர்தான். யாரும் பேசாத புதுப்புது தலைப்புகளில் பேசவேண்டும்; சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துப் பேசவேண்டும் என்றெல்லாம் அம்மாவுக்கு ஆசை. தினந்தோறும் அவர் அதற்காக நிறையப் படிக்கிறார், எழுதுகிறார். அம்மாவுக்கு பிரம்மஸ்ரீ டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்தான் இன்ஸ்பிரேஷன். எனக்கு என் அம்மா இன்ஸ்பிரேஷன். சாஸ்திரிகளின் பாணி என்னிடம் இருப்பதாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.\nகே: ஹரிகதை நிகழ்ச்சிக்காக எப்படி நீங்கள் உங்களைத் தயார் செய்துகொள்கிறீர்கள்\nப: நான் சொற்பொழிவுகளுக்கு உபன்யாசங்களுக்கு, கச்சேரிகளுக்குப் போவேன். எனக்குத் தேவையான பாடல்களை அவர்களிடம் கேட்டுக் குறிப்பெடுத்து, என் நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக் கொள்வதுண்டு. கம்பன் கழகப் பட்டிமன்றம், சொற்பொழிவுகளுக்குப் போவேன். ஒருமுறை ரமண பகவானைப்பற்றி உபன்யாசம் செய்வதற்கு முன்னால் ரமணாச்ரமம் போயிருந்தேன். எப்படி நிகழ்ச்சியை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி என்னைப் பார்த்ததும் \"நீதானே ஹரிகதை செய்கிறாய்\" என்று கேட்டார். நான் \"ஆமாம்\" என்றதும், பக்கத்தில் இருந்த தாடிவைத்த ஒருவர், \"இதோ நான் சில பாடல்களை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்\" என்று சொல்லி ஒரு பேப்பரை என் கையில் கொடுத்துவிட்டுப் போனார். அதில் பகவானின் வாழ்க்கை முழுவதையும் அழகான பாடல்களாக எழுதியிருந்தார். அவற்றை உபன்யாசத்தில் பயன்படுத்திக்கொண்டேன். நமது தேடலும் முயற்சியும் உண்மையாக இருந்தால் உதவி நம்மைத் தேடிவரும், சத்சங்கத்தில் இருந்தால் நல்ல விஷயங்கள் நம்மைத் தேடிவரும் என்பது அனுபவபூர்வமான உண்மை.\nகே: உங்களைக் கவர்ந்த ஹரிகதா கலைஞர்கள் யார், யார்\nப: ஹரிகதை என்பது ஒரு பெரிய ரத்தினமாக இருக்க வேண்டிய விஷயம். ஆனால் இன்றைக்கு மிகச்சிலர் மட்டுமே ஹரிகதை செய்கிறார்கள். ஆனால் அருகேயுள்ள ஆந்திராவில் நிறைய ஹரிகதா கலைஞர்கள் இருக்கிறார்கள். போஷிக்கப்படுகிறார்கள். இங்கே கமலா மூர்த்தி, ஆராவமுதாச்சாரியார் போன்ற மூத்த கலைஞர்களிலிருந்து இளையவர்களான விசாகா ஹரி, சுசித்ரா பாலசுப்பிரமணியன், துஷ்யந்த் ஸ்ரீதர் என எல்லாருமே என்னைக் கவர்ந்தவர்கள்தான்.\nகே: மறக்கமுடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்\nப: தஞ்சாவூரில் ஒருமுறை நந்தனார் சரித்திரம் பேசினேன். மேடையில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன், கமலா மூர்த்தி போன்றவர்கள் இருந்தார்கள். மகாமேதைகள் உட்கார்ந்திருக்கும் மேடையில் பேச எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் ராமச்சந்திரன் மிகவும் சிலாகித்துப் பாராட்டினார். கமலா மூர்த்தியும் \"ரொம்ப திருப்தியாக இருந்தது. மிகவும் நன்றாக ஹரிகதை சொன்னாள்\" என்று பாராட்டினார். எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஹரிகதையின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் அவர் என்னைப் பாராட்டியதைவிட வேறென்ன பெருமை, ஆனந்தம் இருக்கமுடியும் அவரது பேத்தி சுசீலா பாலசுப்ரமணியன் மாதிரி அவருக்கு நானும் ஒரு பேத்திதான். அதுபோல நிகழ்ச்சி முடிந்ததும் சேக்கிழார் அடிப்பொடி தமது வீட்டுக்கே என்னை அழைத்துப் பாராட்டினார். நிறையப் புத்தகங்களைக் கொடுத்து இந்தத் தலைப்புகளில் பேசு என்று ஊக்குவித்தார். இதெல்லாம் மறக்கமுடியாதது.\nகே: ஹரிகதையின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்\nப: ஹரிகதையை நாம் மனமொன்றிச் சொன்னால்தான் பார்வையாளர்களும் மனமொன்றிக் கேட்பார்கள். மேம்போக்காகச் சொல்லமுடியாது, மனதை ஊடுரும்வும்படிச் சொல்லவேண்டும். ஒருமுறை காஞ்சிப் பெரியவரைப்பற்றிய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதில் சிறுகுழந்தை ஒன்றுக்கு அவர் மோட்சமருளிய கதை ஒன்று வரும். அது முடிந்ததும் திடீரென்று ஒரு பெரியவர் என்னருகே வந்தார். எண்பது வயது இருக்கும். என்னைப் பார்த்தவர், \"கதை கேட்கவேண்டும் என்பதற்காக வரவில்லை. ஏதோ ஒரு வேலையாக இந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று உள்ளே வந்தேன். வாழ்க்கையே எனக்கு விரக்தியாகி விட்டிருந்தது. உட்கார்ந்து நீ சொன்ன கதையைக் கேட்டேன். எட்டுவயதுக் குழந்தைக்கே அனுக்கிரகம் பண்ணியிருக்கிறார் பெரியவா, எண்பது வயசான எனக்குக் கிடைக்காதா என்ன\" என்று சொல்லி குலுங்கிக்குலுங்கி அழுதார். நான் நெகிழ்ந்து போனேன்.\nகேட்போரில் நகரவாசிகள் சிறந்தவர்கள், கிராமவாசிகள் ரசனை குறைந்தவர்கள் என்பதெல்லாம் கிடையாது. கிராமத்தில் படிப்பறிவு ஒருவேளை குறைவாக இருந்தாலும் அனுபவஞானம் அதிகம். அரக்கோணம் தாண்டி ஒரு குக்கிராமம். 'பண்டரிபுர மகாத்மியம்' பேசவேண்டும். அங்கே அதைச் சொன்னால் எடுபடுமா என்ற யோசனையில் வள்ளிதிருமணத்தை முதலில் சொல்லிவிட்டுப் பின்னர் பண்டரிபுர மகாத்மியம் சொல்ல ஆரம்பித்தேன். அதுவரை பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள், பண்டரிபுரம்பற்றிச் சொல்ல ஆரம்பித்ததும் முன்னால் வந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் \"திரும்பவும் இந்தக் கதையைச் சொல்லுங்க. இப்போ இல்லாவிட்டாலும் அடுத்தமுறை இந்த ஊருக்கு வரும்போது சொல்லுங்க\" என்றார்கள். அவர்களது அந்த ரசனை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஒருமுறை கச்சேரி செய்துகொண்டிருந்தேன். முடிந்ததும் நகராட்சியின் சுத்தம்செய்யும் பணியாளர் வந்து, \"நான் அப்படிய�� எல்லா வேலையையும் நிறுத்திட்டேன்மா. கேட்டு முடிச்சிட்டுதான் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். நல்லா இருந்திச்சி\" என்றார். ஆக, படித்தவர்கள் பாராட்டினால்தான் பெருமையென்பது இல்லை. பாமரர்களையும் எந்த இசை அல்லது பேச்சு கவர்கிறதோ அதுதான் உண்மையானது. ஹரிகதையின் நோக்கமே எல்லாருக்கும் சென்று சேரவேண்டும் என்பதுதான். என்னளவில் அதைச் செயல்படுத்திக்கொண்டு வருகிறேன்.\nகே: நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nப: புதிய விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்பது ஒரு முக்கிய சவால். பேச்சு நீர்த்துவிடக்கூடாது. சுவாரஸ்யம் கருதி வெளித்தலைப்புக்குப் போனாலும் உடனேயே தலைப்புக்குத் திரும்பிவந்துவிட வேண்டும். ஜனரஞ்சகமாகப் பேசுவதாக நினைத்து ஆன்மீகத்தை மலினப்படுத்தக்கக்கூடாது. அப்படிப் பேசினால் சொல்லவந்த விஷயம் போய் வேறேதாவது நினைவில் தங்கும். எல்லா இடத்திலும் ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. புதிய புதிய விஷயங்களைச் சொல்லவேண்டும். அதற்கு நம்மை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். ஆன்மீகத்தை லௌகீகமாக்காமல் ஆன்மீகமாகவே தரவேண்டும், கேட்போரைக் கவர்வதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியச் சவால்.\nகே: உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார், யார்\nப: எனது குடும்பம் முழுக்கவே எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அம்மாவைப்பற்றிச் சொன்னேன். புகுந்தவீட்டாரும் எனக்கு மிகவும் சப்போர்ட். என் மாமனார் சுரேஷ்ராம் தி.நகர் டைம்ஸ் இதழை நடத்தியவர். சென்னையில் முதன்முதலில் வந்த இதழ் அது. அவர் நிறையப் புத்தகங்களை வாங்கித் தருவார், குறிப்புகள் எடுத்துத் தருவார். முதலில் எதைச்செய்யலாம் என்று தெளிவுதருவார். தலைப்பு ரெடியானவுடன் அவரிடம் காண்பிப்பேன், படித்துப் பார்த்து திருத்தங்கள் சொல்வார். ஐடியா கொடுப்பார். என் கணவர் சந்திரமௌலியும் எனக்கு நிறைய உதவுவார். எனது பாட்டி கல்யாணி, என் மாமியார் என்று இவர்களது புரிதலும், ஒத்துழைப்பும் இல்லையென்றால் என்னால் எதுவுமே செய்யமுடியாது.\nசமீபத்தில் 'முருகனடியார்கள்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி செய்தேன். குறைந்தது 30 அடியார்களைப் பற்றியாவது சொல்ல விரும்பினேன். அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்து அதற்கு உதவியவர் பி.என்.பரசுராமன். இப்படிப் பலர் எனக்கு உறுதுணையாக இரு��்கிறார்கள்.\nகே: இன்னும் என்னவெல்லாம் செய்யத் திட்டம் வைத்திருக்கிறீர்கள்\nப: நமது பெருமை நமக்கே சரிவரத் தெரியவில்லை. தோப்புக்கரணம் போடுவதை அலட்சியமாகவும், கிண்டலாகவும் பார்த்தவர்கள் இன்றைக்கு அமெரிக்கர்கள் பலர் அதனை ஒரு பயிற்சியாகச் செய்யும்போது வியந்து பார்க்கின்றனர். நமது ஆன்மீகத்தைப்பற்றிய சரியான புரிதல் இங்கே இல்லை. ஆன்மீகத்தை வெறும் ஆன்மீகமாகமட்டும் சொல்லாமல் மக்கள் வாழ்வியலோடு கலந்து சொல்லவேண்டும் என்பது எனது ஆசை. தேசியத்தையும் தெய்வீகத்தையும் கலந்துகொடுக்கக்கூடிய பேச்சுக்களே இன்றைய தேவை. சீதா கல்யாணம், ராதா கல்யாணம் என்றுதான் ஹரிகதை பண்ண வேண்டுமென்பதில்லை. மக்களுக்குத் தேவையான, சமூகத்துக்குப் பயன்படக்கூடிய பல விஷயங்களையும் ஹரிகதையாகச் செய்யலாம், செய்யவேண்டும் என்பது என் எண்ணம். சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றி ஹரிகதை செய்ய எண்ணமிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் ஹரிகதா செய்ய ஆசையுண்டு. அதற்கான தயாரிப்புகளைச் செய்துவருகிறேன். இன்னும் புதிய தலைப்புகளில் பேச ஆசையுண்டு. தமிழிசைப் பாடல்கள், சித்தர்கள் பாடல்களைத் தொகுத்து சி.டி.யாகக் கொண்டுவரும் ஆசையுண்டு.\nதெளிவான தமிழ் உச்சரிப்பு, இசையொழுகும் குரல், உறுதியான கருத்துக்கள் என நம்மோடு உரையாடிய சிந்துஜாவின் உயரிய நோக்கங்கள் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.\nஎனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயது. குடும்பத்தோடு பெரியவரைப் பார்க்கப் போயிருந்தோம். பெரியவர் அப்போது உடலளவில் தளர்ந்திருந்த நேரம், சக்கரநாற்காலியில் அழைத்து வந்தார்கள். அவர் கையில் ஒரு செவ்வாழைப்பழம் இருந்ததாம். கூட்டத்திலிருந்த நான் திடீரென்று முன்னேபோய் அவர் கையிலிருந்த பழத்தைப் பிடுங்கிக்கொண்டேனாம். உடன்வந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. பின்னர் என்னை விலக்கி அம்மா, அப்பா அருகில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். பெரியவர் \"அவசரப்படறது; ரொம்ப அவசரப்படறது\" என்றுமட்டும் சொன்னாராம். நான் இதையெல்லாம் கவனிக்காமல் பழத்தைத் தின்றுவிட்டேனாம். இதை அம்மா எனக்கு பின்னால் விரிவாகச் சொன்னார்கள். இந்தச் சம்பவம் ஒரு நிழல்போல நினைவில் இருக்கிறது.\nஆனால் பெரியவர் அன்று சொன்னதை வெறும்வார்த்தையாக நினைக்கவில்லை, ஓர் அனுக்கிரகமாகத்தான் பார்க்கிறேன். உண்மையில் நான் அவசர அவசரமாக நினைப்பதெல்லாம் பின்னால் நடக்கும்; நடக்கிறது. பெரியவாளின் கை பிரசாதத்தைச் சாப்பிட்டது பாக்கியம். அவரை நேரில் பார்த்ததே புண்ணியம். அவரைப்பற்றி எதுவுமே தெரிந்திராத அந்தவயதில் மஹாபெரியவர் என்னைப் பார்த்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்தான்.\nநான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது உலகத் திருக்குறள் மையம் நடத்திய போட்டியில் பங்கேற்றேன். 1330 குறட்பாக்களையும் நேராக, தலைகீழாக, எண் சொன்னால் சொல்லுதல், முதல்வார்த்தை சொன்னால் சொல்லுதல், குறள் சொல்லிப் பொருள், பொருள் சொல்லிக் குறள் என்று மொத்தம் நூறுகோணங்களில் பேசவேண்டும். தினந்தோறும் பலவிதங்களில் பயிற்சித்தேன். 150 பேர் போட்டியிட்டனர். இறுதிக்கட்டத்தை 8 பேர் மட்டுமே தொட்டனர். நான் முதலிடம் பெற்று 'திருக்குறள் மாமணி' பட்டம் வென்றேன். தாயார் உஷாவின் தயாரிப்பு, நான் படித்த அம்பத்தூர் ரமண வித்யாகேந்திரா பள்ளித் தாளாளர், தலைமையசிரியர், ஆசிரியர்கள் ஆகியோரின் ஊக்குவிப்பு என்னைச் செலுத்தியது. திருக்குறளைத்தவிர வேறெதையுமே அப்போது நான் படிக்கவில்லை. வீட்டின் கதவு எண்ணைப் பார்த்தால் ஒரு திருக்குறள் ஞாபகம், சாலையில் ஒரு வண்டியின் எண்ணைப் பார்த்தால் உடனே ஒரு திருக்குறள் ஞாபகம். ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தில் நாம் முழுமுனைப்போடு செயலாற்றினால் எதைப் பார்த்தாலும் அதுவே கண்முன் வந்துநிற்கும்.\n1330 குறட்பாக்களை இசையோடு பாடி 'திருக்குறள் இசைச்செல்வர்' விருதைப் பெற்றேன். எப்படியென்றால் 372 என்று ஒரு குறளெண் சொன்னதும் 38வது அதிகாரத்தின் இரண்டாவது குறளை இசையோடு பாடவேண்டும். அடுத்த கேள்வி கேட்டதும் அதற்கான குறளை வேறொரு ராகத்தில் பாடவேண்டும். சற்றே கடினமான போட்டிதான். கலைஞர் மு. கருணாநிதி அப்போது முதல்வராக இருந்தார். அமைச்சர் சற்குணபாண்டியன் அந்த விருதை வழங்கினார்.\nநரேந்திர மோதியும் சில கேள்விகளும்\nமோதி குஜராத் முதல்வராக இருந்த சமயம் அது. நான் பூஜ்யஸ்ரீ மதிஒளி சரஸ்வதி அம்மாவின் நந்தலாலா ட்ரஸ்ட் சார்பான நிகழ்ச்சி ஒன்றுக்காக துவாரகை சென்றிருந்தேன். எனது பெரியப்பா இராம. கோபாலன் வாய்ப்பிருந்தால் மோதி அவர்களைச் சந்தித்துவருமாறு கூறியிருந்தார். பெரியப்பா கொடுத்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, என்னைப்பற்றிச் சொல்லி மோதிஜி அவர்களைச் சந்திக்கும் விருப்பத்தைச் சொன்னேன். பேசியவர் 'ஏக் மினிட்' என்றார். ஒருநிமிடம்கூட ஆகவில்லை. \"நமஸ்தே\" என்றவாறு மோதிஜி பேசினார்.\nஎனக்குச் சட்டென்று நடுக்கமாகிவிட்டது. சமாளித்துக்கொண்டு நான் துவாரகை வந்திருப்பதையும் அவரைச் சந்திக்கும் ஆவலையும் சொன்னேன். அவர் உடனே நான் என்ன படித்திருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன், எதற்காக குஜராத் வந்திருக்கிறேன் என்பறெல்லாம் விசாரித்தார். பின்னர் \"துவாரகாவிலிருந்து அகமதாபாத் மிகவும் தூரம். எட்டுமணி நேரம் பயணம் செய்யவேண்டும். நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டாம். நான் இரண்டொருநாளில் ராஜ்காட் வருகிறேன். அங்கு சந்திக்கலாம்\" என்று சொன்னார். அப்போது தேர்தல் நேரம். அவர் மிகவும் பிஸியாக இருந்தார். இருந்தாலும் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார்.\nஇரண்டொரு நாட்கள் கழித்து ராஜ்காட் பயணியர் இல்லத்துக்குச் சென்றேன். ஃபோனில் பேசியதுதானே தவிர என்னிடம் எந்த அனுமதிக் கடிதமும் இல்லை. சர்க்யூட் ஹவுஸின் மாடியில் தங்க வைத்திருந்தார்கள். மோதியைச் சந்தித்து நிறையக் கேள்விகள் கேட்க என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். 12.30க்கு அப்பாயின்ட்மென்ட். ஆனால் சந்திப்புக்கான அறிகுறியே இல்லை. சரி, பிஸியில் மறந்துவிட்டார்போல என நினைத்துக் கொண்டிருந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது. அப்போது மணி 12.25.\nகதவைத் திறந்தால் ஒரு போலீஸ் ஜவான். அவர் என்னை ஓர் அறைக்கு அழைத்துச்சென்றார். பதட்டத்தில் எதையும் கவனிக்காமல் அந்த அறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்தேன். மணி அப்போது 12.30. சரி, அவர் வர நேரமாகும் என்று நினைத்தபோது மற்றொரு சோஃபாவிலிருந்து \"நமஸ்தே\" என்றவாறு மோதி எழுந்துவந்தார். அவர் அங்கே அமர்ந்திருப்பதையே நான் கவனிக்கவில்லை. கேட்க நினைத்த கேள்விகளெல்லாம் மறந்துபோய்விட்டன.\nமோதி, \"நீ எவ்வளவு நாளாகக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறாய், ஒருநாளைக்கு எவ்வளவு மணிநேரம் பயிற்சி செய்வாய், எந்தெந்தத் தலைப்புகளில் கதை சொல்லியிருக்கிறாய், குஜராத்தில் வாழ்ந்த மகான்கள் பற்றியெல்லாம் கதை சொல்வாயா\" என்றெல்லாம் அடுக்கடுக்காகக் கேட்டார். பின் நீ வருவதை முன்பாகவே ஈமெயில் மூலமாகவோ ஃபோனிலோ தெரியப்படுத்தியிருந்தால் இங்குள்ள டூரிஸம் டிபார்ட்மெ���்ட் மூலம் சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்\" என்றார்.\nஒப்பிட்டால் நான் மிகமிகச் சாதாரணமானவள். ஆனாலும் தனக்கு சரிநிகர் சமானமாக என்னை நடத்தினார். எங்களிடம் பேசினார், பழகினார். பின் கீதா ஜோரி என்ற ஐ.பி.எஸ். ஆஃபிசரை வரவழைத்து, \"இவர் தமிழ்நாடுதான். உங்க ஊர்தான். தமிழில் பேசுங்கள்\" என்று சொல்லி எங்களைத் தமிழில் பேசவைத்து ரசித்தார். கீதா ஜோரி குஜராத்தின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர்.\nஎல்லாரையும் தனக்குச் சரிசமமாக மதித்து நடக்கும் மோதியின் உயர்ந்த பண்பினை அன்று நான் தெரிந்து கொண்டேன். அதுதான் ஒரு தலைமைக்குரிய பண்பு இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=117429", "date_download": "2020-01-25T17:17:20Z", "digest": "sha1:BKODPL7J26AYUCPISFQR4VM4NERUZ6VT", "length": 19683, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு - Tamils Now", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல் - ரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு - தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை2 தாசில்தார்களிடம் விசாரணை - டெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nஇந்த நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ்(வயது 50) என்ற நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்குளித்ததில் 80 சதவீத காயம் அடைந்த சரவணன் சுரேஷ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் என்பது தெரியவந்தது\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் (50). இவர் விருதுநகர் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர்.\nஇந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த சரவண சுரேஷ், திடீரென கீழே இறங்கி உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். இதையடுத்து, 80 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட சரவண சுரேஷை அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சரவண சுரேஷ் தீக்குளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரவண சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகாவிரிக்காக என் மருமகன் சுரேஷ் தீக்குளித்து விட்டான். உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும் என்று வைகோ வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:\nஎன்னுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்களின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன் சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவன். தேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பான். பட்டதாரியான அவன் மிக அமைதியானவன். அனைவரையும் அன்போடு நேசிக்கும் உயர்ந்த பண்பாளன். என் துணைவியாரின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளிலேயே நான் மிக மிக நேசித்தது சரவண சுரேஷைதான்.\nசரவண சுரேசின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவனது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்து எனது உறவினன் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தான்.\nகடந்த சில நாட்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கும் வந்தான். பிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறான். ஆசிரியையாகப் பணியாற்றும் அவனது துணைவியார் அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” என்று சொல்லி உள்ளான். இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெண்ணய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்பொழுது மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள். உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்\nநேற்று இரவு திமுக செயல் தலைவர் சகோதரர் ஸ்டாலின் பங்கேற்ற கடலூர் பொதுக்கூட்டத்தில், “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன். இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேசின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும் என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் செல்போனில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்\nஅமைக்க க���ரி காவிரி மேலாண்மை வாரியம் வைகோ அறிக்கை வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு 2018-04-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயாவை இழுத்து மூடவேண்டும்; வைகோ\nவைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’\nதமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் – வைகோ அறிக்கை\n‘சமவேலைக்கு சமஊதியம்’ இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வைகோ அறிக்கை\nஇந்து மதவாதிகளால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ\nபாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n‘மெல்ல கொல்லும் விஷம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது; வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nகுரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T16:23:25Z", "digest": "sha1:3V45FHI7CBZG22QM5DSARMXEZBRV3IAJ", "length": 12845, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇம்ரான்கான் Archives - Tamils Now", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல் - ரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு - தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை2 தாசில்தார்களிடம் விசாரணை - டெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nடெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதும் அது இரு நாட்டு பிரச்சனை சுமூகமாக முதலில் பேசட்டும் என்று மற்ற நாடுகள் ...\nகாஸ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியாதிட்டம்:இம்ரான்கான்\nகாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. மேலும், ...\nஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்- இம்ரான்கான்;பாஜக திணறல்\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த தாக்குதலில் 40 சி.ஆர். பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இயக்கம் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது என பாஜக அரசு ...\nபாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கம்பெனி மற்றும் சொத்து வாங்கியிருப்பதாக பினாமா பேப்பர் செய்தி வெளியிட்டது. எனவே, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகிற நவம்பர் 2-ந் தேதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் ...\nபாகிஸ்தான் போராட்டம்: இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்\nமுன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார். அவருடன் அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஸீத் அகமது பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் தலைவர் தைருல் காத்ரி ஆகியோரும் போராட்டம் நடத்தினார்கள். 3 கட்சிகளையும் ...\nபிரதமர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: நவாஸ் ஷெரீப் திட்டவட்டம்\nநாட்டின் அரசியலமைப்பு சட்டத்தைக் கலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் தமது பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்வட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை), பிரதமர் நவாஸ் ஷெரீபும் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் உடனான சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நவாஸ் பதவி விலகுமாறு ரஹீல் அறிவுறுத்தியதாக பாகிஸ்தானைச் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n‘மெல்ல கொல்லும் விஷம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது; வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nடெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/tag/low/", "date_download": "2020-01-25T16:53:00Z", "digest": "sha1:RJXHTUYSXMU7ZOEANLUD5I4FYCPEJBW5", "length": 4927, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "low – AanthaiReporter.Com", "raw_content": "\nரயில்வே ஸ்டேஷன் – தரவரிசைப் பட்டியலில் பிந்தங்கியது தமிழகம்\nநம்ம இந்தியாவில் உள்ள மொத்தம் 7,172 ரயில் நிலையங்கங்களில் தூய்மையான ரயில் நிலையங்கள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 25 இடங்களில் தமிழகத்தில் இருந்து ஒரு ரயில் நிலைய��்கூட இடம்பெறவில்லை.அதே சமயம் ஆறுதல் தரும் விஷயமாக முதல் 100 தரவரிசையில் தமிழகத்தில் இருந்து கும்பகோணம் (40-வது ர...\nஸ்பைஜெட்டில் ரூ.1000-க்கும் குறைவான விலையில் விமானப் பயணம் \nகுடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் டிக்கெட் விற்பனையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இத் திட்டத்தின்படி உள்நாட்டிற்குள் ஒரு வழி பயணம் மேற்கொள்ள குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.826 முதல் தொடங்குகிறது. சர்வதேச விமானங்களில் பயணம் செய்ய குறைந்த பட்ச கட்டணம் ரூ. 3026 ஆகும். இன்று முதல் 27ஆம�...\nபெருகி வரும் நீர்ப்பற்றாக்குறை – ஜனாதிபதி ரீ பப்ளிக் டே உரையின் எச்சரிக்கை பேச்சு முழு விபரம்\nவிளையாட்டு பிரியர்களுக்கு மறக்க முடியாத ‘83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பங்ஷன்\nகுடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் ‘வானம் கொட்டட்டும்’\nசைக்கோ – ஒரு வரி விமர்சனம்\nகுற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nஜஸ்ட் பத்து லட்ச ரூபாயில் தயாரான திரைப்படம் ’டே நைட்’\n இணையவாசிகளை அதிர வைத்த சூடான் பார்க்\nஅரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-01-25T17:00:04Z", "digest": "sha1:47MK6L7KT4VSELYDTHX3AP7SLVGUZRVB", "length": 11396, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவை எச்சரிக்கவே ஏவுகணை சோதனை – கிம் ஜாங் அன் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்காவை எச்சரிக்கவே ஏவுகணை சோதனை – கிம் ஜாங் அன்\nபுதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை வடகொரியா அதிபர் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.\nகொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியது.\n9 நாட்களுக்குள் அந்நாடு 3 முறை ஏவுகணை சோதனை நடத்தி அதிரவைத்தது. எனினும் வடகொரியாவின் கடும் எத��ர்ப்புக்கு மத்தியிலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கடந்த திங்கட்கிழமை கூட்டுப்பயிற்சியை தொடங்கின.\nஇது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் 2 புதிய ரக ஏவுகணைகளை ஏவி சோதித்து பார்த்தது. தெற்கு மாகாணமான வாங்கோவில் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் இந்த ஏவுகணை சோதனை நடந்தது.\nஇதுகுறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், “தற்போது நடத்தப்பட்ட புதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை ஆகும்” என கூறினார்.\nஉலகம் Comments Off on அமெரிக்காவை எச்சரிக்கவே ஏவுகணை சோதனை – கிம் ஜாங் அன் Print this News\nஉலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வைல்ட் கார்டு என்ட்ரி- பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபல நடிகை\nதாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் பங்கேற்ற மகளின் பாடலைக் கேட்டுக் கொண்டே உயிரிழந்த தாய்\nஇந்தோனேஷியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் வென்ற சிறுமியின் தாய் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மேடையிலேயே கதறிமேலும் படிக்க…\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்…\nகுழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது . அந்நாட்டு அதிபர்மேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு\nபெருவில் எரிவாயு ஏற்றிவந்த லொறி வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்\nஇராஜினாமா செய்வது குறித்து வெளியிட்ட அறிவிப்பினை மீளப் பெற்றார் உக்ரைன் பிரதமர்\nரோஹிங்கியர்கள் படுகொலை செய்யப் படுவதைத் தடுக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் பாம்புகளிலிருந்து பரவியதா\n24 பள்ளி குழந்தைகளை கடத்திய பயங்கரவாதிகள்\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\nகிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுளோரியா புயல் காரணமாக ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளில் கடல் நீர் வெள்ளம்\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வைரஸ்: அவசரமாக கூடும் உலக சுகாதார அமைப்பு\nகடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர்: யுனெஸ்கோ தகவல்\nலெபனானில் பாதுகாப்பு தரப்பிற்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் – 400 பேர் காயம்\nயேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு\nதொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவம் மீது தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nஈரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும்: ஈரானின் அதிஉயர் தலைவர் கருத்து\nசீனாவில் புதிதாக பரவிவரும் புதிரான வைரஸ்: இதுவரை 1,700 வரை பாதிப்பு\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணை- அமெரிக்காவின் உதவியினை நாடியது உக்ரைன்\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/finally-gypsy-get-censored-and-get-a-certificate-tamilfont-news-246977", "date_download": "2020-01-25T18:28:38Z", "digest": "sha1:JAVYJORZUPYOC5JMJCR7WSJLITRUM5P4", "length": 11254, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Finally Gypsy get censored and get A certificate - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தடைகளை வென்று சென்சார் சான்றிதழ் பெற்ற ராஜூமுருகனின் திரைப்படம்\nதடைகளை வென்று சென்சார் சான்றிதழ் பெற்ற ராஜூமுருகனின் திரைப்படம்\nகோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருந்தது.\nஇந்த படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதை இயக்குனர் ஏற்கவில்லை. அந்த குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் கதையையே மாற்ற வேண்டியிருக்கும் என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டது. அதனையடுத்து டிரிபியூனலுக்கு இந்த படம் சென்றது.\nஇந்த நிலையில் ஒருவழியாக டிரிபியூனலுக்கு சென்ற இந்த படம் தற்போது ஒருசில ‘கட்’களை பெற்று ‘ஏ’ சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதனை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜீவா, நடாஷா சிங், சன்னி வாய்னே, லால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில், ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பாடல் ஒன்றில் மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்புவுடன் இருக்கும் இந்த இளம்பெண் யார்\nவேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா\nபா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா\nகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இல்லை: உதயநிதி\nநாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்\nஎன் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\nஇந்திய சினிமாவில் புதுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்\nபிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nகமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்\nஅனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்\nசும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி\nரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்\nரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ\n'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா\nபிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு:\n3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅமெரிக்�� அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்\nடிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு\nகாண்டம் அணிய சொன்ன பாலியல் தொழிலாளி: ஆத்திரத்தில் கஸ்டமர் செய்த கொலை\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nபைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nஇந்தியாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா \nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு\nகொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்\n0% மாசில்லாத பருவ நிலை - உலகப் பொருளாதார மாநாட்டில் கிரேட்டா துன்பர்க்\nசெரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.\nரஜினி கட்சி மூன்றாவது இடத்தையே பிடிக்கும்: பிரபல அரசியல் கட்சியின் தலைவர்\nஐடி ரெய்டில் சிக்கிய அஜித்-விஜய் பட நடிகை\nரஜினி கட்சி மூன்றாவது இடத்தையே பிடிக்கும்: பிரபல அரசியல் கட்சியின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://krishnagiri.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T17:32:39Z", "digest": "sha1:CFKOBX3EBTLXUINY4INCKMSIMAF2QHNS", "length": 5044, "nlines": 96, "source_domain": "krishnagiri.nic.in", "title": "அரசு சாரா நிறுவனங்கள் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி அறக்கட்டளை\nகதவு எண். 93/5, என்.ஜி.ஜி.ஓ. காலனி, பாகலூர் சாலை, ஓசூர்\nகிராமப்புற மேம்பாட்டுக்கான சமூக நல நிறுவனம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=45356", "date_download": "2020-01-25T18:34:34Z", "digest": "sha1:KVCA3UR5TEMN7FGJK4FBXNNBMX4CXP3C", "length": 8187, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சுணக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சுணக்கம்\nபதிவு செய்த நாள்: ஆக் 15,2019 23:51\nஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் படிவமான, ‘படிவம் – 9’ நாட்டில் இதுவரை, 20 சதவீதம் அளவுக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி.,யைப் பொறுத்தவரை, மூன்று மாதம்; ஆறு மாதம் என, போன்ற காலகட்டங்களில் கணக்கு தாக்கல் செய்யப்���டுகிறது. இருப்பினும், ஆண்டு முழுவதுக்குமான தாக்கலுக்கு, படிவம் – 9 என ஒன்று உள்ளது.இதை, அனைத்து வணிக நிறுவனங்களும் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிகிறது. இருப்பினும் இதுவரை, இந்தியா முழுவதிலும், 20 சதவீதம் அளவுக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் அல்லது வணிகர்கள், படிவம் – 9ஐ தாக்கல் செய்ய வேண்டும்.விற்றுமுதல், 2 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பின், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ பயன்படுத்த வேண்டும்.கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான படிவத்தை தாக்கல் செய்ய, பலமுறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது, 31ம் தேதியுடன், இந்த அவகாசம் நிறைவடைகிறது.ஆனால், இந்தியா முழுவதும் இதுவரை, 20 சதவீத நிறுவனங்களே, படிவம் – 9ஐ தாக்கல் செய்துள்ளன.இந்த படிவம் தாக்கல் செய்த பின், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி, விளக்கம் கோர முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n– நமது நிருபர் –\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maattru.com/ambedkar-inrum-enrum-book-intro/", "date_download": "2020-01-25T16:22:51Z", "digest": "sha1:BF3QJW55BEKW6NJU6HNCTWJ5DYAJ4XGG", "length": 41860, "nlines": 133, "source_domain": "maattru.com", "title": "அம்பேத்கர் இன்றும் என்றும் நூல் அறிமுகம் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅம்பேத்கர் இன்றும் என்றும் நூல் அறிமுகம்\nஅடுத்தவனை உறிஞ்சுவதே உங்கள் மதமாகிப் போனதோ\nஇது கலில் கிப்ரானின் வரிகள்.\nஆம் அடுத்தவனை அதாவது பிராமணர் அல்லாதவரை உறிஞ்சுவதுதான் எங்கள் மதத்தின் தர்மம் என்கிறது பிராமணீயம். இதை ஏன் எதற்கு எப்படி எப்பொழுது என்ற கேள்விகள் மூலம் ஆராய்ச்சி செய்யும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் கட்டுரைகளின் தொகுப்பே அம்பேத்கர் இன்றும் என்றும் நூல். இந்த புத்தகம் பிராமண கொடுங்கோன்மையின் வரலாறுகளை சான்றுகளுடன் நமக்கு தருகிறது. பண்டைய இந்திய வரலாறு என்பதை பிராமண ஆசிரியர்கள் பிராமணரல்லாத அனைவரையும் ஏமாற்ற புராணங்கள் என்னும் குப்பை கூலங்களாக மாற்றி உள்ளனர், அவையாவும் பிராமண நூலாசிரியர்களால் திட்டமிட்டே செய்யப்பட்டன. இந்த குப்பை கூலங்களுக்கு இ��ையேதான் நாம் இந்திய வரலாற்றை தெறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.\nஇந்த புத்தகத்தின் முன்னுரை பிராமணர்களின் விசுவாசமின்மையிலிருந்து தொடங்குகிறது, பிராமணர்கள் தாங்கள் உருவாக்கிய கடவுள் மீது தாங்களே விசுவாசமில்லாமல் ஏன் இருக்கிறார்கள், அவர்கள் உருவாக்கிய வேதகால கடவுள்கள் ஏன் தற்போது இல்லை , அவர்கள் உருவாக்கிய வேதகால கடவுள்கள் ஏன் தற்போது இல்லை , இந்த கேள்விக்கு விடை அவர்களின் லாப நோக்கில் அடங்கியிருக்கிறது, இதற்கு தற்போதுள்ள சிறந்த உதாரனம் சாய் பாபா என்னும் இஸ்லாமிய மனிதரை பிராமணராக சித்தரித்து கடவுளாக்கி காசு பார்க்கும் முயற்சி (வாழும் நல்லினக்கம்). இவ்வாறு அவர்கள் மதத்தை வணிகப்பொருளாக்கி மனிதர்களை அதன் மூலம் தொடர்ந்து சுரண்ட வழிசெய்தனர். அந்தச் சுரண்டலை செய்ய தான் மட்டுமே தகுதியானவன் என்று வர்ணாசிரம(வருணம் + ஆசிரமம்) தர்மங்கள் மூலம் நிறுவினர் அதை மேலும் ஸ்மிருதிகள் மூலமாக சட்டமாகவும் ஆக்கினர். ஒரு பக்கம் மக்கள் ஏன் என்று கேள்வி கேட்காமல் இருக்க வேதங்கள் பொய்யாதவை என்று கூறிக்கொண்டு மறுபக்கம் வேத கடவுள்களிலுருந்து இப்போது சாய் பாபா வரை கடவுள்களை கூட்டியும் குறைத்தும் மதம் என்கிற வனிகச் சந்தையை விரிவு செய்துவருகின்றனர்.\nஇந்து என்றால் என்ன என்ற கேள்விக்கு எந்த இந்து மதப்பற்றாளிரிடமும் நேரடியான பதில் இருக்காது. யேசுவை பின்பற்றுவதால் நான் கிறித்துவன், இசுலாத்தை பின்பற்றுவதால் நான் இசுலாமியன் என்பதுபோல் ஏன் ஒரு இந்துவால் கூறமுடியவில்லை. சரி யார்தான் இந்து, இதற்கான விடையாக “சாதி மற்றும் பிராமண மேலாதிக்கத்தை ஏற்றுகொண்டவன்” இந்து என்று இந்த ஆய்வு நமக்கு தெறிவிக்கிறது.\n“சாதி என்பது மனதின் நோய்“ என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதை நாம் படித்திருக்கிறோம், அந்த நோய் இந்து சமூகத்தின் மனதில் எந்த அளவிற்கு தீவிரமாக இருந்திருக்கிறது என்றால், ஒருவன் தனது மகளை அல்லது மனைவியை மதரீதியான விபச்சாரத்தில் தள்ளிவிடும் கொடுமையை செய்ய வைக்கும் அளவிற்கு அந்த நோய் பரவியிருந்தது, அவ்வாறு செய்வதை ஒரு அற்பனிப்பு என்றே பிராமணீயம் இந்து மக்களை நம்பவைத்து அதன் மொத்த ஆதாயங்களையும் பிராமணர்கள் கூச்சமின்றி அடைய வழிவகுத்த்து, என்று, இந்த ஆய்வுகள் நமக்கு ஆதாரங்களுடன் காட்டுகிறது. இதற்கு “தாரவாடு (தெறிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்)” ஒரு உதாரணம். மேலும் பெண்களை மதரீதியான பாலியல் கொடுமைகளை செய்வது மனிதமாண்பற்ற மனுதர்ம சட்டங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இதற்கு 1502ல் மலபாரில் பயணம் செய்த லுடோவிக், பேராசிரியர் ஹாமில்டன் போன்றோர் எழுதிய குறிப்புகளை இந்த ஆய்வு சான்றாக அளிக்கிறது. 1869ல் பம்பாய் மகாராஜா வழக்கு இது 19ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்ததற்கு ஒரு எடுத்துகாட்டு.\nஇக்கொடுமைகளை எல்லாம் ஏன் என்று கேட்கமுடியாமல் செய்ய பிராமனர்கள் செய்த சட்டங்களே வேதங்கள் என இந்நூல் நமக்கு காட்டுகிறது. வேதங்களை மக்கள் ஏன் என்று கேள்வி கேட்கப்படாமலிருக்க பிராமணர்கள் வேதங்கள் பொய்யாதவை என்று நிறுவினர். வேதங்கள் ஏன் பொய்யாதவை என்ற கேளவிக்கு அவர்களிடம் நேரடியான பதில் இல்லை. வேதங்கள் மனிதராலும் கடவுளாலும் படைக்கப்படாதவை எனவே வேதங்கள் பொய்யாதவை, வேதங்கள் பொய்யாதவையாகையால் வேதங்கள் இறுதியானவை முற்று பெற்றவை என்ற பிராமணர்களின் விளக்கத்தை பகுத்தறிவு உள்ளவர் எவரும் ஏற்கமாட்டார். வேதங்களின் தோற்றம் பற்றிய கேளவிக்கு, பத்துக்கும் மேற்பட்ட விளக்கங்களை பிராமணீய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன அவையாவும் கேடுகெட்ட விளக்கங்களாகவே உள்ளன. ஒரு விளக்கம், வேதங்கள் பிரஜாபதியின் தாடியிலிருந்து தோன்றியதாக கூறுகிறது. இதைவிட அறிவுக்கொவ்வாத பல விளக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் நமக்கு காட்டுகிறது.\nவேதங்களில் ஆபாசங்களே நிறைந்துள்ளன. அதுவும் மனிதத்தன்மையற்ற ஆபாசங்கள். வேதங்களில் அறநெறிகள் இருக்கின்றன என்று பிராமண வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். அவற்றுக்கு இந்த ஆய்வு நூல் “இல்லை” என்று பதிலளிக்கிறது. “பல ஆபாசங்களை நான் வேண்டுமென்றே விட்டுவிடுகிறேன்….. இந்த ஆபாசங்களை விட்டுவிட்டு பிரார்த்தனை பகுதியை மட்டும் பார்த்தாலும், இவை ஆறநெறியிலும் ஆன்மீகத்திலும் மனிதனை உயர்த்துவனவாக உள்ளன என்று யாரேனும் கூறமுடியுமா” என்று அம்பேத்கர் பிராமணிய வரலாற்றாசிரியர்களை கேள்வி எழுப்புகிறார்.\nஇந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சான்றுகளின் மூலம் வேதம், சாதி என்கிற மணநோய் எங்கிருந்து பரப்பபட்டது, பிராமணிய கொடுங்கோன்மை எங்கிருந்து தொடங்கியது, வருணாசரிமத்தின் அடிக்கல் எங்கு நடப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கு விடைகானும் ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. வருண தர்மம் யாரால் எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பதை இந்த நூல் ஆராய்ச்சி செய்கிறது. அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளில் கூறுவதானால் “ரிக் வேதம் கொடூரமான எண்ணங்களின், கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதம் இருக்கிறது; நாகரீகமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை பற்றி ஒருபோதும் ஆரிய மதம் கவலைப்பட்டதே கிடையாது”\nஆரியர் சமூக நிலை பற்றி\nவேதகால ஆரியர் சமூக நிலையை அரிய வேதங்கள் பெரிதும் உதவுகின்றன. சூதாட்டம் அரசாங்க அங்கிகாரத்தோடு நடைப்பெற்றன. மகாபாரதத்தில் பரதன் சூதாடி அனைத்தையும் இழந்தது இதற்கு ஒரு உதாரனம். பெண்களை பனையப்பொருளாக பயன்படுத்தியதற் சான்றுகள் உள்ளன. பாலியல் ஒழுக்ககேடுகள் நிறைந்த சமூகமாக பிராமண சமூகம் இருந்தது. கிருஷ்ணன் துவாரகையில் ஆயிரக்கணக்கான விலைமாதர்களை கொண்டுவந்தான் என்று ஹரிவம்சம் கூறுகிறது. வேதம் கூறும் ஆபாசங்களை இதற்குமேல் எழுதுவது நாகரீகமாக இருக்காது. (மேலும் தெறிந்துகொள்ள ரிக் வேதத்தில் 10:86:37 மற்றும் 10:85:6 பகுதிகளையும், யஜூர் வேதத்தின் அஸ்வமேத யாகம் பற்றியும் தெறிந்து கொள்ளலாம்.) ஆரியர்களிடம் குடிப்பழக்கம் இருந்தது. (சுரா பாணம் குடிக்காதவர்களை அசுரர்கள் என்று குறிப்பிடும் ஒரு கோட்பாடு உள்ளது. பிராமணங்கள், பிராமணர்கள் தேவர்களுக்கு பிறந்தவர்கள் என்றும் சூத்திரர்கள் அசூரர்களுக்கு பிறந்தனர் என்றும் வருணதோற்றித்திற்கு ஒரு விளக்கம் அளிக்கிறது). பலி கொடுப்பது, வேள்வி செய்வது அல்லது புரோகிதத் தொழில் பிராமணர்களின் ஏகபோகமாக ஆக்கப்பட்டிருந்தது. பிராமணர்கள் மோசமான பல தொழில்களை செய்தனர், இத்தொழில்களை அண்ணல் அம்பேத்கர் இழிதொழில்கள் என்றே குறிப்பிடுகிறார் அவற்றின் நீண்ட பட்டியல் இந்த புத்தகத்தின் ஆரிய சமூக நிலை என்ற பகுதியில் கானலாம். இவ்வாறு சமூக, அரசியல், ஆன்மீக துறைகளில் வரம்பு மீறிய ஒழுக்க கேட்டில் ஆரிய இனம் மூழ்கி திளைத்ததை சான்றுகளுடன் இந்நூல் நிருபிக்கிறது.\nபிற மதங்களின் பாவ மன்னிப்பு எனபதை நாம் அறிந்திருக்கிறோம், பாவ மன்னிப்பு பெரும்பாலும் இலவசமாக இருக்கும், பாவங்கள் அவர்களின் மத நூல்களின் படி வரையறைக்குட்பட்டதாக இருக்கும், பாவ மன்னிப்பு அளிப்பதற்கு மதபோதகரா���ும் அனைவருக்கும் உரிமை இருக்கும். ஆனால் பிராமணியம் புரோகிதம், பிராயச்சித்தம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் பொருளை கொல்லையிட சர்வாதிகாரிகளாக பிராமணர்களை நியமித்தது, புரோகிதம் பிராயச்சித்தம் எதற்க்காக செய்யப்படவேண்டும் என்ற வரையறை இல்லாமல் செய்தது– துணியை எலி கடித்தால் கூட ஒருவித சடங்கு நடத்தப்பட்டது, புரோகிதம் பிராயச்சித்தம் செய்ததற்கு ஈடாக நாட்டையே கேட்பதற்கு சட்டமியற்றியது. புரோகிதர்களின் ஏகபோக வாழ்க்கை மனித பலிகள், மிருக பலிகளை நம்பியே இருந்தது. இதை எதிர்த்தே புத்தமதம் பேசியது.\nஆரியர்களின் இந்த ஏகபோக வாழ்க்கையை எவ்வாறு புத்த மதம் எவ்வாறு அடித்து நொருக்கியது என்பதை சீர்திருத்தங்கள் பற்றிய பகுதியில் இந்நூல் விளக்குகிறது. எவ்வாறு புத்த மதம் சாதியை, உயிர்பலியை எதிர்த்தது என்று இந்நூல் விளக்குகிறது. இந்து மதத்தைப்போல இல்லாமல் புத்த மதம் சூத்திர்ர்களை பிக்குகளாகவும், பெண்களை பிக்குனிகளாகவும் உயர்த்தி சமூகத்தில் அவர்களின் மரியாதையை உயர்த்தியது. இந்நிகழ்வுகளை புத்த இலக்கியங்களின் சான்றுகளைக் கொண்டு இந்நூல் விவரக்கிறது. புத்த மதத்தின் உயரிய கொள்கையால் புத்த மதம் விரிவடைகிறது. புத்த மத எழுச்சியம் சூத்திர்ர்களின் ஆட்சியும் உயிர்பலியை தடைசெய்ததன் மூலம் புரோகிதத் தொழிலை வீழ்ச்சியடையச் செய்தது.\nபுரோகிதத் தொழிலின் வீழ்ச்சி புத்த மதத்தின்மேல் பிராமணர்களின் சீற்றத்தை அதிகரிக்கச்செய்தது. புத்த மதத்தின் எழுச்சியை ஏன் எவ்வாறு பிராமனர்கள் முறியடித்தனர் என்பதை பிராமணியத்தின் வெற்றி என்ற பகுதியில் இந்நூல் விவரிக்கிறது.\nபிராமணீயத்தின் வெற்றியும் சாதிகளின் தோற்றமும்\nமௌரியர்களின் ஆட்சியை பிராமண வம்சத்தினரான சுங்கர்களால் வீழ்த்தப்பட்டது. பிராமனர்கள் ஆட்சி புரிய கூடாது என்ற விதியை மனு ஸ்மிருதி மூலம் மாற்றுகின்றனர். பிராமனர்களுக்கு வேதனையை உண்டாக்கும் மன்னர்களை பிராமணர்களே தண்டிக்கலாம் கொலையும் செய்யலாம் என்று விதிகள் வகுக்கப்படுகின்றன. பிராமணியம் மௌரியர்களின் மீதான தனது வெற்றிக்குப்பின் செய்த முக்கியமான வேலை வருணத்தை சாதியாக கட்டமைத்ததுதான். வருணமும் சாதியும் ஒன்றுபோல தோன்றலாம் ஆனால் வருணமும் சாதியும் இருவகையில் வேறுபட்டவை. வருணம் கலப்பு மணங்களையும், கலந்து உண்ணுதலையும் அனுமதிக்கிறது ஆனால் சாதி இவற்றை தடை செய்கிறது. வருண முறையில் இரண்டு விதமான கலப்புமணங்கள் இருந்தன அனுலோம திருமணம் பிரதிலோம திருமணம். மனு ஸ்மிருதி பிரதிலோம திருமணத்தை தடைசெய்து அனுலோமத் திருமணத்தை அனுமதித்தது. சாதியை உருவாக்க மற்ற வருணப்பெண்கள் மீது பிராமணர்களின் ஏகபோகத்தை உருவாக்க மனு இழிவான காரியத்தை செய்தார். வருண முறையிலிருந்த பித்ரசவர்ணத்திற்கு பதிலாக மாத்ரசவர்ண முறையை சட்டமாக்கினார். இதனால் “மேல் வருணத்து ஆண்களுக்கும் கீழ் வருணத்து பெண்கள் மூலம் பிறக்கும் குழைந்தைகளுக்கு தாயின் வர்ணம் கொடுக்கப்பட்டு அந்த குழதைக்கான பொறுப்பிலிருந்து மேல் வருணத்து ஆண்கள் விடுவிக்கப்படுகின்றனர். இது பெண்களுக்கு ஒரு மிகக் கொடூற அவமதிப்பையும், மேல் வருணத்து ஆண்கள் கீழ் வருணத்து பெண்களுடன் சட்டப்பூர்வமான விபச்சாரம் செய்யவும் அனுமதிக்கிறது.\nபிராமணர்களின் ஏகபோகத்திற்காக 1. மன்னனை கொலை செய்ய, 2. வேள்வி செய்ய, 3. சூத்திரகளின் சொத்தை அபகிரிக்க, 4. அரசர்களின் சொத்தில் பங்கு பெற போன்ற உரிமைகளை பிராமணர்களுக்கு அளித்து மனு இயற்றிய சட்டங்களின் கொடுமையையும் மனித தன்மையற்ற கடுமையையும் பார்க்கும்போது உடல் நடுங்குகிறது. உதாரனமாக கொலை செய்வதற்கு பிராமனர்களுக்கு மனு அளித்திருக்கும் உரிமையை கானலாம் 11:261-62 ல் “மூன்று உலகத்திலிருக்கும் மக்களை ஒரு பிராமணன் கொன்றாலும் அவன் ரிக் யஜூர் சாம வேதங்களை மூன்று முறை ஓதினால் கொன்ற பாவத்திலிருந்து அவன் விடுபடுகிறான்” இதை ஓன்ற பல சட்டங்கள் மனுவால் வகுக்கப்பட்டது. பிராமணர்களின் இந்த கொடூர சட்டங்கள் மன்னர்களையும் நடுங்கவே செய்தது.\nஇந்த சாதிய கட்டு திட்டங்களை எப்படி பிராமணியம் படிப்படியான சமத்துவமின்மை மூலம் காப்பாற்றி வைத்திருந்தது என்பதை இந்நூல் தெளிவாக நமக்கு விளக்குகிறது. சாதியை காப்பாற்ற எவ்வாறு சதி, விதவை மறுமணத்தடை, குழந்தைத் திருமணம் போன்ற மனிதத்தன்மையற்ற பழக்கவழக்கங்கள் மூலம் பிராமணியம் கட்டிக்காத்தது என்றும் இந்நூல் விளக்குகிறது.\nஇந்த ஆரிய மதங்களின் ஆட்சியை எப்படி தமிழ் இனம் தொடக்கம் முதலே எதிர்த்து நின்றது என்ற உண்மைகளை இந்நூல் ஆறிவியல் பூர்வமாக விளக்குகிறது. மொழியியல் அடிப்படையில் தமிழ் என்ற சொல��தான் “தரமித” என்றாகி பின் தரவிட என்றானது என்று தொடங்கி நாகர்கள்-திராவிடர்கள் என்ற கோட்பாடுகள் மூலம் திராவிடர்களே தற்போது இந்தியா என்றழைக்கப்படுகிற நாட்டின் பூர்வ குடிகளாக இருக்க முடியம் என்ற வாதங்களை வைக்கிறது இந்நூல்.\nபிராமணர்களால் ஏன் ஓரு வால்டேரை உருவாக்க முடியவில்லை\nஅனைத்து புலமையும் பிராமணர்களிடம் கட்டுண்டு கிடக்கிறது. அப்படியிருந்தும் எந்த ஒரு பிராமண அறிஞரும் ஒரு வால்டேராக செயல்படுவதற்கு முன்வரவில்லை, எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமன அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை. பிராமணர்களால் ஏன் ஓரு வால்டேரை உருவாக்க முடியவில்லை. இந்நூல் இந்த கேளவிக்கு விடையளிக்கிறது “ஓருவனது சுயநலம் அல்லது அவன் சார்ந்த வகுப்பினது சுயநலம் எப்போதுமே ஓர் அகக்கட்டுப்பாடாக செயல்பட்டு அவனது அறிவாற்றலின் திசைவழியை நிர்ணயிக்கிறது….. ஒவ்வோரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகனல்லாதவனாக இருந்தாலும், புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவன் படித்த அறிவாலியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலை நாட்ட அளவற்ற அர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான் அப்படியிருக்கும்போது பிராமனர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியாது”. என்ற விடையை நடைமுறையில் பார்க்கலாம்.\nஉலகத்தில் பல இனக்குழுக்களில் உள்ள தீண்டாமை குறித்த கருத்துகளை இப்பகுதி ஆராய்கிறது. நியுசிலாந்து, எகிப்து போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக்கும் இந்து சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கும் இருக்கும் வேறுபாடுகளை ஒரு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து முடிவுகளை நமக்கு தருகிறது.. தீண்டாமைத் தொடர்பாக இந்நூல் முன்வைக்கும் கோட்பாடுகள் சில:\nதீண்டாமைக்கு காரணம் பிராமனர்களுக்கு பௌத்தர்களின் மீதிருந்த வெருப்பும், மாட்டிறைச்சி உண்பதை பிரிந்து சென்றவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்ததும்.\nஎல்லா வைதீக எழுத்தாளர்களும் தூய்மையற்றவர்களை தீண்டப்படதவர்களுடன் சேர்த்து ஒன்றாக இனம்கண்டுள்ளனர். இது தவறென இந்நூல் நிருபிக்கிறது. தீண்டாமை என்பது என்ன தீண்டாமையின் மரபுமூலம் என்ன என்ற கேள்விகளில் இப்பகுதி தொடங்குகிறது. தீண்டாமை என்றால் என்ன ���ுருக்கமாக சொன்னால் அது உழைக்கும் மக்கள் மீது பிராமணீயம் தினித்த ஓரு பெரும் பழி, குரூர அவமதிப்பு.\n“கடந்தகாலம் என்பது இரத்தத்தால் நனைந்திருக்கிறது” என்ற முற்போக்கு எழுத்தாளர் ஶ்ரீஶ்ரீயின் கவிதை வரிகள் இந்நூலைப் படித்தால் நம் நினைவுக்கு வரலாம். இந்நூலின் இறுதியில் கடந்தகால இந்திய வரலாறு என்பது பார்ப்பனரல்லாதோரின் இரத்தத்தால் நனைந்திருக்கிறது என்று உணரலாம்.\nகோயில்கள் – கொள்ளைகள் – வரலாறு\nகுடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019: ஒரு அப்பட்டமான அரசியல் சட்ட விரோதமான சட்டம்\nகிரேக்க நெருக்கடி: விடிவு சாத்தியமா – 1 – பீட்டர் மார்டின்ஸ்\nஒன்னும் பேசாதவங்க ஊர்ல உளறுவாயன் ராசா . . . . . \nமோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஅப்ப இவளும் ஏழாங்கிளாஸ்தானே படிக்கனும்\nஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…….\nசமூக வலைத்தள சங்கிப்படைகள் – நவனீ கண்ணன்\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது புத்தகம் பேசுது மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/category-listings/health", "date_download": "2020-01-25T18:50:12Z", "digest": "sha1:H22BN7GMGS32ORZQDB4LGGLROGCG6UEL", "length": 5723, "nlines": 105, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "Asiaville news", "raw_content": "\nஇயற்கை முறையில் ஸ்ட்ரெச் மார்க்கை சரி செய்வது எப்படி\nஏசியாவில் செய்திப் பிரிவு • 24/01/2020\nமார்பகங்களை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள்\nஏசியாவில் செய்திப் பிரிவு • 22/01/2020\nநரை முடி பிரச்சினைக்கு தீர்வு தரும் `பாதாம் எண்ணெய்’\nஏசியாவில் செய்திப் பிரிவு • 22/01/2020\nஎன்ன பண்ணாலும் எடை குறையவில்லையா டயட் இருப்பவர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்\nஏசியாவில் செய்திப் பிரிவு • 21/01/2020\nஅடர்த்தியாக தாடி, மீசை வளரணுமா\nஏசியாவில் செய்திப் பிரிவு • 14/01/2020\nஆண்கள் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அழகு குறிப்புகள்\nதமிழகத்தில் ஜனவரி 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஉங்கள் முகத்தில் சுருக்கம் மறைய வேண்டுமா\nஇயற்கை முறையில் ஸ்ட்ரெச் மார்க்கை சரி செய்வது எப்படி\nமார்பகங்களை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள்\nநரை முடி பிரச்சினைக்கு தீர்வு தரும் `பாதாம் எண்ணெய்’\nஎன்ன பண்ணாலும் எடை குறையவில்லையா டயட் இருப்பவர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்\nஅடர்த்தியாக தாடி, மீசை வளரணுமா\nமேக் அப் போடும்போது நீங்கள் செய்யக்கூடிய தவறுகள் - தவிர்க்க டிப்ஸ் இதோ\nஉங்கள் முகத்தில் சுருக்கம் மறைய வேண்டுமா\nதமிழகத்தில் ஜனவரி 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nஆண்கள் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1679873", "date_download": "2020-01-25T18:42:06Z", "digest": "sha1:QD5B2XF63RHSHZ45LKGLZ653J4ITOOZH", "length": 15131, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் (தொகு)\n09:08, 17 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n3,957 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n08:43, 17 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n09:08, 17 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பெத்ரோ ஆல்வாரெசு காப்ரால்''' (''Pedro Álvares Cabral'',1467 அல்லது 1468 – ஏறத்தாழ 1520) [[போர்த்துகல்|போர்துகேய]] பெருமகன், படைத்துறை ஆணைத்தலைவர், கடலோடி மற்றும் தேடலாய்வாளர் ஆவார். இவரே [[பிரேசில்|பிரேசிலைக்]] கண்டுபிடித்ததாகக் கருதப்படுகிறார். [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கு கடற்கரையை முதன்முதலில் முழுமையாக தேடலாய்ந்த பெத்ரோ இதனை போர்த்துக்கல்லிற்கு உரிமை கோரினார். காப்ராலின் இளமையைப் பற்றி சரியானத் தரவுகள் கிடைக்காதபோதும் இவர் ஓர் சிறிய கோமகன் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் நல்ல கல்வியைப் பெற்றவர் என்றும் அறியப்படுகிறது. 1500இல் [[வாஸ்கோ ட காமா]]வின் கண்டுபிடிப்பை அடுத்து [[இந்தியா]]விற்கு செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பயணத்தின் நோக்கமாக மதிப்புள்ள கறிமசால்நறுமணப் பொருட்களுடன் திரும்புவதும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை நிலைநிறுத்துவதுமாக இருந்தது. அராபியர், துருக்கியர்கள் மற்றும் இத்தாலியர்களின் ஏகபோக உரிமைக்கு மாற்றாக இந்த ஏற்பாட்டை போர்த்துக்கல் கருதியது. 1497இலேயே, வாஸ்கோ ட காமாவின் கடற்பயணத்தின்போதே, தென்[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலின்]] மேற்கே நிலப்பரப்பின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் காப்ரால் தான் முதன்முதலாக நான்கு கண்டங்களையும் தொட்ட முதல் கப்பற் தலைவராக கருதப்படுகிறார். இவரது தேடல் பயணம் [[ஐரோப்பா]], [[ஆப்பிரிக்கா]], [[அமெரிக்காக்கள்]], மற்றும் [[ஆசியா]]வை இணைத்தது.[[http://books.google.pt/booksid=hBTqPX4G9Y4C&pg=PA187&dq=Cabral+four+continents&hl=pt-PT&sa=X&ei=zPIIU8HvE-af7AakkYDICw&ved=0CDMQ6AEwAA#v=onepage&q=Cabral%20four%20continents&f=false] ''Foundations of the Portuguese Empire, 1415-1580'', Bailey Wallys Diffie and George D. Winius - Page 187, University of Minnesota Press, 1977][[https://www.saudiaramcoworld.com/issue/200504/the.coming.of.the.portuguese.htm] ''The Coming of the Portuguese'' by Paul Lunde, London University’s School of Oriental and African Studies, in Saudi Aramco World - July/August 2005 Volume 56, Number 4,][{{cite book |last=Lima |first=Susana |authorlink=Susana Lima |title= Grandes Exploradores Portugueses |publisher=Publicações D. Quixote |location=Alfragide - Portugal |year=2012 |url=http://books.google.com/\n13 கப்பல்களைக் கொண்ட இவரது கப்பற்தொகுதி மேற்கு [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலில்]] நீண்ட தொலைவு சென்று, காப்ரால் பெரிய தீவு என எண்ணிய நிலப்பரப்பில் கால் பதித்தனர். டோர்டெசிலாசு உடன்பாட்டின்படி இது போர்த்துக்கல்லின் அரைக்கோளத்தில் இருந்ததால் இந்த நிலப்பரப்பை போர்த்துக்கல்லின் முடியாட்சிக்கு உரியதாக கோரினார். இந்த கடற்கரையை ஆராய்ந்த பின்னர் பரந்த நிலப்பரப்பு ஓர் கண்டமாக இருக்கலாமென கருதிய காப்ரால் ஒரு கப்பலை போர்த்துக்கலிற்கு திருப்பி அனுப்பி மன்னருக்கு புதிய நில��்பரப்பினைக் குறித்து தெரியப்படுத்தினார். இந்த கண்டம் தான் [[தென் அமெரிக்கா]] மற்றும் அவர் உரிமை கோரிய நிலப்பரப்புதான் [[பிரேசில்]]. இந்த நிலப்பரப்பினை ஆராய்ந்த பிறகு தங்கள் தேவைகளை நிரப்பிக்கொண்டு இந்தியாவை அடைய கிழக்கு நோக்கி கப்பற்தொகுதி பயணித்தது.\nதென் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஏற்பட்ட சுறாவளியால் பல கப்பல்கள் சேதமடைந்தன; மீதமிருந்த ஆறு கப்பல்களுடன் [[கோழிக்கோடு]] செல்லும் வழியில் மொசாம்பிக் கடற்பகுதியை எட்டியது. போர்த்துக்கல்லின் இந்த முயற்சி தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என எண்ணிய அராபிய வணிகர்கள் இந்துக்களையும் இசுலாமியரையும் தூண்டி இக்கப்பற்தொகுதியை தாக்கினர். போர்த்துக்கேய கப்பற்தொகுதிக்கு பலத்த சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற காப்ரால் அராபிய கப்பற்தொகுதி கொள்ளையிட்டும் எரித்தும் பழி தீர்த்துக் கொண்டார். எதிர்பாராது தாக்குதல் நடத்திய கோழிக்கோடு நகர அரசின் மீதும் தாக்குதல் நடத்தினார். கோழிக்கோட்டிலிருந்து [[கொச்சி]] சென்று அதன் மன்னருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். கொச்சியிலிருந்து நறுமணப் பொருட்களுடன் ஐரோப்பா திரும்பினார். கப்பல்களையும் நபர்களையும் இழந்து வந்தபோதும் காப்ராலின் பயணம் வெற்றி அடைந்ததாகவே போர்த்துக்கல் கருதியது. நறுமணப் பொருட்களின் விற்பனையால் கிடைத்த கூடுதலான இலாபம் போர்த்துக்கல் மன்னரின் நிதி நிலைமையை வலுப்படுத்தியது. மேலும் அமெரிக்காக்களிலிருந்து தூரக்கிழக்கு வரையிலான போர்த்துக்கல் பேரரசு நிறுவப்பட அடிக்கலாக அமைந்தது. ][{{harvnb|Diffie|Winius|1977|pp=39, 46, 93, 113, 191}}]\nகாப்ரால் பிற்காலத்தில் மன்னருடன் ஏற்பட்ட பிணக்கினால் ஓய்வான தனி வாழ்க்கை வாழலானார். இவரது சாதனைகளும் 300 ஆண்டுகளுக்கு மேலாக அறியப்படாமல் போயின. 19வது நூற்றாண்டில் பிரேசில் விடுதலை பெற்ற பிறகே இவரைக் குறித்த குறிப்புகள் தேடி அறியப்பட்டன. பிற்கால கடல் தேடலாய்வாளர்களால் இவரது புகழ் மங்கினாலும் [[கண்டுபிடிப்புக் காலம்|கண்டுபிடிப்புக் காலத்தின்]] முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://v4umedia.in/Trailers/video/Unarvu-trailer", "date_download": "2020-01-25T17:42:37Z", "digest": "sha1:HRG5GR6FHODKOL45Y7NGD7J4ECXGCLZB", "length": 2568, "nlines": 70, "source_domain": "v4umedia.in", "title": "Unarvu trailer - Videos - V4U Media", "raw_content": "\nவிஷ்ணு விஷாலின் டீசரை வெளியிடும் நான்கு சூப்பர் ஸ்டார்கள்\nசூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் கதிர்\nதற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை\nநடிகர் சங்கத்தின் தேர்தல் செல்லாது- சென்னை உயர்நீதிமன்றம்\nஅனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படத்தின் அப்டேட்\nவரலக்ஷ்மி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெல்வெட் நகரம் படத்தின் புதிய அப்டேட்\nதல அஜித் நடித்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ்\nஅருண் விஜய், பிரசன்னா நடித்துள்ள மாஃபியா படத்தின் மாஸ் அப்டேட்\nசிரிப்பு வில்லனாக KS.ரவிகுமார் - நான்சிரித்தால்.\nஇணையத்தில் வைரலாகும் வரலக்ஷ்மி எழுதிய அன்பான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ru/10/", "date_download": "2020-01-25T18:39:04Z", "digest": "sha1:XGLRZRCML24KX22A36B5OFCR2VGA63EP", "length": 15107, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "நேற்று-இன்று-நாளை@nēṟṟu-iṉṟu-nāḷai - தமிழ் / ரஷியன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ரஷியன் நேற்று-இன்று-நாளை\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநேற்று சனிக்கிழமை. Вч--- б--- с------.\nநான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Вч--- я б-- / б--- в к---.\nதிரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Фи--- б-- и---------.\nஇன்று ஞாயிற்றுகிழமை. Се----- в----------.\nநான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Се----- я н- р------.\nநான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Я о------- д---.\nநாளை திங்கட்கிழமை. За---- п----------.\nநான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். За---- я с---- р------.\nநான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Я р------ в о----.\nஇது பீட்டர். Эт- П---.\nபீட்டர் ஒரு மாணவன். Пё-- с------.\nஇது மார்த்தா. Эт- М----.\nமார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ма--- с--------.\nபீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Пё-- и М---- д-----.\nபீட்டர் மார்த்தாவின் நண்பன். Пё-- д--- М----.\nமார்த்தா பீட்டரின் தோழி. Ма--- п------ П----.\n« 9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n11 - மாதங்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ரஷியன் (1-10)\nMP3 தமிழ் + ரஷியன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/15095027/1256348/Karti-Chidambaram-slams-central-govt.vpf", "date_download": "2020-01-25T17:25:24Z", "digest": "sha1:IVECG2P4M3AK5JO3SGYTB7UJEHAOCRHM", "length": 17566, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது- கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார் || Karti Chidambaram slams central govt", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது- கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார்\nமத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயல்கிறது என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.புகார் அளித்துள்ளார்.\nசிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம்\nமத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயல்கிறது என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.புகார் அளித்துள்ளார்.\nசிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் உள்ளது. இதனால் அவர்கள் எதை வேண்டுமானா லும் அமல்படுத்தி வருகின்றனர்.\nதற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை பா.ஜனதா அரசு திருத்தி உள்ளது. இனி மத்திய அரசுக்கு எதிராக எந்த கேள்வி கேட்டாலும் சரியான பதில் கிடைக்கப்போவதில்லை.\nநதிநீர் இணைப்பு திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பாராளுமன்றத்தில் காவிரி-குண்டாறு திட்டம் குறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு இதுவரை இந்த திட்டத்திற்காக தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.\nகடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது முதல்வர் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் 5 முறை முதல்- அமைச்சராக இருந்தவருக்கு சிலை வைக்க அனுமதி மறுக்கப்படுவது அரசின் ஒருதலைப்பட்ச செயல்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்பது பில்லியன் டாலர் கேள்வி என்பது பில்லியன் டாலர் கேள்வி எனக்கு தெரிந்தவரை உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசுக்கு தைரியம் இல்லை என்று நினைக்கிறேன்.\nப.சிதம்பரம் குறித்து முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது.\nபாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு பேச போதிய நேரம் தருவது இல்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயல்கிறது.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்கள், போலீஸ்காரர் மீது தாக்குதல் - தம்பி கைது\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது\nஎசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஊட்டியில் நாளை குடியரசு தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார்\nதிருச்செங்கோடு அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி - டிரைவர் கைது\nகார்த்தி சிதம்பரம், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை\nகார்த்தி சிதம்பரம் வழக்கை விசாரிக்க எதிர்ப்பு- தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்த நீதிபதி\nகார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதியை விடுவிக்க முடியாது- சிறப்பு கோர்ட்டு உத்தரவு\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய ���ண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-25T17:46:41Z", "digest": "sha1:5RUIFOG6OXPEUDU25SUBIGOOFJ7AFOGU", "length": 23760, "nlines": 172, "source_domain": "eelamalar.com", "title": "ஒன்பதாம் நாள் - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nதமிழர்களின் பேராயுதமும், தமிழர்களின் பாதுகாவலரும் இவர்தான்\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nபெண் தெய்வத்தின் மறு உருவமே மேஜர் சோதியா – 11.01.1990\nஎதற்கும் விலை போகாத எங்கள் தமிழீழ தேசிய தலைவர்…\nஅம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை இதை நீ மறக்காதே ( காணொளி)\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதியாக தீபம் திலீபன் -ஒன்பதாம் நாள் நினைவலைகள்.\nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது.\nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.\nஎம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..\nதிலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.\nஅவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.\nஉதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.\nஉதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.\nகண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.\nஇன்று காலை எட்டரை மண��யில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.\nபொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.\nஇன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் \nகோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும். இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.\nஇந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.\nதிலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர். யாழ் மாவட்டத்தைச் ���ேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.\nசங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன.\nஎங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.\nதிலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\n1. யாழ் பிரஜைகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)\n2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)\n3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்\n4. தொண்டைமனாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்\n5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.\nஇன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.\nஇன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-\nதூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்\nஇந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்\nஅமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்\nஇந்தியத் தூதரகப் பாதுகாப்பு அ���ிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்\nதலைவர். திரு. வே. பிரபாகரன்\nபிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).\nதிரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)\nதிரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)\nதிரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..\nஎமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.\nஇரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழுந்த போது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது. ஆம் பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித உறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.\n(பத்தாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10104", "date_download": "2020-01-25T18:37:24Z", "digest": "sha1:OB3K55PGVXFBPTE3YG5XMB3AIE37HJ7B", "length": 51605, "nlines": 79, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ராஜ ராஜேஸ்வரி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- உமா வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன், சி.கே. வெங்கட்ராமன், மீனாட்சி கணபதி | ஜூன் 2015 |\nநியூ யார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி, இப்பதவி வகிக்கும் முதல் இந்தியர், முதல் தெற்காசியர், முதல் அமெரிக்க இந்தியப் பெண்மணி எனப் பலவகைப் பெருமைகளைப் பெற்றவர். 16 வயதுவரை சென்னையில் வளர்ந்த ராஜேஸ்வரி பின்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். \"நான் ஜட்ஜாக நியமிக்கப்பட்ட நாள் ஏப்ரல் 14. சிடி ஹாலில் நான் கையெழுத்திட்டபோது அன்றுதான் தமிழ் வருடப்பிறப்பு என்ற உணர்வு என்னில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது\" என்கிறார் இவர். 5 வயதிலேயே பரதநாட்டியத்தைக் கற்றுத் தேர்ந்துவிட்ட ராஜேஸ்வரி தமது தாயாருடன் அதைக் கற்பிக்கத் தொடங்கியபோது அவருக்கு வயது 10 தாயின் நினைவாகத் தொடங்கிய பத்மாலயா டான்ஸ் அகடமியின்மூலம் இவர் நற்பணிகளுக்கு நிதிதிரட்ட நடனநிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தித் தருகிறார். பாலியல் வன்முறைக்கு ஆட்படும் பெண்கள் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தருவதற்கான முக்கிய வழியாகவே இவர் குற்றவியல் வழக்குரைஞர் பணியைத் தேர்ந்தெடுத்தார். இப்போது நியூ யார்க் நகரத்தின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றிருப்பதையும் அதன் தொடர்ச்சியாகவே கருதுகிறார். இவருடைய கணவர் பெயர் மைக்கல் கிறிஸ்டி, மகள் பெயர் பத்மா. பொதுச்சேவை இவரது மூச்சு. வாருங்கள் அவர் வாயிலாகவே அவரது உயிர்ப்பான கருத்துக்களைக் கேட்கலாம்....\nராஜ ராஜேஸ்வரி: வணக்கம். என்னோட இமெயில் கிடைத்ததா\nகே: ஆமாம். நீங்க இவ்வளவு நல்லா தமிழ் பேசறதைக் கேட்க சந்தோஷமா இருக்கு.\nப: நான் சென்னையில் பிறந்தேன். அங்கதான் 16 வருஷம் இருந்தேன். தமிழ் என்னுடைய தாய்மொழி.\nகே: நீங்கள் பெற்றுள்ள இ���்தப் பதவி ஒட்டுமொத்த இந்தியர்களைப் பெருமைகொள்ள வைக்கிறது. வாழ்த்துக்கள்.\nப: It's my pleasure. என் அம்மா பத்மா ராமநாதன் எனக்குப் பெரிய ரோல்மாடல். என்னோட கலையார்வத்துக்கு அவங்கதான் காரணம். நாங்க பணக்காரக் குடும்பம் இல்லை. ஆனாலும் வீட்டில எப்பவும் நடனம், பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். என்னைக் கவர்ந்த மற்றொரு இந்தியப் பண்பாடு விருந்தோம்பல். ஏழையா இருந்தாலும், வீட்டுக்கு வந்தவருக்குச் சிரித்த முகத்தோடு ஒரு டம்ளர் மோராவது கொடுத்து உபசரிக்கும் பழக்கம் நம்நாட்டில் உண்டு. நான் என் தாயுடன் பல நாடுகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தியாவில் உள்ளதுபோன்ற விருந்தோம்பலை எங்கும் நான் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் என்னிடம் இன்றும் உள்ளது.\nகே: இந்த இடத்தைத் தொட நீங்கள் மிகவும் உழைத்திருக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர், பெண், ஆசியர், தமிழர் என்று பல இடையூறுகளைத் தாண்டி இந்த வெற்றி வந்திருக்கிறது. இதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.\nப: நன்றி. என்கூடப் படித்த சில பெண்கள், 14, 15 வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு படிப்பை நிறுத்திவிட்டனர். அவர்களது பெற்றோர்கள் பணத்தை அவர்கள் படிப்பில் முதலீடு செய்யாமல், வரதட்சிணையாகக் கொடுத்தனர். இது என்னை மிகவும் பாதித்தது. நான் சட்டம்பயில இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அவர்களில் பலர் மிகவும் புத்திசாலிகள். சரியான வாய்ப்புக் கிடைத்திருந்தால், கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்திருக்கக்கூடும். நோபல்பரிசு பெற்றிருக்கக்கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்கால இந்தியப் பெண்கள் எல்லாப் பொறுப்புகளையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு தாயாக, மனைவியாக இருந்தபடி தேசத்திற்கும் கலாசாரத்திற்கும் ஏதாவது செய்யமுடியும். அதேசமயம் பொறுப்பான பதவியும் வகிக்கமுடியும். எல்லாமே சாதிக்க முடியும்.\nஇந்தியப்பெண்கள் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். ஏன், தெற்காசிய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்கப் பெண்களுக்குக்கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஹிலரி கிளிண்டன் கண்ணாடிக் கூரையை (Glass ceiling) துளைத்துப் போவதைப்பற்றி எப்பொழுதும் பேசுகிறார். ஆனால் பல வருடங்களுக்கு முன்னரே இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. சில துறைகளில் நாம் முன்னேறியிருக்கிறோம். ஆனால் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும், குடும்ப வன்முறை (domestic violence) மற்றும் குழந்தைகள் தகாதமுறையில் நடத்தப்படுவது ஆகியவை அகற்றப்படவேண்டும். இந்த நோக்கங்களுக்காகப் பாடுபடவே இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.\nகே: உண்மைதான். நீங்கள் நினைத்தால் அதிகம் சம்பாதிக்கும் வேறு வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்....\nப: என் மகள் பத்மா என்னிடம் \"நீங்கள் பிரபலமான அரசு வழக்கறிஞராக, கற்பழிப்பு, கொலை வழக்குகளில் வாதாடுகிறீர்கள். எதிர் வழக்கறிஞராகப் (defense attorney) பணியாற்றினால் நிறையச் சம்பாதிக்கலாமே\" என்பாள். நான் \"பணம்மட்டுமே முக்கியமல்ல. நடந்துவிட்ட கொலையையோ, கற்பழிப்பையோ என்னால் மாற்றமுடியாது. ஆனால் நான் வாதிடுவது பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு, என்னால் நீதியைப் பெற்றுத் தரமுடியுமானல் அதைச் செய்வது என் கடமை\" என்பேன். இளவயதில் அம்மாவின் தாக்கத்தினால் கலைகளை வளர்ப்பது என் கடமை என நினைத்தேன். ஆனால் வளர்ந்த பிறகு \"Art without advocacy is not enough\" எனப் புரிந்துகொண்டேன். சமூகத்தில் எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். பொருளாதாரம், வகுப்பு, சாதி என்கிற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் நீதி கிடைக்கவேண்டும்.\nஇந்திய கிராமப்புறங்கள் பலவற்றில் ஒருவர் கற்பழிக்கப்பட்டால் அதைப் போலிஸில்கூடச் சொல்வதில்லை. \"நமக்கு நீதி கிடைத்துவிடப் போகிறதா என்ன\" என்ற மனப்பான்மை இருக்கிறது. ஒரு கற்பழிப்பு அல்லது வன்முறையைப்பற்றிப் படிக்கும்போது நான் அதிர்ச்சியடைகிறேன். அங்கே அந்த இளம்பெண்ணுக்கு நீதிகிடைக்க வாய்ப்பு அதிகமில்லை. இந்த நிலை மாறவேண்டும். விருந்தோம்பலுக்கோ, கலாசாரத்துக்கோ இந்தியாவில் குறைவில்லை. எவ்வளவு வசதிக்குறைவு இருந்தாலும் அங்கு சந்தோஷத்துக்குக் குறைவில்லை. ஆனால், சமூகத்தில் வேரூன்றிப்போன பாரபட்சத்தினால், பெண்களைக் குறைவாக மதிப்பிடும் பழக்கம் மாறவேண்டும். மாறினால் அவர்கள் நிறைய சாதிக்கமுடியும்.\nகே: அமெரிக்காவில் சட்டத்துறையில் இந்தியர்களை அதிகம் பார்க்கமுடிவதில்லை. உங்களுக்கு எப்படி இதில் ஆர்வம் வந்தது\nப: மருத்துவம், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் இந்தியர்கள் ���ெருமளவில் உள்ளனர். அமெரிக்காவின் சிறந்த மருத்துவர்களில் சிலர் இந்தியர்கள். சிலிக்கான் வேல்லியை ஒரு குட்டிச்சென்னை எனச் சொல்லலாம். அதில் எனக்குப் பெருமைதான். ஆனால் சட்டம், அரசியல் துறைகளில் இப்பொழுதுதான் அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறோம். புலம்பெயர்ந்த இந்தியர்கள் இங்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், சட்டத்துறையில் நாம் காலூன்ற வேண்டும். நியாயம் கிடைக்க அதுவொரு வழி. அதனால்தான் நான் சட்டம் பயின்று வழக்கறிஞரானேன். இப்பொழுது நீதிபதியாகவும் ஆகியிருக்கிறேன்.\nகே: உங்களது பிற இன்ஸ்பிரேஷன்ஸ் என்னென்ன\nப: நான் இந்தியாவில் இருந்தபோது பார்த்த குடும்ப வன்முறைகள், இளவயதுத் திருமணங்கள், சமூக அநீதிகள் இவை என்னைச் சட்டம் படிக்கத் தூண்டின. நான் இங்கு படிக்கும்போது, நீதித்துறையை குறைசொல்வதை விடுத்து அதில் பங்குபெற்று மாற்றத்தை உண்டாக்க முடிவுசெய்தேன். இங்கேகூட தெற்காசியப் பெண்கள் கணவனாலோ, பாய்ஃப்ரண்டாலோ அடித்துத் துன்புறுத்தப்பட்டால் சட்டத்தின் உதவியை நாடுவதில்லை. இளவயதில் பரதநாட்டியம், குச்சிப்புடி இவைகளின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றேன். வளர்ந்தபிறகு சட்டம், நீதி இவைகளின்மூலம் ஏற்படுத்த முயல்கிறேன்.\nசட்டம் படிக்க முடிவுசெய்ததும், நீதிபதியாக வேண்டும் எனத் தீர்மானித்தேன். 'இருட்டைப் பழிப்பதைவிட ஒரு விளக்கை ஏற்று' என்ற இந்தியப் பழமொழிக்கேற்ப, சட்டத்திலுள்ள குறைகளையும், அநீதிகளையும் பழித்துப் பேசுவதைவிட அந்தத் துறையில் நுழைந்து அதில் நம்மாலியன்ற சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்த முடிவுசெய்தேன். படிப்படியாக முயன்றால் மாற்றம் சாத்தியம்.\nகே: நீங்கள் படித்த புத்தகம், பார்த்த சினிமா மற்றும் பொழுதுபோக்குகள் குறித்துச் சொல்லுங்கள்...\nப: பதினாறரை வருஷம் அரசு வழக்கறிஞராக (DA's office) வேலை செய்தேன். நிறைய கற்பழிப்பு, கொலை வழக்குகள் எல்லாம் துப்புத்துலக்க வேண்டியிருந்தது. சாப்பிட, தூங்கக்கூட நேரம் கிடைக்காது. சினிமாவெல்லாம் பார்த்துப் பல வருஷங்கள் ஆயிற்று. கடைசியாகப் படித்த புத்தகம் மகாத்மா காந்தியின் 'சத்தியசோதனை'. பாஸ்டனில் இருந்தப்ப ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். ஆனா தமிழைப்போல இனியமொழி இல்லையென்பதால் போன டிசம்பரில் தமிழில் படித்தேன். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் இரண்டுபேருமே என்னுடைய இன்ஸ்பிரேஷன்ஸ். காந்தி \"போர் வேண்டாம். அமைதியும், புரிதலும் ரொம்ப முக்கியம்\" என்று சொன்னவர். அதில் எனக்குப் பெரிய வியப்பு உண்டு.\nஇந்தப் பதவி ஏற்றதும், முன்னர் என் பொறுப்பிலிருந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களைச் சந்தித்து, அவர்கள் வழக்கு வேறு நல்ல கைகளில்தான் போயிருக்கிறது, கவலைப்படத் தேவையில்லை என்று ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. அதற்குப்பின், நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவேண்டியிருந்தது. தற்சமயம் வேலை, கடமை இவைதான் முக்கியம்.\nகே: இந்திய, அமெரிக்கச் சட்ட அமைப்புகளை எவ்வாறு ஒப்பிடுவீர்கள்\nப: இந்தியாவோடு ஒப்பிடுகையில், இங்கு சட்டத்தை அணுகுவது எளிது. வழக்குகள் வேகமாக நடக்கின்றன. குற்றவாளி கைதாகி நீதிமன்றத்தில் நிற்பது உறுதி. ஆனால் இந்தியாவில் 'White-collar crimes' எனக்கூறப்படுபவற்றுக்குத் தீர்வு கிடைத்ததாக என் கவனத்துக்கு வரவில்லை. தமிழ் சினிமாவில் அழகான வாதங்களைக் கேட்டுள்ளேன். ஆனால் அது சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.\nஒரு பெண் மிருகத்தனமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதைப் படித்து கொதித்துப்போனாம். அவ்வளவு கொடூரம் நடக்கும்போது மட்டும் மக்கள் கொதிக்கிறார்கள். தினசரி நடக்கும் கொடுமைகளை யாரும் கண்டுகொள்வதில்லை, சிறிய அநீதிதானே என நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவை சிறியவை அல்ல. பொதுவாக அவை மறைக்கப்பட்டு விடுகின்றன.\nஇளம்பருவத்தில் எனக்கு இது புரியவில்லை. இங்கு வந்து ஒரு தாயானதும், அங்கு நீதிபெறச் சட்டத்தை அணுகும் வாய்ப்புக் குறைவு என்பது புரிகிறது. இந்த நிலை மாறவேண்டும். நிறைய முன்னேற்றம் வந்துள்ளது. நிறையப்பேர் அர்ப்பணிப்போடு உழைக்கிறார்கள். ஆனால் குறைகளை ஒப்புக்கொண்டால்தான் எதையும் சாதிக்கமுடியும். இதைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கு உதவவேண்டியது அவசியம்.\nகே: மறக்கமுடியாத அனுபவங்களைச் சொல்லுங்கள்...\nப: பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளைக் கையாளும் என்னிடம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் வருவார்கள். அவர்கள் ராஜேஸ்வரி என்ற பெயருடைய ஒருவரை வழக்கறிஞராகப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள். ஒரு பெண் என்னிடம் \"ஏதோவொ��ு உயர்ந்த சக்திதான் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளது. அமெரிக்க வழக்கறிஞரால் என் பெயரைக்கூட உச்சரிக்கமுடியாது. பின் என் மாமியாருக்கு என்மேலுள்ள கோபத்திற்கான காரணத்தை எப்படிப் புரிந்துகொள்வார் அவரது மகன், குடித்துவிட்டு என்னை அடித்துத் துன்புறுத்துவதை, என் குழந்தையை சிகரெட்டால் சுடுவதை நான் குற்றம் சொல்வதால், என் மாமியாருக்கு என்னிடம் அளவுகடந்த கோபம் வருகிறது என்றால், அமெரிக்கரால் புரிந்துகொள்ளக்கூட முடியாது\" என்றார். நான் அவரிடம் \"இந்தியாவிலும் இது ஏற்புடையதல்ல. இங்கு கண்டிப்பாக ஏற்கப்படாது. இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை\" என்று கூறி கணவர்மேல் வழக்குத்தொடரச் சொன்னேன். தைரியமாக வழக்குத் தொடர்ந்தார். கணவருக்கு தண்டனை கிடைத்தது. அவருடைய கணவர் அவரது விசாவைப் பிடுங்கிக்கொள்வதாக மிரட்டிவைத்திருந்தார். கொடுமைக்குள்ளான பெண்களுக்கான சட்டத்தின்கீழ் அவருக்கு விசாவும் கிடைத்தது. அவருக்கென ஒரு வேலை, அப்பார்ட்மெண்ட் எல்லாம் இப்பொழுது உள்ளன. தன் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறார். \"நீங்கள் ஒருவர்தான் என்னை நம்பினீர்கள்\" என்று அவர் சொன்னதை என்னால் மறக்கமுடியாது.\nஅரை மில்லியன் டாலர் சம்பளத்தைவிட இது பெரிய நிறைவைத் தருகிறது. நான் அரசாங்க ஊழியர். எனது வருமானம் குறைவுதான். ஆனால் மனநிறைவு கண்டிப்பாகக் கிடைக்கிறது. என் 18 வயது மகள் பத்மா ஆசிரியராகிப் பிறருக்கு உதவ விரும்புகிறாள். அவள் வளர்ச்சிகுன்றிய குழந்தைகளுக்குக் கல்விகற்பிக்க விரும்புகிறாள். அதனால் மாற்றம் உண்டாக்க முடியும் என நினைக்கிறாள். நான் நியூ யார்க்கில் நடனம் கற்பிக்கிறேன். அவளும் என்னுடன் நடனம் கற்பித்தாள். அவள் என்னிடம் \"அம்மா, உங்களிடமிருந்து சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதைக் கற்றுக்கொண்டேன். ஆனால் ஓர் ஆசிரியராக அதைச் செய்யவிரும்புகிறேன்\" என்று கூறினாள். நான் அவளிடம் \"ஆசிரியரை நாம் குரு என்கிறோம். குரு ஆசிரியரைவிட உயர்வானவர். அவர் ஒரு முன்னோடியாக இருந்து வழிநடத்துபவர். ஆசிரியராக உன்னால் ஒரு குழந்தையின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கமுடியும்\" என்றேன். அவள் நியூ யார்க்கில் ஆசிரியர்பயிற்சி பெற்றுவருகிறாள்.\nகே: நீங்கள் பரதநாட்டியக் கலைஞரும்கூட. எப்படி நேரம் கிடைக்கிறது\nப: நீங்கள் நேரத்தைத் ��ேடினால் கிடைக்காது. நீங்கள்தான் நேரத்தை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். நான் வழக்கறிஞர் பரீட்சைக்குத் தயார் செய்துகொண்டிருந்த போது, கர்ப்பமாக இருந்தேன். அத்தோடு என்னுடைய இரண்டு குச்சுபுடி மாணவர்களையும் அரங்கேறத் தயார்செய்து கொண்டிருந்தேன். அப்போது சரியாகத் தூங்கக்கூட நேரம் கிடைக்காது. ரங்கப்ரவேசம் அழகாக நடந்தேறியதோடு, நான் விரும்பியபடி அழகான பெண் குழந்தையும் பிறந்தது. என்னுடைய பார் எக்ஸாமிலும் வெற்றிபெற்றேன். பிற பொழுதுபோக்குகளை நிறுத்தித்தான் நேரம் உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.\nகே: உங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி என்று கூறினீர்கள். அதை விளக்கமுடியுமா\nப: என் தந்தை அப்போது சென்னையில் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்றுவந்தார். நான் சென்னைக்குச் சென்று அவருடன் இருக்க விரும்பினேன். அவர் அப்போது \"கண்ணா, கடவுள் என்னிடம் விரும்பியதெல்லாம் செய்து முடித்தாகிவிட்டது. நான் குணமடைவேன் என்பது உறுதியில்லை. ஆனால் நீ என்ன செய்யப்போகிறாய் என்று உறுதியாகச் சொல்லமுடியும். Because you have made a real impact\" என்றார். நான் பரபரப்பான பல கொலைவழக்குகளில் வாதாடுவதை, தொகுத்து வழங்குவதை அவர் பார்த்திருக்கிறார். \"நீ ஒரு டான்சர், உனக்கு மேடையனுபவம் உள்ளது. அதனால் உன்னால் நீதிமன்றத்தில் தயக்கமில்லாமல் பேசமுடிகிறது. உனது நடையுடை பாவனை வித்தியாசமாக, நளினமாக உள்ளது\" என்பார். ஆனால் எனது வெற்றிக்கு அதுமட்டுமே காரணமல்ல. \"நீதிபதியாக அமர்ந்து நீ பல இனமக்களின் பிரதிநிதியாக விளங்கவேண்டும்\" என அவர் கூறினார். நான் அவரது ஒரே குழந்தை. அவர் உயிருடன் இருந்தபோதும் சரி, இறந்த பிறகும் சரி, அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினேன்.\nநான் என் தந்தையை மனதில் நினைத்துக்கொண்டு இந்தப் பதவிக்கு நவம்பர் இறுதியில் விண்ணப்பித்தேன். மார்ச் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். விண்ணப்பித்த முதல்முறையே எனக்கு இந்தப் பதவி கிடைத்துவிட்டது. மார்ச் முதல்வாரத்தில் மேயர் பிளாஸியோவைச் (Bill de Blasio) சந்தித்தேன். எனக்கு முக்கியஸ்தர்கள் யாரையும் தெரியாது. All I have is my work and word. நான் மேயரிடம், இதுவரை உழைத்ததைப்போல் மூன்றுபங்கு உழைப்பேன் என்று உறுதிகூறினேன். நியூ யார்க் பெண்களுக்கு, அவர் எந்தப் பின்னணி கொண்டவராக இருந்தாலும், நீதி கிடைக்கப் பாடுபடுவேன் என்று உறுதியளித்தேன். நான் செய்திருந்த வேலைகளைப் பார்த்துவிட்டு \"நீங்கள் திறம்படச் செயல்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நீங்கள் வரலாறு படைக்கப் போகிறீர்கள்\" என்றார் அவர்.\nகே: பள்ளி அல்லது கல்லூரிக் காலத்தில் உங்களை பாதித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா\nப: நான் இங்கு வந்த இரண்டு வருடத்தில், எனது 18வது வயதில் முருகன்கோவில் நடனநிகழ்ச்சிக்குப் போகும்போது என் தாயார் கார் விபத்தில் காலமானார். அவர் எனக்குக் குரு, தோழி எல்லாம். நான் மிகவும் உடைந்துபோனேன். அப்பொழுது நான் இந்தியா திரும்புவதா அல்லது இங்கேயே வழக்கறிஞர் ஆவதா என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். நியூ யார்க் இந்தியர்களும், இலங்கையர்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் அவர்களது வளர்ப்புமகள் என்றே சொல்லவேண்டும். எனக்கும் அந்த விபத்தில் காயம் ஏற்பட்டிருந்தது, போதுமான பணவசதி இல்லை. உறவுமுறை இல்லாவிட்டாலும் அவர்கள் என்னைக் குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். அப்பார்ட்மெண்ட் வாடகை, கல்வி உதவித்தொகை பெற என்று எல்லாவற்றிலும் உதவினர். அவர்களது ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது.\nகே: அப்போது உங்கள் தந்தை இந்தியாவில் இருந்தாரா\nப: இல்லை. என் அம்மா காலமானதும் என் தந்தை இங்கு வந்துவிட்டார். அவர் உதவியில்தான் நான் எல்லா வேலைகளையும் சமாளிக்கமுடிந்தது. நான் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது என் மகள் பிறந்தாள். அவளுக்கு அவரே தாத்தா, பாட்டி எல்லாமும். தனது இளவயதுபற்றிக் கதை சொல்வார். அவளுக்குச் சாதம் ஊட்டுவார். I still miss him very very much. என் தந்தை எங்கிருந்தாலும் என்னைப்பற்றிப் பெருமைப்படுவார். அவருடைய ஆசி இல்லாமல் இது நடந்திருக்காது.\nகே: சட்டக் கல்லூரியிலிருந்து ஜட்ஜ் பதவிவரையிலான உங்கள் பயணத்தைக் கொஞ்சம் சொல்லமுடியுமா\nப: சட்டம் படிக்கும்போதே குற்றவியல் நீதிபதிகளிடம் பயிற்சி பெற்றிருக்கிறேன். அப்போதே நான் கார்ப்போரேட் அட்டர்னி ஆகப்போவதில்லை, ஆம்புலன்ஸையோ, ஏழைகளையோ துரத்திப் பணம் சம்பாதிப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். குற்றவியல் சட்டம் படிப்பதுதான் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதே என் நோக்கம். பாதிக்கப்பட்டோர் சார்பாகக் குரல்கொடுக்க விரும்பினேன்.\nகே: உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும் என விவரியுங்கள்...\nப: DA's ஆஃபிஸில் வேலை செய்யும்போது எல்லாருக்கும் முன்னால் அலுவலகத்தில் இருப்பேன். காலை 7 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பேன். 9.30 மணிக்குத்தான் அலுவலகம் தொடங்கும். மாலை 6 மணிவரை வேலை செய்வேன். மதிய உணவெல்லாம் கிடையாது. பகல், இரவு எப்போது வேண்டுமானாலும் என்னை அழைப்பார்கள். நான் ஒரு சூப்பர்வைஸர் என்பதால் குற்றம் நடந்த இடத்திற்குச் செல்லவேண்டும். வார இறுதியில் நடன நிகழ்ச்சிகள்; இலவச நிகழ்ச்சிகள்தான். நியூ யார்க் தீபாவளி கொண்டாட்டத்திற்கு, பள்ளிகள், அநாதை விடுதிகள், சர்ச்சுகள், மிருகக்காட்சி சாலைகள் இவற்றுக்காக இலவச நிகழ்ச்சிகள் செய்வேன். சராசரியாக வாரத்துக்கு 60 மணிநேரம் வேலை. கலாசாரப் பணிகளுக்கு 25 மணிநேரம். இந்தப் புதிய பதவியில் இன்னும் அதிகநேரம் வேலை செய்யவேண்டும் எனச் சொல்கிறார்கள். இதில் அலுவலக நேரம் போக, மாலை 5 மணிமுதல் காலை 1 மணிவரை வேலை செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். இது எனக்குப் பழக்கமானதைவிட அதிகம்தான். ஆனால் நாம் செய்ய வேண்டியதைச் செய்துதான் ஆகவேண்டும்.\nகே: இதற்கு உங்கள் குடும்பத்தினரது ஒத்துழைப்பு இருந்திருக்க வேண்டும் இல்லையா\nப: கண்டிப்பாக. என் கணவர், மகள், முன்னர் என் தந்தை இவர்களது உதவியில்லாமல் எதுவும் செய்திருக்க முடியாது. என் கணவர் எனது முதுகெலும்பு.\nமுடிக்கும்போது, \"தென்றல் பத்திரிகையின் சில கட்டுரைகளைப் படித்தேன். நன்றாக இருந்தன. தென்றல் மிகநல்ல பத்திரிகை. நீங்கள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் நிறையச் சேவை செய்கிறீர்கள்\" என்றார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அத்தனை பணிகளுக்குமிடையே தென்றலைப் படித்துக் கருத்துச் சொன்ன அவரது அக்கறைக்கு நன்றிகூறி, ஒரு சமூகவுணர்வு கொண்ட முன்னோடியோடு உரையாடிய மகிழ்வோடு விடைபெற்றோம்.\nஉரையாடல்: உமா வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன், சி.கே. வெங்கட்ராமன்\nதமிழ் வடிவம்: மீனாட்சி கணபதி\nஎன் பதவியேற்பு தரும் செய்தி\nஇந்தப் பதவியை எனது தனிப்பட்ட வெற்றியாக நான் நினைக்கவில்லை. ஒரு பாதையாக, வழிகாட்டலாக நினைக்கிறேன். சென்னையிலிருந்து வந்து நான் இதைச் சாதிக்கமுடியும் என்றால் மற்றவர்களும், குறிப்பாகப் பெண்கள், இதைச் சாதிக்கமுடியும். ஆண்குழந்தைகளை மேற்படிப்புக்கு அனுப்பத் தயங்காத பெற்றோர், பெண்களை மேற்படிப்புக்கோ, ஆராய்ச்சிக்கோ அனுப்பத் தயங்குகிறார்கள். இப்பொழுது கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது என்றாலும் ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் மேலே படிக்க வாய்ப்பு தரப்படவேண்டும். இதில் சட்டம் மற்றும் சமூகத்தின் உதவி தனக்குண்டு என்ற நம்பிக்கை எல்லாருக்கும் வரவேண்டும். நான் அதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முயல்கிறேன்.\nமுதலில் ராஜ ராஜேஸ்வரி என்ற என் பெயரைச் சிதைக்காமல் சொல்லக் கற்றுக்கொள்ளட்டும். \"ஏன் அமெரிக்கர்கள் உச்சரிக்க எளிதாக என் பெயரை மாற்றிக் கொள்ளக்கூடாது\" எனச் சிலர் கேட்கின்றனர். என் தாய், திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தை இல்லாததால், நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி அம்மனிடம் வேண்டிக்கொண்டு நான் பிறந்ததால் அந்தப் பெயரை வைத்தார். அதனால் நான் என் பெயரை சுருக்கவோ, மாற்றிக்கொள்ளவோ விரும்பவில்லை. இதில் நான் ஓப்ரா வின்ஃப்ரீ (Oprah Winfrey) போல. அவர் தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கியவுடன் சிலர் அவர் பெயர் கடினமாக உள்ளதாகவும், மாற்றிக்கொள்ளும் படியும் சொன்னார்கள். ஆனால் அந்தப் பெயர் தனக்குப் பெருமை அளிப்பதாகவும், மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.\nநான் நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கியதும் \"இது என்ன பெயர் எப்படி உங்களைக் கூப்பிடுவது\" எனக் கேட்டனர். நான் அவர்களிடம் இதுதான் எனது பெயர். ஆர்னால்ட் ஸ்வாஷனேகர் பெயரைச் சொல்லப் பழகவில்லையா, அதுபோல இதையும் கற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினேன். இது என்னுடைய அடையாளம். நான் மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.\nநமது அடையாளத்தை நாம் இழந்துவிட்டால், சமுதாயத்திற்கு நமது பங்களிப்பு எதுவும் இருக்கமுடியாது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முதலில் நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதில் நமக்குப் பெருமிதம் வேண்டும். இது எனக்குச் சிறுவயதுமுதல் சொல்லித்தரப்பட்ட பாடம். அதனால் நான் என் பெயரை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நான் நீதிபதியாக அமரும்பொழுது அவர்கள் ராஜராஜேஸ்வரி தலைமைவகிக்கிறார் என்று சொல்லட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=12939", "date_download": "2020-01-25T18:39:46Z", "digest": "sha1:7ZPD4XXFD6DCJXENF5YFLVW6EXE3FJXX", "length": 6471, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Bhagad Singh - பகத்சிங் வீரம் வேட்கை தியாகம் » Buy tamil book Bhagad Singh online", "raw_content": "\nபகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh\nஎழுத்தாளர் : என் சொக்கன்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nசிறகை விரிப்போம் கச்சத் தீவு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பகத்சிங் வீரம் வேட்கை தியாகம், என் சொக்கன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு\nஅனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு (மனித அறிவுத் தேடலின் முழுக்கதை)\nமகாகவி பாரதியார் - Mahakavi Bharathi\nஇந்திய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகளின் பங்கு\nமரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்\nராஜாதி ராஜாக்கள் - Rajaadhi Rajaakkal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nஇது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku\nசின்னப்பா தேவர் - Sando Thevar\nகச்சத் தீவு - Kachatheevu\nமாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal\nபுதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal\nபூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam\nசிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2428051", "date_download": "2020-01-25T16:21:11Z", "digest": "sha1:IRIMUN27476OQJ6G3M377DCOWVRN3JYK", "length": 22558, "nlines": 91, "source_domain": "m.dinamalar.com", "title": "மத்திய அரசு மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பல��்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமத்திய அரசு மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்\nபதிவு செய்த நாள்: டிச 06,2019 22:30\nபொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில் படித்து, வேலை தேடுவோரின் எண்ணிக்கை, இன்று பல கோடியை தாண்டி விட்டது. துப்புரவு பணியாளர் வேலைக்கு கூட, பொறியியல் பட்டதாரிகள் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி விட்டது.\nஇத்தருணத்தில், 'மத்திய அரசின் பல்வேறு துறைகளில், மார்ச், 1 நிலவரப்படி, நிரப்பப்படாத பதவிகளின் எண்ணிக்கை, 7 லட்சம் பணியிடங்கள்.\n'இதில், குருப் சி பிரிவில் மட்டும் நிரப்பப்படாத பதவிகளின் எண்ணிக்கை, 5.74 லட்சம் பணியிடங்கள். 'இந்த, 7 லட்சம் பணியிடங்களின், நடப்பு ஆண்டில், 1,05 லட்சம் பணியிடங்கள் மட்டும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என, ராஜ்ய சபாவில், மத்திய பணியாளர்கள் நல அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்; இவர் கருத்துகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.\nமத்திய அரசுப் பணியில், இத்தனை காலியிடங்கள் இருந்தால், அரசு நிர்வாகம் எப்படி செம்மையாக நடக்கும். அரசின் நலத்திட்டங்கள் எப்படி, விரைவாக மக்களை சென்றடையும். இத்தனை நாட்கள், இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பாததற்கு என்ன காரணம் இந்த தாமதத்திற்கு காரணமானோர் மீது, ஏதும் நடவடிக்கை எ��ுக்கப்பட்டதா என்பது, குறித்தெல்லாம் அமைச்சர், ஏதும் கூறவில்லை. தற்போது, மத்திய அரசுப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, கணினி அடிப்படையிலான, 'ஆன் - லைன்' தேர்வுகள் தான் நடக்கின்றன.\nமத்திய அரசு, மனசு வைத்தால், ஒரு சில மாதங்களில், காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்திடலாம். மக்கள் நலனையும், வேலையற்றோரின் வேதனையையும் புரிந்து, போர்க்கால அடிப்படையில், இப்பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு முன் வர வேண்டும்\nகல்வி துறைக்கு அரசு பள்ளிகளின் அவலம் தெரியுமா\nசுப்பு. லட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தனியார் பள்ளிகள் துவக்க வேண்டுமானால், முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர், நேரில் பள்ளியை பார்வையிட்டு, சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பார்வை அறிக்கை தயாரித்து, இயக்குனரகத்திற்கு அனுப்புவார்.\nஇயக்குனர் அவற்றை சரி பார்த்து, அங்கீகார சான்றிதழ் வழங்குவார்; இது, தனியாரால் நடத்தப்படும் பள்ளிகள் இயங்க, அடிப்படை தேவையாக பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்த சான்றிதழ்களை எல்லாம், ஒவ்வொரு துறையிடம் இருந்து பெற, தனியார் பள்ளி நிர்வாகங்கள் படும் பாடு சொல்லி மாளாது. இத்தருணத்தில், 'அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை' என, ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nநீதிமன்றம், கல்வித்துறை செயலரிடம் விளக்கம் கேட்டுள்ளது. நகர பள்ளிகளை தவிர்த்து, கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளில் பெரும்பான்மையானவற்றில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை என்பது, மக்களுக்கு, கல்வித்துறைக்கும் நன்கு தெரியும். அரசு பள்ளி, எப்படி வேண்டுமானாலும், அடிப்படை வசதிகள், விளையாட்டுத்திடல், ஆய்வகம், சுற்றுச்சுவர், இரவு காவலர், இருக்கை வசதிகள், கதவு இல்லா ஜன்னல்கள் போன்றவை இல்லாமல் இயங்கலாமா இவையெல்லாம் இல்லாத பள்ளிகளில், மக்கள் எப்படி, தங்கள் குழந்தைகளை சேர்ப்பர்.\nஅதிலும், ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் பல உள்ளன. எப்படி தரம் உயரும் அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளை போன்ற கட்டமைப்பு, கழிப்பறை, குடிநீர், ஆய்வகம், சுற்றுச்சுவர், இரவு காவலர், எழுத்தர், தேவையான ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, அரசுப் பள்ளிகளும், க��ுத்துரு அனுப்பி, அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது தான், கல்வித்துறைக்கே, அரசுப் பள்ளியின் அவலம் புரியும்\nஎவ்வளவு காலத்துக்கு தான் ஏமாற்றுவரோ\nகீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை, ஆண்ட முதல்வர் காமராஜர், ஒன்பது அமைச்சர்களை வைத்து தான், பொற்கால ஆட்சியை தந்தார். பள்ளிகள், அணைகள் என எத்தனையோ, அடிப்படை வசதிகளை பெருக்கிய உத்தமர். தான் இறக்கும்போது, சொற்ப ரூபாய் தான், இருப்பு வைத்திருந்தார்.\nகடந்த, 1967ல் ஆட்சிக்கு வந்த, தி.மு.க.,வினர், பொது பணத்தை, எப்படியெல்லாம் ஆட்டை போடலாம் என்ற இலக்கண, இலக்கியத்தையெல்லாம் கரைத்துக் குடித்தோர். தி.மு.க., - அ.தி.மு.க., என்று பெயர்கள் தான், இரண்டே தவிர, மற்றபடி அரசு பணத்தை அள்ளிச் செல்வதில், ஒருவருக்கொருவர் சளைத்தோர் அல்ல. திராவிட ஆட்சிகளில், 'மாவட்டத்திற்கு ஓர் அமைச்சர்' என்றனர்; அது, போதாது என, 'ஜாதிக்கு ஓர் அமைச்சர்' என்றனர்; அதுவும் போதாது எனக்கூறி, புதிது புதிதாக மாவட்டங்களை உருவாக்கி கொண்டனர்.\nஅதுவும், திருப்தி தராததால், வாரியங்களை அமைத்து கொண்டனர். திருப்தி எம்.எல்.ஏ.,க்களை திருப்திப்படுத்த, இன்னும் பல குழுக்களையும் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு குழு தான், சட்டசபை மதிப்பீட்டுக் குழு. திருச்சி முக்கொம்பில் நடந்து வரும் அணைகட்டும் பணியை, தமிழக சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு\nசெய்துள்ளனர். அப்போது, மதிப்பீட்டுக் குழுத் தலைவர் தோப்பு வெங்கடாஜலம், 'கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட அணை என்பதால், நீண்ட காலம் ஆகி உறுதித் தன்மை இழந்து விட்டது' எனக் கூறினார். அதை கேட்ட, திருச்சி கலெக்டர், '150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது' என, கிசுகிசுக்க, தன் தவறை திருத்திக் கொண்டார், தோப்பு வெங்கடாசலம்.\nஆங்கிலேயர் கட்டிய அணையை, கரிகாலன் காலத்து அணையாக்கிய, இவரைப் போன்றோர், என்ன ஆய்வு செய்திருப்பர் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர், அமைச்சர் பதவி கேட்டு கொண்டிருப்பதாக தகவல். அமைச்சருக்குரிய தகுதி தனக்கு இருப்பதை, திருச்சியில் நிரூபித்து விட்டாரோ... இதற்கு பெயர் ஆய்வாம். நம் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகிறது. தமிழக கடன், லட்சம், கோடிகளில் பயணிப்பதன் காரணம் புரிகிறதா... இன்னும் எவ்வளவு\nகாலத்துக்கு தான், இது போன்று, நம்மை ஏமாற்றுவரோ, ஆட்சியாளர்கள்... வாக்காள பெருமக்களே... உங்கள் நலனில் அக்கறையுள்ளோரை தேர்ந்தெடுங்கள்; அப்போது தான் நாடு உருப்படும்\n» இது உங்கள் இடம் முதல் பக்கம்\nதிரு.லட்சுமணன் அவர்கள் குறிப்பிட்டது போல சமீபத்தில் தொலைகாட்சியில் ஒரு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் டாய்லட் கதவு இல்லாமல் மாதவிலக்கு காலத்தில் பெண் குழந்தைகள் விடுப்பு எடுக்கும் சூழ்நிலை இருந்ததை நானும் அதிர்ச்சி அடைந்தேன். வகுப்பு நடத்தும் பெண் ஆசிரியர்கள் கூட பெண் குழந்தைகளின் மாதவிலக்கு பிரச்சனையினால் தனக்கு உடல் உபாதை பிரச்சனைகளை அடக்கி வகுப்பில் இருந்ததாக கேள்விப்பட்டேன்.உண்மையில் மாவட்ட ஆட்சியர்கள் கோடை விடுமுறை முடிவடைந்த பின்னர் அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஏன் ஆராயாமல் உள்ளார்கள்.ஒரு மாவட்டத்தில் அதிக பட்சமாக இருபத்தைந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி இருக்குமாதண்ணீர் வசதி அரசினால் ஏற்படுத்தி கொடுக்க முடியாவிட்டாலும் அந்த ஊரில் வசதி படைத்த பலரது கூட்டு முயற்சியை நாடி கழிவறைகளை சிறப்பாக கட்டி இருக்க ஆலோசனைகளை பள்ளி தலைமை ஆசிரியருக்கு வேண்டுகோள் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து இருக்குமே.\nMr. உத்திரன்.. ஜெயிக்கிறவன் எல்லாம் நோட்டு கொடுத்து ஒட்டு வாங்கிற பயல்கள் தான். யோக்கியமாய் இனி யாரும் தேர்தலில் நின்னு ஜெயிக்கமுடியாது. யோக்கியன் போடும், போடப்போகும் ஓட்டுக்கும் இனி மதிப்பில்லை. கியூவில் நின்று வாக்களிப்பது வேஸ்ட் of டைம்...\nஅரசு வேலை இதில் வேலைக்கு மிகுதியாக ஆட்கள் ஓவர் எம்பிளாய்மென்ட் அரசுக்கு செலவு அதிகம்.எந்த அரசு ஊழியரும் வேலை செய்வதில்லை எந்த அரசி அலுவலாம் போனாலும் இதே நிலை .என்னவே எனவே காலிப்பணியாடை தேவைக்கு அதிகமாயிருந்தால் நிரப்பாமல் இருப்பது என்ன தவறு.\nதமிழக அரசே ஏற்று நடத்தணும்\nகேரளாவில் நடந்ததை போல நடக்கக் கூடாது\nநாம் தான் ஞான சூன்யங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T16:41:19Z", "digest": "sha1:RROROJRI55VTSVZFY7DECI4SEERPC463", "length": 10923, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது சூப்பர் சென்டாய் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.\nமுற்காலத்தில் தூய சொர்க்க உலகம் மஜிடோபியா மற்றும் இருள் பாதாள உலகம் இன்ஃபெரிஷியா ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் இன்ஃபெரிஷியா அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு இன்ஃபெரிஷியா அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.\nகெய் ஓசு- சிவப்பு மாய வீரர்\nசுபஸா ஓசு- மஞ்சள் மாய வீரர்\nமகிடோ ஓசு- பச்சை மாய வீரர்\nஉராரா ஓசு- நீல மாய வீரர்\nஹவுகா ஓசு- இளஞ்சிவப்பு மாய வீரர்\nஹிகாரு- ஓளி மாய வீரர்\nமியுகி ஓசு- வெள்ளை மாய வீரர், மாயத்தாய்\nஇசாமு ஓசு- நெருப்பு உல்சார்ட்\nஇருள் மாய வீரன் உல்சார்ட்\nஅதிகாரப்பூர்வ இணையதளம் at Super-Sentai.net\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2017, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10402-sirukathai-kaanal-neeraai-oru-kaadhal-gayathri", "date_download": "2020-01-25T17:15:30Z", "digest": "sha1:TI5SSW2ZHD73NMVHAHVOGXLVBKLFNFYJ", "length": 20603, "nlines": 262, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி\nசிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி\nசிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி - 5.0 out of 5 based on 3 votes\nசிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி\nமணமேடையில் இருந்தவளின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தன.... இதோ இன்னும் சில நாட்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்...... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது…..இந்த நிச்சயதார்த்தம் நடக்க கூடாது என்று நொடி பொழுதும் எண்ணி கொண்டிருந்தவள் கண���ணில் கண்ணீர் துளிகள் சிதறின.\nஏன் இந்த நிலைமை சில வருடங்கள் முன்னால் சென்று பார்ப்போம்\nஇரண்டு வருடம் ஒரு சாதாரண நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தாள். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. அன்று முதல் நாள். அலுவலகம். அவளோ மாநிறம் மஞ்சள் நிற உடை அதற்கு ஏற்ற ஒப்பனை கடவுள் முன் பக்தி உடன் வேண்டி கொண்டு இருந்தாள். இந்த நிறுவனம் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று.\nமுதல் நாள் வேலை மிக எளிதாக இருந்தது ஆறு மாதங்கள் சென்றன.\nகண்டதும் காதல் என்பது என்ன என்று புரிந்து கொண்டாள். உடன் பணிபுரிந்த சாப்ட்வேர் புரோகிராமர். தென் மாவட்டத்தை சேர்ந்தவர். பார்த்ததும் பிடித்து விட்ட முகம். நிறத்திற்கு ஏற்ற பெயர். காதல் வந்தவுடன் அவளே சென்று சொன்னாள். அவனும் அவளுடைய காதலை ஏற்று கொண்டான் உயிருக்கும் மேலாக நேசித்தாள் எந்த ஒரு நிலையிலும் அவனை இழக்க கூடாது என்ற எண்ணத்துடன். அவனுக்கு ஏற்ற காதலியாகவும் அவளுக்கு ஏற்ற காதலனாகவும் இருந்தனர். இருவரும் கனவு உலகத்த்தில் பயணம் செய்தனர். சக பணியாளர்களிடம் இருந்து எவ்வளவோ தடைகள் வந்தன. இருவரின் நெருக்கத்தையும் பார்த்தவர்கள் அவளை மட்டும் குறை கூறினார்கள் அவள் மிகவும் துணிச்சலானவள். இருவரின் காதலையும் சக பணியாளர்களிடம் கூற வேண்டும் என்று வற்புறுத்தினாள். ஆனால் அவன் நேரம் வரும் போது சொல்லலாம் என்று தடுத்து விட்டான். நாட்கள் சென்றன. காதல் மட்டும் குறையவில்லை. மற்றவர்களின் பேச்சும் குறையவில்லை காதலுனுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டாள். தன் பெற்றோர் மீது கொண்ட பாசத்தை அவனிடமும் காட்டினாள். காதலுக்கு வசதி பணம் ஏதும் தேவை இல்லை என்று அவன் மேல் மிகுந்த அன்பு கொண்டாள். தான் கனவில் கண்ட ஒருவனை சந்தித்தாக நினைத்தாள். தன் குடும்பத்தாரிடம் நண்பன் என்று அறிமுக படுத்தினாள். அவர்களின் நட்பை பாராட்டினார். அவனும் அவள் குடும்பத்தினரிடம் நெருக்கமாக பழகினான்\nஅவளுக்கு திருமணம் செய்து வைக்க பார்த்து கொண்டிருந்த சமயம். அவனிடம் சென்று அவன் குடும்பத்தில் பேச சொல்லி அனுப்பி வைத்தாள். நேரடியாக சொல்ல தயங்கியவன் அவளுடைய ஜாதகத்தை வீட்டில் கொடுத்து பார்க்க சொன்னான். அவர்களும் பார்த்தார்கள் பொருத்தம் இல்லை என்று நிராகரித்தார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு செய்தி வந்தது. அவனுக்கு வேறு பெண் உடன் நிச்சயம் செய்ய பேசிவிட்டார்கள் என்று. இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த வாரம் ஊருக்கு சென்றான். வீட்டில் ஒரு பெரிய சண்டையை நிகழ்த்திவிட்டு வந்தான். அவள் வேண்டும் என்று அல்ல. அவர்கள் பார்த்த பெண் பிடிக்கவில்லை என்று. மீண்டும் அலுவலகத்தில் சந்தித்தனர். எவ்வளவு கூறியும் கேட்டகவில்லை. அதனால் திருமணத்திற்கு சம்மதித்தேன் என்று சொன்னான்.\nதன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள். தன் உயிரினும் மேலான தன் காதலன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையா என அதிர்ந்தாள்.\nதன் காதலின் ஆழத்தை உணர்த்த முயன்றாள் ஆனால் அவனோ அவளை பற்றி துளி கூட நினைக்கவில்லை. அவனுடைய எண்ணம் எல்லாம் அவனுக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என்பது மட்டுமே. ஆனால் அவள் விடவில்லை. தன் காதலின் வலிமையை உணர்த்தினாள். இனி ஒன்றும் செய்ய முடியாது நல்ல நண்பர்களாக இருப்போம் என்றான். அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. தன் கையை பிடித்து வழித்துணையாக வருவான் என நினைத்தவன் கைகுலுக்கி விட்டு சென்று விட்டான். அவன் திருமணத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வேண்டுகோள். அவனை நண்பனாக ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாத மனசு. அவன் திருமணத்தை பார்ப்பதை விட உயிரை விடுவதே மேல் என்று நினைத்தாள். ஒரு கணம் தன் பெற்றோரை நினைத்தாள் கண்ணீர் பொங்கி வழிந்தது. தனக்கு தெரிந்த ஜோதிடரிடம் இருவரின் ஜாதகத்தை பார்த்தாள் பொருத்தம் இருந்தது. அப்படியானால் காரணம் என்ன - ஜாதி மற்றும் பணம்.\nஇருவரும் வெவ்வேறு ஜாதி. அவனுக்கு பார்த்த பெண் வீட்டில் பண வசதி. அவர்களை பிரிக்க வேறு காரணம் தேவையில்லை\nஅவன் திருமணத்தில் மணப்பெண் தோழியாக அருகில் இருந்தவளின் கதை தான் இது\nயாரிடமும் சொல்லாத அவள் காதல் அவள் மனதுக்குள் புதைந்து விட்டது.\nஅவள் தலையணை ஈரம் சொல்லும் அவள் காதல் எவ்வளவு உண்மை என்று\nஎன்றும் அவன் நினைவுடன் அவள் காதல் பயணம் செய்யும் தனிமையில்.\nகவிதை சிறுகதை - காதல் என்பது யாதெனில்\nசிறுகதை - நீ இன்றி நான் இல்லை - K.சௌந்தர்\n# RE: சிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி — Nanthini 2017-12-22 21:20\n# RE: சிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி — mahinagaraj 2017-12-22 18:46\n# RE: சிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி — AdharvJo 2017-12-22 18:38\nசிறுகதை - ஆள் பாதி ஆடை பாத�� - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடா எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க 🙂 - ஜெபமலர்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinibitz.com/2020/01/kalyana-parisu-serial-actress-srithika-Marriage.html", "date_download": "2020-01-25T18:22:10Z", "digest": "sha1:3QRIYE333NKSUMLXNDZ3RTGJ6SWQFSYQ", "length": 3751, "nlines": 95, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "கல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு திருமணம் : Kalyana Parisu Serial actress Srithika Marriage Photos", "raw_content": "\nகல்யாண பரிசு, குலதெய்வம் போன்ற தமிழ் சீரியலில் நடித்த நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ திருமணம் நடைபெற்று உள்ளது.\nஇதைப் பற்றிய தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரித்திகா பதிவிட்டுள்ளார்.\nதற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ இதோ..\nவிஜய் பட வசூலை விட ரஜினி பட வசூல் குறைவா \nவிஜய் 65 படத்தின் இயக்குனர் யார் கதையைக் கேட்கும் விஜய் : விஜய் 65 அப்டேட்\nதலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் \nNamma Veettu Pillai படம் எப்படி இருக்கின்றது \nரசிகர்களால் உயரத்தை தொட்ட கவின் :Bigg Boss Kavin Trending On Twitter\nகடும் ஏமாற்றத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் : Bigg Boss 3 Tamil\nகவின் லாஸ்லியா ரசிகர்கள் கொண்டாட்டம் : 200 Days Of Kaviliya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/workers-labourers/", "date_download": "2020-01-25T17:41:52Z", "digest": "sha1:O3XEEDUFDEB2XFFACIZP77VCBLYNSXDW", "length": 26541, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "தொழிலாளர்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nமீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - December 18, 2019\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - October 23, 2019\nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nவங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் \nவங்கிகள் இணைக்கப்படுவதை கண்டிக்கும் ஊழியர்கள். அதானியிடம் விமான நிலையத்தை ஒப்படைகாதே என போராடும் தொழிலாளர்கள், முத்தூட் நிறுவன ஊழியர் போராட்டம் மற்றும் பல..\nஅசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி வேலை நாள் குறைப்பு சதி \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - September 10, 2019 0\nஒப்பந்த - தற்காலிக தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கும் மாதத்தில் சரிபாதி வேலைநாட்கள் பறிக்கப்பட்டுள்ளன.\nகாஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை \nகாஷ்மீரில் இருந்து வெளியேறும் பிற மாநில தொழிலாளர்கள், பீகாரின் மைக்கா சுரங்கத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கடந்த வாரத்தில் வெளியான பல்வேறு தொழிலாளர் தொடர்பான செய்திகள்\nவீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை \nவினவு செய்திப�� பிரிவு - August 27, 2019 0\nஇந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் வேலைவாய்ப்பின்றி உள்ளபோதிலும், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - August 21, 2019 0\nமுதலாளித்துவத்தின் கட்டற்ற இலாப வெறி கொள்கையால் மிகை உற்பத்தி செய்யப்பட்டு; உலகின் பல நாடுகள் திவாலாகி, மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nநரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nதங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மற்றும் பல தொழிலாளர் செய்திகள்\nதொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை \nஇந்திய அளவில் ஒட்டுமொத்த தொழிலாளர் நிலைமையை, பருந்துப் பார்வையில் அலசும் இப்பதிவைப் படியுங்கள்.. பகிருங்கள்...\nஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி \nதொழிலாளர்களின் சேம நல நிதியை பாதுகாத்த பெங்களுரு பெண் தொழிலாளர்கள், அடிப்படை சம்பளத்திற்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்.\nமே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் \n“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள்.\nசென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா \nவினவு களச் செய்தியாளர் - May 7, 2019 3\nவேலை வாய்ப்பில் வறட்சி நிலவும் சூழலில், கிடைத்த வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வதே பெரும்போராட்டமாகிவிட்ட நிலையில் ஏன் போராடுகிறார்கள் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள்\nதொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா \nயமஹா, எம்.எஸ்.ஐ., ராயல் என்ஃபீல்ட் முதல் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள��� போராட்டம் வரை ஒரு கூட்டமைப்பாக இணையாமல் தனித்தனியே போராடி தீர்வு காண முடியாது.\nNEEM – FTE திட்டங்களை ஒழிப்போம் மே நாள் பேரணி – பொதுக்கூட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - April 30, 2019 0\nவருகிற மே - 1 அன்று மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகை அருகில் தொடங்கும் பேரணியைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் தபால் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.\nதுப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு \nகும்பமேளாவில் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நாடகமாடுகிறார் மோடி. ஊதியமும் உபகரணங்களும் தராமல் “எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா” என கேட்கின்றனர் தொழிலாளர்கள்.\nநாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்\nவினவு களச் செய்தியாளர் - February 22, 2019 2\nஇவ்ளோ கழிப்பறை இருக்கு. அதுக்கான பக்கெட் போதுமானது இல்லை. வர சாமியாருங்க தூக்கிட்டு போயிடுறாங்க. அத நாங்க கழுவுறோம். மனரீதியாக எங்களுக்கு துன்பமாக இருக்கிறது... குமுறும் தூய்மைப் பணியாளர்கள்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thicinemas.com/srikanth-starring-rocky-movie-teaser/", "date_download": "2020-01-25T17:54:19Z", "digest": "sha1:XQWURC62TJETRBFEO2KZZCS7SOEE7CD5", "length": 1825, "nlines": 38, "source_domain": "thicinemas.com", "title": "Srikanth Starring \"Rocky\" Movie Teaser | Thi Cinemas", "raw_content": "\nவிஜய்சேதுபதி தான் பிடிக்கும் – அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட்2019 )\nநேர் கொண்ட பார்வை – விமர்சனம்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்\nDOLITTLE (ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)\nஇது மறக்க முடியாத நிகழ்ச்சி – அசுரன் வெற்றி விழா\n“காத்த வர விடு: Let Chennai Breathe” இசை காணொளி வெளியீடு, மற்றும் ஹிப்-ஹாப் கச்சேரி\n2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2019/06/09/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-01-25T18:46:05Z", "digest": "sha1:IMO4MTNM62JAS4Q77TL5WKQYUFDPLWGT", "length": 45255, "nlines": 116, "source_domain": "www.alaikal.com", "title": "எமக்கு வேறு வழி இருக்கவில்லை ஹக்கீம் | Alaikal", "raw_content": "\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்\nகொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nஎமக்கு வேறு வழி இருக்கவில்லை ஹக்கீம்\nஎமக்கு வேறு வழி இருக்கவில்லை ஹக்கீம்\nமுஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அல்லது அமைச்சர்கள் இராஜினாமா என்பதே தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டு வரும் விடயமாக உள்ளது. நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை நாட்டில் தற்போது காணப்படுகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் அண்மையில் எடுத்த அரசியல் தீர்மானம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த முடிவின் பாரதுரத்தன்மை அதன் விளைவுகள் எதிர்கால நகர்வுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேசரி சார்பில் சந்தித்து கலந்துரையாடினோம். அதன்படி எமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு\nQ:ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர் களும் அமைச்சரவையிலும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கமாட்டீர்கள் என்று வரலாற்றில் எப்போதாவது எண்ணியதுண்டா\nபதில்: இவ்வாறான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் அமைச்சர் பதவியில் இல்லாது விட்டாலும் கூட தலைவர்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்காக உரத்து குரல் கொடுப்பதற்கான ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலே மிக ஆர்வமாக மக்கள் இருந்தனர். அந்தப் பின்னணியிலேயே ஏற்பட்டிருந்த நெருக்கடிமிக்க சூழலில் சகல தரப்பினருக்கும் ஒரு செய்தியை கூறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த அமைச்சர்களுடைய இராஜினாமா மற்றும் அமைச்சர்கள் அல்லாத அனைத்து முஸ்லிம் எம்.பி. க்களையும் ஒன்றிணைத்த இந்த செயற்பாடுகள் நாட்டின் அரசியலில் புதிய மற்றும் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மிக பக்குவமாக நேர்மையாக சமூகம் எதிர்பார்த்திருந்த நோக்கங்களுக்காக ஒற்றுமையாக பயன்படுத்துவது எங்கள் மீது இருக்கின்ற மிகப்பெரிய தார்மீக பொறுப்பாகும்.\nQ:பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் அரச இயந்திரத்தில் அனைத்து சமூகங்களும் பங்கெடுக்கவேண்டும். உங்கள் இந்த முடிவின் ஊடாக அரச இயந்திரத்தில் இருந்து விலகியுள்ளீர்கள். தார்மீக ரீதியில் இது எந்தளவு தூரம் சரியானது\nபதில்: இது ஏன் தார்மீகமாகக்கூடாது என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். தார்மீகம் என்பது அரசியல் நேர்மையை பொறுத்த விடயமாகும். என்னைப் பொறுத்தவரையில் இதனைவிடவும் அரசியல் நேர்மை வேறு எந்த அடிப்படையிலும் இருக்க முடியாது. இன்று நிறைவேற்றுத்துறையில் எமது பங்களிப்பு இல்லை என்பதற்காக இந்த கட்டத்திலேயே முஸ்லிம் சமூகம் தனது வலுவை இழந்துவிட்டது என்று யாரும் பேச முடியாது. காரணம் பாராளுமன்றத்தில் 21 எம்.பி. க்களின் பலம் என்பது அமைச்சரவையில் இருக்கின்ற நான்கு உறுப்பினர்களையும் மிகைத்த பலமாகும். எனவே இந்த சமூகத்தின் விடிவுக்கான போராட்டத்தில் இதனைவிடவும் சிறந்த மாற்றுவழி இருக்க முடியாது. ஆனால் இதனை லாவகமாகவும் நேர்மையாகவும் நாங்கள் பயன்படுத்தவேண்டும். இதனால் ஏற்படுகின்ற தாக்கத்தை எங்களுக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை நாங்கள் களத்துக்கு கொண்டு வந்து பலவீனப்படுத்திவிடக்கூடாது.\nQ: 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூக தலைவர்களில் மூவரின் மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்காக ஏன் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் ��தவி விலகவேண்டும்\nபதில்: உலகிலே இருக்கின்ற ஜனநாயகம் நிலவுகின்ற நாடுகளிலே இப்போது இலங்கை ஒரு விசித்திரமான நாடாக உருவெடுத்துவருகின்றது. எடுத்த எடுப்பில் யாரும் யார் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தலாம். குற்றச்சாட்டுக்களை ஊடக பரிவாரங்களுடன் சென்று பொலிஸ் தலைமையகத்திலும் ஊழல் விசாரணை அலுவலகத்திலும் கொடுக்கலாம். ஆனால் வெறும் கடித தலைப்புக்களுடன் முறைப்பாடுகளை கொடுத்தால் போதாது. முறைப்பாடுகளை நிரூபிக்கவேண்டும். இந்த விடயத்தில் இலங்கையில் விசித்திரமான புதிய நடைமுறையை பார்க்கின்றோம். முதலில் ஏதாவது ஒரு குற்றச்சாட்டுக்கு ஒருவரை கைது செய்வார்கள். அதன்பின்னர் அந்தக் குற்றச்சாட்டை விட்டுவிட்டு இன்னாரை நாங்கள் கைது செய்துள்ளோம். இவருக்கு எதிராக வேறு ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் வந்து முறையிடுங்கள் என்று அறிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் ஆளுநர்களுக்கும் இதே நிலைதான். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை வைத்து ஊடகங்களின் ஆதரவுடன் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களாக சித்தரிக்க முயல்வது அபத்தமான நடவடிக்கையாகும். போதுமான காரணங்களை காட்டி அதனை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்த நேர்மையீனமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற சூழலில் மற்றும் இந்த விசித்திரமான நிலைமையில் நாங்கள் அமைச்சர்களாக இருப்பது என்பது எங்களுடைய சுயமரியாதைக்கு ஒரு கேடு என்பதால் நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பலமான செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் கூறவேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். தடிெயடுத்தவர்களுக்கு எல்லாம் வேட்டையாடுவதற்கு இடமளிக்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது. இது ஆபத்தானது.\nQ: பதவி துறந்து சில நாட்கள் ஆகிவிட்டன. இக்காலப் பகுதியிலும் அரசியலிலும் மக்களிடமும் பிரதிபலிப்பு எவ்வாறு உள்ளது\nபதில்: இதற்கு பலத்த வரவேற்பு உள்ளது. முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல முஸ்லிம் அல்லாதவர்களில் கூட ஒரு சாரார் வியப்புடன் பார்க்கின்றனர். ஒரு சாரார் அதிர��ச்சியுடன் பார்க்கின்றனர். விசனத்துடன் உள்ளவர்கள் இது ஒரு துணிச்சலான நடவடிக்கை மட்டுமல்ல அடுத்து நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்று விசனத்துடன் இருக்கின்றார்கள். அதிர்ச்சியில் உள்ளவர்கள் இந்த நாட்டில் பாரிய எதிர்வினையை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று பீதியில் இருக்கின்றனர். இதனைவிடுத்து பௌத்த மகா பீடங்கள் இந்த விடயம் குறித்து தங்கள் அவதானத்தை செலுத்தியுள்ளன . இவை எல்லாம் வெவ்வேறு வழிகளில் இந்த முடிவுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்றுதான் நாங்கள் கூறவேண்டும்.\nQ: அப்படியானால் அடுத்து என்ன செய்யப்போகின்றீர்கள்\nபதில்: நாங்கள் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூடி அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஒழுங்குபடுத்தலை தயாரித்துள்ளோம். கூட்டாக இன்று தொடக்கம் (நேற்று) நாட்டின் முக்கிய தலைமைகளை தனித்தனியாக சந்திக்கவுள்ளோம். இதற்கு அப்பால் சிவில் சமூக அமைப்புக்களையும் தொழில்துறை சார்ந்த அமைப்புக்களையும் சமய தலைமைகளையும் சந்திக்கவுள்ளோம். தொடர்ச்சியாக இந்த செயற்பாட்டுக்காக அடுத்த ஒரு மாத காலத்தை செலவழிக்கவுள்ளோம். வெ ளிநாட்டு இராஜதந்திரிகளையும் குழுவாகவும் தனியாகவும் சந்திக்கவுள்ளோம்.\nQ: முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சரவையில் இணையப்போவதை தீர்மானிக்கும் காரணி என்ன\nபதில்: அமைச்சரவையில் இணைவதற்கான எந்த அவசரமும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு கிடையாது. நாங்கள் எந்த நோக்கத்துக்காக கூட்டாக ஒரு முடிவு எடுத்தோமோ அந்த நோக்கங்கள் நிறைவேறுகின்ற உத்தரவாதம் எங்களுக்கு வேண்டும். அது கண்கூடாகத் தெரியவேண்டும். அதற்கான அத்தாட்சிகள் சரிவர அமைவது அவசியம். அந்தக் கட்டத்தில்தான் எங்களுடைய மீளிணைவு என்பது நியாயப்படுத்தப்படலாம். என்னை பொறுத்தவரையில் மீதமிருக்கின்ற இந்த சில மாதங்களுக்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளுக்கு தவித்துக்கொண்டிருப்பவர்களாக எங்களை ஆக்கிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.\nQ:நான்கு பௌத்த பீடங்களும் முஸ்லிம்கள் மீண்டும் அரச இயந்திரத்தில் இணைந்துகொள்ளவேண்டும் என்று கோரியுள்ளன. இதற்கு உங்கள் பதில் என��ன\nபதில்: நாங்கள் எடுத்த நடவடிக்கையின் பின்விளைவாக இந்த கோரிக்கை வந்துள்ளது. பௌத்த பீடங்கள் மற்றும் அவற்றின் செயற்குழு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளன. இந்த நாட்டில் உள்ள சகல இனவாத சக்திகளுக்கும் இது ஒரு பலத்த அடி என்பதனை நான் கூறியுள்ளேன். அவர்களை பொறுத்தமட்டில் எங்கள் நடவடிக்கை இன துருவப்படுத்தலை மேலும் வலுவாக்கிவிடும் என்று அச்சம் காணப்படுகின்றது. அதனையிட்டுத்தான் இவ்வாறான வினயமான வேண்டுகோளை விடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் எங்களுடைய முடிவுகளின் பின்னணி பற்றியும் இது நாட்டின் தேசிய நலன்சார்ந்த விடயம் என்பதனையும் தனிப்பட்ட சமூகத்தின் விடிவு நோக்கிய விடயம் அல்ல என்பதனையும் எடுத்துக்கூறவிருக்கின்றோம். சட்டத்தின் ஆட்சி சரியாக நிறுவப்படவேண்டும். அதனூடாக சகல சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கம் நிலவவேண்டும். நாட்டுக்கு எதிராகவுள்ள சர்வதேச நிலைப்பாடுகள் மாறவேண்டும். இவற்றை மிகத் தெளிவாக பௌத்த பீடங்களுக்கு எடுத்துரைக்கவிருக்கின்றோம். அவர்கள் அதை உள்வாங்கி எங்களுடைய நிலைப்பாட்டை அதன் நியாயங்களையும் புரிந்துகொள்ள நாங்கள் வழிசெய்யவேண்டும்.\nQ:பௌத்த பீடங்களின் தேரர்களுடனான சந்திப்பு.\nபதில்: தேரர்களை நிச்சயமாக சந்திப்போம். நாங்கள் சந்திக்கவிருக்கின்ற முக்கிய தரப்புக்களில் பௌத்த பீடங்களும் உள்ளன.\nQ: இப்படியொரு கோரிக்கையை பௌத்த பீடங்களிலிருந்து நீங்கள் எதிர்பார்த்தீர்களா\nபதில்: இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை வேண்டுமென்றே திணிக்கும் சில சக்திகள் அதிகமான பிரேரணைகளை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுபோட முயல்கின்றனர். நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டு அதுதான் நோய் என உறுதிப்படுத்திவிட முடியாது. இந்த அடிப்படையில் ஒருசில இனவாத, மதவாத சக்திகள் கூப்பாடு போடத்தொடங்கினார்கள். துரதிஷ்டவசமாக அரசியல் தலைமைகளும் எடுத்த எடுப்பிலேயே நடந்த இந்த மிலேச்சத்த���மான தாக்குதலுக்கு வழமைபோன்று உலகளாவிய மட்\nடத்தில் நிலவும் இஸ்லாம் குறித்த பீதி ஒன்றை இந்த நாட்டில் உருவாக்கத் தொடங்கியுள்ளார்கள். இதற்கு நாட்டின் அரசியல் தலைமைகளும் பலிக்கடாவாகின. இந்நிலையில் அவர்களுக்கு சரியான அணுகுமுறையை தெளிவுபடுத்திக்கொண்டு வந்தோம். எனினும் நாட்டில் இயல்புநிலை, சுமுகநிலை மீண்டும் ஏற்படுவதை விரும்பாத சில சக்திகள் இனவாத, மதவாத சக்திகள் அவற்றை ஊக்குவித்த அரசியல் சக்திகள் என்பன இருந்தன. அடுத்த கட்ட அரசியலை இலகுவாக தம்வசப்படுத்த இந்த நிலைமையை ஒரு வாய்ப்பாக சிலர் பயன்படுத்தினர்.\nஇதற்காக இனவாத, மதவாத சக்திகள் செய்யத் துணிந்த கீழ்த்தரமான தாக்குதல்களை அவர்களுடைய காடையர் கும்பலை ஏவி மேற்கொள்ள வழிவகுத்தனர். அதேநேரம் வெளியில் இருந்து அவற்றை கண்டித்து பேசிக்கொண்டிருந்தனர். இது ஒரு துர்ப்பாக்கியமான சூழலாகும். எனினும் நாட்டு மக்கள் அதிகளவு அரசியல் முதிர்ச்சியுள்ள மக்கள். நாட்டின் ஜனநாயகமும் யார் நினைத்தாலும் குழிதோண்டிப் புதைக்க முடியாததாகும். வடக்கில் தெற்கில் ஆயுதம் தாங்கி போராடிய குழுக்கள் இருந்தன. அவற்றை ஒழுங்குபடுத்தி செய்வதற்கான கொள்கைப் பின்னணி இருந்தது. இது எதுவுமே இல்லாமல் ஒரு சிறிய கும்பல் வெளியில் உள்ள ஒரு சக்தியின் கொந்தராத்துக்காரர்களாக செய்த வேலையை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலையில் போட்டு தேங்காய் உடைக்கும் வேலையை பார்க்கும் சக்திகள் ஒருபோதும் அதில் வெற்றியடைய முடியாது.\nஇதில் தெளிவடையவேண்டும். பதற்றமடைந்துள்ள முஸ்லிம் சமூகம் தங்களுக்கு எதிரான ஒரு அச்ச சூழல் உருவாகி வரும்போது தலைமைகளின் ஒற்றுமை மாத்திரமே ஒரு விமோசனமாகும். இந்தப் பார்வை வலுத்துக்கொண்டு வந்தது. அதனை நாம் அவதானமாக அவதானித்து வந்தோம். எதிலும் அவசரப்படக்கூடாது. இந்தப் பின்னணியிலேயே கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளல் நாட்டின் நிலைமை குறித்து பார்த்தோம். பௌத்த மக்கள் மிகவும் மதிக்கின்ற தலதா மாளிகை முன்பாக நடந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமும் எங்களுக்கு ஒரு வழியில் நல்லசில படிப்பினைகளைத் தந்துள்ளது. அந்த 48 மணிநேரத்திற்குள் எங்களுக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த தீர்மானத்தை எடுத்தோம். நோன்பு மாதம் என்பது இஸ்லாமியர்களுக்கு உச்சகட்டப் பொறுமை, சகிப்புத்தன்மையை போதிக்கின்ற மாதமாகும்.\nQ:உங்கள் முடிவை பிரதமர் எதிர்க்கவில்லையா\nபதில்: பிரதமரை நாங்கள் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுநடத்தினோம். முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவருக்கும் தலைமைதாங்கி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடி எமது நிலைப்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தினோம். சக அமைச்சர்களுடன் பிரதமரை அலரிமாளிகையில் சந்தித்தோம். நாம் சந்திப்பதற்கு முன்பதாகவே அதற்கான காரணத்தை அவருக்கு கூறியிருந்தோம். அதனால் அமைச்சரவையில் மிக முக்கியமான உறுப்பினர்களை அந்த சந்திப்புக்கு அழைத்திருந்தார். அப்போது நான் பிரதமருக்கு தெளிவான விளக்கத்தை வழங்கினேன். எமது முடிவைக் கேட்டு பிரதமர் அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் செய்வது மிக மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதமர் கோரினார். அங்கிருந்த ஏனைய அமைச்சர்களும் இவ்வாறான முடிவை எடுக்கவேண்டாம் எனக் கோரினார்கள். முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் வழங்க முடியும் எனக் கோரினார்கள். எனினும் அவர்களை மீறி களத்தின் நிலைவரம் மோசமாகிக்கொண்டு வந்தது.\nஅத்துடன் தேரர்களினால் காலக்கெடுவும் விதிக்கப்பட்டு வந்தது. இது முஸ்லிம்களுக்கு ஒரு அபாய அறிவிப்பை செய்வதாக பார்க்கப்பட்டது. அந்தப் பின்னணியில் மக்கள் மத்தியில் உள்ள பீதிக்கு தீனிபோடுகின்ற அடிப்படையில் நாட்டின் பலபகுதிகளில் கூட்டம் கூட்டமாக குண்டர்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டு வந்தது. கடைகளை மூடுமாறு சத்தமிட்டு வந்தனர்.\nQ: இது நடந்தது எப்போது\nபதில்: திங்கட்கிழமை காலை தொடக்கம் நண்பகல் வரை இவை நடைபெற்றன. அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும்போது ஏன் இவர்களை கட்டுப்படுத்த முடியாது என்று நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம். இந்த சூழல் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் நிலையைக் கொண்டிருந்தது. அதனால் நாங்கள் பொறுத்துக்கொண��டிருக்க முடியாது. அதனால் நாங்கள் இராஜினாமா செய்வதாக கூறினோம். இதன் ஊடாக அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது எமது நோக்கமல்ல.\nஅரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்வதும் எமது நோக்கமல்ல. ஐ.தே.க.வின் முக்கிய அமைச்சர்களும் எம்முடன் இணைந்து இந்த முடிவை எடுத்தார்கள்.\nஇதுபோன்ற நடவடிக்கையின் ஊடாக மட்டுமே பாராமுகமாக இருக்கும் சக்திகளின் கண்களைத் திறக்க முடியும். அதனைத் தொடர்ந்து தயக்கத்துடன் இதற்கு இணங்கினார்கள். எமது குழுவிற்குள்ளும் சில மாற்றுக்கருத்துக்கள் தலையெடுக்க ஆரம்பித்தன.\nQ:நீங்கள் பதவிக்கு கொண்டுவந்த ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து பேசினீர்களா\nபதில்: ஜனாதிபதியுடன் நேரிலும் தொலைபேசியிலும் பல தடவைகள் பேசியிருக்கின்றோம்.\nQ:இந்த விவகாரம் குறித்து பேசினீர்களா\nபதில்: இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பலரும் பலவாறாக பேசியிருந்தோம். நாங்கள் பதவிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி கலகொட அத்தே ஞானசார தேரரை இவ்வாறான சந்தர்ப்பத்தில் மன்னிப்பளித்து விடுவித்ததன் விளைவு மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்ற சூழலில் அவரும் கவலையுடன்தான் இருந்தார். எங்களுக்கு எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தத் தீர்மானத்தை தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. அந்த கட்டத்தில் இது ஒரு நல்ல முடிவாகவே இருந்தது. இதற்கு அப்பாலும் பல விடயங்களை சாதிக்கக்கூடியதாக வல்லமை பொருந்தியதாக இந்த விடயம் காணப்பட்டது. இந்த ஒற்றுமையின் பலம் நேர்மையீனமாக பிரயோகிக்கப்படமாட்டாது.\n– நேர்காணல் – ரொபட் அன்டனி\nஅதிகாரத்தினை தன்வசம் வைத்துக்கொள்ள ஜனாதிபதி புதிய வியூகம்\nமோடிக்கு உயரிய விருது மாலத்தீவு அதிபர் வழங்கினார்\n25. January 2020 thurai Comments Off on முஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25. January 2020 thurai Comments Off on ஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்\nஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்\n25. January 2020 thurai Comments Off on கொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nகொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25.01.2020 இன்று சீன புத்தாண்டு.. சிறப்பு மலர்.. புத்தாண்டு விளங்கங்களுடன்..\nதுருக்கியில் பாரிய நில நடுக்கம்.. 4 லட்சம் அகதிகள்..\nஅமெரிக்காவே வெளியேறு ஈராக்கில் வெடித்தது ஆர்பாட்டம்.. ஜேர்மனியில் துப்பாக்கி சூடு..\nநாஜிகள் போல யூத இன வெறுப்பை காட்டும் ஒரு நாடே ஈரான்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n25. January 2020 thurai Comments Off on முஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25. January 2020 thurai Comments Off on நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\n25. January 2020 thurai Comments Off on நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n25. January 2020 thurai Comments Off on அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\n வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக...\n24. January 2020 thurai Comments Off on முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\n24. January 2020 thurai Comments Off on ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuyaram.com/?p=15925", "date_download": "2020-01-25T18:18:48Z", "digest": "sha1:STE5ZEULXVBCIYIVXR2WV3FWZMQD2QAS", "length": 4092, "nlines": 116, "source_domain": "www.thuyaram.com", "title": "சொக்கலிங்கம் சிவபாதசுந்தரம் | Thuyaram", "raw_content": "\nஸப்தமி திதி :- 27-03-2018\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் புங்குடுதீவு3ம் வட்டாரம் மற்றும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு சொக்கலிங்கம் சிவபாதசுந்தரம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல்\nபுன்னகை புரியும் உங்கள் முகம்\nஆனாலும் அது உண்மை இல்லை\nஎன்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது\nஎன்றும் உங்கள் ஆத்மா எங்களுடன் இருக்கும்\nதினமும் கண்ணீர் விட்டபடி கலங்கி\nநிற்கும் உங்கள் அன்பு மனைவி,\nமற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T17:22:37Z", "digest": "sha1:7RFASZKRNTPW7DNXK6KPMW7AAD65XHB6", "length": 4905, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குமாரபாலன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுமாரபாலன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதலாம் பீமதேவன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க (← இணைப்புக்கள் | தொகு)\nசோலாங்கிப் பேரரசு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/silver-ring-wear-in-index-finger-027209.html", "date_download": "2020-01-25T18:55:36Z", "digest": "sha1:K24ONA3OKUENXBOZZJZ2NJ6DCAZ4IQQ5", "length": 19850, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெள்ளி மோதிரம் எந்த விரலில் போடணும் தெரியுமா? | Silver Ring Wear In Index Finger- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 min ago உங்க சமையலறையில இருக்கற இந்த பொருட்கள் உங்க உயிருக்கே உலை வைக்குமாம் தெரியுமா\n38 min ago குடியரசு தினத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தெரியுமா\n1 hr ago இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\n2 hrs ago ரத சப்தமி நாளில் 7 எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும் ஏன் தெரியுமா\nNews இலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nFinance ஆர்பிஐ ஆளுநரே சொல்லிட்டாரா.. இனி இந்திய பொருளாதாரம் மேடம் கையில தான்\nAutomobiles 4 ட்ரீம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...\n இல்லை ஆம்பள பார்ட் 2வா ஒரே அடியில் காரை பறக்க விடுகிறார் சசிகுமார்.. என்ன பாஸ்\nTechnology இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளி மோதிரம் எந்த விரலில் போடணும் தெரியுமா\nநாம் வெள்ளி மோதிரம் அணிவதற்கும், செல்வம் பெருகுவதற்கும் தொடர்பு இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம். அதாவது மனதை குறிக்கும் மனோ காரகனான சந்திரனை நம் உடலில் படுவது மிகவும் நல்லது. அதாவது வெள்ளி மோதிரத்தை அணிவது மிகவும் சிறந்தது.\nஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும் பன்னீரும் கலந்த நீரில் கழுவி உங்கள் இஷ்ட தெய்வம், சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும். மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்ள செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.\nMOST READ: 2020 ஆம் ஆண்டின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கான ராசி பலன்கள்\nதம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும்,தொழில்,வியாபாரம்,மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், க்லீம் என்ற மந்திரம் பதித்து மோதிரம் அணியலாம். வாழ்வில் செல்வ வளமும்,அதிர்ஷ்டமும் பெருகும். அழகும்,மன அமைதியும் உண்டாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவலது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிவதன் மூலம் மனம் சார்ந்த ஆள் மனம் இருக்கிறதாம். இடது ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்து, செல்வத்தை வசீகரிக்க நினைக்கின்றேன் என அடிக்கடி நினைக்க வேண்டும். பொதுவாக நமது வலது மூளை அதிக பாசிட்டிவாக இருக்கும் போது நாம் நினைக்கும் காரியங்கள் உண்மையாகவே நடக்கிறதாம். அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும். அதிக பண புழக்கம் இருக்கும்.வா��்வில் மென்மேலும் உயர முடியும் இது போன்று நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.\nகபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கோபத்தைக் குறைத்து,வசீகர சக்தியை அதிகரிக்கும்.மூட்டு வலி,மனநிலை பாதிப்பு,மனக்குழப்பம்,தொடர் சளித் தொந்தரவு, மற்றும் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.\nவைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும் முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்.\nசெல்வம் பெருக இதை செய்யுங்க\nசெவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.\nஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால், பாயசம், கல்கண்டு, கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே சாப்பிட வேண்டும்.\nசந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். அழுகை ஒலி, சுத்தமில்லாத வீடுகளில் லட்சுமி வாசம் செய்யமாட்டாள்.\nநெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு. அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு அன்னதானம் என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020: சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nRead more about: astrology pulse insync ஜோதிடம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nDec 20, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/signs-of-a-cheating-boyfriend-027113.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-25T18:34:19Z", "digest": "sha1:TWSH4MGFNBV6XONMVIVOBR7IQIX7BADR", "length": 21756, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா? | Signs Of a Cheating Boyfriend - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\n7 hrs ago தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\n8 hrs ago இந்த இரண்டு ராசிக்காரங்க லவ் பண்ணுனா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்குமாம் தெரியுமாம்\n8 hrs ago செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\nஎந்தவொரு உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் காதலை பொறுத்தவரையில் அதற்கு அடிப்படையாக இருப்பதே நம்பிக்கைகைதான். ஆனால் இந்த காலக்கட்டத்தில் காதலில் குறைவாக காணப்படுவதே இதுதான். யாருக்குமே ஏமாறுவது என்பது பிடிக்காது, குறிப்பாக காதலில் ஏமாறுவது என்பது யாருமே விரும்பாத ஒன்றாகும்.\nகாதலில் ஆண், பெண் இருவருமே தற்போது ஏமாற்றத்தான் செய்கிறார்கள். ஆண்கள் காதலில் ஏமாற்றுவதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஏனெனில் ஆண்கள் தவறு செய்வார்கள் ஆனால் மறைக்கும் சாமர்த்தியம் அவர்களுக்கு மிகவும் குறைவுதான். இந்த பதிவில் காதலில் ஏமாற்றும் ஆண்களை காட்டிக்கொடுக்கும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடந்த கால உறவை மறைப்பது\nஉங்கள் காதலர் அவரின் கடந்த கால உறவுகளை வெறுப்பதோ அல்லது அவற்றைப் பற்றி பேச மறுப்பார்கள். இதற்கு காரணம் அவர் எப்பொழுதும் உங்களை சுற்றி இருக்கவும், உங்களை விட்டு பிரியாமல் இருக்கவும் தங்களின் கடந்தகால உறவைப் பற்றி மறைப்பார்கள். காதலில் ஏமாற்றும் ஆண்கள் கடந்தகால உறவு ஏன் முறிந்தது என்ற உண்மையை ஒருபோதும் கூறமாட்டார்கள்.\nஅவரின் முன்னாள் காதலிக���் அனைவரும் அவர்களை வெறுப்பார்கள், ஆனால் அவர் காதலித்த அனைத்து பெண்களும் அவர்களை வெறுத்தால் கண்டிப்பாக அவரிடம் ஏதாவது தவறு இருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் யாரையும் காரணமின்றி வெறுக்க மாட்டார்கள், அப்படி அவர்கள் உங்களின் காதலனை வெறுத்தால் நிச்சயம் அவரிடம் தவறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஅவர் அதிக பொறாமைப்படுபவர்களாக இருப்பார்கள், ஏனெனில் தவறான ஆண்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், ஏனெனில் அவர்களும் அதில் ஒருவர். ஆண்கள் பெண்களை எப்படி கையாளுவார்கள் என்று இவர்களுக்கு நன்கு தெரியும், ஏனெனில் இவர்கள் அதனை செய்தவர்களாக இருப்பார்கள். உங்களை பாதுகாப்பதைக் காட்டிலும் உங்களுக்கு அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.\nMOST READ: 2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\nஏமாற்றும் ஆண்கள் பெரும்பாலும் தங்கள் காதலியை பார்ட்டிகளுக்கு அழைக்க மாட்டார்கள். உங்களுக்கு வந்தால் போரடிக்கும், பிடிக்காது என்று காரணம் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் காதலிக்கும் ஆண்கள் தங்கள் காதலி எப்போதும் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். ஒருவேளை அது சலிப்பான நிகழ்ச்சியாக இருந்தாலும் தங்களின் உலகத்தை உங்களுக்கு காட்ட நினைக்கும் ஆண்களே உண்மையில் காதலிக்கும் ஆண்கள்.\nஉங்களுடன் அர்ப்பணிப்பு செலுத்த மறுக்கும் ஆண்கள் சரியான ஆணாக இருக்க வாய்ப்பில்லை, இது மிகவும் எளிது. உங்கள் காதலர் அர்ப்பணிப்புக்கு அஞ்சினால் அவர் உங்களை விட்டு விலகும் திட்டத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். அவருடன் இருக்கும்போது நீங்கள் அந்நியமாக உணர்ந்தால் அவர்கள் உங்களை உண்மைக காதலிக்கவில்லை என்று அர்த்தம்.\nஅவரின் தொலைபேசி எப்போதும் அவர்களுடனேயே இருக்கும், அவரின் அன்றாட செயல்பாடுகளை எப்போதும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டார். அவர் உங்களுடன் இல்லாத நேரத்தில் அவர் என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் இருக்கும். தங்களுடைய ப்ரைவசியை மதிக்கும்படி உங்களிடம் கேட்பார், உங்களிடம் மறைக்கும் எண்ணங்கள் கொண்டவர்கள் எப்படி உங்களிடம் உண்மையாக இருப்பார்கள்.\nஏமாற்றும் எண்ணம் கொண்ட ஆண்கள் எப்போதும் ���ுயநலமாகவே சிந்திப்பார்கள். அவரின் சிந்தனைகள் முழுவதும் அவரைப் பற்றியே இருக்கும், அவருடைய தேவைகள் மற்றும் உணர்வுகளே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இத்தகைய ஆண்கள் எந்தவித பொறுப்பையும் எடுத்துக்கொள்ள தயாராய் இருக்கமாட்டார்கள். இவர்கள் உங்களை ஏமாற்ற யோசிக்கவே மாட்டார்கள்.\nMOST READ: நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\nசிறிய பொய்கள்தான் பெரிய பொய்களின் ஆரம்பப்புள்ளியாகும். அவர்களின் பொய்களை நீங்கள் நம்பாமல் இருந்தாலோ அல்லது அவரது பொய்யை நீங்கள் கண்டுபிடித்துவிட்டாலோ அவர் அதை ஒப்புக்கொள்ள மறுத்தால், அவருக்கு கடுமையான பிரச்சினைகள் இருக்கலாம். உங்களிடம் உண்மைகளை மறைக்க காரணமாக இருக்கும் அவர்களின் தவறு என்னவென்பதை யோசித்துப் பாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த இரண்டு ராசிக்காரங்க லவ் பண்ணுனா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்குமாம் தெரியுமாம்\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nசிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n ஆண்களை “அந்த ” நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா\nஉங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nகாதலர்களே...உங்க பட்ஜெட்குள்ள உங்க லவ்வர டேட்டிங் கூட்டிட்டு போகணுமா… அப்ப இத படிங்க…\nகள்ளக்காதலில் ஈடுபடுவதால் பெண்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nDec 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\nசனி பெயர்ச்சி 2020: சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/149409-how-did-this-73yearold-youtuber-get-3-million-subscribers-in-a-week", "date_download": "2020-01-25T16:26:59Z", "digest": "sha1:6GOFA6CVFZQVY27RA5IAGRYQG2565ICT", "length": 6517, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே வாரத்தில் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்! - 73 வயது முதியவருக்கு ஏன் திடீர் மவுசு? | How did this 73-year-old YouTuber get 3 million subscribers in a week", "raw_content": "\nஒரே வாரத்தில் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் - 73 வயது முதியவருக்கு ஏன் திடீர் மவுசு\nஒரே வாரத்தில் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் - 73 வயது முதியவருக்கு ஏன் திடீர் மவுசு\nபோர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் நில்சன் இஸாயஸ் பாபின்ஹோ. போர்ச்சுகீஸ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் 73 வயதான தாத்தா செய்த ஒரு கனிவான செயல் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரங்களில் சப்ஸ்கிரைபர்களை பெற்றிருந்தவர் இப்போது மில்லியன்களில் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார். அப்படி என்ன செய்தார் இவர்\nஒன்றும் பெரிதாக இல்லை. தனது சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு நன்றி கூறினார் அவ்வளவே. ஆயிரங்களில் இருந்த தனது சப்ஸ்கிரைபர்களின் பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை வாசித்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் இவர். இவரின் இந்த அன்பு வைரலாக, மொழி புரியாத போதிலும் பலரும் இவரது சேனலின் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்துவருகின்றனர். இப்போது அவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் 1 மில்லியனுக்கும் மேலான மக்களால் பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவருக்கு இருக்கின்றனர்.\nஇந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய இவரை இப்போது 1 லட்சம் பேர் பின்தொடுகின்றனர். இப்படி திடீர் பிரபலமாகியுள்ள இவர், இனி எப்படித் தனது மில்லியன்களில் இருக்கும் சப்ஸ்கிரைபர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார் என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/07/11/ariya-maayai-annadurai-series-part-11/", "date_download": "2020-01-25T17:40:21Z", "digest": "sha1:ZKOYXT4E7JCOFED4GHZJ47IQARKEP7PQ", "length": 35349, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | ��ூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் \nஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் \nபிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 11.\nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 11\nடாக்டர் வரதர்போலத் திரு. T. R. வெங்கடராம சாஸ்திரியார் 1940 பிப்ரவரியில் குடந்தையில், திராவிடராவது ஆரியராவது என்று பேசிய காலை, பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் கீழ்க்காணும் கருத்தினை வெளியிட்டார். அறிவு மிளிரும் அவர் உரையினை அன்பர்கட்கு அளிக்கிறோம்.\nதங்களுக்குத்தான் யோக்கியதையும் புத்தியும் இருப்பதாக இறுமாப்புடன் பேசுவது ‘மகாத்மா’ வின் புதிய யோசனைகளில் ஒன்றுதான் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. தோழர் சாஸ்திரியா��ைப் போல விசால புத்தியுள்ளவர் வேண்டுமென்று குறை கூறுவதை, நம்மால் இன்னதென்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எந்த விஷயத்தையும் அலங்காரமாய் ஜோடித்துச் சொன்னால் அதை நம்புவார்கள் என்றும், பண்டைய காலத்துத் திராவிட மக்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொன்னது முட்டாள்தனமே.\nஅவர் சொன்ன விஷயங்களில், சில கேள்விகள் கேட்பதற்கு நமக்கு நியாயமிருக்கிறது. அதற்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும். ஏனெனில் அவர் புதியதாய்க் கண்டுபிடித்துச் சொன்ன விஷயங்களைப் பற்றிச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யக் கடமைப்பட்டவர்கள். தமிழர்கள் கலைப்பயிற்சியிலும் பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், ஆரியக் கலப்பற்றதொன்றுமில்லை என்று கண்டுபிடித்ததாய்த் தெரிகிறது.\nபரந்த நோக்கமே உறைவிடமாயுள்ளவரிடத்தில், நமக்கு இன்னும் அநேக விஷயம் தெரிய வேண்டி இருக்கிறது.\nதிவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி.\nதோழர் சாஸ்திரியார் நமது தென்னிந்தியாவில் குடியிருக்கும் ஜனங்கள் பூராவும் ஒரே மதமென்றும், ஒரே கலைஞானமுள்ளவர்கள் என்றும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.\nதென்னிந்தியாவில் உள்ள முகமதிய மதம், கிறிஸ்தவ மதம் போக இந்த ஜனங்கள் என்ன மதம் என்று கேட்கிறோம். அவர்கள் எல்லாரும் வேதத்தை ஆதாரமுறையாகப் பின்பற்றுவார்களென்று சொல்ல முடியாது. பிராமணர்கள் கூட பழக்கங்களில் வேதங்கள் படி நடப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க, எல்லோருக்கும் பொதுவான மதம் என்று சொல்ல எப்படித் துணிந்தார்\nஇப்போது பிராமணர்கள், பிராமணரல்லாதார் கோயிலுள் போவதே கிடையாது. அப்படியே பிராமணரல்லாதார் கூட எல்லோரும் தினந்தோறும் கோயிலுக்குப் போவதுமில்லை. வேதமும் வேதத்தின்படி நடப்பதும் பிராமணரல்லாதாருக்குச் சாபத்தீட்டே ஒழிய வேறில்லை.\nதமிழ்க் கலைஞானமாகிய சைவசித்தாந்த சாஸ்திரங்களும் ஆகமங்களும், பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்.\nஆரியர்கள் ஆதிக்கமான திராவிடத் தமிழ் மக்கள் கோயில்களிலும், அல்லது வேதமில்லாத சிவாலயங்களிலும் வேத பாராயணம் செய்து பிராமணர்கள் பிரசாதம் முதலியன வாங்கிக்கொண்டு போன பிறகுதான் தேவாரப் பதிகங்கள் பாடலாம் என்று வைத்திருக்கிறார்கள். இறந்துவிட்டாலும் அல்லது கருமாதி காரியங்களிலும் கூட ஒரு பிரா���ணனாவது பிராமணரல்லாதவன் இறந்து போன வீட்டிற்குத் துக்கம் கொண்டாட வரும் வழக்கம் கிடையாது. பிறகு இறந்து போனவனுடைய 16 நாள் கழித்துத்தான், ஏதாவது வரும்படி வருமென்று தெரிந்தால்தான் வருவார்கள். அதுவுமில்லை என்று தெரிந்தால் அதுகூட வரமாட்டார்கள்.\nஎந்த நல்ல காரியங்களுக்குப் பிராமணக் குருக்கள் வந்தாலும், பிராமணனுக்கு உள்ள மந்திரங்களைச் சொல்லாமல் வேறு ஏதோ மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.\nகம்பல நாயக்கமார்களிடத்தும், இன்னும் அநேக ஜாதியார்களிடத்தும், கலியாண காலங்களிலும் அல்லது நல்ல விசேஷ காலங்களிலும் கூடப் பிராமணர்கள் வந்தால் அபசகுனமென்றும், தங்கள் வீட்டுக்குள் எல்லாக் காரியங்களும் முடிந்த பிறகுதான் வரலாம் என்றும் வழக்கம் இருந்து வருகிறது.\nதமிழர்கள், பொதுவில் ஏராளமாகப் பிராமணர்களின் மத விஷயங்கள் தெரியாமலே இருந்து வருகிறார்கள்.\n♦ மின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு \n♦ ’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் \nபிராமணர்களின் புரோகிதத்தைத் தெரிந்தும் தெரியாமலுமிருக்கிற ஜனங்களின் நம்பிக்கைகளைப் பற்றி, தோழர் சாஸ்திரியார் என்ன சொல்லுகிறார் இந்து மதமென்பது அர்த்தமற்றது, முடிவு இன்னதென்று தெரியாததுமான அன்னிய வார்த்தை. இந்துக்கள் என்ற ஜாதியாருக்குப் பொதுவாகக் கோட்பாடு என்ன என்பதைச் சொல்லுவாரா இந்து மதமென்பது அர்த்தமற்றது, முடிவு இன்னதென்று தெரியாததுமான அன்னிய வார்த்தை. இந்துக்கள் என்ற ஜாதியாருக்குப் பொதுவாகக் கோட்பாடு என்ன என்பதைச் சொல்லுவாரா புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இன்னும் மலையில் வாசம் செய்யும் கலைஞர்கள் எல்லோரும் வித்தியாசமில்லாமல் இந்துக்கள் என்று சொல்லுகிறார். எல்லோரும் ஒருவரை ஒருவர் ஒத்துக் கொள்ளாமல் இருப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. புத்தர்களும், ஜைனர்களும், பிராமணர்களுக்குரிய வேதத்தையும் அதன் கிரியைகளையும் கண்டிப்பாக ஒத்துக்கொள்வதில்லை.\nபிராமண மதத்திற்கு உறைவிடமாயுள்ள ஜாதி வித்தியாசம் புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் கிடையாது. இப்படி இருந்தும்கூட, இவர்களை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லுகிறார். இதைவிட உண்மையில்லாததும், யோக்கியதை இல்லாததும், அர்த்தமில்லாததுமான வார்த்தை ஏதாவது உண்டா இதுதானா தென்னிந்தியாவிலுள்ள சகல ���னங்களின் பொது மதம் என்று சொல்லும் யோக்யதை\nஇப்போது தோழர் சாஸ்திரியாரின் மற்ற சங்கதியைப் பற்றிக் கவனிப்போம்.\nதினந்தோறும் நடை உடை பழக்க வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் மற்ற விஷயங்களிலும், பிராமணரல்லாதார்களுக்கும் பிராமணர்களுக்கும் அநேக வித்தியாசமுண்டு. பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.\nமற்ற மூன்று வகுப்பு ஜாதியர்களும் பிராமணர்களை எல்லாவிதத்திலும் சிறந்தவர்களென்று ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்.\nபிறப்பால் உயர்ந்த ஜாதியார் என்பவர்கள், மற்ற ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளலாமென்றும், அல்லது வைப்பாட்டியாய் வைத்துக் கொள்ளலாமென்றும், கீழ் ஜாதியார், மேல்ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளக் கூடாதென்றும், அப்படி எண்ணங்கொண்டால் கூட அவனுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும், அது நியாயமென்றும் சொல்கிறார்கள். இது என்ன நியாயம் அநேக ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் வியாபார முறையாலும், பலவிதமான காரணங்களாலும், பலப்பல ஜாதிகளாகப் பிரிந்தும், ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் என்றும் கூறுவதை ஒத்துக்கொள்வதில்லை.\nஆரியர் என்று சொல்லிக்கொள்ளுவோர், ஏர் உழுவது பாவமென்றும், இழிவான தொழில் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் தமிழர்கள், அதுதான் உயரிய மகத்துவமான தொழில் என்று நினைக்கிறார்கள்.\nசவுகரியத்திற்கும் சமயத்திற்கும் தகுந்தாற்போல சட்டத்தையும், தமிழர்கள் நடவடிக்கைகளையும் பிராமணர்கள் கண்டிருக்கிறார்கள்.\nஆரியர்கள் ஸ்மிருதிகளில் உயிர் வாழ்வதற்கு மரியாதையை விட்டு விடலாமென்று சொல்லியிருப்பதாயும் சொல்லுகிறார். ஆனால் உயிரைவிட மரியாதையே பெரியது என்று தமிழர்கள் கருதுகிறார்கள்.\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்���ாக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nமாணவர்களை சிலுவையிலேற்றும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி\nகன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்\nஎன்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2019/08/blog-post_44.html", "date_download": "2020-01-25T17:25:06Z", "digest": "sha1:FI2WRS6MOMHYHUHR7P3Q67ZTTM7DNJ4Y", "length": 4765, "nlines": 57, "source_domain": "www.yazhnews.com", "title": "பெண்களின் கௌரவத்தினை பாதுகாக்க புதிய சமூகம் உருவாக்கப்பட வேண்டும்: கோட்டாபய", "raw_content": "\nHomelocalபெண்களின் கௌரவத்தினை பாதுகாக்க புதிய சமூகம் உருவாக்கப்பட வேண்டும்: கோட்டாபய\nபெண்களின் கௌரவத்தினை பாதுகாக்க புதிய சமூகம் உருவாக்கப்பட வேண்டும்: கோட்டாபய\nபெண்களின் கௌரவத்தினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய சமூகமொன்றினை உருவாக்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (31) நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளீர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.\nமேலும் பெண்களின் கௌரவத்தினை பாதுகாக்கும் வகையில் சமூகமொன்றினை கட்டியெழுப்பு வேண்டும். அத்துடன் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்போது முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.\nசிறுவர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக நிறைவுக்கு கொண்டு வர விசேட பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகித்து இரு பெண்கள் IDH வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/daily-palan", "date_download": "2020-01-25T18:11:37Z", "digest": "sha1:PM4P25J2JCO5UU5IVARCSYYBLVGRI2ID", "length": 13936, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "Daily palan News in Tamil, Latest Daily palan news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nராசிபலன்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நாள் இன்று..\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nமேஷ ராசி நண்பர்களே... இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும் நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nமேஷ ராசி நண்பர்களே... வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள் இன்று\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணும் நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிப்பலன்: பொறுமையுடன் செயல் படவேண்டிய நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும் நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றும் நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும் நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழும் நாள் இன்று...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: நீங்கள் பார்க்க நினைக்கும் நபர் உங்கள் கண்முன் வந்து நிற்பார்\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: மனதுக்கு நெருங்கியவர்களுடன் மன சஞ்சலம் ஏற்படும் நாள்..\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nராசிபலன்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும் நாள்\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என���ன\nராசிபலன்: பழைய சொந்தங்கள் தேடி வரும் நாள் இன்று\nபன்னிரண்டு ராசி அறிகுறிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. மேஷம், ரிஷபன், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் - ஒவ்வொரு அறிகுறிகளிலும் சொல்ல தனித்துவமான ஒன்று கொண்டுள்ளது.\nராசிபலன்: பாதியில் நின்ற வேலைகள் முடியும் நாள் இன்று\nபன்னிரண்டு ராசி அறிகுறிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. மேஷம், ரிஷபன், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் - ஒவ்வொரு அறிகுறிகளிலும் சொல்ல தனித்துவமான ஒன்று கொண்டுள்ளது.\nராசிபலன்: விலகிச் சென்ற உறவு, வலிய வந்து பேசும் நாள் இன்று\nபன்னிரண்டு ராசி அறிகுறிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. மேஷம், ரிஷபன், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் - ஒவ்வொரு அறிகுறிகளிலும் சொல்ல தனித்துவமான ஒன்று கொண்டுள்ளது.\n26 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ்; 14 நகரங்களுக்கு சீல்; 40 மில்லியன் மக்கள் வீடுகளில் சிறை\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 10 வயது சிறுவன்; மருத்துவர்கள் அதிர்ச்சி\nகுடிமக்களுக்கு அதிக வரி விதிப்பது சமூக நீதிக்கு எதிரானது: தலைமை நீதிபதி போப்டே\nஈரான் தாக்குதலில் 34 வீரர்கள் பலத்த காயமடைந்ததாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது\nவாரத்தின் முதல் விடுமுறை நாள்: இன்று உங்கள் ராசிபலன் எப்படி\nதுருக்கியில் நிலநடுக்கம்: 14 பேர் பலி; 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம்; பல வீடுகள் சேதம்\n5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை தொடங்கியது; வாட்ஸ்அப், பேஸ்புக் இயங்காது\nடெல்லி தேர்தல் \"இந்தியா vs பாகிஸ்தான்\" போன்றது - பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது FIR\nஆஸ்திரேலிய ஓபன்: போராடி வெற்றி பெற்ற பெடரர்; செரீனா அவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/12/blog-post_19.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1293858000000&toggleopen=MONTHLY-1196485200000", "date_download": "2020-01-25T17:02:00Z", "digest": "sha1:OZUIW5GFHNDSVAK45QEWSCFHT7DAMXGT", "length": 61581, "nlines": 497, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: பொய் சொல்க! அரங்கன் அருள்வ��ன்!!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல��தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)த���ருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nவைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது\nதிருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. \"கோயில்\" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான் நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.\nஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்���ாகப் பிரிகிறாள்.\nஅரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,\nஅப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள்.\nபின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்\nஅதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்\nகங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,\nபொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,\nஎங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,\nஎங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே\nஉலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்;\n அவன் குடிகள் நாம் எல்லோரும்\nரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;\nஅழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி உரே கொண்டாடி மகிழும் விழா மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்\nஅதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா\nஎன்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்\nசரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,\nகுட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,\nவட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி\nஅவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய பக்தர். அவ்வளவு தான்.\nஅவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.\nதன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.\nஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.\nரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்\n* என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது\nஎனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா எல்��ாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா எனக்கு நீ கொடுக்க மாட்டாயா\n* சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா\n* சரி, ஞான யோகம்\nஅதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்\n* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா\nஅந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே\n* ஹூம்; சரணாகதி செய்திருக்கிறீரா\nஅச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி.\n ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா\nபசித்த பலருக்குச் சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் தெரியாது சுவாமி.\n* என்ன இது இப்படிச் சொல்கிறீர் சரி, என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா\n நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்\nநாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம் அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே\n* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்\n மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே\nமோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா\nஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்\nஇதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது\nபெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது\nஅடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள் இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்\nபிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.\nரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்\nஉன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா\nஅன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ... என்று கேட்டாரே ஒரு கேள்வி\nஅதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்\nஇன்று வரை எழுந்திருக்கவே இல்லை\nஅப்படி என்ன தான் கேள்வி கேட்டார்....சற்றுப் பொறுங்கள்\nவைகுந்த ஏகாதசி Dec 20 (மார்கழி 4) அன்று வருகிறது\nஇந்தக் கதையை ஒட்டி அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,\nஇறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.\nஇப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்ச���களையும் காணலாம், வாங்க\nசென்ற ஆண்டு ஏகாதசிக்கு இட்ட தொடர் பதிவின் மீள்பதிவு இது - திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக் காட்சிகளின் படங்களும் பதிவில் உள்ளன. இதோ மற்ற தொடர்கள்.....\nரங்கா - அடியேன் உனக்கு அடியேன்\nதமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்\n2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\n108வது திவ்யதேசம் சீக்கிரம் காணனுமுன்னு.\nகாவிரியே மாலையாக-- நல்ல கற்பனை.\nஇன்று நாகை சௌந்திராஜ பெருமாள் கோவிலில் கலரில் இருந்து நாடகம் ( இன்னும் நடக்குதா) வரை பார்க்கலாம்.இன்று தான் அந்த கோவிலில் அதிகமான மக்களை பார்க்கலாம்.\nஇந்த பதிவிலிருந்து எல்லா பதிவுகளுக்கும் சென்று ஒரு முறை படித்து வந்தேன். பதிவுகளோடு பின்னூட்டங்களும், அதனொட்டி பல நன்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களூம்...அழகு அற்புதம் அரிய தகவல்கள்... வாழ்க உங்கள் தொண்டு\nஎத்துனை முறை படித்தாலும் தெவிட்டாத இன்பம்.\nஉங்கள் பதிவுகளை அதுனுடைய பின்னூட்டங்களோடு புத்தகமாக வெளியிட வேண்டும்.\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.\nகேயாரெஸ்ஸின் பதிவாகட்டும் - குமரனின் பதிவாகட்டும் - பதிவை விட மறுமொழிகளில் அதிக செய்திகள் - புதிய செய்திகள் இருக்கும். ஆன்மீக நண்பர்களின் அலசல் விவாதம் இருக்கும். உண்மை.\nபொய் சொன்னதற்கு மோட்சமில்லை. தக்க தருணத்தில் காப்பாற்றியதற்கு பரிசு- அவ்வளவுதான்.\nஎத்துணைதரம் படித்தாலும் சலிக்காத பதிவுத்தொடர். மீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. ::\n//எத்துணைதரம் படித்தாலும் சலிக்காத பதிவுத்தொடர். மீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. :://\nஎனக்கும் தான் ஒரு தீராத(\n108வது திவ்யதேசம் சீக்கிரம் காணனுமுன்னு//\n108 வது திவ்யதேசமும் இங்கிட்டே காணலாம்\nநாச்சியார் கோவில்ல 108 எம்பெருமான்களுக்கும் சன்னிதி இருக்கு ஒரே இடத்தில் அத்தனை பேரையும் சேவிக்க இங்கு முடியும்\nஇது மீள்பதிவுப்பா...சஸ்பென்ஸ் சென்ற ஆண்டு வச்சது. Part 2 சுட்டி கீழே கொடுத்திருக்கேன் பாருங்க அங்கிட்டு படிச்சிடுங்க அண்ணாச்சி\n// வடுவூர் குமார் said...\nகாவிரியே மாலையாக-- நல்ல கற்பனை.//\nகாவிரி அணி கருந் தோள்கள்-ன்னு பாட்டு கூட வரும் குமாரண்ணா\n//இன்று நாகை சௌந்திராஜ பெருமாள் கோவிலில் கலரில் இருந்து நாடகம் ( இன்னும் நடக்குதா\nஇந்த பதிவிலிருந்து எல்லா பதிவுகளுக்கும் சென்று ஒரு முற��� படித்து வந்தேன். பதிவுகளோடு பின்னூட்டங்களும், அதனொட்டி பல நன்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களூம்...அழகு அற்புதம்\nஇந்தப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் அவ்வளவும் அழகு\nஎனக்கு மிகவும் பிடித்தமான, மனநிறைவு தந்த தொடர் இது\n//உங்கள் பதிவுகளை அதுனுடைய பின்னூட்டங்களோடு புத்தகமாக வெளியிட வேண்டும்//\n எனக்கு ஒரு பப்ளிஷர் கிடைச்சாச்சே\nமீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. :://\nஎன்னது ரவி - அண்ணாவா\nஅண்ணா காட்டிய வழியில் செல்லும் தம்பியல்லவோ நான்\n//எத்துணைதரம் படித்தாலும் சலிக்காத பதிவுத்தொடர். மீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. :://\nஅண்ணா-ன்னுதுக்கு ரிப்பீட்டூ போடறாரா இல்லை சலிக்காத பதிவுத்தொடருக்கு ரிப்பீட்டு போடறாரா\nபேசாம, ஜீவாவையும் ஜீவாண்ணா-ன்னு கூப்புட்டுற வேண்டியது தான்\nகேயாரெஸ்ஸின் பதிவாகட்டும் - குமரனின் பதிவாகட்டும் - பதிவை விட மறுமொழிகளில் அதிக செய்திகள் - புதிய செய்திகள் இருக்கும். ஆன்மீக நண்பர்களின் அலசல் விவாதம் இருக்கும். உண்மை.//\nநன்றி சீனா சார். நம்ம நண்பர்கள் அலசி விளையாடுவது ஒரு தனி கலை\nதக்க தருணத்தில் காப்பாற்றியதற்கு பரிசு- அவ்வளவுதான்//\nபொய் சொன்ன ததிபாண்டனுக்கு மோட்சம் உண்டு...அந்த 2nd part ஐப் படிங்க நான் முதல் பகுதி மட்டுமே மீள் பதிவு செஞ்சேன்\nஇன்னுமொரு முறை எல்லா இடுகைகளுக்கும் சென்று சேவித்து வந்தேன். பின்னூட்டங்களையும் இன்னொரு முறை படித்தேன். நம் நண்பர் ஒருவரின் உள்ளத்தை அன்றே நான் தந்த ஒரு பின்னூட்டத்தால் காயப்படுத்தியிருப்பது தெரிந்தது. முதல் இடுகையில் வந்து பின்னூட்டம் இட்டவர் பின்னர் திரும்பி வரவே இல்லை. அதற்கு நான் சொன்ன ஒரு வார்த்தை தான் காரணம் என்று தோன்றுகிறது. அப்போது அது தெரியவில்லை. இப்போது தனி மடல்களில் அவர் அதனைப் பற்றிப் பேசுவதால் இப்போது புரிந்தது. :-(\nஇன்னுமொரு முறை எல்லா இடுகைகளுக்கும் சென்று சேவித்து வந்தேன்.//\nஆகா...இடுகையைக் கூடச் சேவிக்க முடியுமா என்ன\nகுமரன் - பெரிய ஆளு நீங்க\n//பின்னூட்டங்களையும் இன்னொரு முறை படித்தேன். நம் நண்பர் ஒருவரின் உள்ளத்தை அன்றே நான் தந்த ஒரு பின்னூட்டத்தால் காயப்படுத்தியிருப்பது தெரிந்தது//\n நீங்கள் காயம் எல்லாம் படுத்தவில்லை வாதங்களில் இது வழக்கமானதே நம் நண்பரும் இதை விட சூப்பராக எல்லாம் கேட்டு இருக்கார் அதற்காக அவ���் காயப்படுத்திவிட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியுமா\n// முதல் இடுகையில் வந்து பின்னூட்டம் இட்டவர் பின்னர் திரும்பி வரவே இல்லை. அதற்கு நான் சொன்ன ஒரு வார்த்தை தான் காரணம் என்று தோன்றுகிறது//\nஅச்சோ...அதுக்கு அது காரணம் இல்லை நண்பர் அதுக்கு அப்புறம் வெளிநாட்டுச் சுற்றுலா போய்விட்டார்...பத்துமலை அங்கு இங்கு என்று....அதனால் தான் வரவில்லை நண்பர் அதுக்கு அப்புறம் வெளிநாட்டுச் சுற்றுலா போய்விட்டார்...பத்துமலை அங்கு இங்கு என்று....அதனால் தான் வரவில்லை இப்போ படிச்சிருப்பார்-னு நினைக்கிறேன்\n\"அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்\n* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா\nஅந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே\nநான் சொல்ல வேண்டியது பிள்ளைப் பெருமாள் சொல்லிட்டார். நல்லா இருக்கு சஸ்பென்ஸை உடைச்சுடலாமானு ஒரு ஆசை சஸ்பென்ஸை உடைச்சுடலாமானு ஒரு ஆசை வேணாம்னு விட்டுட்டேன் அப்புறம் எல்லார் கிட்டேயும் யார் அடி வாங்கறது\n\"அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்\n* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா\nஅந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே\nநான் சொல்ல வேண்டியது பிள்ளைப் பெருமாள் சொல்லிட்டார். நல்லா இருக்கு சஸ்பென்ஸை உடைச்சுடலாமானு ஒரு ஆசை சஸ்பென்ஸை உடைச்சுடலாமானு ஒரு ஆசை\nகீதாம்மா..சஸ்பென்சு போன வருசமே ஒடைச்சாச்சு\n அப்புறம் எல்லார் கிட்டேயும் யார் அடி வாங்கறது\nநீங்க தான் வாங்கணும் அடி\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nகிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்\nதில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை\nகணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=122976", "date_download": "2020-01-25T18:15:30Z", "digest": "sha1:5FE7JUHLBXGI3XARMUC4U5QHGZRDOF7Y", "length": 10512, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்;தமிழகம் - புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் - Tamils Now", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல் - ரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு - தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை2 தாசில்தார்களிடம் விசாரணை - டெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்;தமிழகம் – புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கி உள்ளது ஆகையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் தீவிர கனமழை பெய்ய கூடும். சென்னையில் இன்று மேகமூட்டமுடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாக வாய்ப்பு உள்ளது.\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்து உள்ளது. இதேபோன்று கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.\nகாற்றழுத்தம் தமிழகம்-புதுச்சேரி தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் 2019-08-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் மாவட்ட நீதிபதிகளுக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது; புயல் எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல் – பலர் கைது\nஆந்திராவை நோக்கி நகர்ந்த மேலடுக்கு சுழற்சி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு\nஆந்திராவி���ும் வெள்ளம் சித்தூரில் 4,500 ஏரிகள் நிரம்பின – 12 ஏரிகள் உடைந்தன; பல மாவட்டங்களில் விடுமுறை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n‘மெல்ல கொல்லும் விஷம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது; வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\nகுரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T18:00:14Z", "digest": "sha1:TM5SWMX5MCSRTQND33PDASOGYGGE6XKR", "length": 8105, "nlines": 64, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுன்னாள் முதல்வர் Archives - Tamils Now", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல் - ரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு - தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை2 தாசில்தார்களிடம் விசாரணை - டெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nTag Archives: முன்னாள் முதல்வர்\nமுன்னாள் முதல்வர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு; வெப் சீரியல்;ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகையாகவும் , தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கவுதம் மேனன் ‘கியூன்’என்ற பெயரில் வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார். அதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தெலுங்குப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சி ‘ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில் நடித்துள்ளார்’என்று கமெண்ட் அடித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயல���ிதாவின் வாழ்க்கையை ...\nமுன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு\nஹரியானா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹரியாணா நகர்ப்புற ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n‘மெல்ல கொல்லும் விஷம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது; வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\nகுரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thereseofkandanvilai.info/tamil/festival-videos.php", "date_download": "2020-01-25T18:49:08Z", "digest": "sha1:BFPADQNMR43V5QVPFOU3ILCW6OEGKPYP", "length": 6270, "nlines": 120, "source_domain": "thereseofkandanvilai.info", "title": "STCK : திருவிழா காணொளிகள்", "raw_content": "\nஇந்தியாவில் புனித தெரசாள் ஆலயங்கள்\nமண்ணின் மைந்தர்கள் - குருக்கள்\nமண்ணின் மைந்தர்கள் - கன்னியர்கள்\nதிருவிழா காணொளிகளை, ஆண்டு வாரியாக கிளிக் செய்து கண்டுக்களிக்கலாம்.\n(புனித தெரசாள் விழா )\n(ஆயர் திருப்பலி - 1/2)\n(ஆயர் திருப்பலி - 2/2)\n(நற்கருணை ஆசீர் & திருக்கொடியிறக்கம்)\n2018 - 1 - ஆம் திருவிழா\n2018 - 4 - ஆம் திருவிழா\n2018 - தங்கத்தேர் அர்ச்சிப்பு\n2018 - புதுநன்மை திருப்பலி\n2018 - 9 - ஆம் திருவிழா\n2018 - திருவிழா தேர்ப் பவனி\n2018 - 10 - ஆம் திருவிழா\n2017 - 1 - ஆம் திருவிழா\n2017 - 3 - ஆம் திருவிழா\n2017 - 4 - ஆம் திருவிழா\n2017 - புதுநன்மை திருப்பலி\n2017 - 10 - ஆம் திருவிழா\n2017 - மலையாள திருப்பலி - 1/2\n2017 - மலையாள திருப்பலி - 2/2\n2015 - திருக்கொடியேற்றம் - 1/2\n2015 - திருக்கொடியேற்றம் - 2/2\n2015 - 2 - ஆம் திருவிழா\n2015 - 3 - ஆம் திருவிழா\n2015 - தூய ���ெரசாள் விழா - 1/5\n2015 - தூய தெரசாள் விழா - 2/5\n2015 - தூய தெரசாள் விழா - 3/5\n2015 - தூய தெரசாள் விழா - 4/5\n2015 - தூய தெரசாள் விழா - 5/5\n2015 - புதுநன்மை திருப்பலி - 1/2\n2015 - புதுநன்மை திருப்பலி - 2/2\n2015 - 9 - ஆம் திருவிழா\n2015 - திருவிழா தேர் பவனி\n2014 - திருக்கொடியேற்றம் - 1/9\n2014 - திருக்கொடியேற்றம் - 2/9\n2014 - திருக்கொடியேற்றம் 3/9\n2014 - திருக்கொடியேற்றம் 4/9\n2014 - திருக்கொடியேற்றம் 5/9\n2014 - திருக்கொடியேற்றம் 6/9\n2014 - திருக்கொடியேற்றம் 7/9\n2014 - திருக்கொடியேற்றம் 8/9\n2014 - திருக்கொடியேற்றம் 9/9\n2014 - 8 - ஆம் திருவிழா 1/2\n2014 - 8 - ஆம் திருவிழா 2/2\n2014 - திருவிழா தேர்ப் பவனி\n2014 - ஜெபமாலை சிற்றாலயம்\n2014 - புகைப்படக் கண்காட்சி\n2012 - 7 - ஆம் திருவிழா\nமுகப்பு| ஆலயங்கள்| சிற்றாலயம்| திருப்பலி நேரங்கள்| பக்த சபைகள்| முகவரி\nகாப்புரிமை © 2020. அனைத்து உரிமைகளும் முன்பதிவு செய்யப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gadgets.ndtv.com/tamil/news", "date_download": "2020-01-25T16:50:59Z", "digest": "sha1:KK3FNL2SAZI4U4SS54NIQA6EA2BOCGLX", "length": 8333, "nlines": 163, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Technology News in Tamil - Latest Technology News in Tamil, Mobile Technology News in Tamil । தமிழில் தொழில்நுட்ப செய்திகள் - தமிழ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள், தமிழில் மொபைல் தொழில்நுட்ப செய்திகள்", "raw_content": "\nSamsung Galaxy A11-ல் என்னவெல்லாம் இருக்கு...\nஅதிரடி விலைக்குறைப்பில் Nokia 6.2, Nokia 7.2...\nPoco-வின் புதிய போன் அடுத்த மாதம் வெளியாகிறது\nகுடியரசு தினத்தை முன்னிட்டு வேலிடிட்டியை அதிகரித்த BSNL...\nஅதிரடி விலைக்குறைப்பில் Redmi Go...\nடாட்டா ஸ்கை ஹெச்டி செட்-டாப் பாக்ஸில் 100 ரூபாய் தள்ளுபடி...\nஇந்தியாவில் கலர் டிஸ்பிளேவுடன் வெளியானது Huawei Band 4...\nபிளிப்கார்ட் கிராண்ட் கேஜெட்ஸ் 2020 சேல்: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப் மற்றும் பல...\nஇந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது Oppo F15\nஅதிரடி விலைக்குறைப்பில் Redmi K20 Pro\nDirect Messages-க்கு ஈமோஜி ரியாக்ஷன்களைப் பெறும் ட்விட்டர்...\nஅதிரடி விலைக்குறைப்பில் Xiaomi Mi A3...\nஇஸ்ரோ: மனிதனுக்கு முன்பே விண்வெளி செல்லும் 'வியோம் மித்ரா'...\nஇந்தியாவில் இன்று வெளியாகிறது Samsung Galaxy S10 Lite\nவிரைவில் 'ஸ்னாப்டிராகன் 720G' போன்களை ரியல்மி அறிமுகம் செய்யும் - மாதவ் ஷெத்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரி���் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nSamsung Galaxy A11-ல் என்னவெல்லாம் இருக்கு...\nஅதிரடி விலைக்குறைப்பில் Nokia 6.2, Nokia 7.2...\nPoco-வின் புதிய போன் அடுத்த மாதம் வெளியாகிறது\nகுடியரசு தினத்தை முன்னிட்டு வேலிடிட்டியை அதிகரித்த BSNL...\nஅதிரடி விலைக்குறைப்பில் Redmi Go...\nடாட்டா ஸ்கை ஹெச்டி செட்-டாப் பாக்ஸில் 100 ரூபாய் தள்ளுபடி...\nஇந்தியாவில் கலர் டிஸ்பிளேவுடன் வெளியானது Huawei Band 4...\nபிளிப்கார்ட் கிராண்ட் கேஜெட்ஸ் 2020 சேல்: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப் மற்றும் பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/03/25083355/1233814/Children-should-be-interested-in-learning.vpf", "date_download": "2020-01-25T17:03:23Z", "digest": "sha1:74XNVWQMM633VPHEOMJRONW5TPHS6RA5", "length": 19635, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிள்ளைகள் கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும் || Children should be interested in learning", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிள்ளைகள் கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும்\nகல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.\nகல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.\nநடப்பு ஆண்டு எல்லோருக்கும் நன்மையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் குறைவு இருக்காது. அவர்களுக்கு எது குறித்தும் கவலை கொள்ள அவசியம் இல்லை. ஆனால் படிப்பில் மட்டும் மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு தங்களிடம் உள்ள குறைகளை அறிந்து திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். மாணவர்கள் மீதும் யாரும் எதையும் திணித்து விட முடியாது. அவர்களாக விரும்பினால் மட்டுமே எந்த செயலையும் செய்ய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.\nஆனால் அதே நேரத்தில் மாணவர் களுக்கு படிப்பு என்பது சுமையாக மாறி விடக்கூடாது. அவர்களின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது. புத்தகப்பை அவர்களுக்கு பாரமாக மாறி விடக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருதினார்க��். அதனால் தான் விளையாட்டுடன் கலந்து கல்வி இருக்க வேண்டும்.\nஇந்த நிலையில் தான் குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. எனவே 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க லாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம். போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.\nஇந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள். ஆனால் படிக்காமலேயே தேர்ச்சி என்பது மாணவர்களிடம் படிப்பு குறித்த ஆர்வத்தை குறைத்து விடும். எந்த தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாற்றி விடும். எனவே மாணவர்களிடம் போட்டி உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாணவர்களிடம் கற்றல் குறித்த ஆர்வத்தை வளர்த் தெடுப்பதே மிகவும் முக்கிமானது.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்���ியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமை- சரிசெய்வது எப்படி\nமாணவர்களிடையே நற்பண்பு வளர்க்கும் சாரணர் இயக்கம்\nகுளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது\nகுழந்தைகளின் முறையற்ற உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nகுழந்தைகளுக்கு மனப் பாடம் என்னும் மனப் பயிற்சி\nஎதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/acju_25.html", "date_download": "2020-01-25T17:40:28Z", "digest": "sha1:JP6B5YDBCHWUSP4EQM7HDBGSIUMFXRHG", "length": 6042, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "தாக்குதல்தாரிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்: ACJU - sonakar.com", "raw_content": "\nHome NEWS தாக்குதல்தாரிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்: ACJU\nதாக்குதல்தாரிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்: ACJU\nஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய சடலங்களை இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லையென தெரிவிக்கிறது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.\nஇன்றைய தினம் ஜம்மியா ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதோடு இலங்கை முஸ்லிம்கள் குறித்த பயங்கரவாத குழுவின் தலைவர் பற்றி 2017ம் ஆண்டே தகவல் வழங்கியிருக்கும் நிலையில் அதன் பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியவர்களே சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்திருந்தது.\nஇதேவேளை, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் முகம் மூடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்குவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/potri-paadadi-penne-sad-song-lyrics/", "date_download": "2020-01-25T16:39:20Z", "digest": "sha1:ITBGNEMTU6IHZ65ULIR2FC25Y2OLYBW3", "length": 5970, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Potri Paadadi Penne Sad Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ருதி ஹாசன்\nஆண் : ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி\nபெண் : ம்ம்ம் எந்த பாட்டு ஐயா\nஆண் : நம்ம பாட்டுதேன்\nபெண் : தேவர் காலடி மண்ணே…\nஆண் : டேய் குட்டி கழுதை\nபெண் : ம்ம் ம்ம்\nஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…\nபெண் : ஹான் ஆஅ….\nஆண் : ஹான் ஹ்ம்ம்\nபெண் : போற்றிப் பாடடி பொண்ணே…ஏ..\nஆண் : தேவர் காலடி மண்ணே…ஆஹ்\nபெண் : தேவர் காலடி மண்ணே…\nஆண் : ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி\nராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத\nஆண் மற்றும் பெண் :\nபெண் : தெக்குத் தெச ஆண்ட\nபெண் : முக்குலத்த சேர்ந்த\nபெண் : ஆஅ….போற்றிப் பாடடி பொண்ணே\nகுழு : {ஹோ ஹோ ஹோ ஹோ\nஆஅ ஆஅ ஆஅ ஆஅ\nஹோ ஹோ ஹோ ஹோ} (2)\nஆண் : வானம் தொட்டு போனான்….ஆ\nஆண் : தேம்புதையா பாவம்\nபட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு\nதங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு\nதிருந்தாம போச்சே ஊரு சனம்தான்\nதத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்\nஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…..\nகுழு : {ஹோ ஹோ ஹோ ஹோ\nஆஅ ஆஅ ஆஅ ஆஅ\nஹோ ஹோ ஹோ ஹோ} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-01-25T17:19:46Z", "digest": "sha1:UQWWWMUL3R7FOI26YRUMMNRMU7KDQP3P", "length": 11287, "nlines": 267, "source_domain": "crownest.in", "title": "சாப்பிடாதீங்க (Sapidathinga)", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nவாழும் மூதாதையர்கள் (Vazhum Muthathaiyarkal)\nஇயற்கை, காட்டுயிர்களோடு நெருக்கமான பிணைப்பை இன்றளவும் கொண்டிருக்கும்,நம்மோடு வாழ்ந்து வரும் ‘மூதாதையர்களை’ நாம் அறிவது எப்போதுஇயற்கையோடும், காட்டுயிர்களோடும் இணைந்து வாழும் பழங்குடிகள் குறித்த ஓர் மு..\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்க��ிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்இறுதியில் நம்மை நாம் மட்டுமே குணப்படுத்திக் கொள்ளமுடியும்இறுதியில் நம்மை நாம் மட்டுமே குணப்படுத்திக் கொள்ளமுடியும் அவரவர்களை அவரவர்களே தான் நோயிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் அவரவர்களை அவரவர்களே தான் நோயிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் எந்த மருத்துவரும் நாம் நோயிருந்து மீள ஒரளவு உதவலாம்..அல்லது ஒரேயடியாக நம்மை வ...\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்\nஇறுதியில் நம்மை நாம் மட்டுமே குணப்படுத்திக் கொள்ளமுடியும் அவரவர்களை அவரவர்களே தான் நோயிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் அவரவர்களை அவரவர்களே தான் நோயிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் எந்த மருத்துவரும் நாம் நோயிருந்து மீள ஒரளவு உதவலாம்..அல்லது ஒரேயடியாக நம்மை வைத்தியம் அறியாமல் அழிக்கலாம் எந்த மருத்துவரும் நாம் நோயிருந்து மீள ஒரளவு உதவலாம்..அல்லது ஒரேயடியாக நம்மை வைத்தியம் அறியாமல் அழிக்கலாம் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்..ஆகியவற்றின் மூலமே அனைத்து நோய்களுக்கும் தீர்வு உண்டு என்பதை உறுதியாக நம்பி தெளிந்தவன் நான்\nஅந்த உறுதியும்,தெளிவும் நான் நம் மரபான உணவு கலாச்சாரத்தில் இருந்து பெற்றதாகும்\nஆம், நம் மரபில் எந்த நோய்க்கு எந்த உணவு உட்கொள்ள வேண்டும்,தவிர்க்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது. அதைத் தேடித் தேடிதந்துள்ளதோடு, அந்த மதிப்பீட்டிற்கு இன்றைய நவீன உணவு விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதையும் ஒப்பிட்டு பார்க்கையில் வியப்பும்,மகிழ்ச்சியும் ஏர்பட்டது. அதைத் தான் இந்த நூல்களில் நான் எழுதியுள்ளேன்.\nஇதில் நமது நவீன உணவு கலாச்சாரத்தில் புகுந்து நமதீயல்பாகிவிட்ட ஆபத்தான உணவு குறித்த தெளிவான புரிதலையும் தந்துள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-25T17:32:02Z", "digest": "sha1:BK7K5X4KGCR4I6L2Y5WEBDVWTA7IEJNA", "length": 5889, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "நல்வாழ்வு – உள்ளங்கை", "raw_content": "\nதிருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் “கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி” எடுத்த “மணிமொழிகள்” (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்: இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே. […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 59,618\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,028\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,119\nபழக்க ஒழுக்கம் - 9,861\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,362\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,055\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெ���்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaionline.net/view/32_187288/20191214172400.html", "date_download": "2020-01-25T17:12:07Z", "digest": "sha1:RJOV3S3LD6N2J2RBIWZNG5LULXDK6Z4T", "length": 12867, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "பாட்டியை கொன்றுவிட்டு பேத்தியை கடத்த முயற்சி: ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்", "raw_content": "பாட்டியை கொன்றுவிட்டு பேத்தியை கடத்த முயற்சி: ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nசனி 25, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபாட்டியை கொன்றுவிட்டு பேத்தியை கடத்த முயற்சி: ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nராசிபுரம் அருகே பாட்டியை கொன்றுவிட்டு, மாணவியை கடத்த முயன்ற ரவுடியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி விஜயா (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த 3 ஆண்டு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து விஜயா தனது 3 மகள்களுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். விஜயா பள்ளிபாளையம் பகுதியில் வேலைக்கு சென்றார். அப்போது தர்மபுரி மாவட்டம் தடங்கம் அவ்வையார் காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சாமுவேல் (40) என்பவருக்கும், விஜயாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.\nஇந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். பின்னர் விஜயாவும், சாமுவேலும் அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். இதற்கிடையே விஜயாவின் மூத்த மகளுக்கு திருமணம் ஆனது. 2-வது மகள் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 3-வது மகள் வசந்தி (17) அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் அங்குள்ள ஒரு மெடிக்கலில் பகுதி நேர ஊழியராக வசந்தி பணிபுரிந்து வந்தார். வசந்தி தற்போது விஜயாவின் மாமியார் தனத்துடன் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் மாமியாரிடம் உள்ள வசந்தியை அழைத்து வருமாறு சாம��வேலிடம், விஜயா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சாமுவேல் நேற்றிரவு 9 மணியளவில் தனத்தின் வீட்டிற்கு சென்றார். அப்போது வசந்தி அங்கு இல்லை. இதனால் அங்கு காத்திருந்த சாமுவேல், வசந்தி வந்ததும் தன்னுடன் அனுப்புமாறு தனத்திடம் கூறினார். அப்போது எனது மருமகளே என்னுடன் இல்லை, நான் எப்படி பேத்தியை உன்னுடன் அனுப்ப முடியும் என்று தனம் கேள்வி எழுப்பிதுடன் வசந்தியை அனுப்ப முடியாது என்று மறுத்தார். அப்போது சாமுவேல் வசந்தி வந்ததும் அவரை கடத்தி செல்வேன் என்று கூறினார்.\nஇதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. உடனே கதவை பூட்டிய சாமுவேல் ஆசிட் ஊற்றி கொலை செய்வதாக தனத்தை மிரட்டினார். அப்போதும் வசந்தியை உன்னுடன் அனுப்ப முடியாது ஏன்று திட்டவட்டமாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமுவேல் தனத்தை கத்தியால் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தனம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதற்கிடையே தனத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீட்டின் கூரையில் ஏறி வீட்டிற்குள் பதுங்கி இருந்த சாமுவேலை பிடிக்க முயன்றனர். அப்போது ஆசிட் வீசுவதாக சாமுவேல் மிரட்டினார்.\n2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கினர். அப்போது பொதுமக்களை தாக்கிய சாமுவேல், 10-க்கும் மேற்பட்டோர் மீதும் ஆசிட் வீசியதுடன் தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாமுவேலை ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். அப்போது போலீசாரும் சாமுவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த சாமுவேல் மயங்கி விழுந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் சாமுவேல் துடிதுடித்து இறந்தார். கொல்லப்பட்ட சாமுவேல் மீது தர்மபுரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிற��து காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முறைகேடு வழக்கு: மேலும் 4 பேர் கைது\nஎஸ்ஐ., வில்சன் கொலை : சோதனைச்சாவடியில் 2 பயங்கரவாதிகளிடம் விசாரணை\nஜம்மு காஷ்மீர் முழுவதும் 2 ஜி இணைய சேவைகள் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவக்கம்\nபயோ மெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை\nகுரூப் 4 முறைகேட்டில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு: சிபிசிஐடி விசாரணையில் தகவல்\nஅதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\nநடிகர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2018/05/31/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-25T18:06:40Z", "digest": "sha1:MUNLRBXOYRECUYSGCGGO3GOMLAYQ2R5W", "length": 12344, "nlines": 102, "source_domain": "peoplesfront.in", "title": "தி_வேல்முருகன் மற்றும் கே_எம்_சரீப்_கைது_சிறை! வன்மையாகக் கண்டிக்கிறேன்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட் குடும்பங்களை பார்க்க தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் தூத்துக்குடி விமானநிலையத்தில் டோல்கேட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழலில் சிறை வைக்கப்பட்டார். நேற்று அவர்மீது இராசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் இச்செயல் நெருப்பை பொட்டலத்தில் கட்டுவது போன்றது. வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nதூத்துக்குடிக்கு 30 அன்று சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உதவி செய்த நடிகர் இரஜினிகாந்த் தனது ஊடகச் சந்திப்பில் வன்முறை துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் சமூக விரோதிகள்தான் என்றார். தொழில் வளர்ச்சி இல்லையென்றால் வேலை வாய்ப்பு இருக்காது, எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என அரசின் குரலாக ஒலித்துச் சென்றார். பல்வேறு இயக்கத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் வேல்முருகனை தூத்துக்குடி வரவிடாமல் கைது செய்வதும், நடிகர் இரஜினியை சட்டம் ஒழுங்கு நெருக்கடிக்குள்ளாகுமளவிற்கு அனுமதிப்பதும் நேர்மாறான செயலாகும். தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் தோழர் கே.எம்.சரீப் தலைமையில் சென்னை போயஸ்கார்டன் இரஜினி வீட்டை முற்றுகையிட்ட 30 தோழர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது சென்னை காவல்துறை.\nஒருபுறம் துப்பாக்கிச் சூடு வரை அத்துமீறும் தமிழக அரசின் காவல்துறை, மறுபுறம் தட்டிக்கேட்கும் தலைவர்களைக் கைது செய்து சிறைப்படுத்துவது சனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழக அரசின் இந்த அணுகுமுறை எதிர்ப்பைத் தெரிவிக்கும் சட்டப்பூர்வ உரிமையைப் பறிக்கிறது. வழக்குககளைத் திரும்பப்பெறுவதோடு தலைவர்களை மற்றும் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nமீ.த.பாண்டியன், தலைவர்m தமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front\nமே-1 சர்வதேச உழைப்பாளர் தின அறைகூவல்\n தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி\nகாவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்\nமோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nCAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்\nஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் கற்றுத்தரும் பாடம் என்ன \nஎடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து\nமோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்ப��ும் பொதுத்துறை நிறுவனங்கள்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nCAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன\nஜே.என்.யூ. தாக்குதல் – ”பாரத் மாதா கீ ஜே” என்றபடி கதவை தட்டும் பாசிசம்\n வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்\nஇந்துயிசம் Vs இந்துத்துவா – சசி தரூரின் கருத்து சரியா \n இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு \nதேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்\nசத்தியவாணி முத்து நகர் பூர்வகுடி மக்கள் வெளியேற்றம் – எதிர்த்து நின்ற தோழர் இசையரசு மற்றும் DYFI தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-25T17:48:32Z", "digest": "sha1:DXODNWRY4D6JTNEQJNRJ4YJQY5PRUQ3G", "length": 16747, "nlines": 86, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பசிக்கும் இந்தியா!", "raw_content": "\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்���ுவ கொள்ளையர்கள் கைது\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nகேரள மாநில கண்ணூரில் குண்டு வீசிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது\n“2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் இந்தியாவில் ஊடுருவியுள்ளனர்” -மேற்குவங்க பாஜக தலைவர்\nஎவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும் CAA சட்டம் திரும்ப பெறப்படாது- அமித்ஷா\nகாவல்துறை அதிகாரி தற்கொலை: 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமோடி ஆட்சியால் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடி அதிகரிப்பு\nகேரளாவில் என்பிஆா் அமல்படுத்தப்போவதில்லை: மாநில அமைச்சரவை முடிவு\nகொலை வழக்கு: பாஜக அமைச்சரின் சகோதரா் மீது வழக்குப்பதிவு\nஉத்தரகண்ட் ரயில் நிலையத்தில் உருது மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருதம் இணைப்பு\nBy Vidiyal on\t November 4, 2019 இதழ்கள் தலையங்கம் புதிய விடியல்\nசர்வதேச பட்டினி குறியீட்டில் 117 நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு வெளியான ஐரிஸ் உதவி நிறுவனமான கன்ஸேன் வேல்ட் வைடு (நீஷீஸீநீமீக்ஷீஸீ கீஷீக்ஷீறீபீ கீவீபீமீ) மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபேவும் (கீமீறீt பிuஸீரீமீக்ஷீ பிவீறீயீமீ) இணைந்து தயாரித்த அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, ஐந்து வயதுக்கு கீழான குழந்தைகளின் குறைவான எடை, வளர்ச்சி பாதிப்பு, குழந்தை மரணவிகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டினி குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் குழந்தைகளின் எடைக்குறைவு 2008–2012 காலக்கட்டத்தில் 16.5 சதவீதமாக இருந்தது. 2014–2018 காலக்கட்டத்தில் 20.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச பட்டினிக்குறியீட்டில் இலங்கை (66-வது இடம்), மியான்மர் (69), நேபாளம் (74), பாகிஸ்தான் (94), வங்காளதேசம் (88) முதலான நாடுகளுக்கு கீழ் இந்தியா இடம் பிடித்துள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம். அடிப்படை வளர்ச்சிக்கு சவாலான பட்டினியை குறைப்பதில் அண்டை நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை என்பதையே இந்த குறியீடு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பட்டினியை ஒழிப்பது என்பது ஜவஹர்லால் நேரு காலத்தி���ிருந்தே ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசின் வாக்குறுதியாக இருந்து வருகிறது. எனினும் நாட்டில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. பசியில்லாத உலகை உருவாக்குவோம் என்பதே ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சி நோக்கங்களில் இரண்டாவதாகும். உலகம் முழுவதுமுள்ள பட்டினியிலிருந்து விடுபடாத 82 கோடி மக்களில் 24 சதவீதத்தினர் இந்தியாவில் வாழ்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தின் போதாமையோ, உணவு உற்பத்தியில் குறைபாடோ இந்த நிலைக்கு காரணமல்ல. 2017—2018ல் 283.4 மில்லியன் டன் உணவுப்பொருட்களை உற்பத்திச் செய்து தன்னிறைவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றார்கள். 20.4 மில்லியன் டன் விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஆனால், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பெரும்பகுதியினருக்கு பொருளாதார வசதி கிடையாது. இந்தியாவில் 132 கோடி மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் பெரும் பகுதியினரின் பசியை போக்கவும் தேவையான வளம் இந்தியாவில் உள்ளது. ஆனால், இவற்றின் பெரும்பகுதி சிலருடைய கையில் மட்டுமே தங்கியுள்ளது என்பதுதான் உண்மை நிலை. சர்வதேச நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையின்படி இந்திய செல்வ வளத்தின் 73 சதவீதம், ஒரு சதவீதம் அளவிலான பணக்காரர்களின் வசமே உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இது 58 சதவீதமாக இருந்தது. நாட்டின் பொருளாதார கட்டமைப்பு ஒரு சில பணக்காரர்களையே சார்ந்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்கள் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் துயருறும்போது பெரும் பணக்காரர்கள் ஆட்சியாளர்களின் அரவணைப்பில் செழித்து வளருகிறார்கள். இவர்களுக்காக அடிக்கடி வரி சலுகை மற்றும் கடன்களை தள்ளுபடி செய்யும் ஆட்சியாளர்கள் சாதாரண மக்களை புறக்கணித்து வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அண்மையில் அளித்துள்ள வரிச்சலுகை 1.45 லட்சம் கோடியாகும்.\nநாட்டின் கொள்கை மற்றும் செயல்திட்டங்களிலும், சீர்திருத்த நடவடிக்கைகளிலும் முழுமையான மாற்றம் தேவைப்படுகிறது. சாதாரண மக்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் மட்டுமே வறுமையை ஓரளவுக்கு ஒழிக்க முடியும். ஆனால், தீவிர மதவாத சர்வாதிகாரத்தையே குறிக்கோளாக கொண்ட தற்போதைய அரசு இதைக் குறித்தெல்லாம் கவ���ைப்பட்டதாக தெரியவில்லை. இனியும் பட்டினியும், சமத்துவமின்மையும் அதிகரித்தால் மக்களிடையே அதிருப்தியும், தவறான எண்ணங்களும் அதிகரித்து நாடு அமைதியை இழக்கும் சூழல் உருவாகும். பட்டினியும், சமத்துவமின்மையுமே உலகின் பல நாடுகளையும் உள்நாட்டு கலவரத்தை நோக்கி தள்ளியது என்பதை மறந்துவிட வேண்டாம். தீவிரவாத அச்சுறுத்தல், இந்தியா-பாகிஸ்தான் போர் பீதி, மதவாத வெறுப்பு பிரச்சாரம் முதலானவற்றை கிளப்பி மக்களை எல்லா காலக்கட்டங்களிலும் திசை திருப்ப முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.\nTags: 2019 நவம்பர் 01-15 புதிய விடியல்\nPrevious Articleகுர்ஆன் பாடம்: முஸ்லிமல்லாத நண்பர்கள்\nNext Article சமரசமில்லா போராளி SAR ஜீலானி\nபுதிய விடியல் – 2020 ஜனவரி 16-31\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\n\"என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்\": திமுக கூட்டத்தில் தீர்மானம்\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/07/Krupapureeswara.html", "date_download": "2020-01-25T17:23:38Z", "digest": "sha1:HOV5O3QDXQSQEC5PSE3GGXNXTUYFEWAM", "length": 10373, "nlines": 74, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்\nசெவ்வாய், 12 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : கிருபாபுரீசுவரர்\n(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)\nஅம்மனின் பெயர் : மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)\nதல விருட்சம் : மூங்கில் மரம்\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி 8முதல் இரவ�� மணி வரை\nமுகவரி : அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோவில், திருவெண்ணெய்நல்லூர்-607 203. விழுப்புரம் மாவட்டம்.Ph: 93456 60711\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 225 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது.\n* இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.\n* பொல்லாப்பிள்ளையார் : இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஊமையாய் இருப்பவர்கள் வழிபட்டால் பேச்சு வரும் அம்பிகை சன்னதியில் நால்வகை எண்ணெய் நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றினால் திருமண வரம், குழந்தை வரம், உத்தியோக வரம், தொழில் விருத்தி ஆகியவை கைகூடும்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-01-25T16:55:09Z", "digest": "sha1:LURNJSXZMEZOQPEZAFHK3V56PHKX5WRB", "length": 15455, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்\nஇந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீபை 15 நாட்கள் சிறையில் தடுத்து வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமாலைத்தீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கய்யூமை கொலை செய்வதற்கு சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீப் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.\nஅவருக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளும் தொடரப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nமாலைத்தீவு ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாமீன் அப்துல் கய்யூம் எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்தார். பின்னர், அமைந்த புதிய அரசாங்கம் மு���்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீப்பை விடுதலை செய்தது.\nஅனைத்து வழக்குகளையும் மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவரது கடவுச் சீட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், மாலைத்தீவில் இருந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு சென்றது. இதில் மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீப் ரகசியமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.\nஅவர் வரும் தகவல் பற்றி அந்த கப்பலில் இருந்து தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குறித்த இழுவை கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் வந்தபோது, கடலோர காவல்படையினர் அதனை வழிமறித்தனர்.\nஅதில் இருந்த மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீபிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.\nஇதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார். உளவுப்பிரிவு பொலிஸாரும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nதூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார். அவரை இந்திய கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் மாலைத்தீவு கடற்படையிடம் ஓப்படைத்தனர்.\nபின்னர், மாலைத்தீவு தலைநகர் மாலேவுக்கு கொண்டு செல்லப்பட்ட அகமது ஆதிப்பை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.\nசர்வதேச கடல் எல்லையில் அவரை கைது செய்வதில் பொலிஸார் உரிய நடைமுறைகளை கடைபிடிக்காதது தொடர்பாக கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அகமது ஆதிப்பை விடுதலை செய்து உத்தரவிட்டது.\nபின்னர், பொலிஸார் முறையான கைது உத்தரவை பெற்று அவரை மீண்டும் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதற்கிடையில், இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைவதற்கு அகமதி அதீப் முறைப்படி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகம் Comments Off on மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்\nபள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு\nமேலும் படிக்க காஷ்மீரில் மெஹபூபா, உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் கைது\nதாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் பங்கேற்ற மகளின் பாடலைக் கேட்டுக் கொண்டே உயிரிழந்த தாய்\nஇந்தோனேஷியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் வென்ற சிறுமியின் தாய் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மேடையிலேயே கதறிமேலும் படிக்க…\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்…\nகுழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது . அந்நாட்டு அதிபர்மேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு\nபெருவில் எரிவாயு ஏற்றிவந்த லொறி வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்\nஇராஜினாமா செய்வது குறித்து வெளியிட்ட அறிவிப்பினை மீளப் பெற்றார் உக்ரைன் பிரதமர்\nரோஹிங்கியர்கள் படுகொலை செய்யப் படுவதைத் தடுக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் பாம்புகளிலிருந்து பரவியதா\n24 பள்ளி குழந்தைகளை கடத்திய பயங்கரவாதிகள்\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\nகிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுளோரியா புயல் காரணமாக ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளில் கடல் நீர் வெள்ளம்\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வைரஸ்: அவசரமாக கூடும் உலக சுகாதார அமைப்பு\nகடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர்: யுனெஸ்கோ தகவல்\nலெபனானில் பாதுகாப்பு தரப்பிற்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் – 400 பேர் காயம்\nயேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு\nதொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவம் மீது தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nஈரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும்: ஈரானின் அதிஉயர் தலைவர் கருத்து\nசீனாவில் புதிதாக பரவிவரும் புதிரான வைரஸ்: இதுவரை 1,700 வரை பாதிப்பு\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணை- அமெரிக்காவின் உதவியினை நாடியது உக்ரைன்\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/149972", "date_download": "2020-01-25T17:27:20Z", "digest": "sha1:ICTO5QPWKHCUB3GQO45TGIVFUDERN7FG", "length": 5487, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "‘காலா’-வில் தேசிய விருதுபெற்ற தெலுங்கு நடிகை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் ‘காலா’-வில் தேசிய விருதுபெற்ற தெலுங்கு நடிகை\n‘காலா’-வில் தேசிய விருதுபெற்ற தெலுங்கு நடிகை\nசென்னை – தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல்பார்வை நேற்று வியாழக்கிழமை வெளியானது.\nஇந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் அஞ்சலி பட்டேல் என்ற தெலுங்கு நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில் தான் ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.\nதெலுங்கில் ‘நா பன்காரு டாலி’ என்ற படத்தில் நடித்து, கடந்த 2014 -ம் ஆண்டு தேசிய விருது வாங்கியவர் தான்அஞ்சலி பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகுடியரசுத் தலைவருக்குப் போட்டியிடவில்லை – பிரணாப் அறிவிப்பு\nNext article‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெற்றார் மார்க்\nபெரியார் சர்ச்சை: ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/fire-accident-in-thirupathur-factory-q431ow", "date_download": "2020-01-25T16:46:42Z", "digest": "sha1:4V7M4R75RIVFSLUWQALY5NA6NELVQMBW", "length": 8231, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து..! பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்..!", "raw_content": "\nதொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து.. பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்..\nஆம்பூர் அருகே தொழிற்சாலை குடோன் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கிருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறியதாக பற்றிய தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதில் தொழிற்சாலை குடோனில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.\nதிடீரென நிகழ்ந்த தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தது. ஆனால் வரும் வழியிலேயே தீயணைப்பு வண்டி ஒன்று பழுதாகி நின்றுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்த வாகனத்தை தள்ளி தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு தீயை அணைக்கும் பணி தொடங்கியது. தீ விபத்து நிகழ்ந்தது ஒரு சிறிய குடோனில் என்று கூறப்படுகிறது.\nஆனால் அந்த பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலைகள் நிறைந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்பூர்,வாணியம்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nAlso Read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்.. ஒருவர் பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த�� கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇளமைகளின் திறமையை கண்டறிய விழித்தெழு..மாணவர்களின் திறமைகான களம்..\nரஜினி கூறியது அனைத்தும் உண்மைதான்..கே.என்.லக்ஷ்மணன் அதிரடி..\nமறக்கவேண்டியதை நினைவுபடுத்தியது யார்..இதற்கு காரணம் பிஜேபியா..\nபார்வையாளர் கன்னத்தில் முத்தம் கொடுத்த தொகுப்பாளினி ..வைரலாகும் புகைப்படங்கள்..\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nஇளமைகளின் திறமையை கண்டறிய விழித்தெழு..மாணவர்களின் திறமைகான களம்..\nரஜினி கூறியது அனைத்தும் உண்மைதான்..கே.என்.லக்ஷ்மணன் அதிரடி..\nமறக்கவேண்டியதை நினைவுபடுத்தியது யார்..இதற்கு காரணம் பிஜேபியா..\nநேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இடமில்லையா.. அதிமுக ஆட்சியில் அவலம்... மு.க. ஸ்டாலின் பொளேர்\nபெரியாரை ரஜினி விரைவில் உணர்வார்... பெரியார் வாழ்க என ரஜினி சொல்வார்... திருமாவின் தாறுமாறு கணிப்பு\nஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு: ஒரு ஆண்டு பட்ஜெட்டுக்கு தேவையான பணத்தை வைத்திருக்கும் ஒரு சதவீத கோடீஸ்வரர்கள்: அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/2012/05/are-men-attracted-pregnant-women-000419.html", "date_download": "2020-01-25T16:23:57Z", "digest": "sha1:AOVIFVPHQB2QOOAKMSMIGBYNDSQMTB77", "length": 9084, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கர்ப்பிணி மனைவி மீது அதிக காதல் வருதா? | Are Men Attracted To Pregnant Women? | கர்ப்பிணி மனைவி மீது அதிக காதல் வருதா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கர்ப்பிணி மனைவி மீது அதிக காதல் வருதா\nகர்ப்பிணி மனைவி மீது அதிக காதல் வருதா\nமனைவி கர்ப்பமாக இருந்தாலே கணவருக்கு பெருமை பிடிபடாது. தனக்கு அப்பா புரமோசன் கொடுத்த மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். அதை விட முக்கியமான விசயம் கர்ப்பிணி மனைவியின் மீது கணவர்களுக்கு அதிக காதலும், நேசமும் ஏற்படும். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்புதான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nஆண்களுக்கு கர்ப்பிணி மனைவி மீது அதிகமாக காதல் ஏற்பட அவர்கள் கூறும் காரணங்களை படியுங்களேன்.\nகர்ப்பம் ஆனாலே உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் மார்பகம் பெரிதாகிவிடும். அதேபோல் உடலும் பூசினார் போல மாறிவிடும். பெண்களின் உடலியல் ரீதியான இந்த மாற்��ம் ஆண்களை பெரிதும் கவர்கிறதாம்.\nபொதுவாகவே பெண்கள் கொஞ்சம் கொழு கொழு வென்று குஷ்பு போல, ஹன்சிகா மெத்வானி போல இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிடும் சத்தான உணவு ஒல்லியான பெண்களைக்கூட பூசினாற்போல மாற்றிவிடும்.\nடர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் அனைவரையும் கவரக் காரணமே அவருடைய பூசினால் போன்ற உடல் அமைப்புதான். சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் மொபைல்போனில் அவர்கள் பார்த்த வீடியோவில் கூட கொழுக் மொழுக் பெண்கள்தான் நடனமாடிக்கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு கொழு கொழு பெண்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. கர்ப்பிணி மனைவியும் கொழுக் மொழுக் என்று இருப்பதால் அது கணவரை அதிகம் கவர காரணமாகிறது.\nதற்போது 25 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் திருமணம் செய்து கொள்கின்றனர். அதனால் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பெரும்பாலான தம்பதியர் இரண்டு வருடத்திற்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு காரணம் மனைவியின் உடல் அமைப்பின் மீது ஆண்களுக்கு ஏற்படும் மோகம்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nசமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் தாய் தன் குழந்தைகளுக்கு பாலுட்டும் காட்சிதான் யு டுயூப் பில் அதிகம் காணப்பட்ட வீடியோவாக தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு கர்ப்பிணி மனைவியின் மீதும் தாய்மார்களின் மீதும், மோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.\nகர்ப்ப காலத்தில் குழந்தை பிறந்து பாலுட்டும் காலத்திலும் பெண்கள் அணியும் உடைகள் சற்று நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இதுவும் கணவரை கவர ஒரு காரணமாகிறதாம்.\nRead more about: காமசூத்ரா, ரொமான்ஸ் டிப்ஸ், kamasutra\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/2012/08/top-5-excuses-not-having-sex-000579.html", "date_download": "2020-01-25T16:29:12Z", "digest": "sha1:6FZY2WB4SFRSSSBURTANPVKC5UAGQSFZ", "length": 13417, "nlines": 75, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெட்ரூமில�� சாக்குப் போக்கு சொல்லாதீங்க! | Top 5 excuses for not having sex | பெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க\nபெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க\nபடுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு எனக்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியில்லை, எனக்கு வேலை இருக்கு போன்ற பல காரணங்களை சொல்லி துணையின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம்.\nதம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக்குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ் போன்ற காரணங்களை சொல்லி தட்டிக்கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சியோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் சாக்குப்போக்கு காரணமாக என்ன நிகழ்க்கிறது. துணையின் பிரச்சினையை எப்படி போக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.\nவீட்டில் வேலை எல்லாம் முடித்துவிட்டு படுக்கை அறைக்கு வரும் பெண்கள் சிறிதுநேரம் சந்தோசமாக இருக்கலாம் கணவரின் அருகில் நெருங்கினாலே புஸ் என்று ஆகிவிடும். அவர் குறட்டை சத்தத்தோடு தூங்கிப்போயிருப்பார். இருந்தாலும் லேசாக தொட்டு ஆசையை வெளிப்படுத்தினால், ப்ளீஸ் மா இன்னைக்கு எனக்கு ரொம்ப வேலை அதனால் ரொம்ப டயர்டா இருக்கு என்று சாக்குப் போக்கு கூறிவிட்டு படுத்துவிடுவார். இதனால் மனம் தளரவேண்டாம் உங்களவரை உற்சாகப்படுத்துங்கள். சின்னதாய் மசாஜ் செய்து அவரின் சோர்வினை போக்குங்கள் உங்களின் டச் தெரபியில் ஆட்டோமேடிக் ஆக அவரின் சோர்வு இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும். அப்புறம் என்ன உங்கள் வழிக்கு வந்துதானே ஆகவேண்டும்.\nபடுக்கை அறையில் பெரும்பாலான பெண்கள் கூறும் சாக்குப் போக்கு இதுதான். இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு பீரியட்ஸ் வரப்போகுது அதனால் எனக்கு கை, கால் வலிக்குது என்னால இன்னைக்கு முடியாது என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார்கள். இது ஆண்களின் ஆசை தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு எங்க வலிக்குது நான் பிடிச்சு விடட்டா என்று நைசாக பேசி கை, கால் அமுக்கிவிடுவதைப் போல செய்து காரியத்தை சாதித்து விடலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர் ���ிபுணர்கள்.\nபெரும்பாலான வீடுகளில் தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சண்டைகள் பூதாகரமாக மாறுவது படுக்கை அறையில்தான். சமாதானம் என்ற பெயரில் கூடலுக்காக நெருங்குகையில் நான் கோபமா இருக்கேன். என்னை தொந்தரவு செய்யாதே என்ற ரீதியில் முதுகை காட்டிக்கொண்டு படுத்து விடுவார்கள். அப்படியே விட்டுவிட்டால் சிக்கல் பெரிதாகிவிடும் எனவே ஈகோ பார்க்காமல் தம்பதியரில் யாரோ ஒருவர் சரண்டராகத்தான் வேண்டும். ஊடலுடன் தொடங்கி பின்னர் கூடலில் முடியும் அந்த உறவின் சுகமே அலாதியானதுதான். செல்லக் கோபம், சிணுங்கள் என ஆரம்பித்து இனிமே அப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன் என்று மன்னிப்பு கேட்பது வரை நீடிக்கும்.\nதலை வலிக்குது இன்னைக்கு வேண்டாமே\nசில நேரங்களில் தம்பதியர் இருவருமே கூறும் வார்த்தை தலைவலி. தேவையற்ற பிரச்சினைகளை மனதில் போட்டு அழுத்திக்கொண்டு அதை படுக்கை அறைவரைக்கும் கொண்டு போவதினாலேயே மகிழ்ச்சியான அந்த தருணம் கூட மண்ணாகிப் போய்விடும். மனைவிக்கு ஆசை இருந்து கணவருக்கு தலைவலியினால் மூடு இல்லாமல் போனால் அவ்வளவுதான். அதற்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட வேண்டாம். தலையை அழுத்தி பிடித்துவிட்டு தலையில் மசாஜ் செய்யலாம். மேலும் எந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் விரல்களால் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தால் சில நிமிடங்களில் வலி காணமல் போய்விடும். பணிச் சுமையினால், தலைவலி அதிகமானால் காற்றாட இருவரும் பேசிக்கொண்டிருந்து விட்டு பின்னர் படுக்கை அறைக்குள் நுழையலாம்.\nஎப்பொழுது பார்த்தாலும் வேலை பற்றிய நினைப்புதான். அலுவலக வேலையைக் கூட வீட்டில் கொண்டு வந்து செய்துவிட்டு பின்னர் குடும்பத்தை கவனிக்க நேரம் இல்லை என்று புலம்புபவர்கள் இருக்கின்றனர். மனைவி ஆசையாக நெருங்கினாலே போதும் எனக்கு நேரமே இல்லை ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன் என்று கெஞ்சுவார்கள். உண்மையில் புரிந்து கொள்ளவேண்டியது நீங்கள்தான். நேரமில்லை என்று கூறுவதை விட மனைவி, குழந்தைகளுக்கு சில மணிநேரங்களை ஒதுக்குங்கள். இல்லையெனில் ஒதுக்கப்பட்டுவிடுவீர்கள் என்று எச்சரிக்கின்றனர்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/election-commission-has-not-ordered-to-seize-rafael-aircraft-deal-book-says-satyabrata-sahoo/articleshow/68688645.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-25T18:59:54Z", "digest": "sha1:R5SWLKHUOIOOIE3CMLBEKF2CWCALPN3Q", "length": 15347, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Rafael Aircraft Book : Election Commission: ரபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை- சத்யபிரதா சாஹூ - election commission has not ordered to seize rafael aircraft deal book says satyabrata sahoo | Samayam Tamil", "raw_content": "\nElection Commission: ரபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை- சத்யபிரதா சாஹூ\n’நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ புத்தகத்தை வெளியிடாமல் இருப்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டதாகவும், புத்தகங்களை பறிமுதல் செய்வதற்கு உத்தரவிடவில்லை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nரபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை\nஇந்தியாவின் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி எஸ். விஜயன் எழுதியுள்ள ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.\n2012ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து 126 போர் விமானங்களை வாங்க அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.\nஅந்த தேர்தலில் வெற்றிப்பெற்று பாஜக அரசு ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமரானார். முந்தைய காங்கிரஸ் கட்சி செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து ரபேல் போர் விமானத்தின் எண்ணிக்கையை 36-யாக குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.\nஇந்த புதிய ஒப்பந்தத்தில் பாஜக அரசு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்ட தொடங்கியது. இந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தி நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் காங்கிரஸின் நம்பிக்கை தீர்மானம் தோல்வியை தழுவியது.\nதற்போது ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக எஸ். விஜயன் என்பவர் ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். பாரதி புத்தகாலயம் சார்பில் இப்புத்தகம் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட��டிருந்தது.\nஆனால் நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளை அமலில் இருப்பதாக கூறி, ’ரபேல் பேர ஊழல்’ புத்தகத்தை வெளியிடுவதற்கு ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேலும், தேனாம்பேட்டை புத்தக கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், எழுத்தாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், ரபேல் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nசெல்பி, நடை பயணம், திண்ணை பிரசாரம்: வாக்காளர்களை கவரும் ஸ்டாலின்\nவேலூர் தேர்தல்: திண்ணை பிரசாரம் மூலம் வாக்காளர்களை கவரும் ஸ்டாலின்\nLok Sabha Elections: வேலூரில் நிறைவுற்றது தேர்தல் பரப்புரை: வெற்றி வாய்ப்பு யாருக்கு\nவெவ்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் 200க்கும் மேற்பட்டோர் இணைப்பு\nஓடையில் பறந்து சென்று விழுந்த கார்\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் ...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nElection Commission: ரபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்ய உத...\nராணுவம் மோடியின் கூலிப் படையா யோகிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...\nவருகை, விவாதம், நிதி ஒதுக்கீடு - அனைத்திலும் தெறிக்கவிட்ட மகாராஷ...\nஉ.பி.,யில் மோடிக்கு போட்டி யார் ’மெகா ஷோ’வில் மெர்சல் காட்டும் ...\nஅமித் ஷா நடந்து வந்தாலே வெற்றி, இதில் பறந்து வேறு வந்துள்ளார், வ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/whole-grain-ta/", "date_download": "2020-01-25T17:52:19Z", "digest": "sha1:DSDEHZXCO2YTV2HE54UCIHR7PGQNBKDP", "length": 2811, "nlines": 25, "source_domain": "www.betterbutter.in", "title": "whole grain | BetterButter Blog", "raw_content": "\nஇந்த 7 உணவுகளுடன் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும்\nநம் ஆரோக்யமான உடலுக்கு, செரிமான அமைப்பின் முறையான செயல்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும். இந்த செரிமான அமைப்பின் படிதான் நாம் உண்ணும் உணவானதை, உடல் எடுத்துக் கொண்டு,\nஉங்கள் உணவில் பல வித தானியங்கள் சேர்க்க 6 அற்புதமான வழிகள்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு, ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். அதற்கு நிறைய தானியங்களை உண்ண வேண்டும். முழு தானியத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-865001.html", "date_download": "2020-01-25T18:06:46Z", "digest": "sha1:QVP3EJNER535K4S73HGSYGPXC3RD7QYP", "length": 10689, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல் பாதுகாப்புப் பணியில் 10,000 துணை ராணுவப் படையினர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதேர்தல் பாதுகாப்புப் பணியில் 10,000 துணை ராணுவப் படையினர்\nBy dn | Published on : 25th March 2014 03:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவர்கள் வாக்குப் பதிவு தொடங்கும் சில தினங்கள���க்கு முன்பு தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனிடையே, பதற்றமானவையாக இதுவரை 9 ஆயிரத்து 428 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பார்வையாளர்களின் ஆய்வுக்குப் பிறகு அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறியது:\nதமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில், பதற்றமான வாக்குச் சாவடிகள் எவை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும், மிகவும் குறைவாகவும் வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகள் மிகவும் சிக்கலானவையாகவும், வாக்காளர்களைத் தடுப்பது, மிரட்டுவது போன்றவை பாதிப்புக்குரிய வாக்குச் சாவடிகளாகவும் அறியப்படுகின்றன. மொத்தத்தில் பதற்றம் நிறைந்தவையாக இதுவரை 9 ஆயிரத்து 428 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.\nதுணை ராணுவப் படையினர்: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட உள்ளனர். ஒரு கம்பெனி படையினர் என்பது 100 காவலர்களை உள்ளடக்கியது. அதன்படி, 10 ஆயிரம் காவலர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரவுள்ளனர். அவர்கள் வாக்குப் பதிவு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வருவார்கள்.\nஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க பொது பார்வையாளரும், வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை பார்வையிட செலவின பார்வையாளரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளாக இருப்பார்கள். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளில் பொது பார்வையாளரும், வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளில் செலவின பார்வையாளரும் தங்களது பணிகளைத் தொடங்குவார்கள்.\nஇதுவரை ரூ.12 கோடி: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என���று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/10/25144433/Shobana-in-Malayalam-again.vpf", "date_download": "2020-01-25T16:46:23Z", "digest": "sha1:GMVCG3HPZ4SDEJNXWDVG54D7J5TPSEEZ", "length": 9384, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shobana in Malayalam again || மீண்டும் மலையாளத்தில் ஷோபனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 1980, 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷோபனா.\nபதிவு: அக்டோபர் 25, 2019 14:44 PM\nநாட்டியம் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, நாட்டிய பள்ளி ஒன்றை தொடங்கியவர், 1990-களின் பிற்பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அவ்வப்போது நல்ல கதையம்சம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வந்த அவர், கடந்த 6 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இவர் மலையாளத்தில் நடித்து 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திர.’ இந்த நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தை மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருந்து வரும் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் இயக்குகிறார். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சுரேஷ்கோபியின் ஜோடியாக ஷோபனா நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜபுத்ரன்’ திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளியானது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சுரேஷ்கோபியும், ஷோபனாவும் இந்தப் படத்தின் மூலமாக இணைந்திருக்கிறார்கள். கதையைக் கேட்டவுடன் சுரேஷ் கோபி இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் ஷோபனா அவ்வளவு எளிதாக இந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். திரும்பத் திரும்ப க���ை கேட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இயக்குனர் அனூப் சத்யனுக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அனூப் சத்யன், தன்னை யாருடைய மகன் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமலே, ஷோபனாவை இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்\n2. வருடத்துக்கு ஒரு படம்... கதைநாயகனாக..\n3. விவசாயம் செய்ய ஆசை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/4260", "date_download": "2020-01-25T16:25:17Z", "digest": "sha1:JUQ757JOI6YC2K4GPYMDRSPHGM5OOLBX", "length": 14634, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "லோகி கடிதங்கள்", "raw_content": "\n« மிஷனரிவரலாறு, மதம், கடிதங்கள்\nலோகிதாஸ் அவர்களுடனான உரையாடல் நுட்பமாக அமைந்திருந்தது. கலையை நேசித்த ஒரு கலைஞனின் மனம் அதில் பிரதிபலித்தது. லோகி தியான நிலயை பற்றி விளக்குகையில், முதல் தடவையாக சினிமாவின் மீது மோகத்தை தாண்டி மரியாதை ஏற்பட்டது. கலை உயர்ந்த நோக்கங்களை சொல்வதாக இருக்க வேண்டும் என்பதை விட, கீழான எண்ணங்களை தூண்டும் சினிமாவிற்கு எதிராகவே அவர் இருந்தார் எனத் தோன்றுகிறது.\nலோகியைப்பற்றிய நினைவுகளை உருவாக்கியது அந்தப் பேட்டி. அவரது ஆழமான குரல், அறம் என்று அவர் சொன்னவற்றின் மீது அவருக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கை ஆகியவற்றை அதில் மீண்டும் வாசித்தேன். அவரது இழப்பை அழுத்தமாக அப்போது உணர்ந்தேன்.\nலோகியின் நீண்டபேட்டியை இருமுறை வாசித்தேன். சினிமாவை அவர் எடுத்துக்கொண்டிருக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நாம் இங்கே சினிமாவை இரண்டு அடிப்படைகளில் மட்டுமே பார்த்துக்கோன்டிருக்கிறோம். ஒன்று மசாலா அடிதடி படங்கள். இலலாவிட்டால் போர் அடிக்கும் கலைபப்டங்கள் என்னும் அறிவுஜீவிப்படங்கள். சினிமா என்பது ஒரு நிகழ்த்துகலை. ஆகவே அது ரசிகன் இல்லாமல் செயல்பட முடியாது. அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு என்ன ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர் யாருடன் உரையாடுகிறார் நிகழ்த்துகலை என்பது எப்போதும் அது யாருடன் பேசுகிறதோ அவர்களையும் தன் வடிவத்துக்குள் சேர்த்துக்கொள்ளும். அப்படிபபர்த்தால் லோகி போன்ற கலைஞர்களே உண்மையான இந்திய சினிமாவை உருவாக்கினார்கள் என்று தோன்றுகிறது.\nகலைபப்டங்களைப் பற்றி நான் ஒன்றும் கருத்து சொல்வதற்கில்லை. நான் அவற்றை அதிகமாக பார்த்தவனல்ல. எனக்கு அதற்கான பொறுமை இல்லை. எனக்கு பிடித்தமான சினிமாக்கலை லோகியும் பரதனும் பத்மராஜனும் எம்டியும் தான் கொடுத்திருக்கிறார்கள்\nலோகி பேட்டி நன்றாக இருந்தது. ஆழமாகவும் அந்தரங்கமாகவும் சொல்லியிருந்தார். பல இடங்களில் ஆகா இதுதானே உண்மை என்று நினைத்துக்கொண்டேன். அருமையான கலைஞன் .நான் அவரது ஜாதகம் என்ற படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக்\nமலையாள சினிமா ஒரு பட்டியல்\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)\nTags: திரைப்படம், லோகிததாஸ், வாசகர் கடிதம்\nகாலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 31\nவாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்\nவிழா 2014 உவப்பக்கூடி உள்ளப் பிரிதல்\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பத���ல் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/4531", "date_download": "2020-01-25T18:54:14Z", "digest": "sha1:RGTXKTLB5QBFQQZYY27OF2GLVWLPEFJ2", "length": 18194, "nlines": 117, "source_domain": "globalrecordings.net", "title": "Kriol மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: rop\nGRN மொழியின் எண்: 4531\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் .\nஇசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்��்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nஇசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் .\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். .\nஇசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம Message, scripture readings and songs..\nஇசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nஇசையும் வேதாகமும் கலந்த ஊழிய நிகழ்ச்சிகள் உதாரணமாக வேதாகம பரிசு பணிபொருள் திட்டம .\nபார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிக��ட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Kriol இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Yanyuwa)\nKriol க்கான மாற்றுப் பெயர்கள்\nKriol க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kriol\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்ல���ு இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.amarx.in/2014/02/", "date_download": "2020-01-25T16:19:46Z", "digest": "sha1:FQTQAMLEZOFL7QH6V763AZXS2DIBK7QM", "length": 4304, "nlines": 139, "source_domain": "www.amarx.in", "title": "February 2014 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி\n2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் 12\n[கட்சி அறிக்கைகளின் சுருக்கங்கள். முக்கிய பிரச்சினைகளில் அறிக்கைகள் என்ன சொல்கின்றன எனத் தொகுக...\n2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைக���் ஓர் அலசல்\n[தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கென 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அற...\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nபோருக்குப் பிந்திய ஈழத்தில் சாதியம்\nஇறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்\nபா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும்\nபாபர் மசூதி:சட்டம், சான்று எனும் இரண்டு அடிப்படைகளையும் புறந்தள்ளும் தீர்ப்பு\nநெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.amarx.in/2019/07/", "date_download": "2020-01-25T16:25:32Z", "digest": "sha1:OUUMJ6KSNUWCZWFU4RNPHYXZ52U2MHQR", "length": 5301, "nlines": 149, "source_domain": "www.amarx.in", "title": "July 2019 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nபச்சைக் குழந்தைகளின் தலையில் பாடச் சுமையும் தேர்வுச் சுமையும்\nஇந்த அறிக்கை 9ம் வகுப்பிலேயே மாணவர்கள் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. இந்த வயதில் தன் எதிர்காலத்தைத்...\nஉள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்\nகஸ்தூரிரங்கனின் கல்விக் கொள்கையும் பா.ஜ.க கொள்கையும் சந்திக்கும் புள்ளிகள்\nஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரு பக்கம் தண்ணீர் இல்லை. பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது, வேலை வாய்ப்பு அருகிக் கொண்டே போகிறத...\nகஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து மோடி அரசு எதை எடுத்துக் கொள்ளும், எதைப் புறக்கணிக்கும்\nதனியார் துறைகளில் இட ஒதுக்கீடு தேவை இல்லை என இக்குழு பரிந்துரைக்கிறது.\nஒரே நேரத்தில், மத்திய மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nபோருக்குப் பிந்திய ஈழத்தில் சாதியம்\nஇறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்\nபா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும்\nபாபர் மசூதி:சட்டம், சான்று எனும் இரண்டு அடிப்படைகளையும் புறந்தள்ளும் தீர்ப்பு\nநெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://gitlab.com/yo/kural/issues", "date_download": "2020-01-25T18:43:16Z", "digest": "sha1:BH3OUNU7QIBTG37ADPQP6UUQXD2TGBP2", "length": 5560, "nlines": 165, "source_domain": "gitlab.com", "title": "Issues · Yoginth / Kural · GitLab", "raw_content": "\nஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.\nஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா.\nஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.\nஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.\nஉணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.\nதவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து.\nபுல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.\nபுலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து.\nஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.\nஇல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளக்கு மாறு.\nநினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.\nதன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.\nதும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.\nவழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.\nஉள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.\nஇம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.\nயாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.\nகோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.\nஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.\nபெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14612-thodarkathai-vannamilla-ennangal-sri-10?start=2", "date_download": "2020-01-25T16:25:59Z", "digest": "sha1:5P7G2B5RGOIQPMZPBO6TXN6AHCOT2LV3", "length": 14757, "nlines": 270, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nஅழுதுட்டா..அதனால தான் ..மத்தபடி நத்திங்..”,\nஎன்றவன் அவளுக்கான பதிலையும் சேர்த்துக் கூறியிருந்தான்.\n“ஓகே மிஸ்டர் சூரஜ் சீக்கிரமே நல்ல விஷயம் சொல்லுங்க…அண்ட் நான் இதுல இன்வால்வ் ஆனது தியா பேரண்ட்ஸ்க்கு தெரிய வேணாம்.உங்களை மாதிரியே என்னையும் உங்க ஆளோட அப்பாவுக்கு பிடிக்காது.”,என்றவள் சிநேகமாய் கைக் குலுக்கிச் சென்றாள்.\nஅங்கிருந்து மகிழனைப் பார்ப்பதற்காக அவனது அலுவலகத்திற்குச் சென்றாள்.\n“முதல்ல இந்த ஜி சொல்றத நிறுத்து இரிடேட்டா இருக்கு..கால் மீ மகிழன்..”\n“அட என்னை விட பெரிய கோபக்காரரா இருப்பீங்க போலேயே..சரி இப்படி இருந்தா நான் சொல்ல வந்ததைக் கண்டிப்பா சொல்ல மட்டேன்..”\n“ஆமா நான் ஒரு டிபார்ட்மெண்ட் ஆள்னு நியாபகம் இருக்கா இல்லையா உங்களுக்குஒரு பேச்சுக்கு ப்ரெண்ட்னு சொன்னா நிஜமாவே நீங்க பேசுறதெல்லாம் அப்படி தான் இருக்கு..”\nஇருந்த கடுப்பெல்லாம் மறந்து புன்னகைத்தவன்,”நான் கூட இதை நினைச்சேன்.முதல் தடவை இருந்த திமிர் எல்லாம் இப்போ தைரியமா தெரியுது.அலட்சியம் எல்லாம் ஈசி கோயிங் நேச்சர்னு தோணுது..எல்லாத்துக்கும் மேல என் வேவ்லென்த்க்கு செட் ஆகுற ஒரு பெர்சன் அதனாலேயே மே பி கொஞ்சம் நார்மலா இருக்கேன் உன்கிட்டனு தோணுது..தப்பா இருந்தா சாரி..வாண்டட்டா எதுவும் பண்ணல..”\n“ஹே மகிழன் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன்..சொல்ல போனா நானுமே கம்பர்டபுள் டூ வொர்க் வித் யூ..சரி அதெல்லாம் விடுங்க..ஐ ஹவ் ஒன் இன்ட்ரெஸ்டிங் லவ் ஸ்டோரி பார் யூ..காலேஜ் டைம்க்கு அப்பறம்இதெல்லாம் கேட்குறேன் நல்லா தான் இருக்கு..தெரிஞ்சுக்குறீங்களா\nநான் வீட்ல நடக்குற பிரச்சனையை எப்படி ஹான்டில் பண்ணணு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்..நீ என்ன னா லவ் ஸ்டோரி பத்தி சொல்லிட்டு இருக்க\n“ஹா அந்த லவ் ஸ்டோரில தான் ப்ராப்ளமே சால்வ் ஆகப் போகுது.சோ முதல் விஷயம் என்னனா அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தது சூரஜ் தான்..”\n“அண்ட் ஆதுக்கான காரணம் தியா..”\n“தியா வா..யூ மீன் அவங்க ரெண்டு பேரும்\n“எக்சாக்ட்லி அதே தான்..சூரஜ் தியாவோட காலேஜ் சீனியர் அப்போ இருந்தே இரண்டு பேருக்கும்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 19 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 12 - ஸ்ரீ\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — saaru 2019-11-04 04:19\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — AdharvJo 2019-11-03 20:43\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — Adharv 2019-11-03 20:06\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-03 20:23\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-03 18:27\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — தீபக் 2019-11-03 17:56\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-03 18:04\nசிறுகதை - ஆள் பாதி ஆடை பாதி - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடா எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க 🙂 - ஜெபமலர்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/03/15084913/1232282/Ujjayi-Pranayama.vpf", "date_download": "2020-01-25T17:04:36Z", "digest": "sha1:QZJ7SAUJ3H4HRW5AS5IMNUXPA24OSGRT", "length": 14937, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்துமாவை குணமாக்கும் ஷித்தாலி பிராணாயாமம் || Ujjayi Pranayama", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆஸ்துமாவை குணமாக்கும் ஷித்தாலி பிராணாயாமம்\nஷித்தாலி பிராணாயாமம் நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.\nஷித்தாலி பிராணாயாமம் நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.\nயோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.\nஇப்போத�� மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.\nஇந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.\nநுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nமாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஆசனம்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nமன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\nசளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல��� ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/232849?_reff=fb", "date_download": "2020-01-25T16:43:24Z", "digest": "sha1:FFWIGHUD5SZKJGK366BN2DO2FG46JFU3", "length": 8346, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் சொத்துக்களை விற்பனை செய்யவும் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறவும் சொத்துக்களை விற்பனை செய்யவும் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உளவியல் ரீதியாக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் ஊடாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பிரசாரங்களை முன்னெடுத்தார்.\nசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார். முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கம் வழங்கும் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு என்பன வாழ்நாள் முழுவதும் அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கத���.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindu.forumta.net/t152-topic", "date_download": "2020-01-25T17:12:36Z", "digest": "sha1:GQGAU7SXY6K2Z33MZ2LXQ7TU4W6K7UR5", "length": 47252, "nlines": 121, "source_domain": "hindu.forumta.net", "title": "உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஉறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை\nஇந்து சமயம் :: பிற கட்டுரைகள்\nஉறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை\n'ஹிட்லரை விதந்தேத்தும் கோல்வல்கர் பரம்பரைக்கு உறைக்காதுதான் ' என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று இளந்தலைமுறையினர் என்னிடம் கேட்கிறார்கள். அது எம் போன்றோர் கழுத்தில் விழும் மாலை என்று மெய்யாகவே, மெய்யாகவே அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கோல்வல்கர் பரம்பரை என்பது எவருக்கும் எளிதில் கிட்டாத\nபாராட்டு என்பது கோல்வல்கர் யார் எனத் தெரிந்தால் புரிந்துவிடும்\nஇன்ைறைக்கு ஜம்மு-காஷ்மிர் மாநிலம் பாரதத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றதென்றால் அதற்கு முழு முதற் காரணம் கோல்வல்கர்தான். ஆனால் நமது வரலாற்றுப் புத்தகத்தைப் பார்த்தால் இந்த உண்மை அதில் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஏதோ ஷேக் அப்துல்லாதான் அதற்கு ஒத்துழைத்தார் என்பது\nபோல் ஒரு மாயத் தோற்றமே அதில் புலப்படும். கோல்வல்கர் எடுத்த முயற்சியினால்தான் 1947-ல் காஷ்மிர மன்னர் ஹரி சிங் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க ஒப்புக்\nகொண்டார் என்ற உண்மை ஆவணங்களில் புதைந்து கிடக்கிறது. நல்லவேளையாக அந்த ஆவணம்அழிக்கப்பட்டுவிடவில்லை. இணயத்திலேயே கூட அகப்பட்டுவிடும், கூகிளில் தேடினால் காஷ்மிர் என்று எழுத்துகளைத் தட்டினாலேயே போதும், கொண்டு வந்து கொட்டிவிடும், மறைக்கப்பட்ட உண்மைகளை\nகாஷ்மிர் நம் பாரதத்தின் ஓர் பகுதியே என உறைக்கச் செய்தவர் கோல்வல்கர். ஏனெனில் புராதனமான சைவ சித்தாந்தத்தின் உறைவிடம் புனிதம் வாய்ந்த காஷ்மிர் என்பது அவருக்கு உறைத்திருந்தது. மேலும், 1947-ல் பாகிஸ்தான் தோன்றிய சூட்டோடு சூடாகவே காஷ்மிர் மாநிலத்தை வஞ்கமாகக் கவர ஜின்னா முற்பட்டபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதில்\nபாரத ராணுவத்துடன் இணைந்து நின்று ரத்த சாட்சிகளாய் உயிர்த் தியாகம் செய்த திருக் கூட்டம், அந்த கோல்வல்கரின் ஆணைக்கு இணங்கவே அவ்வாறு தன்னைப் பலி கொடுத்தது. ஆகவே கோல்வல்கர் பரம்பரை என்று குறிப்பிடப்படுவோமானால் எமக்கு அதனைக் காட்டிலும் வேறு பெருமை என்ன இருக்க முடியும் \nகோல்வல்கர் என்று சொல்லப்பட்டாலும் 'குருஜி ' என்றே அறியப்பட்ட மாதவ சதாசிவ கோல்வல்கர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கியுள்ள ஆண்டு, இது. தக்க தருணத்தில் அவரது பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டு, அவரைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பு நண்பர் கற்பக விநாயகம் அவர்களால் எனக்குத் தரப்பட்டிருக்கிறது. இதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nதிண்ணையை நான் எனது பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக்\nகொள்கிறேன் என எவரும் குறை கூறமுடியாது அல்லவா பாருங்கள், இதுதான் இறையருள் என்பதும், கருவிலே\n கோல்வல்கர் என்கிற பெயரை நண்பர் கற்பக விநாயகம் வாயினால் உச்சரிக்கப்பண்ணி, யார் அவர் என்று அறிவதற்கான ஆர்வத்தைத் தோற்றுவித்து, என் மூலமாக அது தெரிவிக்கப்பட வேண்டும் என்று விதித்திருக்கிறது பாருங்கள், இது என்ன, நான் முன்கூட்டியே எழுதத் திட்டமிட்டிருந்த விஷயமா, என்ன கோல்வல்கர் அவர்களைச் சந்தித்துப் பேசிய அரிய வாய்ப்பினையும் பெற்றிருக்கிறேன்தான்; ஆனால் அந்த அனுபவத்தைப் பதிவு செய்யும் திட்டமே என் நினைவில் இல்லை கோல்வல்கர் அவர்களைச் சந்தித்துப் பேசிய அரிய வாய்ப்பினையும் பெற்றிருக்கிறேன்தான்; ஆனால் அந்த அனுபவத்தைப் பதிவு செய்யும் திட்டமே என் நினைவில் இல்லை தானாகவே அமைந்துவிட்ட சாதகம் இது தானாகவே அமைந்துவிட்ட சாதகம் இது\n1969 ஆம் ஆண்டு, யூனிவர்சல் பிரஸ் சர்வீஸ் என்ற பாரத-மேற்கு ஜெர்மனி தனியார் கூட்டு செய்தி ஸ்தாபனம் ஒன்றில் கர்நாடக மாநிலம் முழுமைக்குமான செய்தியாளனாகப் பணியிலிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பின் சென்னையில் இருக்க விரும்பாமல் பெங்களூருக்கு மாற்றல் கேட்டுப் போய்விட்டிருந்த சமயம். மேற்கு குமாரப் பார்க்கில் ஒரே கட்டிடத்தில் விசாலமான அலுவலகம், வசிக்குமிடம் என அளித்திருந்தாலும், எனக்குக் கீழே ஒரேயொரு டெலிபிரிண்டர் ஆப்பரேட்டர், ஒரு ஆபீஸ் பாய் என மிகச் சிறிய நிர்வாகம். செய்தியைப் பொருத்தவரை மாநிலம் முழுவதுமே நான்தான் சென்று வந்தாக வேண்டும். கணக்கு வழக்குகளைப் பார்த்துகொள்வதும் அலுவலக நிர்வாகமும் ஆப்பரேட்டர் பொறுப்பு. நான் பீரோ சீஃப் என்று அழைக்கப்பட்டேன். மூன்றே பேர் இயங்கும் அலுவலகம்; எனவே பிரச்சினைகள் இல்லாமல் வேலை நடந்தது.\nதினமும் கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்குப் போவேன். வீரேந்திர பாட்டால் முதலமைச்சராகவும், ராமகிருஷ்ண ஹெக்டே நிதியமைச்சராகவும் பொறுப்பேற்று நிர்வாகத்தை அருமையாக நடத்தி வந்த காலகட்டம். முதல்வரும் நிதியமைச்சரும் பிற அமைச்சர்களும் செய்தியாளர்களுடன் எவ்வித வித்தியாசமும் இன்றி நெருங்கிப் பழகுவார்கள். மாநிலத்தில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளுக்கு நேரில் செல்வதும் மற்ற சாதாரண நிகழ்வுகளை செய்தித்தாள்களிலிருந்தே எடுத்து அனுப்புவதுமான நடைமுறையனைக் கடைப்பிடிப்பதுதான் சாத்தியமாக இருந்தது. பிற மாநிலத்தில் பணிசெய்தாலும் சொந்த மாநிலத்தின் மீதும் நாட்டம்மில்லாமல் போகாது அல்லவா தினமும் தமிழ் நாட்டு நிலவரம் பற்றி டெலிப்ரிண்டர் மூலமாகவே கேட்டுத் தெரிந்து\nதமிழ் நாட்டில் எம்ஜிஆரும் மதியழகனும் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றதில் இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன் முதல்வராகும் வாய்ப்பினை இழந்துவிட்டிருந்தார். கருணாநிதி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நான் பெங்களூருக்குச் சென்றுவிட்டிருந்தேன்.\nநெடுஞ்செழியன் ஏற்றமும் இறக்கமுமாகப் பேசித் தாமே ஒரு கேலிப் பொருளாக ரசிக்கப்படுகிறோம் என்கிற பிரக்ஞையின்றித் தமது பேச்சைத்தான் ரசிக்கிறார்கள் என்ற நினைப்பில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாரேயன்றி, நிர்வாகத் திறமை ஏதும் இல்லாதவர். மேலும் அரசியல் சாதுரியமும் அற்றவர். முதல்வர் பதவிக்கு அவர் வராமல் போனது நல்லதுதான். அந்தச் சமயத்தில் கருணாநிதிதான் முதல்வர் நாற்காலியில் அமர முற்றிலும் தகுதி பெற்றவராக இருந்தார். அவர் மட்டும் சுய நலமில்லாதவராகவும், முதல்வர் பதவியை மக்கள் நலனுக்காகவே பயன் படுத்தவேண்டும் என்று கருதுபவராகவும், உண்மையிலேயே அண்ணாவின் இருதயத்தை இரவலாகப் பெற்றவராகவும், முகஸ்துதியை விரும்பாதவராகவும், தற்புகழ்ச்சியில் திளைக்காதவராகவும் இருந்திருப்பின் அவரால் தமிழகம் எவ்வளவோ பயனடைந்திருக்கும். 1998 ல் நான்காம் தடவையாக முதல்வரானபோது அவருக்கு இருந்த பொது நல அக்கரை 1969-ல் முதல் தடவை முதல்வரானபோதே இருந்திருக்கலாகாதா \nஆனல் 1971-ல் கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்வரானபோது அவரால் தமிழகம் பெற முடிந்த சில நற்பலன்களையும் இந்திரா தமக்கு ஏற்பட்ட நெருக்கடியை இந்தியாவுக்கே ஏற்பட்டுவிட்ட நெருக்கடியாக மாற்றியபோது (இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்பது அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த பருவா தேசதிற்குத் தந்த கோஷம்) மிகத் துணிகரமாகவும் நடுநிலையோடும் நெருக்கடிக் கால அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமலும் நடந்துகொண்டதையும் காமராஜரே ஒருமுறை சொன்ன மாதிரி நாம் மறக்கலாகாது. அந்தச் சமயத்தில் நெருக்கடி நிலையை வெறும் ஏட்டளவிலேயே வைத்திருந்த இரு தீவுகளாக இருந்தவை தமிழ்நாடும் குஜராத்தும்தான்.\nகருணாநிதியின் முதல் முறை முதல்வர் பதவிக் காலத்தில்தான் பஸ் போகாத ஊரே இல்லை என்னும்படியான அளவுக்குத் தமிழ் நாட்டில் சாலைப் போக்குவரத்து அதிகரித்தது. போக்குவரத்து வசதி என்பது பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான\n அதேபோல் துறைகளின் கவனிப்பில் இருந்த தொழில்-வர்த்தகம் சார்ந்த பிரிவுகளையெல்லாம் வேறுபடுத��தித் தனித்தனி அரசு நிறுவனங்களாக அமைத்த புத்திசாலித்தனமும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது. உலக வங்கியிடமிருந்து ஒவ்வொரு அரசு நிறுவனமும் தனித்தனியே நீண்ட காலக் கடனாக நிதி உதவி பெற்றுச் செயல்பட இவ்வாறான ஏற்பாடு வழிசெய்தது. இது மாநிலத்தில் தாராளமான பணப் புழக்கத்திற்கு மறைமுகமாக உதவியது. வேலை வாய்ப்பும் பெருகச் செய்தது. நிலத்தடி நீரைப் பெருமளவில் பயன் படுத்தச் செய்து வேளாண்மையை விஸ்தரித்தது மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம்.\nவீரேந்திர பாட்டாலும், ராமகிருஷ்ண ஹெக்டேவும் ராம லக்ஷ்மணராக நிர்வாகம் செய்ததில் நான் பணியாற்றிய கர்நாடகம் சிறப்பாகவே வளர்ச்சிபெற்று வந்தது. முதல்வர், நிதியமைச்சர் இருவருமே அடக்கமானவர்கள், பதவி வகிப்பது மக்களுக்குத் தொண்டு செய்வதற்கே என்று உணர்ந்து செயல்பட்டவர்கள். அந்தச் சமயத்தில் உடுப்பியில் விசுவ ஹிந்து பரிஷத் மிக விரிவாக ஏற்பாடு செய்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் அதுபற்றிச் செய்தி திரட்டி அனுப்ப உடுப்பிக்குச் சென்றேன். மாநாட்டின் மேடையில் ஓர் அரிமாபோல் அமர்ந்திருந்த புருஷோத்தமனைப் பார்த்தேன். விசாரித்தபோது, அவர்தான் குருஜி என்றார்கள். ஒரு மந்திரச் சொல் மாதிரி அது மிக விசையுடன் என்னுள் இறங்கியது. துறவின் தூய்மையும், தொண்டின் தீவிரமும் ஜொலிக்கும் அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் அசாதாரணமானவர் எனப் புரிந்துகொண்டேன். மாநாட்டின் இடைவேளையில், உணவுக்குப் பிறகு அவரைச் சந்தித்துப் பேச அவகாசம் கேட்டேன். மிகுந்த கனிவுடன் சம்மதித்தார்.\nஒரு செய்தியாளானாக அவரை நெருங்கியபோதிலும், அவரது கம்பீரமும், அதே சமயம் அவரது எளிமையான பழகும் தன்மையும், ஆசானிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்கும் ஒரு சீடனைப் போல என்னை மாற்றிவிட்டன. காந்திஜி கொலை தொடங்கிப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விளக்கம் பெற்றேன் என்றாலும், அதிகம் வெளிவராத காஷ்மிர் விவகாரத்தில் அவரது பங்கையும், அவருடைய இயக்கத்தினர் அவரது கட்டளைக்கு இணங்க உயிரைத் துச்சமாகக் கருதி ஆற்றிய துணிகரச் செயல்களையும் பற்றி அவர் வாயிலாகவே கேட்டறிந்த தகவல்களை மட்டும் இங்கு பதிவு செய்தால்\n1947-ல் ஜம்மு--காஷ்மிர் சமஸ்தானத்தை ஆண்டுவந்தவர் ஹரி சிங். இன்று தம் சொந்த ���ாநிலத்திற்கு வெளியே வாழ்ந்துவரும் கரண் சிங்கின் தந்தையார். முஸ்லிம் காஃன்பரன்ஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கிய ஷேக் அப்துல்லா, அதனை நேஷனல் கான்ஃபரன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து அரசியல் செய்துகொண்டிருந்தார். ஹரி சிங்கின் பிரதான அமைச்சராக இருந்தவர் மெஹர் சந்த் மஹாஜன் என்பவர். அந்தக்காலத்தில் ஜம்மு- காஷ்மிருக்கு பாரதத்தின் வழியாகப் போக்கு வரத்து வசதி எதுவும் இல்லை. லாஹூர்தான் அவர்களுக்கு ஆசார வாசல்போலிருந்தது. அந்த லாஹூர், பிரிவினையின் விளைவாகப் பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அது பாகிஸ்தானுக்கு மிகவும் வசதியாகவும் ஹரி சிங்கிற்குச் சங்கடமாகவும் ஆயிற்று. சர்தார் வல்லபாய் பட்டேல் காஷ்மிரை பாரதத்துடன் இணைக்க முற்பட்டபோது இதைக் காரணம் காட்டினார், ஹரி சிங். 'எனது சமஸ்தானம் சுதந்திரமாக இயங்குவதையே விரும்புகிறேன். அவ்வாறு இல்லாமல் பாரதமா, பாகிஸ்தானா என்ற கேள்வி எழுமானால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள பாரதத்துடன் எப்படி இணைவது மேலும் இங்கு அரசியல் என்ற பெயரில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிற ஷேக் அப்துல்லாவுடன் சகோதர பாசத்துடன் பழகும் நேரு பிரதமராக உள்ள பாரதத்துடன் இணைவது அப்துல்லாவின் கொட்டத்தை வேறு அதிகரிக்கச் செய்துவிடுமே மேலும் இங்கு அரசியல் என்ற பெயரில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிற ஷேக் அப்துல்லாவுடன் சகோதர பாசத்துடன் பழகும் நேரு பிரதமராக உள்ள பாரதத்துடன் இணைவது அப்துல்லாவின் கொட்டத்தை வேறு அதிகரிக்கச் செய்துவிடுமே ' என்று தயங்கினார், அரசர் ஹரி சிங். பட்டேல் எவ்வளவு சொல்லியும் மன்னர் இணங்கவில்லை. சமஸ்தானத்தின் பிரதமர் மஹாஜனை அழைத்தார், பட்டேல்.\n'நீங்கள் ஒருவரிடம் தூது செல்ல வேண்டும்; அவர் உங்கள் மன்னரிடம் பேசினால் மன்னர் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்கச் சம்மதித்துவிடுவார் ' என்று மஹாஜனிடம் கூறினார். அப்படி வல்லபாய் பட்டேல் அடையாளங் காட்டிய பெருமகன்தான் குருஜி எனஅனைவராலும் மரியாதையுடனும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட கோல்வல்கர்.\nகுருஜி ஸ்ரீநகர் சென்று மன்னர் ஹரி சிங்கைச் சந்தித்தார்.மன்னருக்குப் பலவாறு அறிவுரைகள் கூறி சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க இணங்க வைத்தார்.\nஇந்த மாபெரும் சரித்திர சாதனையைச் செய்த குருஜி, நான் பலவாறு கேள்விகளால் துளைத்தெடுத்த பிறகுதான் காஷ்மிர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையத் தாமே ஒரு கருவியாக இருந்ததை வெளிப்படுத்தினார். எனது கேள்விகளைப் புன்னகைத்தே தவிர்த்து வந்த குருஜி, இறுதியில் 'நீ விடமாட்டாய் போலிருக்கிறதே ' என்று நகைத்துத் தமது முயற்சியை ஒப்புக்கொண்டார்.\n'குருஜி, நீங்கள் இதனை ஏன் மறைத்து வைக்கவேண்டும் பல விஷயங்கள் இப்படி வெளியே தெரியாமல் போய்விடுவதால்தானே நமது சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப் படாமல் போகிறது பல விஷயங்கள் இப்படி வெளியே தெரியாமல் போய்விடுவதால்தானே நமது சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப் படாமல் போகிறது ' என்று மிகவும் ஆவேசப்பட்டு வினவினேன்.\n'நிகழ்ச்சி நடந்ததாகப் பதிவு ஆகிவிட்டதல்லவா. அது போதாதா யாரால் என்றும் பதிவாவது அவ்வளவு முக்கியமா யாரால் என்றும் பதிவாவது அவ்வளவு முக்கியமா சரித்திரத்தில் முக்கியமாக ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் இருந்தால்தான் முழு விவரங்களையும் தவறாமல் பதிவு செய்வது அவசியம். நாம் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக. மேலும் பொதுவாக எமது இயக்கத்தில் நாங்கள் அவ்வளவாக விளம்பரம் செய்துகொள்ள விரும்புவதில்லை ' என்று சொன்னார் குருஜி.\nஹரி சிங் இணைப்பிற்குச் சம்மதித்த சந்தர்ப்பத்தில்தான் ஜின்னாவும் காஷ்மிரத்தைக் கபளீகரம் செய்ய அடியெடுத்து வைத்தார். அவர் தனது ராணுவ சிப்பாய்களை வனவாசிகள் போல வேடமணியச் செய்து காஷ்மிருக்குள் நுழைக்கப் போவதை உளவறிந்து வந்து முன்கூட்டியே எச்சரித்தவர்கள் குருஜியின் தொண்டர்கள்தாம். அதேபோல் ஸ்ரீ நகரை கபடவேடதாரிகளான பாகிஸ்தான் சிப்பாய்கள் அணுகிவிட்டபோது, அதற்கு முன்னர் இருபத்து நான்கு மணி நேரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று, பாரத ராணுவ வீரர்கள் போதிய எண்ணிக்கையில் வந்து சேரும்வரை நகரைப் பாதுகாத்த இருநூறு இளஞர்கள் குருஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்ட தொண்டர்களாவார்கள். ஸ்ரீநகர், பூஞ்ச், ஜம்மு ஆகிய இடங்களில் மின்னல் வேகத்தில் விமான தளங்களைச் சீரமைத்து பாரத ராணுவம் வந்திறங்கவும், பாகிஸ்தானின் தயவு இன்றி, மக்களுக்குத் தேவையான\nபொருள்கள் சீராகக் கிடைக்கவும் வழி செய்த கண்மணிகளும் குருஜியால் வளர்க்கப்பட்டவர்களே. அதுமட்டுமா, பாரத விமானப்படையினர் தவறுதலாகப் பாகிஸ்தானிய சிப்பாய்களின் துப்பாக்கி க���ண்டுகள் பாயக் கூடிய பகுதியில் வெடிமருந்துப் பெட்டிகளைப் போட்டுவிட்டு கையைப் பிசைந்து\nகொண்டிருந்தபோது, எட்டு இளைஞர்கள் துணிவுடன் பெட்டிகள் இருந்த பகுதிக்குப் பாய்ந்து சென்று அவற்றை மீட்டுவந்தனர். இந்தசாகசச் செயலில் நால்வர் துப்பாக்கி குண்டுபட்டு இறந்தனர். அந்த தீரர்களும் குருஜியின் சீடர்கள்தாம்.\nகாஷ்மிர் மீட்புப் போரில் குருஜியின் சீடர்கள் ஆற்றிய கடமையைக் கண்டு வியந்த ராணுவ அதிகாரி ஒருவர் பிற்பாடு குருஜியிடம் கேட்டார்: 'உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதைப்பற்றறியும் கவலைப் படாமல் இவ்வளவு சாகசம் புரிகிறார்களே, நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் கற்றுக் கொடுக்கிரீர்கள் \nகுருஜி சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம்: 'கபடி1 '\nஇவ்வாறு குருஜியின் தொண்டர்கள் குருதி சிந்திக்\nகொண்டிருந்தபோது நேருவால் காஷ்மிரச் சிங்கம் எனப் பாராட்டப்பட்ட ஷேக் அப்துல்லா என்ன செய்துகொண்டிருந்தார் எனத் தெரிந்துகொள்ள ஆவல் எழுவது இயற்கைதான். அந்தச் சிங்கம் கர்ஜனை செய்தவாறு பாகிஸ்தான் சிப்பாய்கள் மீது பாய்வதற்குப் பதிலாகத் தன் மனைவி, பிள்ளை குட்டிகளுடன் இப்போது மும்பை என அறியப்படுகிற பம்பாயில் போய் பதுங்கிவிட்டது வெடி குண்டுச் சத்தம் கூட எட்டாத தொலைவு வெடி குண்டுச் சத்தம் கூட எட்டாத தொலைவு ஆனால் அதே சிங்கம் துப்பாக்கி ஓசையெல்லம் அடங்கியான பிறகு ஓடோடி வந்து ஆட்சிபீடத்தில் ஏறி அமர்ந்து\nகுருஜியின் வாய்மூலமாகவே அவரது சீடர்களின் வீரஞ்செறிந்த காஷ்மிர் சாகசச் செயல்களைக் கேட்டறிந்தவன் நான். இதுதான் கருவிலே திருவென்பது ஆனால் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்கத் தோன்றலாம். குருஜியிடம் விவரம் கேட்டு நான் பதிவு செய்த செய்தி வெளிவந்த கன்னட, ஆங்கில செய்தித்தாள்கள் என்னிடம் உள்ளன. ஆனால் 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சாதாரண நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் அச்சான அவை எந்த நிலையில் இருக்குமோ தெரியாது. மேலும் எனது ஆவணங்களும் புத்தகங்களும், சென்னையிலும் பெங்களூரிலுமாகச் சிதறிக் கிடக்கின்றன. எனது ஆவணங்கள் உடனடியாகக் கிடைக்கவிடினும் 'காஷ்மிர் ' என கூகிளில் தேடினால் நான் பதிவு செய்திருப்பது அவ்வளவும் உண்மை என்று தெரியவரும். என்ன, சிறிது பொறுமை தேவைப்படும், அவ்வளவுதான். ஏதேனும் ஒரு இடத்தில் விவரங்கள்\nசரி, இதில் ஹிட்லர் எங்கிருந்து வந்தார், கோல்வல்கர் விதந்தேத்தும் விதமாக \nசூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை பேசிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மிரளச் செய்த ஹிட்லரின் ஜெர்மனியை அனைவருமே வியந்து பாராட்டிய காலம் ஒன்று இருந்தது. அது ஹிட்லரின் இன வெறியாட்டம் வெளிவராத காலம். சுபாஷ் பாபு கூட பிரிட்டிஷ் ஆட்சியை விரட்ட ஹிட்லருடன் கை கோத்தவர்தாம். ஹிட்லரின் இனவெறி அப்போது வெளிப்பட்டிருக்கவில்லை. முதலாம் உலகப் போரின் போதே சாகசம் செய்த தேசம் ஜெர்மனி. ஆகையால் தொடக்க காலத்தில் ஹிட்லரைப் பலரும் விதந்தேத்தியதுபோலவே கோல்வல்கரும் விதந்தேத்தியிருந்தாலும் அதில் குறையேதும் காணத் தேவையில்லை. இந்த சமாசாரம் எனக்கு அன்று தெரிந்திருந்தால் இது பற்றியும் அவரிடமே நேரில் கேட்டிருப்பேன்.\nகுருஜி, குருஜி என்று சீடர்கள் கொண்டாடுவது அவர் விலங்கியல் பேராசிரியராகக் காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோதே தொடங்கிவிட்டது. எனவே அவர்\nபொது வாழ்விற்கு வந்த பிறகு வெறும் மரியாதைக்காக இடப்பட்ட பெயர் அது என எண்ணவேண்டாம்.\nவிவரம் தெரிந்த பெரியவர்கள் அனைவரும் குருஜியைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறர்கள். அவற்றையெல்லாம் அடுக்கிகொண்டு போவது சூரியனை அகல் விளக்கால் அடையாளம் காட்டுவதுபோலாகும். எனக்கு எதற்கு அந்த வீண் வேலை \nஇவ்வளவும் சொன்ன பிறகு கோல்வல்கரின் பரம்பரை என எம்மை அடையாளப்படுத்துவது எமக்குப் பெருமை சேர்க்கும் மரியாதையே என்பதில் ஐயமிருக்காது. ஆனால் சிலருக்கு குருஜி, குருஜியின் சீடர்கள் என்றெல்லாம் சொல்கிறேனே யார் அவர், எது அவரது அமைப்பு என்ற ஐயம் எழலாம். அதையும் மறைப்பானேன் \nகுருஜி என லட்சக் கணக்கானோர் இன்றளவும் போற்றும் மாதவ சதாசிவ கோல்வல்கர், அகில பாரதத் தலைவர் என்ற நிலைக்கு ஈடான சர் சங்க சாலக்காக அவர் சார்ந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாருக்குப் பிறகு பொறுப்பேற்றவர். அவர் சார்ந்திருந்த அமைப்புதான், ஆர்.எஸ்.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் என்கிற பேரியக்கம். குருஜியின் வழிகட்டுதலில்தான் அது மாபெரும் சக்தி\nசர்வ தேச வியாபகம் உள்ள திண்ணை இணைய தள இதழில் நான் முன்கூட்டியே திட்டமிடாத நிலையில், அது பற்றி எழுதிப் பெருமை பெற வாய���ப்பளித்த நண்பர் கற்பக விநாயகம் அவர்களை என்றென்றென்றும் என்னால் மறக்கவியலாது\nLocation : இந்திய திருநாடு\nRe: உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை\nLocation : தஞ்சை மாவட்டம்\nஇந்து சமயம் :: பிற கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=5140", "date_download": "2020-01-25T16:30:16Z", "digest": "sha1:2DUVXUNDX7GXD6FWE57W33PMLNHX3G7U", "length": 3353, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8270-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-2641447.html", "date_download": "2020-01-25T16:23:33Z", "digest": "sha1:5I2OTQICUXQE62EOFZKS6P5D5CAUVHPD", "length": 6750, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரூரில் ரூ.70 லட்சத்துக்கு பருத���தி விற்பனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅரூரில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை\nBy அரூர், | Published on : 31st January 2017 09:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூரில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின.\nஅரூர் - சேலம் பிரதான சாலையில், அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இந்த விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.\nஅரூர், கடத்தூர், தீர்த்தமலை, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 2,500-க்கும் அதிகமான பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.\nஇதில் ஆர்.சி.எச். ரக பருத்தி மூட்டை ரூ.6,199 முதல் ரூ.6,459 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி மூட்டை ரூ.7,129 முதல் ரூ.7,289 வரையிலும் ஏலம் போனது.\nஇந்த ஏலத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-807-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-1016827.html", "date_download": "2020-01-25T17:54:58Z", "digest": "sha1:ZQNAWPVOLQYKQVSODYMNEMRTLBGPY66Y", "length": 6552, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலவச மருத்துவ முகாம்: 807 பேருக்கு சிகிச்சை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇலவச மருத்துவ முகாம்: 807 பேருக்கு சிகிச்சை\nBy திருச்செங்கோடு | Published on : 22nd November 2014 03:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனல���ல், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செங்கோடு அருகேயுள்ள சித்தளந்தூரில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகாலை 9 முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. இதில், நோயாளிகளுக்கு இசிஜி, பல், கண் பரிசோதனை செய்யப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. சித்த மருத்துவப் பிரிவு சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதில், 807 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nமுகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குப்புசாமி, சமுதாய சுகாதார செவிலியர் பத்மினி, சுகாதார ஆய்வாளர்கள் மனோகரன், குருசாமி, பவின் அன்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/10133819/1255635/TN-CM-Edappadi-palaniswami-says-will-soon-conduct.vpf", "date_download": "2020-01-25T17:05:38Z", "digest": "sha1:IZYPVVWAHXQVP6HBOKOZ4UJFQYUUWFDZ", "length": 23747, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி || TN CM Edappadi palaniswami says will soon conduct civic polls", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nவேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதாகவே கருதுவதாகவும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதாகவே கருதுவதாகவும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்கு ��ிறந்த 4 புலிக்குட்டி, 3 சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்.\nஅதன்பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி:- வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கு காரணம் என்ன இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்:- ஏற்கனவே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவை நீங்கள் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற்றதாக வும் அதே போல் வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெறு வோம் என்றும் கூறி இருந்தார்.\nஆனால் 8141 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் 6 சட்டமன்ற தொகுதி இருக்கிறது.\nஇதில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. இதை நாங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.\nகேள்வி:- முத்தலாக் மசோதா, காஷ்மீர் பிரச்சனை இரண்டுக்கும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் வேலூர் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு அ.தி.மு.க.வுக்கு விழவில்லை என்று அரசியல் நோக்கர்கள் பேசுகிறார்களே\nபதில்:- தேர்தலில் வாக்குகள் யாருக்கு அளிக்கப்படுகிறது என்பது ரகசியம். யாருக்கும் தெரிவிப்பது கிடையாது. அப்படி இருக்கும் போது சிறுபான்மை மக்கள் வாக்களித்தார்களா பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்களா என எப்படி தெரிய முடியும். பரவலாக பேசுவதற்கு, யூகத்தின் அடிப்படையில் பதில் அளிக்க இயலாது.\nகேள்வி:- சிறுபான்மை மக்களின் வாக்கை பெற ஏதாவது வியூகம் வைத்திருக்கிறீர்களா\nபதில்:- சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களைப் பொறுத்தவரை, ஜாதி, மதம், இனம், மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மாநிலம் தமிழ்நாடு.\nஇன்றைக்கு தமிழகம் தான் அமைதி பூங்காவாக விளங்கி கொண்டு இருக்கிறது. ஆகவே மதத்தின் அடிப்படையிலே, ஜாதியின் அடிப்படையிலே இங்கு அரசியல் செய்வது கிடையாது.\nஅனைத்து தரப்பு மக்களையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்.\nகேள்வி:- இதே நிலை உள்ளாட்சி தேர்தலில் தொடருமா\nபதில்:- உள்ளாட்சி தேர்தல் அறிவித்தவுடன் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதில் கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும்.\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணி நடக்கிறது.\nகாட்டுக்குப்பம் என்ற இடத்தில் 34 பேர் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களை பேரிடர் மீட்பு குழு மூலமாக மீட்டெடுத்து உள்ளோம். அங்கு இன்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்ட 5500 பேர்களை முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளோம். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்கள் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் முழுவதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அமைச்சர் உதயகுமார் அதிகாரிகளுடன் சென்று அங்கு முகாமிட்டு, நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது.\nகேள்வி:- சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கொண்டு வர தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது\nபதில்:- ஆந்திரா முதல்- அமைச்சருடன் தொடர்பு கொண்டு நேரில் மூத்த அமைச்சர்கள் சந்திக்க அனுமதி கேட்டோம். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். உடனே மூத்த அமைச்சர்களை ஆந்திராவுக்கு அனுப்பி வையுங்கள் என்றார்.\nஅதன்படி அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் இருவரும் ஆந்திரா சென்று விஜயவாடாவில் ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான கிருஷ்ணா தண்ணீரை திறந்துவிட கோரிக்கை வைத்தார்கள். அவரும் மனமுவந்து நமது கோரிக்கையை ஏற்று 8 டி.எம்.சி. தண்ணீரை சென்னை மாநகர பொது மக்களுக்கு தருவதாக கூறி திறந்து விட்டுள்ளார்.\nஅந்த தண்ணீர் விரைவாக வரும் என எதிர்பார்க்கிறோம். அந்த தண்ணீர் கிடைக்கும் போது சென்னை மாநகர மக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூடுதலாக வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறேன்.\nமனமுவந்து நாங்கள் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றிய ஆந்திர முதல்- அமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ப��்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nஎசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஊட்டியில் நாளை குடியரசு தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார்\nதிருச்செங்கோடு அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி - டிரைவர் கைது\nபொறையாறு அருகே, மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை - நண்பர் கைது\nஊத்தங்கரையில், பிரபல திருடன் கைது - 14 பவுன் நகைகள் மீட்பு\nஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\nஊத்துக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல் - 6 பேர்கைது\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம்\nசாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/62259-uttarakhand-carcass-of-a-tiger-found-in-jim-corbett-national-park-in-ramnagar.html", "date_download": "2020-01-25T17:09:38Z", "digest": "sha1:YJ47NY6FRBFTM2XXV2Y56EXYNKTAPZYZ", "length": 9345, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தேசிய பூங்காவில் இறந்து கிடந்த புலி | Uttarakhand: Carcass of a tiger found in Jim Corbett National Park in Ramnagar.", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதேசிய பூங்காவில் இறந்து கிடந்த புலி\nஉத்தரகண்ட் மாநிலம், ராம்நகரில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் புலி ஒன்று இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, கோர்பெட் புலிகள் சரணாயலத்தின் இயக்குநர் ராகுல் குமார் கூறும்போது, \" இயற்கையான முறையிலேயே புலி இறந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, புலியின் மரணத்துக்கான சரியான காரணம் தெரியவரும்\" என அவர் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்டாலின் மீது பாஜக இளைஞரணி புகார்\nபிரபல நடிகரின் பண்ணைவீட்டில் தீ விபத்து\nஒடிசா- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணை நிற்கும் : பிரதமர் மோடி\nபாலியல் வழக்கு : பேராசிரியருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாய்க்கு புலி வேஷம் போட்ட விவசாயியின் பலே ஐடியா\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\nஉத்தரகண்ட்: கார் விபத்தில் பாஜக எம்பி காயம்\nஜிம் கோர்பெட் தேசிய பூங்கா\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொட���ரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2019/09/Lankan-family-situation.html", "date_download": "2020-01-25T16:24:54Z", "digest": "sha1:SWCQGVVQS2FLPAYDUP5AQNGMH7LXABBU", "length": 6349, "nlines": 60, "source_domain": "www.yazhnews.com", "title": "நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பம்! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!", "raw_content": "\nHomelocalநாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பம்\nநாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பம்\nஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பத்தின் நாடு கடத்தல் மீதான தடை உத்தரவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவரது பிள்ளைகள் கிறிஸ்துமஸ் தீவில் தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள்.\nபிரியா – நடேசலிங்கம் தம்பதியின் மகளான தாருணிகாவின் மனு மீதான விசாரணைகள் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றது. அதற்கமைய வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி வரை அவர்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த குடும்பத்தில் உள்ள மூவரின் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட போதிலும், தாரூணிகா ஒருபோதும் விசாவிற்கு பரிசீலிக்கப்படவில்லை என்று தமிழ் குடும்பத்தில் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று வாதிட்டனர்.\nகுடிவரவு சட்டத்தின் கீழ், படகில் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் அங்கு இருக்கும்போது விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. எனினும் தாருணிகா ஆஸ்திரேலியாவில் பிறந்தவர், அதற்கமைய அவரது பெற்றோருக்கு அதே விசா அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. குடிவரவு அமைச்சருக்கு இது தொடர்பில் தீர்மானி���்பதற்கான அதிகாரங்கள் உள்ளன.\nஅரசாங்கத்திற்காக செயல்படும் சட்டத்தரணிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர், அரசாங்கம் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களை பரிசீலிக்க அவரது குடும்பத்தினர் மேலதிக கால அவகாசம் கோரியுள்ளனர்.\nநீதிபதி Mஒர்டெcஐ Bரொம்பெர்க் வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைத்தார். குடும்பத்தின் சட்டப் பிரதிநிதிகள் புதிய தகவல்களை மறுஆய்வு செய்ய அனுமதி வழங்கினார். இந்த வழக்கை தொடர அனுமதிப்பது “நீதியின் நலனுக்காக” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகித்து இரு பெண்கள் IDH வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T16:27:25Z", "digest": "sha1:QZUG64GB2VBZ2GB6XDAYAA3V5XCL3W2E", "length": 118906, "nlines": 272, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: யோவான்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nகிறிஸ்தவ தளத்துக்கு பதில்: எலியா யார்..\n8/23/2008 01:57:00 PM எலியா, மறுப்புகள், முரண்பாடுகள், யோவான் 4 comments\nவெட்ட வெளிச்சமாகும் பைபிளின் முரண்பாடுகள்\nமுரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபிளை இறைவேதம் என்று நம்பியதன் விளைவு அதன் தெளிவான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியதும் அதை நடுநிலைக் கண்னோட்டத்தோடு சிந்திக்க மனமில்லாமல், அதற்கு பதில் என்றப் பெயரில் எதையாவது எழுதி தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் திருப்திபடுத்தியாக வேண்டும் என்றக் கட்டாய நிலைக்குத் சில கிறிஸ்தவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதற்கு தற்போது நமக்கு பதில்() என்றப் பெயரில் அவர்கள் எழுதும் பதிவுகளே சாட்சி. நாம் எடுத்துக்காட்டிய ஒரு முரண்பாட்டை சமாளிப்பதற்காக இவர்கள் எத்தனை எத்தனை முரண்பாடுகளை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் பதிவுகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.\nகாரணமின்றி பைபிளோடு திருக்குர்ஆனை இணைத்து, திருக்குர்ஆனில் வரலாற்றுத் பிழைகள் இருப்பதாக ஒரு கிறிஸ்தவர் எழுதியதற்கு அவ��து அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டி தெளிவாக விளக்கமளித்ததுடன், இவர்கள் எந்த பைபிளை - எவருடைய பெயரை வைத்து குர்ஆனில் தவறுகள் இருப்பதாக எழுதினார்களோ அதே பைபிளின் அதே யோவான் ஸ்னானனின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.\nஎங்கேயாவது - எந்தத் தளத்திலாவது நமது கட்டுரைக்கு பதில் கிடைக்குமா என்று தேடி அலைந்தவர்கள், தற்போது ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து ஒருவருக்கு பதிலாக எழுதியிருந்த மழுப்பலான பதிலை மொழி பெயர்த்து ஏகத்துவத்திற்கு பதில் என்று வெளியிட்டுள்ளனர். நாம் முன்பு பைபிளில் உள்ள அறுவருக்கத்தக்க ஆபாசமான வசனங்களை சுட்டிக்காட்டியபோது சம்பந்தமில்லாமல் அவை எல்லாம் உவமையாக சொல்லப்பட்டது என்று சொல்லி சமாளித்து தப்பித்துக்கொண்டது போல், இதையும் ஒரு வகை உவமையாக சொல்லப்பட்டதுதான் என்று சமாளித்து தப்பித்துக்கொள்வார்களோ என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்படி சமாளிப்பதாவது எவ்வளவோ மேல் என்று எண்ணும் அளவுக்கு இவர்களின் இந்த பதில் பதிவு அமைந்துள்ளது என்பது தான் நகைச்சுவையான விஷயம்.\nநமக்கு பதில் என்றப்பெயரில் பதிவு போட்ட கிறிஸ்தவர் சுயமாக பதில் ஏதும் எழுதவில்லை. போகட்டும். மற்றவர் யாராவது இதற்கு பதில் எழுதியிருக்கின்றார்களா என்று தேடியவர், கிடைத்த அந்த மழுப்பலான பதிலை மொழிப்பெயர்த்து வெளியிடும் முன் அந்த மறுப்பு சரியானதுதானா என்று தேடியவர், கிடைத்த அந்த மழுப்பலான பதிலை மொழிப்பெயர்த்து வெளியிடும் முன் அந்த மறுப்பு சரியானதுதானா என்று சற்று படித்துப் பார்த்திருக்க வேண்டாமா என்று சற்று படித்துப் பார்த்திருக்க வேண்டாமா ஏதோ குறுட்டுத்தனமாக எதையாவது எழுதி 'இதுதான் மறுப்பு' என்று போட்டுவிட்டால் அவை எல்லாம் மறுப்புகளாகிவிடுமா ஏதோ குறுட்டுத்தனமாக எதையாவது எழுதி 'இதுதான் மறுப்பு' என்று போட்டுவிட்டால் அவை எல்லாம் மறுப்புகளாகிவிடுமா இப்படி குருட்டுத்தனமாக மறுப்பு என்றப் பெயரில் எதையாவது எழுதுவதால் உங்கள் பைபிளில் முரண்பாடுகள் இருப்பது உறுதி என்பது படிப்பவர்களுக்குத் தெரிந்துவிடாதா இப்படி குருட்டுத்தனமாக மறுப்பு என்றப் பெயரில் எதையாவது எழுதுவதால் உங்கள் பைபிளில் முரண்பாடுகள் இருப்பது உறுதி என்பது படிப்பவர்களுக்குத் த���ரிந்துவிடாதா என்பதை எல்லாம் கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஏகத்துவத்துக்கு பதில் என்றப் பெயரில் வெளியிட்டுள்ளனர். சரி விளக்கத்திற்கு வருவோம்.\nநாம் ஏகத்துவம் தளத்தில் மிகத் தெளிவாகவே பைபிளின் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார் யோவானா என்று பைபிள் ஆதாரங்களை வைத்து கேள்வி எழுப்பியதுடன், இயேசு யோவான் ஸ்னானன் தான் எதிர்ப்பர்க்கப்பட்ட அந்த எலியா என்று சொல்லியிருக்க (பார்க்க மத்தேயு 17:10-13, 11:14) அதற்கு நேர் மாற்றமாக 'நான் எலியா அல்ல' என்று யோவான் மறுத்தார் என்று பைபிள் கூறுகின்றது. (பார்க்க யோவான் 1:19-22) இது பைபிளில் சொல்லப்பட்ட யோவானின் வரலாற்றில் உள்ள தெளிவான முரண்பாடு என்று சில விளக்கங்களுடன் எழுதியிருந்தோம்.\nஇதற்கு அந்த கிறிஸ்தவர் ஒரு விசித்திரமான பதிலை எழுதியிக்கிறார்:\n//அதாவது யோவான் ஸ்நானகன் தான் எலியாவா அல்லது இல்லையா இதற்கு பதில் இல்லை... மற்றும் ஆம் என்பதாகும். அதாவது, நாம் மூன்றாவது சுவிசேஷத்தின் வசனத்தை பார்த்தோமானால், இந்த பிரச்சனை பனியாய் மாயமாய் மறைந்துவிடும்.//\nஅதாவது இயேசு சொன்னதும் சரியாம். யோவான் சொன்னதும் சரியாம். அது தான் 'இல்லை... மற்றும் ஆம் என்பதாகும்' என்பது தான் இவர் சுருக்கமாக சொல்லவரும் பதில். என்ன குழப்பமாக இருக்கின்றது என்று யோசிக்கின்றீர்களா பைபிளை ஒருவர் இறைவேதம் என்று ஏற்றுக்கொண்டால் இது தான் நிலைமை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.\nஒரு வாதத்திற்காக இவரது 'ஆம்' மற்றும் 'இல்லை' என்ற பதிலை எடுத்துக்கொள்வோம். அதையாவது சற்று தெளிவாக குழப்பமில்லாதவகையில் சொன்னாரா என்றால் அதுவும் இல்லை. மாறாக ஒரு முரண்பாட்டைக் களைகின்றேன் என்றப் பெயரில் எத்தனை முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றார் என்று பாருங்கள்.\n//எலியா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிறந்தவர். மற்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், எப்படியென்றால் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தின் படி, அவர் அக்கினி ரதம் மூலமாக் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுபடியும் வருவார் (மல்கியா அதிகாரம் 4).//\nஇயேசு மிகத் தெளிவாகவே எலியா என்பவர் தனக்கு முந்தி வரவேண்டும், அது போல் அவர் (தனது முதல் வருகையின் போதே) வந்தாயிற்று என்று சொல்கின்றார். முதலில் பைபிளில் அவர் சொல்லியுள்ளதை நன்ற���க கவனியுங்கள் :\nஅப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)\nஇங்கு இயேசு சொல்லியுள்ள வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் :\nஎலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று\nஅவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்.\nநமக்கு மறுப்பெழுதிய கிறிஸ்தவர் சொல்வது போல் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்றால், ஏன் இயேசுவிடம் அவரது சீடர்கள் 'உங்களுக்கு முன்பே எலியா வந்தாக வேண்டுமா என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று பதில் அளித்ததுடன், எலியா வந்தாயிற்று (That Elias is come already) என்றும் அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்கு செய்தார்கள் என்றும் இறந்த கால வினையில் சொல்லவேண்டும் என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று பதில் அளித்ததுடன், எலியா வந்தாயிற்று (That Elias is come already) என்றும் அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்கு செய்தார்கள் என்றும் இறந்த கால வினையில் சொல்லவேண்டும் சற்று சிந்திக்க வேண்டாமா ஆங்கிலத்தில் வரும் 'already' என்ற வார்த்தை உங்களின் பார்வையில் ஒரு வேலை எதிர்காலத்தைக் குறிக்குமோ இயேசுவுக்கு முந்தியே எலியா என்பவர் வந்துவிட்டார் என்று சொன்னதோடு அவரை துன்புறுத்தி வேதனை செய்தார்கள், என்றும் அவர் தான் யோவான் என்றும் சொல்கின்றார். அப்படி இருக்க இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்று நீங்கள் சொல்வது முரண்பாடாக தெரியவில்லையா\nஅடுத்து, 'இது போல் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார்' என்று இயேசு தன்னைப் பற்றி எதிர்கால வினையுடன் சொல்கின்றார். இந்த எதிர்காலத்தில் நடக்க இருக்கும் வார்த்தையும் இறந்த காலத்தில் 'எலியா வந்து விட்டதாக' சொன்ன ��ார்த்தையும் எப்படி சரிசமமாகும்\nஅது மட்டுமல்ல இந்த எதிர்ப்பார்க்கப்பட்ட எலியா யோவான் தான் என்று இயேசு மிகத்தெளிவாக மற்றொரு வசனத்தில் சொல்கின்றார்:\n'நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் (மத்தேயு 11:14)\n'வருகிறவனாகிய எலியா இவன் தான்' என்றால் என்ன அர்த்தம் வந்துவிட்டான் என்று தானே அர்த்தம்\nஎதிர்ப்பார்க்கப்பட்ட எலியா யோவான் தான் என்றும் இதற்கு மேல் வேறு ஒருமுறை எலியா வரமுடியாது என்றக் கருத்திலும் இந்த வசனத்தில் இயேசு சொல்லியிருக்க, அவரின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்று சொல்வது எப்படி சரியாகும்\nஇந்த வசனத்தை WBTC பைபிளின் தமிழ் மொழிப்பெயர்ப்பில் இன்னும் தெளிவாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:\nஎல்லா தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமானமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்க தரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால் யோவானே எலியா என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமானமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் என்று சொல்கின்றன. என் பேச்சைக் கேட்பவர்களே கவனியுங்கள். (மத்தேயு 11:13-15)\nஇந்த வசனங்களை நன்றாக கவனிக்க வேண்டும். இயேசு சொல்கின்றார்: முன்னறிவிப்புகளெல்லாம் யோவானின் வருகை வரைக்கும் என்றும் நியாயப்பிரமானத்திலும் தீர்க்கதரிசிகளாலும் எதிர்காலத்தில் வருவார் என்று சொல்லப்பட்ட எலியா என்பவர் இந்த யோவானே என்றும் கூறுகின்றார். இதில் சொல்லப்பட்ட வார்த்தைகளை நன்றாக கவனிக்க வேண்டும். 'யோவானின் வருகை வரைக்கும்' என்றால் யோவான் எப்பொழுது வந்தாரோ அது வரைக்கும் என்று தான் அர்த்தம். யோவான் எப்பொழுது வந்தார் இனிமேல் நடக்க இருப்பதாக சொல்லப்படும் ( இனிமேல் நடக்க இருப்பதாக சொல்லப்படும் () இயேசுவின் இரண்டாம் வருகையின் போதா அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த அவரின் முதல் வருகையின் போதா) இயேசுவின் இரண்டாம் வருகையின் போதா அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த அவரின் முதல் வருகையின் போதா இந்த கிறிஸ்தவர் சொல்லும் மறுப்பு எப்படி இருக்கின்றது என்றால் 'நாளைக்கு நான் சாப்பிட்டேன், நேற்று நான் ஊருக்கு போக இருக்கின்றேன்' என்று சிலர் உளறுவார்களே அது போலல்லவா இருக்கின்றது.\nஅடுத்து 'நீங்கள் நம்பினால் யோவானே எலியா என்பதையும் நம்புவீர்கள்' என்றும் இயேசு சொல்கின்றார். அப்படி இருக்கையில் இந்த வசனத்தில் சொல்லப்பட்ட கருத்திற்கு மாற்றமாக, யோவானுக்குப் பிறகு (பைபிளின் படி) பல ஆயிரம் வருடங்கள் கழித்து இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்பது எப்படி சரியாகும் இந்த வசனங்களில் வரும் யோவான் வரைக்கும் என்ற கருத்திற்கு உங்கள் கருத்து முரண்படுகிறதா இல்லையா இந்த வசனங்களில் வரும் யோவான் வரைக்கும் என்ற கருத்திற்கு உங்கள் கருத்து முரண்படுகிறதா இல்லையா இப்படி நீங்கள் மாற்றிச் சொல்லுவதால் 'என் பேச்சைக் கேட்பவர்களே கவனியுங்கள்' என்று இயேசு சொன்னதற்கு மாற்றமாக எழுதுகின்றீர்கள் என்பது விளங்குகின்றதல்லவா இப்படி நீங்கள் மாற்றிச் சொல்லுவதால் 'என் பேச்சைக் கேட்பவர்களே கவனியுங்கள்' என்று இயேசு சொன்னதற்கு மாற்றமாக எழுதுகின்றீர்கள் என்பது விளங்குகின்றதல்லவா இது தான் கிறிஸ்தவர்களின் நிலை.\nஅடுத்து இயேசுவின் இரண்டாம் வருகையின் போதுதான் எலியா வருவார் என்று மல்கியா அதிகாரத்தை வைத்து இந்த கிறிஸ்தவர் எழுதுகின்றார். இந்த மல்கியா அதிகாரத்தை வைத்து 'எலியா தனது இரண்டாவது வருகையின் போதுதான் வருவார்' என்று இயேசு எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மாறாக 'எலியா வந்துவிட்டார்' என்றும் 'எலியா வருவதெல்லாம் யோவான் வரைக்கும் தான் அதற்குள்ளே வந்துவிடுவார், அந்த எலியாதான் யோவான்' என்றும் சொல்கின்றார். இதை வைத்து பார்த்தால் இயேசுவின் வார்த்தைகள் மல்கியாவின் 4 அதிகாரத்தில் உள்ள வசனங்களுக்கு முரண்பாடாகவே அமையும். இது முரண்பாடு இல்லை என்று சமாளிப்பதாக இருந்தால் ஒன்று மட்டுமே வழி. அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசுவின் முதல் வருகையையே இரண்டாம் வருகையாக கணக்கிட வேண்டும். அப்படியே இந்த முரண்பாட்டைக் களைவதற்காக அவரின் முதல் வருகையை இரண்டாம் வருகை என்று எடுத்துக்கொண்டால், அவரின் முதல் வருகை பற்றி வரும் வசனங்களும் இரண்டாம் வருகை பற்றிய வசனங்களும் மற்றுமொரு முரண்பாட்டைக் கொண்டுவரும். எனவே ஒரு வசனத்தின் முரண்பாட்டை களைய நினைத்தால் மற்றொரு வசனம் குறுக்கே நின்று முரண்பாட்டை ஏற்படுத்தும். மொத்த பை���ிளுக்கும் இது தான் நிலைமை என்பதை கவனத்தில் கொண்டு சிந்தியுங்கள் கறிஸ்தவர்களே\n// இரண்டாவதாக, தேவதூதன் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் நாம் காணலாம்: 'அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - He will go on before the Lord, in the spirit and power of Elijah\". எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார் என்று இயேசுவிற்குத் (யோவானுக்கு உறவினர்) தெரியும்.//\nஅதாவது, எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் (லூக்கா 1:17) என்று யோவான் ஸ்னானனைக் குறித்து தேவதூதன் முன்னறிவிப்புச் செய்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே எடுத்துக் காட்டுகின்றார். அடுத்த வரியிலேயே 'எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார்' என்று அந்த பைபிள் வசனத்திற்கே மாற்றமாக தனது சுயகருத்தை திணிக்கின்றார். ஆனால், உன்மையில் அந்த லூக்கா வசனத்தில் எலியாவின் ஆவியும், பலமும் என்று எலியாவுடைய ஆவியைப் பற்றி தெளிவாக சொல்லியிருக்க, அந்த வசனத்திற்கு மாற்றமாக அடுத்த வரியிலேயே 'எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவி' என்று மாற்றி சொல்லும் துணிவு எப்படி இவருக்கு வந்தது 'ஏற்ற ஒரு ஆவி' என்றால் வேறொரு ஆவி என்றல்லவா அர்த்தம். ஆனால் லூக்கா 1:17ல் எலியாவின் ஆவி என்றல்லவா சொல்லப்பட்டுள்ளது 'ஏற்ற ஒரு ஆவி' என்றால் வேறொரு ஆவி என்றல்லவா அர்த்தம். ஆனால் லூக்கா 1:17ல் எலியாவின் ஆவி என்றல்லவா சொல்லப்பட்டுள்ளது இப்படி இவர்கள் மாற்றிக்கூற காரணம் என்ன இப்படி இவர்கள் மாற்றிக்கூற காரணம் என்ன எப்படியாவது சமாளித்து இந்த முரண்பாட்டை களைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தானே எப்படியாவது சமாளித்து இந்த முரண்பாட்டை களைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தானே நாம் கேட்கின்றோம் எலியாவின் ஆவியா அல்லது எலியாவின் பலத்திற்கு ஏற்ற வேறு ஒரு ஆவியா நாம் கேட்கின்றோம் எலியாவின் ஆவியா அல்லது எலியாவின் பலத்திற்கு ஏற்ற வேறு ஒரு ஆவியா இதன் மூலம் இவரை சாத்தானின் ஆவி ஆட்டிப்படைக்கின்றது என்று மட்டும் புரிகின்றதல்லவா\n//ஆனால், யோவான் ஒரு எழுத்தின் படியாக, சரீரத்தின் படியாக எலியா இல்லை (But John was not literally Elijah). //\nஎழுத்த���ன் படியாக என்றோ அல்லது சரீரத்தின் படியாக என்றோ எங்கே பைபிளில் சொல்லப்பட்டுள்ளது மொத்தத்தில் பைபிளில் எலியா வருவார் என்றும் அவர் வந்துவிட்டார் என்றும் இயேசு மிகத்தெளிவாக தெரிவித்து இருக்க அவருக்கு மாற்றமாக - எழுத்து, சரீரம் என்று மாறுபட்டு சொல்லும் துணிவு உங்களுக்கு எப்படி வருகின்றது மொத்தத்தில் பைபிளில் எலியா வருவார் என்றும் அவர் வந்துவிட்டார் என்றும் இயேசு மிகத்தெளிவாக தெரிவித்து இருக்க அவருக்கு மாற்றமாக - எழுத்து, சரீரம் என்று மாறுபட்டு சொல்லும் துணிவு உங்களுக்கு எப்படி வருகின்றது இது தான் நீங்கள் இயேசுவை மதிக்கும் லட்சனமோ\n//பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா செய்த அந்த மகிமையான ஊழியத்திற்கு ஏற்ற ஒரு ஊழியம் மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டும் என்பதை இது குறிக்கிறது, மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்படும். யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்க்கு ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது. இப்போழுது உங்களுக்கு புரிந்ததா இயேசு தன் சீடர்களிடம் எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்றுச் சொன்னது, எலியா மறுபடியும் சரீர பிரகாரமாக வந்தார் என்பதைக் குறிக்காது,அதற்கு பதிலாக எலியாவின் பலத்துடன், ஆவியுடன் ஒரு ஊழியத்தை யோவான் செய்துள்ளார் என்பதையே குறிக்கும்.//\nஇந்த இடத்தில் இவர் சொல்வது போல் யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்கு ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது' என்று ஒரு தவறான தகவலைத் தருகின்றார்.\nஇவர் சொல்வது போல் யோவானால் 'வகை செய்யப்பட்டது' என்றால் அதற்கு ஏற்றார் போல் 'முந்தி வரவேண்டிய எலியா நான் தான்' என்றோ அல்லது 'எலியாவுடைய ஆவியின் பலத்தைக் கொண்டு உங்களிடம் வந்துள்ளேன்' என்றோ ஒத்துக்கொண்டிருக்க வேண்டியது தானே அக்கால மக்கள் கிறிஸ்துவுக்கு முன்பாக எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதையே இயேசுவின் சீடர்கள் இயேசு���ிடம் கேள்வியாகவே வைக்கின்றனர் (மத்தேயு 17:10-13) அதை இயேசுவும் ஒத்துக்கொண்டு 'எலியா வந்தாயிற்று' என்றும் சொல்கின்றார். ஆனால் இயேசுவால் எலியா என்று சொன்ன யோவான் 'நான் எந்த வகையிலும் எலியாவுடம் சம்பந்தப்பட்டவன் இல்லை' என்று மறுக்கின்றார். இப்படி 'நான் எலியா இல்லை' என்று மறுத்தால் இன்னும் எலியா வரவில்லையோ என்று மக்கள் தவறாக எண்ணுவதுடன் இயேசுவையும் ஏற்க நியாயமான தடையும் இந்த யோவானால் தான் ஏற்படுகின்றது. யோவான் 'நான் தான் எலியா' என்று ஒத்துக்கொண்டிருந்தால் இவர் சொல்வது போல் 'முதல் வருகைக்கு ஆயத்தப்படுத்தவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்யப்பட்டது' என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவர் சொல்வது போல் நடக்க வில்லையே\nஅது மட்டுமல்ல, இவர் சொல்வது போல் 'யோவான் வகை செய்தார்' என்றால் இயேசுவை அந்த கால மக்கள் ஏராளமானோர் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே ஆனால் குறிப்பிட்ட சிலரே தவிர பெரும்பாலோர் அவரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி, அவரின் 12 சீடர்களில் ஒருவனே அவரைக் காட்டி கொடுத்ததோடு, அக்கால மக்களாலும் அவர் துன்புறுத்தப்பட்டு கொள்ளப்பட்டதாக பைபிள் சொல்கின்றது. இப்படி இருக்க எப்படி யோவானின் வருகை 'வகை செய்தது' என்பது சரியாகும்\nஎனவே, நீங்கள் எந்தவகையில் பைபிளின் முரண்பாடுகளுக்கு மறுப்பு என்று பதில் எழுதினாலும் அவை அத்தனையும் வேறு ஒரு வகையில் முரண்பாட்டை கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்துமே யொழிய தீர்வைத்தராது நன்பர்களே\nஇந்த இடத்தில் நாம் ஏகத்துவம் தளத்தில் எழுதியதை மீண்டும் ஒருமுறை பதிவுசெய்கின்றோம்:\nஎதிர்ப்பார்க்கப்ட்ட எலியா தனது முதல் வருகையின் போதே வந்தாயிற்று, அவர் தான் யோவான் என்று இயேசு சொன்னார்:\nஅப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழு���ு அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)\nநீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)\nஆனால் இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவானோ 'நான் எலியா இல்லை' என்று மறுக்கின்றார்:\nஎருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார் நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)\nஇந்த வசனத்தில் நீ கிறிஸ்துவா என்று கேட்டதற்கு 'நான் அல்ல' என்று பதில் அளித்த அந்த யோவான் தான், நான் எலியாவும் அல்ல என்று பதில் அளிக்கின்றார். எந்த அளவுககு என்றால், நான் எப்படி எதிர்ப்பார்க்கப்பட்ட கிறிஸ்து அல்லவோ அதே போல் நான் எதிர்ப்பார்க்கப்பட்ட எலியாவும் அல்ல என்று மிகத்தெளிவாக அவரே மறுக்கின்றார். இந்த முரண்பாட்டிற்கு எத்தனை மூன்றாவது புத்தகத்தை எடுத்தாலும் மேலும் மேலும் முரண்பாட்டைத்தான் கொண்டுவருமே யொழிய இந்த முரண்பாட்டைக் களைய எந்த ஒரு தீர்வும் கிடைக்காது என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றோம்.\nஅடுத்து மற்றொரு இடத்தில் இயேசு தான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பது போல் எழுதியுள்ளார். இவர் பைபிளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளைப் பற்றித்தான் தெரிந்துள்ளாரே யொழியை பைபிளை சரியாக படிப்பதில்லை என்பது மட்டும் இந்த கருத்தின் மூலம் தெரிகின்றது. விரைவில் மிக விளக்கமாக இயேசு இறைவனா மற்றும் திரித்துவக் கோட்பாடு சரியானதா மற்றும் திரித்துவக் கோட்பாடு சரியானதா என்பது பற்றிய கட்டுரைகள் நமது தளத்தில் வர இருக்கின்றது இறைவன் நாடினால்.\n(இவர் காட்டும் மல்கியா வசனங்கள் சம்பந்தமாக இன்னும் ஏறாளமான முரண்பாடுகள் பைபிளில் இருக்கின்றது. கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம். தேவை ஏற்படின் பின்னர் விளக்குவோம் இறைவன் நாடினால்...)\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\n.இஸ்லாம் ���ற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nபைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்\n8/15/2008 11:01:00 AM குர்ஆன், பைபிள், மறுப்புகள், முரண்பாடுகள், யோவான் 5 comments\nஇஸ்லாத்தின் மீது எப்படியேனும் குற்றம் சுமத்தி அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீது ஒரு தவறான கண்னோட்டத்தை உருவாக்கிடவேண்டும் என்ற தவறான எண்ணங்களுடன் தற்போது இணையங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் குர்ஆனில் வரலாற்றுத் தவறுகளை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதன்மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் இல்லை என்று நிரூபனம் ஆகிவிட்டதாகவும் ஒரு அபார கண்டுபிடிப்பை () கண்டுபிடித்துவிட்டது போல் சமீபத்தில் தங்கள் வலைத்தளங்களில் எழுதியிருந்தனர்.\nஅதாவது, திருக்குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுகின்றது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் குர்ஆன் கூறும் பொழுது,\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (அல்குர்ஆன்:19:7)\nமேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் கூறுகிறான். இந்த யஹ்யா (அலை) அவர்களை பைபிள் யோவான் ஸ்னானன் (John the Baptist) என்று வேறு ஒரு பெயரில் அழைக்கிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படப்படாத) பைபிளில் மட்டும் சொல்லப்பட்டுள்ள இந்த யோவான் ஸ்னானன் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே யஹ்யா என்ற பெயரின் சிறப்பு குறித்து குர்ஆன் கூறுவது ஒரு தவறான வரலாற்று பிழை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதும் இவர்களின் குற்றச்சாட்டு.\nஇவர்களின் இந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டிற்கு எமது சகோதரர்களால் மிகத் தெளிவாக பதில் எழுதப்பட்டுள்ளது. பார்க்க :\nகுர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் - சகோ. தேங்கை முனீப்\nயஹ்யாவும், யோவ���னும் ஒரே பெயரா\nஎன்றாலும், இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலை பதிவு செய்ய விரும்புகின்றோம். அதாவது, இன்றைய பைபிளில் உள்ள எல்லா கருத்துக்களையும் எல்லா வரலாற்றுத் தகவல்களையும், அப்படியே குர்ஆன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், பல இடங்களில் குர்ஆன் பைபிளுக்கு மாற்றமான தகவல்களைக் சொல்கின்றது எனபதையும் இன்றைய முஸ்லிம்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி இருவருமே ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு உன்மை.\nஇதில் முஸ்லீம்கள் குர்ஆனுக்கு மாற்றமான பல தகவல்களைக் கொண்ட பைபிளை முற்றிலுமாக நிராகரிப்பதற்குக் காரணம் அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய :\nஒன்றுக்கொன்று நேர் முரணான வசனங்கள்\nஅறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களைக் கொண்ட வசனங்கள்\nஓரிறைக் கொள்கைக்கு வேட்டுவைக்கும் கருத்துக்கள்\nவரலாற்று தகவல்களுக்கு முரணான வசனங்கள்\nநிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு நேர் எதிரான கருத்துக்கள்\nபலராலும் தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்ட இடைச் சொருகள்கள்\nஇன்றைய பைபிளின் பல புத்தகங்களுக்கு யார் ஆசிரியர் அவர்கள் எந்த காலத்தில் எழுதினார்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை என்று பைபிளில் அறிஞர்களே ஒத்துக்கொள்ளும் உன்மை\nஎன்பன போன்ற பலவீனங்களை அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு அத்தனை விதமான குறைபாடுகளையும் ஒருங்கே கொண்டிருக்கக்கூடியதாக இன்றைய பைபிள் அமைந்துள்ளது என்பதே\nஇப்படிப்பட்ட அனைத்து வகையான குறைபாடுகளை உடைய பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரை வைத்து, அதை குர்ஆனோடு சம்பந்தப்படுத்தி, குர்ஆனில் வரலாற்று பிழை உள்ளது என்று இவர்கள் சொல்வது எப்படி சரியாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nதற்போது இந்த 'யஹ்யா' என்ற பெயர் சம்பந்தமான இவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டச்சாட்டைப் பொருத்தவரையில், யஹ்யா (அலை) அவர்களுக்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயர்தான் முன்பு பலருக்கு இருந்ததாக கூறுகின்றார்களே யொழிய 'யஹ்யா' என்ற பெயரில் அதற்கு முன் யாரும் வாழ்ந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை, நிரூபிக்கவும் முடியாது. காரணம் இறைவன் அந்த 'யஹ்யா' என்றப் பெயர்கொண்டவரைத்தான் இதற்கு முன் ஏற்படுத்தவில்லை என்கிறான்.\nஅடுத்து இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய இந்த '��ஹ்யா' சம்பந்தமான குர்ஆன் வசனம், திருக்குர்ஆனில் வேறு ஒரு இடத்தில் உள்ள வசனத்திற்கு முரண்படுகின்றது என்று சொன்னால் அதை நியாயமானது எனலாம். அல்லது, பைபிளில் குறிப்பிடப்படாத குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்ட 'யஹ்யா' என்ற சிறப்புப் பெயர் இதற்கு முன் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது என்ற ஒரு வரலாற்று ஆதாரத்தையேனும் எடுத்துக் காட்டினால் அதையேனும் நியாயமானது எனலாம். மாறாக குர்ஆனில் யஹ்யா என்று ஒரு பெயர் குறிப்பிடப்பட்டு அந்த பெயரைக் கொண்ட (இறைத்தூதரான)வர் இதற்கு முன் இருந்ததில்லை என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்க, அதற்கு மாற்றமாக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள) வேறு ஒரு பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை வைத்து இந்த யோவான் என்றப் பெயர் முன்பே பலருக்கு இருக்கின்றது என்று சொல்வது எப்படி சரியாகும் அதுவும் முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபில் குறிப்பிடக்கூடிய பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரும், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள யஹ்யா என்றப் பெயரும் முற்றிலும் மாறுபட்ட பொருளுடையதாக இருக்க இரண்டும் எப்படி ஒரே பெயராகும்\nநாம் இப்பொழுதும் சொல்லுகின்றோம், குழப்பங்கள் நிறைந்த பைபிளில் குறிப்பிடப்படும் பெயரான யோவான் ஸ்னானன் என்றப் பெயரை விட்டுவிட்டுங்கள். குர்ஆனில் உள்ள சிறப்புப் பெயர் என்று குறிப்பிடப்படும் 'யஹ்யா' என்றப் பெயரை அவருக்கு முன் வாழ்ந்தவர்கள் யாருக்காவது (குறிப்பாக எந்த இறைத்தூதருக்காவது) இருக்கின்றது நிரூபித்து விட்டு குர்ஆனை பொய்ப்படுத்தி விட்டோம் என்று வாதியுங்கள். அதை விடுத்து ஏதோ ஆய்வு என்றப்பெயரில் சம்பந்தமில்லாமல் குழப்பங்கள் நிறைந்த பைபிளை குர்ஆனுடன் இணைத்து உளறிக்கொண்டிருப்பது அறிவுடமையாகாது.\nஅடுத்து இவர்கள் எந்த யஹ்யா (அலை) சம்பந்தமான வசனத்திற்காக பைபிளை ஆதாரமாக வைத்து திருக்குர்ஆனில் தவறு இருப்பதாக குற்றம் சாட்டினார்களோ, அதே பைபிளில் அவர்கள் எடுத்துக்காட்டும் யோவான் ஸ்னானன் சம்பந்தமாக உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் பாருங்கள் :\nஇயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்கி���து.\nஅப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)\nநீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)\nவாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர்தான் யோவான் என்று இயேசுவே சுறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கின்றது.\nஎருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார் நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)\nஇங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் நன்கு கவனிக்கவேண்டும். அதாவது, தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்கு சான்றாக 'யோவான்தான் எலியா' என்று இயேசு கூறுகின்றார். இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவான் 'நான் எலியா அல்ல' என்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட() புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.\nஇயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் ஏன் அதை மறுக்கிறார் எலியா ஏன் வரவேண்டும் என்றால் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும்போது அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டு��் என்பதற்காகத்தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.\nயோவான்ஸ்னானன் தான் எலியா என்பதற்கு அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால் அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும் அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கின்றார்.\nயோவான் கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் யோவான் பற்றி 'அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவரானார்' (யோவான் 1:30) என்றும் 'ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை' (மத்தேயு 11:11) என்றும் யேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார் ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களிலேயே சிறந்தவரும் இயேசுவைவிடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்குமூலத்திலிருந்தே அறிகிறோம்.\nயோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.\nகிறிஸ்தவர்களால் யோவானையும் பெய்யரென்றும் கூற முடியாது. இயேசுவையும் பொய்யரென்று கூற முடியாது. அவர்வாறு கூறினால் கிறிஸ்தவமே ஆட்டம் கண்டு விடும். கிஸ்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.\nஇந்த முரண்பட்ட இரண்டில் எது உன்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.\nஎனவே இது போன்ற ஏராளமான முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தங்கள் பைபிளிலேயே வைத்துக்கொண்டு, அதுவும் நீங்கள் எந்த யோவானின் பெயரை வைத்து குர்ஆனின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்க பைபிளை ஆதராமாக எடுத்தீர்களோ அதே பைபிளிலேயே - அதே யோவானின் வரலாற்றிலேயே - இது போன்ற முரண்பாடுகளை வைத்துக்கொண்டு, குர்ஆனில் தவறு இருக்கின்றது என்று எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகுர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்\nவராலாற்றுச் செய்திகளில் குர்ஆனும் பைபிளும் சில இடங்களில் ஒரே தகவல்களைத் தந்தாலும் பல இடங்களிலும் முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மாறுபாடுகள் குர்ஆனை பைபிளிலிருந்து பிரித்துக் காட்டி அதன் பரிசுத்த தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. அகிலங்களின் இறைவனால் இது இறக்கப்பட்டது என்ற குறிப்பு குர்ஆனில் உள்ளது. பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது என்ற குறிப்பு பைபிளிலும் உள்ளது. இந்த இரண்டு அடிப்படைகளை வைத்து ஆராயும்போது குர்ஆன் பைபிள் இதில் எது உண்மையான இறைவேதம் என்பதைத் தெளிவு பட விளங்க இயலும்.\nபைபிள் இறைவேதமல்ல என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் பைபிளிலிருந்தே விவரித்துக் காட்டிய போது அதற்கு மறுப்பளிக்க இயலாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த மிஷினரிகளுக்கு ஆறுதலாக குர்ஆனை விமர்சிக்கும் ஒரு இணைய தளம் கிடைத்தது. இவர்களைப் போன்றே சர்வதேச அறிஞர்களால் பைபிள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க இயலாத கிறித்தவ மிஷினரிகளின் மூளையில் உதித்த தந்திரத்தின் வெளிப்பாடே குர்ஆனின் மீதான குற்றச்சாட்டுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மகத்தான அற்புதம் இவர்கள் எந்தெந்த வசனங்களைக் குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களோ அந்த வசனங்கள் குர்ஆனின் மகத்துவத்தைப் பறை சாற்றுவதாகவும் அது இறைவேதம் என்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது. குர்ஆனை விமர்சித்தால் முஸ்லிம்கள் அதற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள் பைபிளை விமர்சிக்க மாட்டார்கள் என்ற இவர்களின் சர்வதேச தந்திரத்தை நடைமுறைப் படுத்தி வருகிறார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவனது மகத்தான பேரொளிக்கு முன்னால் இவர்கள் வைக்கும் புரட்டு வாதங்கள் எரிந்து சாம்பலாகி விடும் என்பது நிச்சயம்\nகுர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்க��ப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் கூறும் வசனம்.\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' ( (19:7)\nமேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த யஹ்யாவை பைபிள் யோவான் என்று கூறுகிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படாத) இந்த யோவான் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது. எனவே இது குர்ஆனில் உள்ள ஒரு வரலாற்றுப் பிழை. இதுவே மிஷினரிகளின் குற்றச் சாட்டு.\n1. பைபிள் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குர்ஆனை ஆராய வேண்டுமெனில் முதலில் பைபிளின் புனிதத் தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். பைபிளில் ஏராளமான வரலாற்று முரண்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் புரோகிதர்கள் தங்கள் விருப்பப்படி எழுதியதால் அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களும் முரண்பாடுகளும் மலிந்துள்ளன என்று நாம் கூறி வருகிறோம். இந்நிலையில் முதலில் பைபிளின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்காமல் பைபிளை அடிப்படையாகக் கொண்டு குர்ஆன் கூறும் தகவலை உரசிப் பார்த்தல் என்ற அடிப்படையே தவறாகும்.\n2. குர்ஆனில் ஜாண் என்றோ யோவான் என்றோ யோஹனான் என்றோ ஒரு பெயர் இல்லை, யஹ்யா என்பதும் யோவான் (அல்லது ஜாண் அல்லது யோஹனான்) என்பதும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருள்களைக் கொண்ட இரண்டு பெயர்கள் என்று ஒரே வரியில் உள்ள மறுப்பே இதற்குப் போதுமானது. இருப்பினும் இவர்களில் சிலரையேனும் சிந்திக்க வைக்கக் கூடும் என்பதால் இது பற்றிய ஒரு விசாலமான ஆய்வு இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.\nஇந்த ஆய்வில் முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது குர்ஆனில் உள்ள யஹ்யா என்ற பெயரும் பைபிளில் உள்ள யோவான் என்ற பெயரும் ஒன்றுதானா\nமேற்கண்ட வசனத்திற்கு சில ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் யஹ்யா என்ற இடத்தில் ஜாண் என்று நோரடியாகவும் சிலர் அடைப்புக் குறிக்குள்ளும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை கிறித்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியிருக்கலாம். தமிழ் தர்ஜமாக்களில் எங்கேனும் யோவான் என்று உள்ளதா என்று துளாவியவர்களுக்கு கிடைத்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் யஹ்யா என்றே உள்ளது. மேலும் ஜலாலைன் தஃப்ஸீர் என்று இவர்கள் மேற்கோள் காட்டியதின் அரபிப் பதிப்பில் யோவான் என்ற பதமே இல்லை. மாறாக யஹ்யா என்றே உள்ளது.\nஎது எவ்வாறாயினும் குர்ஆனில் சில மொழி பெயர்ப்பாளர்கள் ஜாண் என்று குறிப்பிட்ட பெயரும் குர்ஆனில் காணப்படும் யஹ்யா என்ற பெயரும் முற்றிலும் வேறுபட்ட பொருள் உடைய இரண்டு பெயர்களாகும்.\nயஹ்யா - யோவான் இரண்டும் ஒன்றா\nகுர்ஆனில் இதற்கு முன்பு இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது யஹ்யா என்ற பெயராகும். யஹ்யா என்பதும் யோவான் என்பதும் ஒரே பதம் என்று தவறாகக் கருதிய சில மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் மொழி பெயர்ப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் யோவான் என்ற பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்பதாக இருந்தால் அரபு மொழியில் உள்ள பைபிளிலும் இதே பெயர் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். (இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற பதமே அரபி பைபிளில் உள்ளது என்பதை முன்பு விளக்கியிருந்தோம்). அரபி பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:\nமேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள யஹ்யாவும் பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ள யோவானும் ஒன்றல்ல என்பதை விளங்ககிக் கொண்டோம்.\nயோவான் (யோஹனான்) என்பது ஹீப்ரு வார்த்தை. யஹ்யா என்பது அரபிப் பதம். யோவான் என்ற ஹீப்ரு பதம். யோவான் என்ற ஹீப்ரு பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்றிருப்பின் இரண்டினதும் பொருள் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா யோவான் (யோஹனான்) என்ற ஹீப்ரு பதத்தின் பொருள் யெஹோவாவின் கிருபை அல்லது யெஹோவாவின் இரக்கம் என்பதாகும். அதாவது இரண்டு வார்த்தைகளை உடைய ஒரு வாக்கியம். யூ + ஹனான் = யூஹனான். யூ என்பது யெஹோவாவையும் ஹனான் என்பது கிருபையையும் குறிக்கும். ஹன்னான் என்ற ஹீப்ரு பதம் இரக்கம், கிருபை என்ற பொருளை ஹனான் என்ற அரமாயிக் மூலத்திலிருந்து உருவான பதமாகும்.\nயஹ்யா என்ற அரபிப் பதம் ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவானதாகும். இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. முதலாவது அல்-ஹயாத் என்ற பதத்திலிருந்து உருவான 'ஜீவன்' அல்லது 'உயிர்' என்ற பொருளுடையது. இரண்டாவது அல்-ஹயா என்ற மூலப் பதத்திலி��ுந்து உருவான 'வெட்கம்', 'நாணம்' என்ற பொருளைக் கொண்டதாகும்.\nயஹ்யா என்ற பெயரும் யோவான் என்ற பெயரும் முற்றிலும் மாறுபட்ட பெயர்கள் ஆகும் என்பதை விளக்கினோம். மிஷினரிகளின் விமர்சனம் அடிப்படையற்றது என்பதற்கு இவை போதுமான ஆதாரங்களாகும்.\n3. குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்தும் இன்னும் சில சான்றுகள்\nநாங்கள் யோவான் ஸ்நானனைப் பின்பற்றுபவர்கள் என்றும் அவர் இறுதி இறைதூதர் என்றும் நம்பக்கூடிய ஒரு மதப் பிரிவினர் ஈராக் மற்றும் ஈரானில் இன்றும் காணப்படுகின்றனர். போர்ச்சுகீஸ் கிறித்தவ மிஷினரிகள் இவர்களை யேவானுடைய கிறிஸ்தவர்கள் (Christians of John the Baptist) என்று அழைக்கின்றனர். ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் இவர்கள் ஞானஸ்நானம் செய்வதை தங்களின் முக்கிய மதச் சடங்காகக் கடைபிடித்து வருகின்றனர். தங்கள் மதத்தைக் குறித்து மந்தாய் என்றும் தங்களை மந்தாயியர்கள் என்றும் இவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இஸ்லாமில் உள்ளது போன்று பிரார்த்தனை, நோன்பு, தர்மம் செய்தல் போன்ற சில மதச் சடங்குகளை இவர்களும் கடைபிடித்து வருகின்றனர். அரமேய மொழியுடன் தொடர்புடைய ஸெமிட்டிக் வழக்கைக் கொண்ட மந்தாயி என்னும் மொழியில் (Mandiac language ) இவர்களின் மத கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. கின்ஸா ராபா, த்ராஷா இத் யஹ்யா, ஆதாம் போஹ்ரா, தி கிலெஸ்தா, நியானி முதலானவையே இவர்களுடைய மத புத்தகங்களாகும் (Ref: http://www.mandaeans.org/aboutthemandaeans.htm)\nதாங்கள் இறைதூதராகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்ட யோவான் ஸ்நானனைக் குறித்து இவர்கள் கூறுவது யஹ்யா யூஹனான் என்பதாகும். இவர்களின் ஒரு மதநூலின் பெயரே த்ராஷா இத் யஹ்யா என்பதைக் கவனிக்க. (Drasha id Yahia: It includes the teachings and wise sayings of the prophet Yehia bin Zekaria.) யஹ்யாவின் புத்தகம் என்பது இதன் பொருளாகும். இவர்களுடைய முக்கிய மத நூலாகிய கின்ஸா ராபாவில் (Ginza Raba) 410 வது அத்தியாயத்தின் தலைப்பு யஹ்யாவின் பிரார்த்தனைகள் என்பதாகும். இவற்றின் மூலம் ஜகரிய்யாவின் புதல்வருக்கு யஹ்யா மற்றும் யோஹனான் ஆகிய இரண்டு பெயர்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.\nமந்தாயி மக்களைப் பற்றியும் அவர்களின் மதச் சடங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராகிய இ.எஸ் ட்ரோவர். இவரும் மார்க்குச் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு அகராதி (E.S. Drowoer & R. Marcuch: A MANDAIC DICTIONARY 1963 OXFORD) மந்தாயியர்களின் மத அடிப்படைகளையும் சடங்குகளையும் உள்ளடக்கியதாகும். இப்��ுத்தகத்தின் 185 மற்றும் 190 ஆம் பக்கங்களில் முறையே யஹ்யா மற்றும் யூஹனான் ஆகிய இரு பெயர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அவற்றைக் காண்க.\nஇத்தகைய ஆதாரங்களிலிருது நமக்குச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதாவது ஒவ்வொரு மந்தாயியர்களுக்கும் மல்வாஷா பெயர் என்றும் லகப் என்றும் இரண்டு பெயர்கள் வழங்கப் படுகின்றன. எதற்காக இவ்விரு பெயர்கள் இ.எஸ் ட்ரோவர் எழுதுகிறார்: இரண்டாவது பெயர் பொதுவாக வழங்கப்படும் முஹம்மதிய பெயராகும். இவையே வழக்கமாக உபயோகிக்கப் படுகிறது. முதலாவது பெயர் அவருடைய உண்மையான ஆன்மீகப் பெயராகும். மதம் மற்றும் சடங்குகள் சம்மந்தப் பட்ட காரியங்களில் இப்பெயர் வழங்கப்படும். (E.S. Drower. The Mandaeans of Iraq and Iran (1962-Lieden) Page 81)\nயோவான் ஸ்நானனுடைய மால்வாஷா நாமம் (இயற்பெயர்) யஹ்யா என்பதும் அவருடைய லகப் (சிறப்புப்) பெயர் என்றும் இந்தக் குறிப்புகள் கூறுகின்றன. மக்கள் பொதுவாக அவரை யோஹன்னான் என்று அழைத்தார்கள். ஆனால் அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் யஹ்யா என்பதாகும். மத சம்மந்தமான விஷயங்களில் இப் பெயரே புழங்கப் பட்டுள்ளது. யஹ்யாவின் புத்தகங்களில் பெரும்பாலும் இப்பெயரைக் கொண்டே துவங்குகிறது. ஆக யஹ்யா என்பது அவருடைய உண்மைப் பெயராகவும் அதே சமயம் மக்கள் அவரை யோஹன்னான் என்று அழைத்து வந்தனர் என்பதும் புலனாகிறது.\nஇதற்கு முன் இப்பெயர் வழங்கப்படவில்லை என்ற குர்ஆனின் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற பெயர் குறித்தாகும். அவரது சிறப்புப் பெயராகிய யூஹனான் என்ற பெயர் குறித்து அல்ல. யஹ்யா என்பது இறை கட்டளைப்படி அவரது தாய் தந்தையர்கள் அவருக்கு வழங்கிய பெயராகும். மேலும் அது அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் என்ற மந்தாயி மக்களின் மத நூல்களில் காணப்படும் குறிப்புகள் குர்ஆன் இறை வாக்கு என்பதை இன்னும் உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்ற வாதத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகவும் உள்ளது. பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படாத யோஹன்னான் ஸ்நானனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற நாமம் குர்ஆனில் கூறப்படுள்ளது அது இறைவாக்கு என்பதற்கான ஆதாரம் என்பது மிகப்பெரிய உண்மையாகும். ஆக மிஷினரிகள் குர்ஆனில் சரித்திர தவறு உள்ளது என்பதற்கு கண்டு பிடித்த ஆதாரம் குர்ஆன் இறைவாக்கு என்பதை நிரூபிப்பதாக உள்ளது.\n4. பைபிளில் ஏன் யோவான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது\nபைபிளில் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்த சுவிசேஷங்கள் அவருக்குப் பின்னர் அறுபதோ எழுபதே ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை ஆகும். மேலே குறிப்பிட்டதைப் போல் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்து அன்றைய மக்கள் வழங்கிய பெயராகிய யோவான் என்பதைக் குறித்த சுவிஷேச எழுத்தர்கள் அவருடைய உண்மைப் பெயராகிய யஹ்யா என்பதை அறியாமல் இருந்து விட்டனர் என்றே கூற வேண்டும். கேள்விப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சுவிசேஷங்களில் யோவான் என்ற அவரது குறிப்புப் பெயர் இயல்பாகவே இடம் பெற்றுவிட்டது.\n5. யோஹன்னான் என்ற பதம் குறித்துக் குர்ஆன் என்ன கூறுகிறது\nயூ + ஹன்னான் ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்த ஹீப்ரூ பத மே யூஹன்னான் என்பதையும் கிருபை அல்லது இரக்கம் என்பதே இதன் பொருள் என்பதையும் முன்னர் விளக்கினோம். அரபி, ஹீப்ரு மற்றும் அரமாய மொழி ஆகிய மூன்றும் ஒரே வகையான செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவை. இரக்கம் அல்லது கிருபை என்ற பொருளைத் தரக்கூடிய அரபிப் பதம் ஹனான் என்பதாகும். அற்புதம் திருக்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் 13 ஆம் வசனத்தைக் காண்க.\nமேற்கண்ட வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.\n'அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்' (19:13)\nநம்மிடமிருந்து இரக்கசிந்தனை என்ற வாக்கியத்தின் மூல மொழியில் வ ஹனானன் மின் லதுன்னா என்று உள்ளது.\nயூ ஹனானன் என்ற இரண்டு வார்த்தைகளில் உள்ள ஹனான் என்ற பதம். ஆக யூ ஹனான் என்ற பதத்திற்கு என்ன பொருளோ அதே பொருளைக் கொண்ட ஒரு பெயர் குர்ஆனில் யஹ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை அவருக்கு இப்படி ஒரு சிறப்புப் பெயர் இருந்ததைக் காட்டுகிறது.\nகுர்ஆன் இதற்கு முன்னர் அப்பெயர் வழங்கப்படவில்லை என்று வழங்கியது யஹ்யா என்ற பெயராகும். யோவான் அல்லது யோஹன்னான் என்ற பெயர் அவரது சிறப்புப் பெயராகும். பைபிள் எழுதிய எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் எந்தப் பெயரால் பிரபலமடைந்தாரோ அந்த பெயரை எடுத்துக் கொண்டு அவரது இயற்பெயரை விட்டு விட்டனர். காரணம் அது குறித்து அவர்கள் அறியவில்ல���. குர்ஆன் இறை கட்டளையால் அவரது தாய் தந்தையர் அவருக்கு வழங்கிய பெயரைக் கூறுகிறது. பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும் குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\n.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nகிறிஸ்தவம் பற்றிய கட்���ுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏ...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gnaniyarappatrust.org/contact.html", "date_download": "2020-01-25T18:25:26Z", "digest": "sha1:Y4A7KH2FETOXV6BB7W57ULZQHVLGRRXQ", "length": 3169, "nlines": 56, "source_domain": "gnaniyarappatrust.org", "title": " ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை", "raw_content": "ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை\nஞானியார் அப்பா (ஒலி) தர்கா பள்ளி\nஞானியார் அப்பா பெரிய தெரு அருகில்\n115, ஆஸாத் சாலை, மேலப்பாளையம்,\nதமிழ் நாடு, தென் இந்தியா.\nஅஞ்சல் குறியீட்டு எண்: 627 005 .\nநிறுவனர் & நிர்வாக அறங்காவலர்\nஹக்தார் ஹாமீம் பள்ளி மதரஸா\nஹக்தார் ஞானியர் அப்பா (ஒலி) தர்கா பள்ளி\nமர்ஹும் V.S.T. சம்சு தாஸீன்\nமர்ஹும் V.S.T. செய்யது தாமீம்\nஹாஜி V.S.T. சம்சு தப்ரேஸ்\nபூரணம் நிறைந்து பொங்கிப் புகழொளி மணிய தாகிக்\nகாரணம் நிறைந்து நின்றங் கருத்துறு கிருபை பொங்கி\nஆரணம் மறைநூல் வேதத் தருமுறை தனக்கு மூலச்\nசீரணத் திறசூல் தம்மைச் செவ்வென வமைத்தான் வல்லோன்\n- கோட்டாறு ஞானியார் சாஹீப்\nஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்\nபிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnenjam.com/?paged=4&cat=115", "date_download": "2020-01-25T18:20:44Z", "digest": "sha1:TJKZVN2J2WJ2LODETFJYMHX7RBYCVOMK", "length": 9057, "nlines": 144, "source_domain": "tamilnenjam.com", "title": "மின்னிதழ் – பக்கம் 4 – Tamilnenjam", "raw_content": "\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2017 »\nBy Admin, 2 வருடங்கள் ago செப்டம்பர் 29, 2017\nகலைத்தேனே எனவேறு மொழிக லக்க\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2017 »\nBy Admin, 2 வருடங்கள் ago செப்டம்பர் 1, 2017\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2017 »\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2017 »\nBy Admin, 3 வருடங்கள் ago பிப்ரவரி 1, 2017\nமுந்தைய 1 … 3 4 5 அடுத்து\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 52\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 51\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 50\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 49\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 48\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 47\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 46\nநகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்\nஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )\nவான் நிலவும் வண்ண நினை(ல)வும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2019/01/29/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-25T18:45:59Z", "digest": "sha1:AS7ASES6SKM3J7B24JAOX3BR7N2VIZOL", "length": 8424, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் உலகச் செய்திகள் காணொளி அழகிய காட்சிகளுடன் | Alaikal", "raw_content": "\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்\nகொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nஅலைகள் உலகச் செய்திகள் காணொளி அழகிய காட்சிகளுடன்\nஅலைகள் உலகச் செய்திகள் காணொளி அழகிய காட்சிகளுடன்\nடென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள பறவைகள் பாடும் ஏரியில் இருந்து தரப்படும் செய்தி..\nதமிழில் நடிக்க அமிதாப்பாச்சான் 40 நாட்கள் தமிழகம் வருகிறார்\nயோகசாமி என்ற அழகன் இன்று இல்லை\n25. January 2020 thurai Comments Off on முஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n சிறப்பு மலர்.. புத்தாண்டு விளங்கங்களுடன்..\n25.01.2020 இன்று சீன புத்தாண்டு.. சிறப்பு மலர்.. புத்தாண்டு விளங்கங்களுடன்..\nதுருக்கியில் பாரிய நில நடுக்கம்.. 4 லட்சம் அகதிகள்..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25.01.2020 இன்று சீன புத்தாண்டு.. சிறப்பு மலர்.. புத்தாண்டு விளங்கங்களுடன்..\nதுருக்கியில் பாரிய நில நடுக்கம்.. 4 லட்சம் அகதிகள்..\nஅமெரிக்காவே வெளியேறு ஈராக்கில் வெடித்தது ஆர்பாட்டம்.. ஜேர்மனியில் துப்பாக்கி சூடு..\nநாஜிகள் போல யூத இன வெறுப்பை காட்டும் ஒரு நாடே ஈரான்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n25. January 2020 thurai Comments Off on முஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25. January 2020 thurai Comments Off on நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை ப���றந்தது\n25. January 2020 thurai Comments Off on நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n25. January 2020 thurai Comments Off on அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\n வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக...\n24. January 2020 thurai Comments Off on முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\n24. January 2020 thurai Comments Off on ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/20883", "date_download": "2020-01-25T17:50:12Z", "digest": "sha1:OZ3BHUFY3XRNUPL36ULL6WCFJPKFFOED", "length": 7092, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "budget | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n சொந்த வீடா இர்ருந்தா கவல இல்லபா,\nநாம எல்லாருமே பட்ஜட் போட முடியும் ஆனா அத தொடர்ந்து போரது கொஞ்சம் கஸ்டமா இருக்கும், 20 வருடம் கலித்து பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்பா,\nஎனக்கு தெரிஞ்சத சொல்ரேன், நாம் சேமிப்பது எதர்க்கு நாம நமது பாதுகாப்பிற்கு,அவசரதிற்கு எடுப்பதற்கும், LIC பாலிசி போடலாம், நகை சீட் பொடலாம்.கைல இருக்கும் பணத்தை 80% செலவு பன்னாலும் 20% சேர்த்து வைக்கனும்.\nநீங்க யாராவது பாலிசி போட விரும்பினால் எனக்கு கால் பன்னவும் நான் LIC agent,சென்னையில் இருப்பவர்கள் மட்டும் 8148257586\nநீங்க யாராவது LIC agent ஆக விரும்பினால் கால் பன்னவும் விபரம் சொல்கிறேன்\nதோல்வியை கண்டு அஞ்சாதே, வெற்றி உன் அருகில்தான் உள்ளது.\nபுதுமனை புகுவிழா எப்படி செய்யவேண்டும்\nதோழிகளே, எனக்கு பதில் சொல்லவும்.\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2010/08/blog-post_08.html", "date_download": "2020-01-25T16:39:22Z", "digest": "sha1:FZHSVIPPBDMYHJAUTOYLGFHQ4PD5EAC6", "length": 46278, "nlines": 460, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: உங்கள் பக்கம்", "raw_content": "\nஒரு கவிதை எழுதியிருக்கேன், சிறுகதை எழுதியிருக்கிறேன். கட்டுரை எழுதியிருக்கிறேன் உன் பதிவில் போட முடியுமா என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா என்று கேட்டவர்கள் நிறைய பேர். அப்படி கேட்டவர்களுக்கு நான் வலைப்பூ ஆரம்பித்து கொடுத்திருக்கிறேன். சில பேர் அதை ஆரம்பித்ததோடு சரி.. வேறேதும் செய்யாமல் மீண்டும் என்னிடம் வந்து அதுக்கெல்லாம் டைமில்லை நீயே போட்டுறு என்று கேட்டுக் கொண்டார்கள். ஸோ.. ஒரு சின்ன முயற்சி இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்த தளத்தில் உங்கள் பக்கம் பகுதியில் பதிவர்கள், எழுத்தாளர்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதைகள் ஆகியவற்றை எழுத இடமளிக்கலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள். இந்த பகுதியில் எழுத விரும்புபவர்கள் அவர்களுடய கதை, கட்டுரை, கவிதைகளை எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் படித்து தெரிந்தெடுத்து பிரசுரிக்கப்படும். கொஞ்சம் லேட்டானாலும் முடியும்னு நம்புறேன். நன்றி..\nஇக்கட்டுரையை எழுதியவர் திரு. தினேஷ்(எ) சாம்ராஜ்யப்ரியன். இப்போது இந்த தளத்தில் எழுதி வருகிறார்.http://www.ithutamil.com/post.aspx\nசுமார் இருநூற்று சொச்சம் வாரங்களுக்கு முன் என் வயது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். தலையில் இடி விழுந்தாலும் சிரிக்கிற வயது. ஏனென்றால் அப்ப கூடவே நண்பர்கள் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தலையிலும் சேர்ந்து தானே அது விழும். தனிமையில் நேரும் துன்பம் தான் மகா கொடுமை. நம்மோடு சேர்ந்து துக்கப்பட சக நண்பர்கள் இருந்தால், எல்லாமே சுகம் தான். நிழல் கூட வெளிச்சத்தில் மட்டுமே. ஆனா இவர்கள் பாசக்கார பயல்கள். நட்பு என்ற போர்வையில் இரவில் பேயாகவும், பகலில் மாறு வேட உளவாளி போலவும் உடனிருந்து கழுத்தறுப்பார்கள். சரி விடுங்க. நாம அவங்களை அறுக்கிறோம். ��திலுக்கு அவர்கள். இப்படி தான் வாழ்க்கை போல் என்று மகிழ்ந்திருக்கும் சமயத்தில் தான் மின்னலாக அந்த ஆசை எங்கள் மனதில் மின்னியது. ஆனால் மின்னல் போல் அந்த ஆசை மறைந்து தொலைய வில்லை.\nஅனைத்தும் தெரிந்த என் நண்பன் ஒருவனுக்கு, 'வாத்சாயனர்' அப்படி ஒன்றும் புதிதாக கண்டுபிடித்து எழுதி இருக்க மாட்டார் என்று கோபம். எங்களுக்கும் அதில் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. சரி கண்ட கருமத்தையும் படித்து, மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுக்கிறோமே, வாத்சாயனரின் புத்தகத்தை ஒருமுறை படித்தால் என்ன என்பது தான் எங்களது ஆசை.\nவசதியாக எங்களுக்கு என்று நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அப்பொழுது தொடங்கினார்கள். எங்கள் கல்லூரியின் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருக்கும் பெரிய தொம்பை வடிவ வெண்ணிற குளிர்விக்கும் கோபுரங்கள், புகைப் போக்கிகள், அதில் இருந்து வெளியேறும் புகை என்று அனைத்தும் நீல நிற வானத்தின் கீழ் மெல்லிய சாயை போன்ற அற்புத பிம்பத்தை தோற்றுவித்திருக்கும். சரி நெய்வேலி அருகில் தானிருக்கும் போல் என்று முடிவுக்கு வந்தோம். ஒரே ஒரு புத்தகத்திற்காக அனைவரும் கூட்டமாகவா செல்வது எப்பொழுதும் எங்கள் மீது படிந்துக் கொண்டிருக்கும் வரலாற்றின் மீது எங்களுக்கு ஒரு அலாதி பிரியம். ஒருவழியாக பேசி முடிவெடுது என் தலைமையில் மூவர் கூழு மட்டும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் போவதாக தீர்மானித்தோம். பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு தனி தனியாக வந்து, அங்கிருந்து ஒன்றாக கிளம்புவதாக ஏற்பாடு.\nநாங்கள் திட்டம் போட்டது போலவே சனிக்கிழமைக்கு பிறகு அந்த எங்களின் ஞாயிற்றுக் கிழமை பிறந்தது. 'நான் கண்காட்சிக்குப் போறேன்.. புத்தகம் எல்லாம் வாங்கப் போறேன்' என்று வீட்டிலிருந்த தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களின் ஆசியோடு முதல் ஆளாக பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டேன். மனது தாங்கா பெரும் ஆர்வத்தோடு ஒரு மணி நேரம் உற்சாகமாக நின்றுக் கொண்டிருந்தேன். திடீரென்று நடு மண்டையில் நண்பகல் வெயில் உறைத்தது. அந்த பொறுப்பில்லாத நண்பர்கள் என்னை நட்ட நடு பேருந்து நிலையத்தில் தனியா தவிக்க விட்டுட்டானுங்க. ச்சே.. என்ன உலகம் இது என்று கோபம் கோபமாய் வந்தது. சரி எவனையும் நம்பி நானில்லை என தீர்மானித்து, இனி ஒற்றை ஆளாக காரியத்தை முடிக்க வேண்டியது தான் என நெய்வேலிக்கு கிளம்பி விட்டேன்.\nகையில் வெறும் ஆயிரம் ரூபாயோடு நெய்வேலியில் இறங்கி டாக்கு.. டீக்கு.. என்று நடந்து ஒரு வழியாக கண்காட்சி நடக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து விட்டேன். நல்ல வெயில். நல்ல கூட்டம். எனக்கு இது முதல் முறை என்பதால்.. கண்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் என்னையே வினோதமாக பார்ப்பது போல் இருந்தது. சரி நாம வாத்சாயனரின் புத்தகம் தான் வாங்க வந்தோம் என்பதை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக அனைத்து அரங்கிலும், பெரும்பாலான புத்தகங்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் வாத்சாயனரின் புத்தகம் கண்ணில் பட்டது. நாசூக்காக அதை எடுத்து விலையை பார்த்தேன். சரி இன்னமும் என்னை யாராவது கவனிக்கிறார்களா என்று மெதுவாக ஓரக் கண்ணில் சுற்றி கவனித்தேன். எனக்கு தென் மேற்கு திசையில் ஜோல்னா பை சகிதமாக பைஜாமாவில் இருந்த நாற்பது வயதுக்காரர் என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். என்னை தான் என்பதில் சந்தேகம் இல்லை. முன்பை விட கூட்டம் அதிகமாகி இருந்தது. அதனால் உண்டான இறுக்கம், புழுக்கம், தாகம் என இவை அனைத்தும் ஒரு சேர உண்டாக்கிய எரிச்சல் காரணமாக புத்தகத்தை வைத்து விட்டு வெளியில் வந்து விட்டேன். கூட்டத்தில் நழுவி மறைந்து திரும்பி பார்த்தால், அந்த பைஜாமாவின் கையில் இருந்தது வாத்சாய்னரின் புத்தகம். சரி தான் வேறு அரங்கில் வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கும் பொழுது தான் அச்சம் தோன்றியது. வெள்ளிக்கிழமை தான் மீசை முழுவதுமாக மழித்திருந்தேன். என் உருவம், வடிவம், குரல், முகம் எல்லாம் என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் பள்ளி பருவத்தினன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும். உடன் வரவிருந்த தடியன்களின் அவசியத்தை அப்பொழுது தான் உணர்ந்தேன். அதற்கு மேல் கால் நகரவில்லை. புத்தகக் கண்காட்சிகளில் எல்லாம் வாத்சாயனரின் புத்தகம் கிடைக்காது போல என நண்பர்களிடம் சொல்ல வேண்டியது தான் என முடிவெடுத்ததும் கால் நகர் ஆரம்பித்து விட்டது. சரி தாத்தா புத்தகம் வாங்க ஐந்நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினாரே, அவருக்காகவாது ஒரு புத்தகம் வாங்கனும் என்று தோன்றியது.\nமீண்டும் பராக்கு பார்ப்பது தொடங்கியது. ஒரு அரங்கில் ராசலீலா- சாரு நிவேதிதா என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இவரின் பேட்டியை ஆனந்த விகடனில் படித்திருந்தேன். அந்த பேட்டியில் வந்த புகைப்படத்தில்.. மேல் சட்டை இல்லாமல் கையில் பெரிய ஆங்கில புத்தகத்தோடு கழுத்தில் தடிமான தங்க சங்கிலி சகிதமாக கடற்கரை மணலில் பந்தாவாக அவர் காட்சி அளித்தது ஞாபகம் வந்தது. 'நான் எழுத்தாளர் என்று தமிழ்நாட்டுல யாருக்காவது தெரியுமா இதுவே மலையாளத்துல... ' என்ற ரீதியில் இருந்த அவரது சமூக கோபம் கொண்ட ஆவேசப் பேட்டியை கண்டு நான் அசந்திருந்தேன். ஆனால் புத்தகம் பெரிதாக இருந்தது. சரி பெரிய எழுத்தாளர்ன்னா பெருசா தான் எழுதுவாங்க என வாங்கி விட்டேன். அவருடைய 'ஜீரோ டிகிரி படிச்சுட்டீங்களா இதுவே மலையாளத்துல... ' என்ற ரீதியில் இருந்த அவரது சமூக கோபம் கொண்ட ஆவேசப் பேட்டியை கண்டு நான் அசந்திருந்தேன். ஆனால் புத்தகம் பெரிதாக இருந்தது. சரி பெரிய எழுத்தாளர்ன்னா பெருசா தான் எழுதுவாங்க என வாங்கி விட்டேன். அவருடைய 'ஜீரோ டிகிரி படிச்சுட்டீங்களா' என்று புத்தகத்திற்கு பில் போட்டவர் கேட்டார். நான் படித்தது இல்லை எனத் தெரிந்ததும்.. 'சாருவோட சிறந்த புத்தகம்னா அது.. இது தான். இதை கண்டிப்பா படிக்கனும்' என்று இலவசமாக தருவது போல் மிரட்டி அதற்கும் சேர்த்து பணம் பிடுங்கிக் கொண்டார்.\nஎல்லாம் சுபம் என்பதால் மனதில் பெரும் நிறைவு சூழ்ந்தது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு யோசிக்கும் என் திறனை வானளாவிய அளவில் சுயமாக புகழ்ந்துக் கொண்டே வீடு திரும்பினேன். வீட்டுக்கு போய் அனைவரிடமும் சாருவின் பெரிய புத்தகத்தை காட்டினேன். ராசலீலா என்றால் கிருஷ்ணர், கோபியர்கள் அல்லது அதன் அடைப்படையில் ஏதாவது புனைந்து எழுதியிருப்பார் என்று நம்பியது தான் அதற்கு காரனம். பண்டித பெருமிதத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு 'ஜீரோ டிகிரி'யை திறந்தேன். அந்த புத்தகத்தின் முதல் இரண்டு பக்கங்கள் படித்ததும் நான் செய்த முதல் வேலை, அந்த இரண்டு புத்தகங்களும் எவர் கண்ணுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தது தான். தேள் கொட்டிய திருடன் போல்.. அடிக்கடி அந்த புத்தகம் அங்கே தான் இருக்கிறதா என பார்ப்பது வேறு வழக்கம் ஆகி விட்டது. நடு நடுவில் எவரும் இல்லாத சமயத்தில்.. 'போக போக நல்லா இருக்குமோ' என்ற சபலத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் தலையை விடுவேன். ம்��ூம்.. தெனாலிராமன் வளர்த்த பூனையின் நிலை தான் எனக்கும். எங்கள் கல்லூரியில் இந்த புத்தகத்தை படிக்க யாருமே முன் வரவில்லை. நான் அந்தப் புத்தகத்தின் அருமை பெருமைகளை முடிந்த வரை தூக்கிப் பார்த்து விட்டேன். ஆனால் வாத்சாயனரின் புத்தகத்தை வாங்க முடியாத இயலாமையை மறைக்க நினைப்பதாக நினைத்து சாருவின் புத்தகங்களை படிக்க மறுத்து விட்டனர். பயப்புள்ளைங்க துளி படித்திருந்தால் கூட கசக்கி பிழிந்திருப்பார்கள்.. புத்தகத்தை அல்லது என்னை. இணையத்தில் மட்டுமே விளம்பரம் பண்ணினால் இப்படி தான்.. பலருக்கு பலது தெரியாமல் போகும் போல.\nபுதையலை காக்கும் பூதம் போல கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அப்புத்தகத்தை பிறர் கண்ணிலிருந்து காத்து வந்தேன். சமீபத்தில் தான் என்னைப் போல் ஒருவரும் ஏமாந்து, அப்புத்தகத்தை வாங்க இருந்தார். இது தான் சமயம் என்று புதையலை தள்ளி விட்டு விட்டேன். பின்னாளில் வம்பாகி விடப் போகிறதென, பேச்சுக்கு எச்சரிக்கையும் செய்து விட்டேன்.\nஒருவழியாக நிம்மதி அடைந்தாலும் ஆசை யாரை விட்டது. சாருவை பற்றி தெரியாமல் வாங்கியதால் தான் அந்த நிலைமை போல என்று சமாதானம் ஆகி அவரின் 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' என்ற புத்தகம் மேல் ஆவல் பிறந்து விட்டது. இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அவரின் கையெழெத்தோடு அப்புத்தகத்தை வாங்கினேன். கையெழுத்து போடும் பொழுது, நான் உண்மையாக அந்த புத்தகத்தை படிக்க தான் வாங்குகிறேனா என்ற சந்தேகம் அவர் கண்ணில் தோன்றியது போல் ஒரு பிரமை. சட்டென்று வேகமாக கையெழுத்து போட்டு விட்டு, எனக்கு பின்னால் அவரது புத்தகத்தை கையிலும் புன்னகையை வாயிலும் வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சென்று விட்டார். இப்ப எனக்கு சந்தேகம்.. இந்த பொண்ணு நிஜமாலுமே இவர் புத்தகத்தை படிக்க தான் வாங்கி இருப்பாங்களா என பெண் பார்க்க சுமார் தான் (இவரை ஒப்பிடும் பொழுது).\nநல்லவேளை.. இந்த முறை என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' கொஞ்சம் புரியாத மாதிரி இருந்தாலும், படிக்க நன்றாக தான் இருந்தது. முன்பெல்லாம் சாரு என்றால் அந்த ஆனந்த விகடன் பேட்டி ஞாபகம் வரும். இப்பொழுதெல்லாம் இருபத்திரண்டாம் நூற்றாண்டில் பிறக்கப் போகும் 'நித்ய மூளை' சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிற��ு.\nடிஸ்கி: நேருக்கு நேர் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கும் தொலைவில் அவரை இருமுறை பார்த்த இதுவில் இதை சொல்கிறேன். ஒரு மாதிரி எழுதினாலும், பேசினாலும்.. ஆளு நேர்ல பார்க்க பெரிய மீசை வச்ச பாப்பாவாட்டும் தான் இருக்கிறார்.\nடிஸ்கி: இக்கட்டுரையின் கருத்துக்கள் என் கருத்துக்கள் அல்ல..\nLabels: உங்கள் பக்கம், கட்டுரை\nநான் பார்த்த சில ஆங்கில தளங்களில், இதுபோல மற்றவர் பதிவினை வெளியிடுவார்கள்.\nநமக்கே அனைத்தும் தெரியும் என்று இல்லையே அடுத்தவருக்கு வாய்ப்பு தருவது நல்ல விஷயம்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎலேய் ராமசாமி என்னது கேபிள் அண்ணா ஊக்கு விக்கிறாரா\nம்ம்ம்.... ஞாயித்துக்கெழமை \"உங்கள் பக்கம்\", திங்க கெழமை \"கொத்துபரோட்டா\" இப்படியே கேபிள் பக்கம் வார இதழா மாறிட்டு இருக்கு வாழ்த்துக்கள் தல. அப்படியே நம்மளயும் கொஞ்சம் கண்டுகிடுங்க\nஉங்கள் நோக்கம் சிற்பபானது. கும்றவுங்க இப்ப எதுவும் குத்த மாட்டுறாங்க\n//இக்கட்டுரையின் கருத்துக்கள் என் கருத்துக்கள் அல்ல..//\nஇது சாருக்காக போடப்பட்ட டிஸ்கி ...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகவிஞர் வாலியின் வரிகள் நினைவுக்கு வந்தது...\nசங்கர்ஜி... உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....\nமுழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/\nஎன்னை போன்ற புதியவர்களுக்கு உதவியாய்\nஅருமை அருமை - புத்தக்க் கண்காட்சிக்குச் சென்று புத்தகம் வாங்கியதைப் பற்றிய இடுகை அருமை.\nஇடம் கொடுத்து உதவிய கேபிள் சங்கர் - நன்றி\nகல்கியில் கதை வெளிவந்ததற்கும் நல்வாழ்த்துகள் ஷங்கர்\nடிஸ்கி: இக்கட்டுரையின் கருத்துக்கள் என் கருத்துக்கள் அல்ல..\nதல உங்கள் எழுத்துக்காகத்தான் உங்கள் வலை பக்கம் வர்றோம்.. இது நல்லா இல்ல... வேணும்னா லிங்க் குடுங்க.... அது பெட்டர்.... என் தனிப்பட்ட கருத்து....\nஒரு கவிதைக்கு பின்னூட்டம், ஒரு சிறுகதைக்கு பின்னூட்டம் எழுதி இருக்கிறேன், உன் ID வழியாக போட முடியுமா என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா என்று கேட்டவர்கள் நிறைய பேர். அப்படி கேட்டவர்களுக்கு ID ஆரம்பித்து கொடுத்து இருக்கிறேன். சில பேர் அதை ஆரம்பித்ததோடு சரி.. வேறேதும் செய்யாமல் மீண்டும் என்னிடம் வந்து அதுக்கெல்லாம் டைமில்லை நீயே போட்டுறு என்று கேட்டுக் கொண்டார்கள். ஸோ.. ஒரு சின்ன முயற்சி இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்த தளத்தில் உங்கள் பக்கம் பகுதியில் பின்னூட்டம் எழுத இடமளிக்கலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள். இந்த பகுதியில் பின்னூட்டம் இட விரும்புபவர்கள் அவர்களுடய பின்னூட்டம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் படித்து தெரிந்தெடுத்து பின்னூட்டம் இடப்படும். கொஞ்சம் லேட்டானாலும் முடியும்னு நம்புறேன். நன்றி..\nநல்ல திங்கிங் உங்களுக்கு.சுஜாதா இது போல் மற்றவரை ஊக்குவிக்கும் பழக்கத்தை வளர்த்து தானும் புகழ் பெற்று .மற்றவரையும் புகழ் பெற செய்தார்.நீங்களும் அது போல் புகழ் பெற வாழ்த்துக்கள்\nநல்ல முயற்சி, இருப்பினும் எழுத நினைப்பவர்கள் இங்கு நாம் பின்னூட்டம் இட்டதை பற்றி என்ன கருத்து சொல்வார்கள் என்பதையும் அறியத் தந்தால் இன்னும் சிறப்பே.:) கட்டுரைதனை படித்துவிட்டு பின்னர் கருத்துரை எழுதுகிறேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபுத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வா��்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/farmers-markets/", "date_download": "2020-01-25T17:06:41Z", "digest": "sha1:NBDLSWU3YOES7R4ROPXM4A5A5AHSWZKE", "length": 23264, "nlines": 107, "source_domain": "ta.transformationspamd.com", "title": "உழவர் சந்தைகள் 2020", "raw_content": "\nஎன் 2 வயது குழந்தையை அன்பான காய்கறிகளாக நான் எப்படி \"ஏமாற்றினேன்\"\nநான் ஒரு தந்தையாக மாறுவதற்கு முன்பு, கலாச்சாரமும் சமூகமும் அதை என் தலையில் துளைத்தன, நீங்கள் காய்கறிகளை சாப்பிட குழந்தைகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, வழியில் எங்கள் மகனுடன், நான் இதையெல்லாம் மறந்துவிட்டேன் - தற்செயலாக காய்கறிகளையும் சாலட் கீரைகளையும் சாப்பிட விரும்புவதாக அவரை ஏமாற்றினேன். சிறிய ஜோசப் பிறப்பதற்கு முன்பே மயக்கமடைந்த, மோசமான திட்டம் தொடங்கியது… நானும் என் மனைவியும் கரிம சந்தைக்குச் சென்று எங்கள் காய்கறிகளையும் கீரைகளையும் எடுத்துக்கொள்வோம், அதே நேரத்தில் வயிற்றைத் தடவி, நாங்கள் எதை எடுக்கிறோம் என்பதைப் பற்றி பேசுகிறோம். அவர் மறைமுகமாக அவள் என்ன சாப்பிடுகிறார்,\nஉங்களுக்குத் தெரியாத 5 அழற்சி எதிர்ப்பு உணவுகள் (ஆனால் வேண்டும்\nஇயற்கை நமக்கு ஏராளமான உணவு வலையை வழங்கியுள்ளது, ஒவ்வொரு தாவரமும் அதன் சொந்த நன்மை பயக்கும் சேர்மங்களைக் கொண்டுள்ளது. இன்னும், நம்மில் பலர் வெறும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட உணவுகளால் ஆன உணவை சாப்பிடுகிறோம் - அதாவது இந்த குணப்படுத்தும் உணவுகளின் சக்தியை நாம் இழக்க நேரிடும். இப்போதே, உழவர் சந்தையில் செல்வதை விட உணவு முறைகளை உடைக்க சிறந்த வழி எதுவுமில்லை. கோடைகாலத்தின் எளிய சந்தோஷங்களில் ஒன்று, உங்களது திறமைக்குச் சேர்க்க சுவையான, பருவகால மகிழ்ச்சிகளைச் சேகரிக்க உழவர் சந்தையில் உலா வருவது.\nநீங்கள் ஏன் உள்ளூர் சாப்பிட வேண்டும்\nநீங்கள் எப்போதாவது உங்கள் சொந்த உணவை வளர்த்திருந்தால், உங்கள் உழைப்பின் பலனை வளர்ப்பது, தேர்ந்தெடுப்பது, தயாரிப்பது மற்றும் சாப்பிடுவது எவ்வளவு திருப்தி அளிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உள்ளூர் சாப்பிடுவது என்பது போல் கடினமாக இல்லை. உங்கள் உள்ளூர் உழவர் சந்தை, பண்ணை நிலைப்பாடு, சிஎஸ்ஏ (சமூக ஆதரவு விவசாயம்) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதன் மூலம் தொடங்கவும் அல்லது உங்கள் சொந்த தோட்டத்தை வளர்க்கவும்.\nஉழவர் சந்தை குளிர்காலத்திற்கு மூடப்பட்டதா ஆண்டு முழுவதும் உள்ளூர் சாப்பிடுவது எப்படி என்பது இங்கே\nஉங்கள் உள்ளூர் பண்ணைகளை ஆதரிக்க நீங்கள் வசந்த காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.\nஉங்கள் சாலை பயணத்தை ஆரோக்கியமான சாகசமாக மாற்ற 5 வழிகள்\nகோடைக்காலம் இறுதியாகக் காட்டப்பட்டுள்ளது, மேலும் காரில் குதித்து ஆராய்வதற்கு நீங்கள் நமைச்சலைப் பெறலாம். நீல வானம், சிறந்த பிளேலிஸ்ட் மற்றும் திறந்த சாலையுடன், சாலைப் பயணத்தின் சிந்தனை உங்கள் முகத்தில் ஒரு புன்னகையைத் தரும். துரித உணவுக்கான சாலை அடையாளத்திற்குப் பிறகு உட்கார்ந்து மற்றும் சாலை அடையாளத்துடன், முடிவில் நாட்கள் ஆரோக்கியமாக எப்படி இருக்க முடியும் உங்களையும் உங்கள் பயணத் தோழர்களையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த நிர்வகிக்கக்கூடிய உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும். 1.\nமலிவு, ஆரோக்கியமான தயாரிப்பை உருவாக்க 5 உதவிக்குறிப்புகள்\nஇது ஒரு சிறிய திட்டமிடல் மற்றும் தயாரிப்பை உள்ளடக்கியது, ஆனால் அது முற்றிலும் மதிப்புக்குரியது.\nஉங்கள் உள்ளூர் உழவர் சந்தையில் முதலாளியைப் போல ஷாப்பிங் செய்ய 7 உதவிக்குறிப்புகள்\nகடந்த இரண்டு ஆண்டுகளில், நான் சமைத்து சாப்பிடுவதில் 99% என் உள்ளூர் கிரீன்மார்க்கெட்டில் ஷாப்பிங்கிற்கு மாறினேன். எனக்கு இன்னும் ஒரு பிஞ்சில் ஏதாவது தேவைப்பட்டால் நான் இன்னும் மளிகை கடைக்கு அல்லது என் மூலையில் சந்தைக்குச் செல்கிறேன், அல்லது, நிச்சயமாக, நான் இல்லாமல் வாழ முடியாத ஏதாவது உள்ளூர் இல்லை என்றால் (படிக்க: தேங்காய் நீர், குயினோவா, வெண்ணெய்…), ஆனால் நான் ஒரு கிரீன்மார்க்கெட் பெண். நான் எனது வாராந்திர ஷாப்பிங் ஜாண்ட்டை நேசிக்கிறேன், நான் வாங்கும் பொருட்களுடன் சமைப்பதை விரும்புகிறேன், உள்ளூர் விவசாயிகளை நான் ஆதரிக்கிறேன் என்பதை அறிவது எனக்���ு மிகவும் பிடிக்கும், மேலும் ஒரு டன் பணத்தை மி\nபருவத்தில் நீங்கள் வாங்க வேண்டிய 8 உணவுகள் + அவற்றை என்ன செய்வது\nஅனைத்து பெர்சிமோன்கள் மற்றும் மாதுளைகளை வாங்க உந்துதல்,\n7 ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகள் நீங்கள் இப்போது சாப்பிட வேண்டும்\nஉழவர் சந்தை, இங்கே நாங்கள் வருகிறோம்.\n இந்த சுற்றுலா-தயார் உழவர் சந்தை சாலட் செய்யுங்கள்\nபொட்லக்ஸ், பிக்னிக் அல்லது #notsaddesklunch க்கு ஏற்றது.\nஅவர்களின் LA கொல்லைப்புறத்தில் ஆண்டுக்கு 6,000 பவுண்டுகள் உணவு வளரும் குடும்பத்தை சந்திக்கவும்\nவிண்டோசில் மூலிகைத் தோட்டங்கள் சுவாரஸ்யமாக இருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள்.\nஇன்று நீங்கள் ஒரு சிஎஸ்ஏவில் சேர 5 காரணங்கள்\nசமீபத்தில் பேஸ்புக்கில், யாரோ ஒரு நண்பரின் நிலை இடுகையில் கருத்து தெரிவித்ததோடு, சிஎஸ்ஏ என்றால் என்ன என்று கேட்டார். நான் உண்மையில் ஒன்றில் பங்கேற்ற முதல் ஆண்டு இது என்றாலும், நான் அவர்களைப் பற்றி பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு சிஎஸ்ஏ என்பது சமூக ஆதரவு விவசாயத்தை குறிக்கிறது.\nபழங்கள் மற்றும் காய்கறிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 5 வேடிக்கையான உண்மைகள்\nகோடையின் அருட்கொடை மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான உழவர் சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நாங்கள் விடைபெறுகையில், நமக்கு பிடித்த சமையல் பொருட்களின் நகைச்சுவையைப் பாராட்ட சிறிது நேரம் ஒதுக்குவோம். 1. வாழைப்பழங்கள் நான் உங்கள் மனதை ஊதிப் போகிறேன்: நீங்கள் இதுவரை சாப்பிட்ட ஒவ்வொரு வாழைப்பழமும் ஒரே வாழைப்பழம் தான், குறைந்தபட்சம் நீங்கள் 1950 களுக்கு முன்பு பிறந்திருந்தால். குடலிறக்க உலகின் மலட்டு கழுதைகள் போல - ஆம், ஒரு வாழைப்பழம் தொழில்நுட்ப ரீதியாக ஒரு மூலிகையாகும் - வாழை \"மரங்கள்\" அனைத்தும் ஒருவருக்கொருவர் கிளைகள், எனவே, இவை அனைத்தும் மரபணு ரீதியாக\nபட்ஜெட்டில் ஆர்கானிக் சாப்பிட 5 உதவிக்குறிப்புகள்\nகரிம மற்றும் மலிவு. இரண்டு வார்த்தைகளும் பல மக்களின் மனதில் ஆக்ஸிமோரனாக மாறிவிட்டன. நீங்கள் ஷாப்பிங் செய்யும் இடத்தைப் பொறுத்து இது உண்மைதான்.\nஉங்கள் வாரத்தை ஆரோக்கியமாக மாற்ற 6 எளிய வழிகள்\nநாங்கள் அனைவரும் அங்கு இருந்தோம். ஒரு வாரம் மிகவும் பிஸியாகவும், துரோகமாகவும் இருப்பதால், நீங்கள் சமைப���பதைக் கூட புரிந்து கொள்ள முடியாது, ஆரோக்கியமான உணவுகளை சமைக்கட்டும். ஆனால் வாரத்தில் உங்கள் சுமையை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன\nஆரோக்கியமாக வாழ 24 எளிய இடமாற்றங்கள்\nஆரோக்கியமான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த தகவல்களுடன் நாம் தினமும் குண்டுவீசிக்கப்படுகிறோம் - இது அதிகப்படியான, குழப்பமான மற்றும் ஏறக்குறைய கீழிறக்கக்கூடியதாக இருக்கும். உடல்நலம் என்று வரும்போது பல கருத்துக்கள் உள்ளன - நாம் யாரைக் கேட்பது ஒரு சுகாதார மாணவராக இருப்பதால், நான் என்ன தகவல்களைப் பெறப் போகிறேன், விட்டுச் செல்வது சிறந்தது என்று நான் கருதுகிறேன்.\nபணம் ஷாப்பிங் ஆர்கானிக் சேமிக்க 7 உதவிக்குறிப்புகள்\nபச்சை நிறமாக வாழ்வது பிரதான நீரோட்டத்திற்கு அப்பாற்பட்டது, ஆனால் ஆர்கானிக்கிற்கு மாறுவது மக்களுக்கு இன்னும் கடினம், பெரும்பாலும் செலவு என்பதால். வழக்கமாக வளர்க்கப்படும் உணவுப்பொருட்களைப் போல ஆர்கானிக்கிற்கு மானியங்கள் இல்லாததால், கரிம உற்பத்திகள் வழக்கமான உற்பத்திகளை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும். கரிம உணவு விலை அதிகம் என்று நம்மில் பலர் புகார் கூறுகிறோம், ஆனால் மலிவான உணவு ஒரு மாயை.\nஆரோக்கியமான உணவை ஒரு வாரம் தயாரிக்க 5 வழிகள்\nஇங்கே ஒப்பந்தம். எனது பசி வரும்போது, கிடைக்கக்கூடிய முதல் முறுமுறுப்பான, உப்பு நிறைந்த சிற்றுண்டியை அடைவதற்கு முன்பு சாப்பிட ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கான மிகச் சிறிய சாளரம் என்னிடம் உள்ளது. எனக்கு உணவளிக்க ஒரு குடும்பமும் இருக்கிறது.\nஉங்களுக்குத் தெரியாத 5 அழற்சி எதிர்ப்பு உணவுகள் (ஆனால் வேண்டும்\nஇயற்கை நமக்கு ஏராளமான உணவு வலையை வழங்கியுள்ளது, ஒவ்வொரு தாவரமும் அதன் சொந்த நன்மை பயக்கும் சேர்மங்களைக் கொண்டுள்ளது. இன்னும், நம்மில் பலர் வெறும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட உணவுகளால் ஆன உணவை சாப்பிடுகிறோம் - அதாவது இந்த குணப்படுத்தும் உணவுகளின் சக்தியை நாம் இழக்க நேரிடும். இப்போதே, உழவர் சந்தையில் செல்வதை விட உணவு முறைகளை உடைக்க சிறந்த வழி எதுவுமில்லை. கோடைகாலத்தின் எளிய சந்தோஷங்களில் ஒன்று, உங்களது திறமைக்குச் சேர்க்க சுவையான, பருவகால மகிழ்ச்சிகளைச் சேகரிக்க உழவர் சந்தையில் உலா வருவது.\nபருவத்தில் உள்ளதை சாப்பிட 10 காரணங்கள்\nபிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அதன் இடம் உண்டு என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆறுதலான ஒன்று உள்ளது - ஒரு காரணத்திற்காகவே அவை இருக்கின்றன. நீங்கள் ஏன் பருவகாலமாக சாப்பிட வேண்டும் என்பதற்கு 10 நல்ல காரணங்கள் இங்கே. 1.\nவேலையில் ஏன் தியானிப்பது உங்கள் வேலையில் உங்களை சிறந்ததாக்கும்\n4 அறிகுறிகள் உங்கள் ஹார்மோன்கள் வேக் இல்லாமல் உள்ளன + இதைப் பற்றி என்ன செய்வது\nஉங்கள் வாழ்க்கையை கொஞ்சம் பசுமையாக்குவதற்கு 17 மிக எளிதான வழிகள்\nஉங்களுக்காக ஒரு சிறந்த வெங்காய டிப் ரெசிபி\nமகிழ்ச்சிக்கான 14 ரகசியங்கள் மற்றும் மிகவும் உற்சாகமான தொடக்க உரைகளிலிருந்து நன்றாக வாழ்வது\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் (ஜூலை 25, 2017)\nயாரும் பேசாத சுகாதார உணவின் சிக்கல்\nமறைக்கப்பட்ட காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் குறைந்த பராமரிப்பு வீட்டு தாவரங்கள்\nமகிழ்ச்சியான தம்பதிகளின் ரகசியங்கள் (விளக்கப்படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/pmk-ramadoss-encroach-vanniyar-sanga-asset-q43z0p", "date_download": "2020-01-25T17:40:58Z", "digest": "sha1:OSYLU6UAT2UZH23VGF6QYMIPYHIDG4OD", "length": 13480, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்தாரா ராமதாஸ் ? பாமக அதிரடி விளக்கம் !!", "raw_content": "\nவன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்தாரா ராமதாஸ் \nமிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான ராமதாசின் பெயரை வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கேட்டுக் கொண்டதால் மாற்றப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயர் மருத்துவர் ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு வன்னியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வன்னிய மக்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராமதாஸ் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது குறித்து பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி இன்று விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் “ அறக்கட்டளை பெயர் மாற்றம் குறித்து ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை அனைத்தும் உண்மைகளை மறைத்து, உள்நோக்கத்துடன் வெளியிடப்படுபவை என தெரிவித்துள்ளார்.\nவன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ராமதாசின் கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்டது .\nஇத்தகைய சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான ராமதாசின் பெயரை அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், அறக்கட்டளையின் அறங்காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு அவர்களை கவுரவப்படுத்தும் வகையில், அறக்கட்டளையின் கீழ் சட்டக்கல்லூரி செயல்பட்டு வரும் பகுதிக்கு மாவீரன் ஜெ.குரு வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஅதேபோல் தான் இப்போது அறக்கட்டளைக்கு ராமதாசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மிகவும் சாதாரணமான நடைமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜி.கே. மணி விளக்கம் அளித்துள்ளார்.\n“அறக்கட்டளைக்கு ராமதாசின் பெயர் சூட்டப்பட்டுள்ள போதிலும், அதன் நிர்வாகத்தில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை; அவர் வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.. அந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவர் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே ராமதாஸ் செயல்பட்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த உண்மைகளையும், அறக்கட்டளை குறித்த விதிமுறைகளையும் அறியாமல் கட்டுக்கதைகளை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் எழுதும் போக்கை சில முதன்மை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கைவிட வேண்டும். மாறாக, உள்நோக்கத்துடன் திட்டமிட்டுஅவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்” என்றும் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.\nபாமக அறிக்கையை காப்பியடித்த அரவிந்த் கெஜ்ரிவால்... ரா���தாஸ் பெருமிதம்..\nபோகி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்படணுமா.. அது சரிப்பட்டு வராது... அதிமுக அரசுக்கு அறிவுரை கூறிய டாக்டர் ராமதாஸ்\nவன்னியர் சங்க அறக்கட்டளை பெயரை தன் பெயருக்கு மாற்றிய ராமதாஸ் \nமோர் சூப்பர் மார்கெட்டை தயிர் மார்க்கெட்டா ஆக்கீடாதீங்க... ராமதாஸ் கடுங்கோபம்..\nபாமகவை களத்தில் இருந்து விரட்டுவோம் குரு மகன் அதிரடி பேச்சு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\nஸ்டாலினை விட்டுவைக்கவில்லை.. ரஜினியை வாரிய அமைச்சர் ஜெயக்குமார்..\nஎஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு வீடியோ..\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\nஅமெரிக்காவை விடாது துரத்தும் சுலைமானியின் ஆன்மா... மணிக்கொரு முறை மரணபீதியில் வல்லரசு...\nஉல்லாசத்துக்காக காலையில் ஒருவர், மாலையில் மற்றொருவர்... ஷிப்ட் முறையில் கள்ளக்காதல்.. இடையூறாக இருந்த குழந்தைக்கு மது ஊட்டிய அட்டூழிய தாய்..\n சும்மா விடமாட்டோம்... ரஜினிக்கு கி.வீரமணி மிரட்டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/03/21090146/1233302/Strengthening-the-chest-muscles.vpf", "date_download": "2020-01-25T18:38:41Z", "digest": "sha1:T3MT7FCKD334OHET7IRIRKH7QODMZRKG", "length": 15793, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சி || Strengthening the chest muscles", "raw_content": "\nசென்னை 26-01-2020 ���ாயிறு தொடர்புக்கு: 8754422764\nமார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சி\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.\nஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். மார்புத்தசைகள் வலுவடைய எளிய பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சியின் பெயர் பிளேங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங் (Plank with One Arm Rowing ). இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.\nவிரிப்பில் குப்புறப் படுக்க வேண்டும். பிறகு, கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இப்போது, இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும்.\nஇப்படி 15 முறை கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்துவிட்டு, குப்புறப் படுத்துப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்தபடி 15 முறை கைகளை மடக்கி நீட்ட வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nடம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரம்பி டம்பிள்ஸ் போல் பயன்படுத்தலாம்.\nஉடல் முழுவதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதை குறையும்.\nதோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும்.\nவயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நில�� காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nமாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஆசனம்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nமன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nஅதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/political/", "date_download": "2020-01-25T18:53:06Z", "digest": "sha1:DURZTI2SUNHOKYQ7YQEK5IHAD4OWYKFN", "length": 28941, "nlines": 162, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Political – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்கள் நீதி மய்யம் அதிரடி\n15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்கள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும��. கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ\nரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்\nரஜினி, கட்சி - மே 23ஆம் தேதிற்குபிறகு அறிவிப்பார் - சத்தியநாராயணன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரஜினிகாந்த் கட்சி குறித்த எந்தவிப்பும் அறிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தற்போது மே 23-க்கு மேல் தனது கட்சி குறித்த அறிவிப்பு ஒன்றை ரஜினிகாந்த் அறிவிப்பார். அவர் கட்சி துவக்குவதில் கால தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் தொடங்குவார். என்று ரஜினி அண்ணனும், ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகியுமான திரு. சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். ரஜினி, ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றம், அரசியல், திரைப்படம், திருச்சி, பிரவேசம், சத்தியநாராயணன், விதை2விருட்சம், Rajini, Rajni, Rajin\n‘எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’\nஉங்கள் மனைவி அவரது பிறந்த ஊருககு வழியனுப்பிவிட்டு இப்படி \"எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா\" என்று அக்னி நட்சத் திரம் ஜனகராஜ் பாணியில் குழிபடுபவராஅப்படின்னா நீங்க தான் இத முதல்ல (more…)\nசென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது\nசென்னை மாநகராட்சி சார்பில் பொது மக்களின் குறைகளை தொலைபேசி மூலம் தீர்வு காண்பதற்கு 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காண 9789951111 என்ற கைபேசி எண்ணும் நடைமுறையில் உள்ளன• http://www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணைய தளச்சேவைகள் மூலமும் பொது மக்களின் குறைகள் சிறப்பான முறையில் தீர்க்கப்படுகின்றன• குப்பைகளை அகற்றுதல், நாய்களைப் பிடித்தல், கட்டிட இடிபாடுகளை அகற்றுதல், சொத்துவரி செலுத்துதல், பிறப்பு - இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், சாலைப் பராமரிப்பு மேற்கண்ட சிறப்பானப் பணிகளுக்காக ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு ஸ்காட்ச் விருது வழங்கிசிறப்பித்துள்ளது. தகவல் - உரத்த சிந்தனை\n(2010 டிசம்பர் மாத உரத்த சிந்தனை இதழில் வெளியான தலையங்கம்) Rs.1,76,00,00,00,00,000/- - நாறிப்போச்சு நாடு படித்து முடித்துவிட்டீர்களா இத்தனைக்கோடி ரூபாய் (1.76 இலட்சம்) ஊழலால் உலக அரங்கில் மெகா ஊழலின் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது புண்ணிய பூமி பாரதம் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் அமைச்சர் மீது ஊழல் புகார். . . கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் திட்டத்தில் ஒரு மாநில முதல்வரே முறைகேடாக நடந்துகொண்டதாக புகார் . . தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவிக்காக ரூபாய் 600 கோடி ஒரு குடும்பத்திடம் பேரம் பேசியிருப்பதாக தகவல்கள் . . . . (இது இந்தாண்டில் மட்டும்)இப்படிப்பட்டத் தகவல்களால் நம் இந்திய தேசத்தின் முகம் அவமானப்பட்டுத் தலைகுனிந்திருக்கிறது. ஊழல் புகாருக்கு ஆளான இரண்டு மந்திரிகளை உடனே பதவி நீக்கி, தன்னைப் பரி\nமுதல்வர் கருணாநிதி: நான் ஒரு நெருப்பு . . . .\nலஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில், எனது உதவியாளர்கள் கூறுவது போல் தான் ஒரு நெருப்பு என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோபாலபுரம் வீட்டைத்தவிர எந்த ஒரு பெரிய வீடோ, தோட்டமோ அல்லது எஸ்டேட்டோ நான் வாங்கவில்லை. அரசு நிலத்தை ஆக்கிரமித்ததில்லை. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதுமில்லை. இந்நிலையில், என்னை ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என சிலர் கூறி வருகின்றனர். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் தங்களுக்கென நிலங்களையோ வீடுகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அவற்றிற்கு நான் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை எழுத அந்த காலத்திலேயே அதிகளவில் சம்பளம் வாங்கியவன் நான். தி.மு.க., வின��� எந்த பதவியிலும், பொறுப்பிலும் இல்லாத போதே கோபாலபுரம் வீட்டை நான் வாங்கினேன். தற்போது\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்கம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொ���ில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்டவிதிகள் (269) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) படங்கள் (48) சின்னத்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,321) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) நமது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட விளக்கம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canada.tamilnews.com/tag/mother-allow-business-man-give-sexual-harassment-10-year-daughter/", "date_download": "2020-01-25T16:23:17Z", "digest": "sha1:2QHRIIDJP3FHZTUXPSNGEVPNITCDSL5J", "length": 6157, "nlines": 93, "source_domain": "canada.tamilnews.com", "title": "Mother allow business man give sexual harassment 10 year daughter Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை\n(Mother allow business man give sexual harassment 10 year daughter ) நாளுக்கு நாள் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் 10 வயது சிறுமி ஒருவருக்கு தனது தாயே துரோகம் செய்து இருகின்றார் . கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-25T18:20:23Z", "digest": "sha1:47TKL76RH5ERFEOJPMAGXTACZQPDIH56", "length": 3437, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நியூ ஹீரோயின் லவ்லின்! – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevவிண்வெளி ட்ராவல் போக அஃபீஷியல் லைசன்ஸ் கிடைச்சாச்சு\nNextகாலங்காத்தாலே வெறும் வயித்துலே என்ன குடிக்கலாம்\nபெருகி வரும் நீர்ப்பற்றா���்குறை – ஜனாதிபதி ரீ பப்ளிக் டே உரையின் எச்சரிக்கை பேச்சு முழு விபரம்\nவிளையாட்டு பிரியர்களுக்கு மறக்க முடியாத ‘83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பங்ஷன்\nகுடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் ‘வானம் கொட்டட்டும்’\nசைக்கோ – ஒரு வரி விமர்சனம்\nகுற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nஜஸ்ட் பத்து லட்ச ரூபாயில் தயாரான திரைப்படம் ’டே நைட்’\n இணையவாசிகளை அதிர வைத்த சூடான் பார்க்\nஅரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=18084", "date_download": "2020-01-25T18:37:57Z", "digest": "sha1:D3RFZQIBQ7KLFATHCGTAEYNV4ZQTIANY", "length": 6621, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள் » Buy tamil book குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள் online", "raw_content": "\nகுழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள்\nஎழுத்தாளர் : ஷ. அமனஷ்வீலி\nஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் BHAGAT SINGH on the path of liberation\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள், ஷ. அமனஷ்வீலி அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஷ. அமனஷ்வீலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam\nகுழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள் - Kuzhanthaigalai Kondaaduvoam Kalvi Sinthanaigal\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nதமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் - Tamilaga Thathuva Sinthanai Marapukal\nகானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் - Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum\nதலைமைப் பண்புகள் - Thalaimai Panbugal\nபென்சில் ஓவியர் ராஜனின் அற்புதப் படைப்புகள்\nஉலகப் புகழ் பெற்ற வேவுகாரிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்\nதஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன\nஅக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/08/19/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-01-25T17:32:49Z", "digest": "sha1:SAVMKSXQ6VVT3RFBD2SLITOIYF4HBICG", "length": 12199, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய்! | LankaSee", "raw_content": "\nநான் வில்லனாக நடிப்பேன், உறுதியாக கூறிய தளபதி விஜய்\nமாஸ்டர் படத்தின் 3ஆம் லுக் எப்போது தெரியுமா\nஇந்தியா- பிரேசில் ஆகிய இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம்..\nஇலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\nசீனாவில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள்..\nபிரான்சில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்..\nபடிப்பை முடித்த பின்பு விஜய்யின் மகன் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்\nகுழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்…\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய்\nநாய்கள் ஒருபோதும் எவர் மீதும் புகார் செய்யாத அற்புதமான உயிரினங்கள், ஆனால் தேவைப்படும் ஒருவருக்கு எப்போதும் உதவி செய்யும்.\nமேற்கூறிய கூற்றை சரியானதாக நிரூபித்து, சமீபத்தில் ஆபத்தில் சிக்கிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய கஸ் என்ற ஒரு வகையான நாயைச் சந்திப்போம்.\nமனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் கூட உண்டு என்பதை மீண்டும் உலகுக்கு நிரூபித்தது இந்த வழக்கு. இந்த வழக்கைப் பற்றி இப்போது விரிவாகக் காண்போம்.\nகஸ் (லாப்ரடோர்-பைரனீஸ் கலப்பு இன நாய்) மற்றும் ஜெட் (பைரனீஸ் இனம்) இதமான வானிலையில் வெளியே விளையாட விரும்புவார்கள்.\nஅவர்கள் விளையாடும்போது, நாய்களின் உரிமையாளர் ஜெனிபர் திரையிடப்பட்ட தாழ்வாரத்தைத் திறந்து விடுவார், இதனால் இந்த விலங்குகள் அவை விரும்பும் போதெல்லாம் முற்றத்தில் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியும்.\nஅறையின் தாழ்வாரம் கண்ணாடியால் ஆனது. இதனால் பல பறவைகளை அவற்றின் பிரதிபலிப்பால் அவை ஈர்க்கின்றன.\nஇதனால் பெரும்பாலும் பறவைகள் ஆர்வத்தினால் உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றன “பல ஆண்டுகளாக, பல பறவைகள் எங்கள் தாழ்வாரத்தில் சிக்கிக் கொண்டன” என்று ஜெனிபர் அஹ்ல்பெர்க் (கஸின் உரிமையா���ர்) கூறினார்.\nகஸ் மற்றும் ஜெட் விளையாடும் ஒரு நாளில், கேமரா அவர்களின் அன்பான செயலைப் படம்பிடித்தது.\nகஸ் தாழ்வாரத்தின் அருகே அலைந்து கொண்டிருப்பதாகவும், அறையிலிருந்து வெளியேற முயன்றபோது ஒரு பறவை தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டதாகவும் வீடியோ காட்டுகிறது.\nபறவை திடீரென்று கண்ணாடியில் மோதி கீழே விழுந்தது. மேலும் கஸைப் பார்த்தபின், அங்கிருந்து விரைந்து செல்ல முயற்சித்தது, ஆனால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டது.\nஉடனடியாக, கஸ் மென்மையாக அந்தப் பறவையை தன் பற்களுக்கு இடையில் பற்றி எடுத்துக்கொண்டு வெளியே சென்று விடுவித்தது, பறவை நன்றியுணர்வோடு பறந்தது.\nகேமராவில் உள்ள காட்சியைப் பார்த்து, ஜெனிபர் தனது நாய்களைப் பற்றி பெருமிதம் கொள்ளக்கூடும், அவரின் நாய்களுக்கு ஒரு சிறிய உயிரினத்தின் மதிப்பு கூட தெரியும் அளவிற்கு உள்ளது ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கும்.\n“அதிர்ஷ்டவசமாக, கஸுக்கு என்ன செய்வது என்று தெரிந்திருந்தது. பறவைக்கு காயம் ஏற்படாமல் அங்கிருந்து அதனை வெளியேற்ற அவனால் முடிந்தது.\nபின்னர் அவன் பறவையை வெளியே கொண்டு வந்து அதை விடுவிக்கிறான்” என்று அஹல்பெர்க் ஊடகங்களுக்கு கஸ் பற்றி தெரிவித்தார்.\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தை\nமுஸ்லிம் பெண்ணிற்கு நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது\n300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சில நிமிடங்களில் மீட்கும் சீனர்கள்- வைரல் காணொளி\nசவாரி செய்ய யாரேனும் ஏறினால் தனக்கு மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது ஒரு விபரமான குதிரை.:வைரலாகும் வீடியோ\nவாய் பேச முடியாத ஒரு தாய், அவமதித்த ஹொட்டல் ஊழியர்\nநான் வில்லனாக நடிப்பேன், உறுதியாக கூறிய தளபதி விஜய்\nமாஸ்டர் படத்தின் 3ஆம் லுக் எப்போது தெரியுமா\nஇந்தியா- பிரேசில் ஆகிய இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம்..\nஇலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/159524", "date_download": "2020-01-25T16:46:23Z", "digest": "sha1:X2ETZ4P5YGQPQD4K3EDPANU2SRV2YF77", "length": 6767, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்: தினகரன் நம்பிக்கை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்: தினகரன் நம்பிக்கை\nஅதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்: தினகரன் நம்பிக்கை\nசென்னை – அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார் என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரன், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஇந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு நான் காணாமல் போய்விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் கனவு பொய்யாகி விட்டது. இப்போது அவர்கள் தான் காணாமல் போய்விட்டனர்”\n“கட்சி எங்கள் வசம் தான் உள்ளது. மிக விரைவில் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டி இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம். அதிமுக 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்” என்று தினகரன் தெரிவித்தார்.\nPrevious articleசினேகாவிடம் மோகன்ராஜா மன்னிப்புக் கேட்டது ஏன்\nNext articleதென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அதிபர் முடிவு\nதர்பார் – சசிகலா குறித்த சர்ச்சை வசனங்கள் நீக்கப்படுகின்றன\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக களம் இறங்கவில்லை\nதங்க தமிழ் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nநித்தியானந்தாவை கண்டுபிடிக்க இண்டர்போல் ‘ப்ளூ கார்னர்’ அறிக்கையை வெளியிட்டது\nபெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/194020", "date_download": "2020-01-25T18:15:56Z", "digest": "sha1:6LO3S64AXPDYJ5TADF4QN4RCAAMSIPR5", "length": 8403, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "அம்னோ, பாஸ் உடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க மகாதீருக்கு முகமட் ஹசான் அழைப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 அம்னோ, பாஸ் உடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க மகாதீருக்கு முகமட் ஹசான் அழைப்பு\nஅம்னோ, பாஸ் உடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க மகாதீருக்கு முகமட் ஹசான் அழைப்பு\nகோலாலம்பூர்: நாட்டில் மலாய் மற்றும் முஸ்லிம்களின் நலனை மீட்டெடுக்க பிரதமர் மகாதீர் முகமட் நேர்மையாக முயன்றால், புதிய அரசாங்கத்தை அவர் அமைக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.\nஅப்புதிய அரசாங்கம் தேசிய முன்னணி, பாஸ், சபா மற்றும் சரவாக் மாநில கட்சிகளுடன் உருவாக்க முடியும் என்று முகமட் கூறினார்.\n“மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்ற துன் மகாதீர் அழைப்பு விடுத்துள்ளது தொடர்பில் நான் உடன்படுகிறேன். இருப்பினும், அது எவ்வாறான ஒன்றிணைப்பாக இருக்கும் என்பதே எனது கேள்வி” என்று அவர் தெரிவித்தார்.\nமுகமட் ஹசானின் கருத்துப்படி, நாட்டை மீட்டெடுப்பதில் அம்னோ பாஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்கு வகுக்கப்பட வேண்டும் என்றார்.\n“நாங்கள் வெறும் பயணிகளாக இருக்க விரும்பவில்லை. இதனால் இஸ்லாம், மலாய் சமூகம் மற்றும் பிற பழங்குடி மக்களின் நலன்கள் பாதிக்கும். துன் மகாதீர் மற்றும் பெர்சாத்து கட்சி, இந்த முக்கிய பெரு இணைப்பில் பங்கேற்பதை ஏற்றுக்கொள்வதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.\nPrevious article“புட்பாண்டா ஆணவத்தில் பேசக் கூடாது\nNext articleசீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான வருகைபோது விசாவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் ச���்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/15002342/1256316/Couple-falls-to-death-while-kissing-on-Peru-bridge.vpf", "date_download": "2020-01-25T18:15:15Z", "digest": "sha1:JBO2D6Z6DSU6OZHXZHOP4XNTARMXJHSX", "length": 15590, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி || Couple falls to death while kissing on Peru bridge", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nமேத் எஸ்பினாஸ் பாலத்தின் தடுப்பு கம்பியின் மீது ஏறி முத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி\nமேத் எஸ்பினாஸ் பாலத்தின் தடுப்பு கம்பியின் மீது ஏறி முத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டை சேர்ந்த காதல் ஜோடி ஹெக்டோர் விடால் (வயது 36) மற்றும் மேத் எஸ்பினாஸ் (34). மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இருவரும் கஸ்கோ நகரில் பெத்தலேம் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது மேத் எஸ்பினாஸ் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கம்பியின் மீது ஏறி அமர்ந்தார். தரையில் நின்ற தனது காதலன் ஹெக்டோர் விடாலின் இடுப்பில் கால்களை பின்னியபடி அவருடன் பேசி கொண்டிருந்தார்.\nஒருகட்டத்தில் இருவரும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்து அன்பு பரிமாறினர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக காதலர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழு���்தனர்.\nசுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மேத் எஸ்பினாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெக்டோர் விடால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nகாதல் ஜோடி முத்தமிடுவது மற்றும் பாலத்தில் இருந்து தவறி விழும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nஅருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது\nசமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nபி.வி.சிந்து, மனோகர் பாரிக்கர் உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு\nநிர்பயா வழக்கில் அடுத்தடுத்த தடைகள்... கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி மனு தாக்கல்\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nகாதலன் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்- தஞ்சை பெண் எஸ்.பி.யிடம் புகார்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - க��து செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2019/09/Ranil-to-go-home-lawyers.html", "date_download": "2020-01-25T17:05:50Z", "digest": "sha1:QVPGOHXY3QNMDIHIJA5LJUVMFKTBDYVG", "length": 5547, "nlines": 57, "source_domain": "www.yazhnews.com", "title": "ரணில் வீட்டுக்கு செல்லும் காலம் வந்துவிட்டது – சட்டத்தரணிகள் சங்கம்!", "raw_content": "\nHomepoliticalரணில் வீட்டுக்கு செல்லும் காலம் வந்துவிட்டது – சட்டத்தரணிகள் சங்கம்\nரணில் வீட்டுக்கு செல்லும் காலம் வந்துவிட்டது – சட்டத்தரணிகள் சங்கம்\nஐக்கிய தேசிய கட்சி தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு வழங்கவேண்டும். இனி ஒருபோதும் கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25வருடங்களில் தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்துகொள்ளலாம் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.\nஇதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிடுகையில்,\nரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்து பல அபிவிருத்திகளை நாட்டுக்கு செய்திருக்கின்றார். கட்டுநாயக்க, பிரயகம முதலீட்டு வலயம் அவரால் மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த கெளரவத்தை பாதுகாத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு செல்ல காலம் வந்துள்ளது. அவரின் தலைமைத்துவத்தால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.அதனால் அவர் தொடர்ந்தும் கட்சி தலைவராக இருப்பது பொருத்தம் இல்லை.\nஅத்துடன் இலகுவான நபராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வுடன் செல்ல முடியாமல் போயுள்ளது. இறுதியில் அரசாங்கத்தை கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் ரணில் விக்ரசிங்க தனக்கிருக்கும் கெளரவத்துடன் கட்சி தலைமைப்பதவியில் இருந்து விலகிக்கொண்டு இரண்டாம் நிலை தலைவர்களாக இருக்கும் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரி, நவீன் திஸாநாயக்க போன்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கவேண்டும்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகித்து இரு பெண்கள் IDH வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7140", "date_download": "2020-01-25T18:39:14Z", "digest": "sha1:OCBI2GYHXIU7YQKQ5E4R7I4FWDUSEBAP", "length": 42970, "nlines": 66, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - நரசய்யா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | மே 2011 |\nகே.ஆர்.ஏ. நரசய்யா ஐ.என்.எஸ். சிவாஜியில் கடல்சார் பொறியியல் (Marine Engineering) பயின்றார். பல்வேறு கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். பின் விசாகப்பட்டினத் துறைமுகத்தில் சேர்ந்து 1991ல் ஓய்வு பெற்றார். தனது அனுபவத்தை கடலோடி, கடல்வழி வணிகம் என்ற நூல்களில் பதிவு செய்திருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளின் ஆசிரியர். தனது நூல்களுக்காகத் தமிழக அரசின் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். மதராசப் பட்டினம், ஆலவாய், மாமல்லபுரம் போன்ற ஆராய்ச்சி நூல்களுக்குச் சொந்தக்காரர். சென்ற இதழில் வெளியான நேர்காணலின் இரண்டாம் பகுதி, இதோ.....\nகே: ஆலவாய் என்று மதுரையைப் பற்றி எழுதியுள்ளீர்களே, எப்படி அந்த ஆர்வம் வந்தது\nப: மதராச பட்டினம் எழுதும்போது 'ஆலவாய்'க்கான தகவல்கள் கிடைத்தன. சென்னை ஏழுகிணறு பகுதியில் கிணறு வெட்டியது குறித்து ஒரு கல்வெட்டு உள்ளதென்று சொன்னார்கள். என் நண்பர் டாக்டர் ராஜகோபால் அது மதுரை நாயக்கர் மஹாலில் வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னார். அங்கே போய் அதை போட்டோ எடுத்தேன். அந்தப் போட்டோ இன்னமும் ஐராவதம் மகாதேவன் அவர்களிடம் உள்ளது. அவர் எனக்கு குரு போன்றவர். அவரிடமிருந்துதான் நான் பிராமி கல்வெட்டு படிக்கக் கற்றுக் கொண்டேன். மாமண்டூர் போன்ற பல இடங்களுக்கு அவருடன் சென்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறேன். கல்வெட்டு எழுத்து படிப்பதில் அவர்தான் எனக்கு வழிகாட்டி. அவருடைய புத்தகங்கள், ஆராய்ச்சிகள் எல்லாம் எனக்கு மிகவும் உதவின. அவர் மிகத் தேர்ந்த ஆராய்ச்சியாளர். எனது ஆராய்ச்சிகளுக்கு நிறைய உதவியிருக்கிறார். நாயக்கர் மஹாலைப் பார்த்த போது மதுரையைப் பற்றி ஆய்வு செய்ய ஆர்வம் பிறந்தது.\nகே: ஆலவாய் ஆய்வு பற்றியும் அதில் கிடைத்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும் சொல்லுங்கள்...\nப: மதுரை என் சொந்த ஊர். ஆலவாய் பற்றிய ஆய்வுக்கான தரவுகள் மதுரா கல்லூரியில் கிடைத்தன. அங்கே ஹார்வி லைப்ரரி என்று ஒரு நூலகம் உள்ளது. அதில் பழைய புத்தகங்கள், ஆவணங்கள் என்று நிறைய உள்ளன. ரோஜா முத்தையா நூலகமும் நிறைய உதவியது. 'ஸ்தானிகர் வரலாறு' எல்லாம் அங்கே கிடைத்ததுதான். மேலும் மதுரையிலேயே தலைமுறையாக வசித்து வந்தவர்கள், கோயில் அர்ச்சகர்கள் எல்லாம் பல தகவல்களைத் தந்து உதவினார்கள்.\nஸ்தானிகர் வரலாற்றில் 'மயில் முறை' என்று ஒன்று வந்தது. அது என்ன என்று விசாரித்துப் பார்த்தால் மயில் முட்டையிடும்போது தனது முதல் குஞ்சைக் கொன்று விடுமாம். அதுபோல ஸ்தானிகரிலும் முதல் வாரிசுக்கு உரிமை கிடையாது. இரண்டாவது வாரிசுக்குத்தான் எல்லா உரிமைகளுமாம். அதுதான் 'மயில்முறை'. 'ஸ்தானிகர்' என்றால் பொறுப்பாளர். ஆலய நிர்வாகம் உட்பட பராமரிப்பு, வரவு-செலவு, நகைகள் என எல்லாம் அவர்கள் பொறுப்புத்தான். அர்ச்சகரின் வேலை பூஜை செய்வது மட்டும்தான். பழைய கும்பாபிஷேக மலர்களில் இருந்தும் நிறையத் தகவல்கள் கிடைத்தன. அதிலிருந்து ஒரு செய்தி பாருங்கள்-குரங்குகளை எப்படி விரட்டினார்கள் என்பது குறித்தது. அப்போது மதுரை ஆலயத்திலும் சுற்று வட்டாரத்திலும் நிறையக் குரங்குகள் இருந்தன. கோயிலில் நடமாடவே முடியாதபடி அவை அட்டகாசம் செய்தன. அதை எப்படி விரட்டினர் என்றால், நிலக்கடலையைக் கள்ளில் ஊற வைத்துக் கூடை கூடையாகக் கோயில் முழுதும் வைத்து விட்டனர். அதைத் தின்ற குரங்குகள் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து விட அவற்றைத் தூக்கிக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிட்டனர். இது ஒரு சுவையான செய்தி அல்லவா\nகே: மதுரையில் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உண்மையா\nப: இல்லை. வராலாற்றாய்வாளர்கள் இதுபோன்ற விஷயங்களை ஒப்புக் கொள்வதில்லை. இதற்கு வரலாற்று ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. எல்லாம் செவிவழிச் செய்திதான். 'சமண வழிபாடு' என்பது இந்தியாவின் தொன்மையான வழிபாடுகளுள் ஒன்று. ஒருவேளை அப்படிச் சமணர்களை விரோதத்தினால் அழித்திருந்தால், கழுவேற்றப்பட்டிருந்தால் நமக்கு சமணம் பற்றிய இத்தனை ஆதாரங்கள், குகைகள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள், படுகைகள் கிடைத்திருக்காது. அவற்றையும் அழித்திருப்பார்கள். ஆக அவை கிடைத்திருப்பதன் மூலமே எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்படவில்லை என்பதை உணரலாம். பின்னர் பாடல்களில் அந்தக் குறிப்பு வருகிறதே, சில இடங்களில் அதுபற்றிய சிற்பங்கள் காணப்படுகிறதே என்றால், இதற்கு ஐராவதம் மகாதேவன் அவர்கள் விளக்கம் தருகிறார்: மதுரை அருகே 'எண்ணாயிரம்' என்ற ஊர் உண்டு. அந்த ஊரைச் சேர்ந்த சில சமணர்கள் கழுவேற்றப்பட்டு இருக்கலாம். எண்ணாயிரம் என்ற ஊரைச் சேர்ந்த சமணர்கள் கழுவேற்றப்பட்டதைப் பின்னால் வந்த சிலர் \"எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றனர் என்று திரித்துக் கூறியிருக்க வேண்டும்\" என்கிறார்.\nஇன்னும் சொல்லப் போனால் கோரிபாளையம் அருகே ஒரு கோயிலில் இன்னமும் அந்தக் கழுவை வைத்து பூஜை செய்து வருகிறார்கள், அது இன்னதென்று தெரியாமலேயே. அந்தக் கோயிலின் காலம் அநேகமாக 13 அல்லது 15ம் நூற்றாண்டாக இருக்கலாம். ஆனால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகக் நம்பப்படும் சம்பவம் நடந்த காலம் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு. 600 ஆண்டுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பின்னால் வரும் ஒருவர் ஞாபகம் வைத்துக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் சில இடங்களில் சமண தீர்த்தங்கரர்களின் நிர்வாண சிலைத் திருக்கோலங்கள் சற்றே செதுக்கிச் சரி செய்யப்பட்டு, பின்னால் ஒரு நாயையும் செதுக்கிவிட்டு அதை பைரவர் அல்லது அர்த்தநாரீஸ்வரர் ஆகவோ மாற்றியிருப்பதைப் பார்க்க முடிந்தது. நான் இந்துக் கடவுளரை வணங்குபவன் என்றாலும், ஆராய்ச்சியாளன் என்ற வகையில் இவற்றை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.\nகே: உங்கள் சமீபத்திய ஆய்வான மாமல்லபுரம் பற்றி...\nப: நானும் சுவாமிநாதனும் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டோம். அவர் ஆங்கிலத்திலும், நான் தமிழிலும் அதுபற்றி நூல்கள் வெளியிட்டிருக்கிறோம். மாமல்லபுரம் ஒரு அற்புதமான கலைக்கூடம். மிக பிரம்மாண்டமாக அதை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஏன் திடீரென அதைப் பூர்த்தி செய்யாமல் பாதியில் விட்டுவிட்டனர் என்பது தெரியவில்லை. அன்னியப் படையெடுப்போ அல்லது உள்ளூர்ப் போர்களோ காரணமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் 'சுனாமி' போன்ற இயற்கைப் பேரழிவுகளால் பணி பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஆட்சியை மறந்து கலையில் முழுமூச்சாக ஈடுபட்டதால் மக்கள் புரட்சி அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாது. எதுவுமே முற்றுப் பெறாமல் நிற்கிறது. ஏன் என்று நமக்குத் தெரியவில்லை.\nமுன்னாளில் அங்கே கடல் பின்னால் தள்ளித்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் கடலுக்கு அவ்வளவு அருகில் யாரும் கோயில் கட்ட மாட்டார்கள். சொல்லப் போனால் அந்தக் கலைக்குச் சமமாக எங்கேயுமே கிடையாது. கல்லிலே சங்கிலி, சிங்கத்தின் வாய்க்குள் பந்து எல்லாம் தொழில்நுட்ப விஷயம். ஆனால் பல்லவர்கள் உணர்ச்சிகளைக் கல்லில் வடித்தார்கள். உள்ளது உள்ளபடியே கண்முன் வடித்துக் காட்டுவது பெரிய விஷயம். அதுதான் மிகப்பெரிய கலை. Naturalism is Chola's style. Exaggeration is Nayaka's style. Perfection is Pallava's style. மகேந்திர வர்ம பல்லவன் அதை \"அலோகம் அசுதம்\" என்று அறிவித்துவிட்டுத்தான் செய்தான். மண்டகப்பட்டில் அறிவித்தான். \"நான் கட்டும் கோவிலில் உலோகம் இருக்காது; சுண்ணாம்பு இருக்காது\" என்பது அதன் பொருள்.\nஅதை ஒரு பெரிய துறைமுக நகரம் என்கிறார்கள். கடல்துறையைச் சேர்ந்த என்னால் அதை ஏற்க முடியவில்லை. அந்த இடம் முழுக்க நிறையக் கற்கள், பாறைகள் உள்ளன. அங்கே எப்படி கப்பல் போக்குவரத்து நடந்திருக்க முடியும் 'நீர் பேர்க்கு' என்று ஓரிடம் புறநானூற்றில் வருவது உண்மைதான். ஆனால் இது மாமல்லபுரத்தைக் குறிக்கவில்லை. 'சட்ராஸ்' எனப்படும் சதுரங்கப்பட்டினத்தைக் குறிப்பது அது.\nகே: தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறதே\nப: இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், பண்பாடு, கலாசாரம் பற்றிய அக்கறை அதிகம் இல்லை. சரிவர எதையும் பாதுகாப்பதில்லை. பழமையைப் பேணுவதில் ஆர்வமோ அக்கறையோ இல்லை. கோயில்கள் கூடச் சுத்தமாக இல்லை. ஆளுக்கொரு செல்ஃபோன் வைத்துக்கொண்டு பூஜை செய்கிறார்கள். ஆனால் வெளிநாட்டில் அப்படி இல்லை. அங்கே கோயில்கள் தூய்மையாக ��ள்ளன. ஒழுங்காகப் பராமரிக்கிறார்கள். விதிகளை மதிக்கிறார்கள். தமிழை, பண்பாட்டை, கலாசாரத்தை காப்பாற்றுபவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள்தான். மேலும் இங்கே இப்போது ஆய்வு செய்து எதையும் விவாதிப்பதைவிட, எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தே கருத்துக் கூறுவதும் எதிர்வினா எழுப்புவதும் அதிகமாகியிருக்கிறது. கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் அதற்கும் அதைப் பற்றிய அறிவோ, அடிப்படைப் புரிதலோ இருக்க வேண்டும். அப்போதுதான் அது சரியானதாக அமையும். உண்மையான ஆராய்ச்சியாளனைக் காயப்படுத்துவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.\nகே: இப்போது எதில் ஆராய்ச்சி செய்கிறீர்கள்\nப: திருச்சிராப்பள்ளியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். அடுத்த வருடத்திற்குள் முடிக்க வேண்டும். உறையூரை மையமாக வைத்து ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் மிகப் பழமையான ஊர். 'கோழியூர்' என்றும் பெயர் உண்டு. யானையோடு போரிட்டு கோழி வென்ற ஊர் அது. இதற்கான ஆதாரம் இருக்கிறது. செவந்தி புராணம் என்பது அதன் பெயர். மலைக்கோட்டையில் அதைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Lettered Dialogue என்று ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். சிட்டி-கிருத்திகா இடையே பரிமாறிக்கொண்ட கடிதங்களை மையமாகக் கொண்டது அது.\nஅதுபோக நாவல் எழுதுவதற்கான விஷயங்களைத் திரட்டி வைத்திருக்கிறேன். 'புதைமணல்' என்று பெயர். வரப்போகிற ஏதோ ஒன்றுக்காக நிகழ்காலத்தை மனிதன் அனுபவிக்கத் தவறிவிடுகிறான் என்பதைக் குறித்தது. 'கடல்வழி வணிகம்' நூலை ஆங்கிலத்தில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறேன்.\nநரசய்யாவுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் கனடாவிலும் இருக்கிறார். இருவருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. \"என்னையும் மனைவியையும் தவிர யாருக்கும் தமிழ் படிக்க வராது\" என்கிறார். அடிப்படையில் தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவரானாலும், நடைபழகப் போகும்போது தினந்தோறும் மூன்று முறை திருமுருகாற்றுப்படை சொல்லிவிடுவாராம். சண்முக கவசத்தைப் பாராயணம் செய்கிறார். \"கடவுளை வணங்க ஏது மொழி வேறுபாடு பக்தி உணர்வுதானே தேவை\" என்கிறார். அப்போதுதான் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு வந்திருந்தாலும் களைப்ப���ப் பாராமல் இரண்டு மணி நேரத்துக்கு மேல் நம்மோடு உரையாடிய நரசய்யாவுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.\nசந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்\n1917-20ல் ஜோசப் காலட் என்பவர் மதராஸின் கவர்னராக இருந்தார். அவரிடம் வீரராகவன் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமானின் பக்தர். தினந்தோறும் விடியற்காலையில் எழுந்து காஞ்சிபுரம் சென்று பெருமாளை வழிபட்ட பின்புதான் பணிக்கு வருவார். அப்படி ஒருநாள் பணிக்கு வரும்போது மிகவும் தாமதமாகி விட்டது. அதைக் கண்டு கோபமுற்ற கவர்னர் பணிக்கு தாமதமாக வந்த காரணத்தைக் கேட்டார். வீரராகவனும் நடந்த விஷயத்தைச் சொன்னார். உடனே கவர்னர், \" நீ அப்படிப்பட்ட பக்தன் என்பது உண்மையானால், உன்னுடைய ஆண்டவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று சொல்ல முடியுமா\" என்று கேட்டார். உடனே வீரராகவன் கண்களை மூடிப் பின் திறந்து, \"இப்போது அவர் காஞ்சிபுரத்தில் தேரில் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அந்தத் தேரோ தடைப்பட்டு நிற்கிறது\" என்றார். அவர் சொன்னது சரிதானா எனச் சரிபார்க்க தனது ஆட்களைக் குதிரையில் அனுப்பி விசாரித்து வரச் சொன்னார் காலட்.\nஅவர்கள் திரும்பி வந்து வீரராகவன் சொன்னது சரிதான் என்றும், சரியாக அவர் சொன்ன அதே நேரத்தில் தேர் அங்கே தடைப்பட்டு நின்று கொண்டிருந்ததாகவும் தகவல் கூறினர். ஆச்சரியமுற்ற காலட், வீரராகவனின் பக்திக்கு மெச்சி, இனிமேல் வீரராகவன் பெருமாளை தரிசிக்க காஞ்சிபுரம் செல்ல வேண்டாம் என்றும், தானே கம்பெனி செலவில் ஒரு வரதராஜர் ஆலயத்தைக் கட்டித் தருவதாகவும் கூறி அவ்வாறே கட்டித் தந்தார். வீரராகவனை அந்தக் கோயில் தர்மகர்த்தாவாக நியமித்ததுடன் தனது சொந்தப் பணத்தில் இருந்தும் பல திருப்பணிகளை அந்தக் கோயிலுக்குச் செய்தார். அதுதான் சென்னை காலடிப் பேட்டையில் இருக்கும் கல்யாண வரதாராஜப் பெருமாள் ஆலயம்.\nதிருப்பரங்குன்றம் ஆலயத்தில் இருக்கும் மூதேவி (ஜேஷ்டை) சன்னதியைப் பற்றித் தொல்லியல் துறையில் பணியாற்றிய சாந்தலிங்கம் என்ற நண்பர் என்னிடம் தெரிவித்தார். எப்படியாவது அதைப் பார்க்கும் ஆர்வத்தில் நான் திருப்பரங்குன்றம் போனேன். அங்கே மூலவருக்குக் கீழே ஒரு குகை இருக்கிறது. அதைப் பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள். அதற்குள்தான் மூதேவி சன்னதி இரு��்கிறது. நான் போய்க் கேட்டதற்கு திறக்க முடியாது என்று பதில் வந்தது. நானும் பிடிவாதமாக எப்படியாவது பார்த்து விடுவது என்று ஆலயத்திலேயே அமர்ந்து விட்டேன். ஆலயத்தின் பணியாளர் ஒருவருக்கு அதுபற்றிய விவரம் தெரியும். மதிய நேரம் வந்தது. பூஜை முடிந்து கோயிலைச் சாத்தினார்கள். நான் உள்ளேயே அமர்ந்துவிட்டேன். உடன் சாந்தலிங்கமும் இருந்தார். அப்போது அந்த பியூன் வந்தார். அவர் திறந்து காட்ட மிகவும் பயந்தார். எத்தனையோ ஆண்டுகளாக அது பூட்டிக் கிடக்கிறது, உள்ளே பாம்பு, தேள், பூரான் என ஏதாவது இருக்கலாம் எனத் தயங்கினார். அவருக்கு தைரியம் சொல்லி, ஒரு தீவட்டியை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல உள்ளே சென்றோம். உள்ளே கும்மிருட்டு. சுத்தமாகக் காற்று என்பதே இல்லை. ஏதோ ஒருவித வாசனை வேறு. மயக்கம் வரும்போல் இருந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சென்று தீவட்டி ஒளியில் பார்த்தால், அமர்ந்த நிலையில் ஜேஷ்டா தேவி, கோமுகன் சிலை ஆகியவை இருந்தன. ஜேஷ்டா தேவி வழிபாடு சமணத்தில் முக்கியமான வழிபாடுகளுள் ஒன்றாக இருந்தது. பின்னர் அது வழக்கொழிந்ததால் அந்த ஆலயத்தை மூடி விட்டார்கள்.\nஎனக்கு ஒரு குறிப்பு கிடைத்தது. \"1914-15 வாக்கில் ஒரு பெண்மணி வெளிநாட்டிலிருந்து மதராசிற்கு வந்தவர் ஹனிமூனுக்காக மதுரை சென்றார். அங்கே ஒரு கோவில் மண்டபத்தை விலைக்கு வாங்கி, வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று விட்டார்\" என்ற அந்தக் குறிப்பு மதராசப்பட்டின ஆய்வின் போது எனக்குக் கிடைத்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் மதுரைக்குச் சென்று ஆய்வு செய்தபோது அது உண்மை என்பது தெரிய வந்தது. மதுரையில் மதனகோபாலசுவாமி ஆலயம் என்ற ஒன்று இருக்கிறது. அதில் முன்னால் இருந்த ஒரு மண்டபத்தை அந்தப் பெண் விலைக்கு வாங்கியிருக்கிறார். அதை எப்படி வாங்கினார், யார் அதை அவருக்கு விற்றது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவர் அதை வாங்கி மண்டபத்தை அப்படியே பகுதிகளாகப் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார் என்பது மட்டும் தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் அது பாஸ்டன் வழியாகப் போனது, பிலடெல்பியா மியூசியத்தில் இருக்கிறது என்றார்கள். நான் அமெரிக்கா போயிருந்தபோது,அந்த மியூசியத்துக்குப் போனேன். அது அப்போது பரமாரிப்புக்காக மூடப்பட்டு இருந்தது. என்ன வேண்டுமென்று கேட்டார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். பின்னர் அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். அதற்கு மிக விரிவான பதில் வந்தது. நடந்த சம்பவம் உண்மை என்றும், மதுரையில் இருந்து அந்த மண்டபத்தை வாங்கி வந்து இங்கே அசெம்பிள் செய்திருக்கிறோம் என்றும் அவர்கள் பதில் அனுப்பியிருந்தனர். இந்த விவரம் ஆதாரங்களோடு பிலடெல்பியா மியூசியத்தில் இருக்கிறது.\nஇது நடந்த சம்பவம். இதை 'நனைந்த உடல்கள், உலர்ந்த இதயங்கள்' என்ற சிறுகதையாக எழுதியிருக்கிறேன். சிவசங்கரி தனது 60 சிறந்த சிறுகதைகள் நூலில் இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மிகச் சிறந்த கேப்டன் ஒருவன். எல்லோராலும் விரும்பப்படுபவன். உலகம் முழுவதும் சுற்றியவன். அவனுக்குத் திருமணமானது. அவன் கப்பலில் போகிறான். மனைவி ஜப்பானில் அவனோடு சேர்ந்து கொள்கிறாள். பயணம் தொடர்கிறது. கடல் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. கப்பல் கவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது. அந்தப் பெண் மிகவும் பயந்து விடுகிறாள். இவன் ஆறுதல் கூறுகிறான். எப்படியோ ஆஸ்திரேலியா போய்ச் சேர்ந்ததும் அவளுக்கு ஆறுதல் கூறி அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறான். திரும்பப் போகையில் கடல் அமைதியாகி விடுகிறது. அப்போது இரண்டு மாலுமிகள் பேசிக் கொள்கின்றனர், \"கேப்டனின் மனைவி வந்ததும் கடல் பொங்கி ஆர்ப்பரித்தது. அவள் சென்றதும் அமைதியாகி விட்டது பார்த்தாயா. கடலுக்குக் கேப்டன் திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை போலிருக்கிறது.\" அதைக் கேட்ட கேப்டன், அவர்களது கருத்து தவறு என்று அவர்களுக்கு நிரூபிக்க நினைத்து, மனைவியை மீண்டும் கப்பலுக்கு வரவழைத்தான். சற்றுநேரத்தில் கடல் மீண்டும் பொங்க ஆரம்பித்து விட்டது. கப்பல் கவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது. சக அதிகாரிகள் அவனைப் பரமாரிப்பிற்காக அழைக்கின்றனர். அதனால் மனைவியிடம் அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, கப்பலை கவனிக்க மேல்தளத்துக்குச் செல்கிறான். சற்று நேரம் கழித்து அவள் அவனைப் பார்க்க வெளியே ஓடிவருகிறாள். இவன் வராதே, வராதே என்று கத்துகிறான். கடல் அலை பெரிதாக எழும்புகிறது. அவள் தள்ளாடி மெல்லக் கடலில் விழுந்து விடுகிறாள். அவ்வளவுதான். ஆறுமணிநேரம் வரை கடலில் தேடியும் உடல் கிடைக்கவில்லை. கடலும் அமைதியாகி விடுகிறது. இது 100 சதவிகிதம் உண்மைக் கதை. எனது நண்பர் கேப்டன் சைகல் என்பவருக்கு ஏற்பட்டது. நான் எழுதிய பல கதைகளும் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதியவைதான்.\nஆருத்ரா தரிசனம் அன்று கப்பல் ஏறினால் அது நேராக சிலோனின் அக்கரைப் பட்டி என்ற ஊரில் போய் நிற்கும். 'வடக்கன் கரண்ட்' என்று அதைச் சொல்வார்கள். நேராக நம்மை அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும். அதேபோல அங்கே ஏறினால் இங்கு கொண்டு வந்து விடும். தை மாதத்தில் மட்டும் கப்பலுக்குத் தானாகச் செல்ல வழி கிடைக்கும் என்பதைத்தான் \"தை பிறந்தால் வழி பிறக்கும்\" என்று சொல்லியிருக்கிறார்கள். அதுபோல மிருகசீரிஷம் என்றால் 'மார்க்க தரிசி' என்பது பொருள். மார்க்கம் என்றால் வழி. வழிகாட்டும் நட்சத்திரம் என்பது பொருள். கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி 'சப்த ரிஷி மண்டலம்' என்பார்கள். இவையெல்லாம் கடற்பயணத்தின் வழிகாட்டிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padalay.com/2012/09/blog-post.html", "date_download": "2020-01-25T16:44:11Z", "digest": "sha1:FZH6MNAEGWKHVFV3KTQWDB2RMV3IJOIL", "length": 45004, "nlines": 300, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நீ தானே என் பொன் வசந்தம்!", "raw_content": "\nநீ தானே என் பொன் வசந்தம்\nஅதிகாலை மூன்று மணி. மெல்பேர்ன் குளிர், வசந்தகாலம் ஆரம்பித்து ஜஸ்ட் ஒரு நாள் தானே இன்னமும் கொஞ்சமும் குளிர்ந்துவிட்டு போகிறேனே என்ற அடம் பிடித்தது. ஹீட்டர் போட்டு அதன் ஆசையை கலைக்க மனம் இல்லை. சூடாக ஒரு ப்ளேன் டீ போட்டு குடித்துக்கொண்டே, ஹோம் தியேட்டரின் வொலியூமை கொஞ்சம் குறைத்துவிட்டு couch க்கு வந்து quilt ஆல் போர்த்துக்கொண்டு சாய்ந்து கிடக்க, பதினொறாவது தடவையாக மீண்டும் ப்ளே பண்ண ஆரம்பிக்கிறது, மீண்டும் மீண்டும் மீண்டும். அப்படி ஒரு இரவின் நிசப்தத்துக்கு தேவையான அளவு சத்தம். இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் நான். மற்றையவர் … இளையராஜா.\nஇது “நீ தானே என் பொன் வசந்தம்” படத்து இசை விமர்சனம் கிடையாது. இசை என்பது எம்மோடு கூட வரும் ஜீவன். அதை விமர்சிக்க கூடாது. அனுபவிக்கலாம். இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக கடந்த சில மணித்தியாலங்களில் இளையராஜா எனக்கேற்படுத்துகின்ற அனுபவம். பகிரவேண்டும் போன்று தோன்றியது. சில மொமென்டஸ் .. பகிர தவறினால் அப்புறம் விட்டுவிடுவோம். அனுபவி ராஜா அனுபவி\nமுதற்பாடல், “என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்”, ஏற்கனவே இரண்டு வரி டீசர் கொடுத்து வாரக்கணக்கில் பித்துபிடித்து அலையவிட்ட பாடல். “உன்னை வி���்டு வேறு எங்கும் போக மாட்டேன்” என்று கார்த்திக் குரல் பேஸில் இறங்கும்போது, நமக்குள்ளேயே ஒரு இயல்பான புன்னகை வந்து மெலிதாய் தலை அசையும். இது தான் எனக்கு தெரிந்த அறிந்த அனுபவித்த ராஜா. கேட்கும்போது, இது இசை, இங்கே பாரு வயலின், இங்க பாரு percussion என்று ஒன்றுமே கிடையாது. இது உனக்குள் இருக்கும் பாட்டு, நான் வெளியே எடுத்து உனக்கே தருகிறேன் என்று சொல்லும் விஷயம் அது. வெரி சப்டில் மெலடி. இங்கே இந்த இடத்தில் என்று இல்லாமல் ஒரே சீரான meditative romantic feel தரும் பாடல். அல்பத்தில் உடனேயே பிடித்துபோகும் பாடல். இந்தப்பாடலை தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சியில் முதல் நாள் இரவு கேட்டுவிட்டு அடுத்தநாள் இரணைமடு அணைக்கட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு பாடுவது போல ஒரு காட்சி. ராஜா என்னை பதினாறு வயதுக்கு கொண்டுபோய் சேர்க்கும் சாடிஸ்ட் வேலை பார்க்கும் பாடல் இது. ப்ச் அனேகமாக முதலில் பிடிக்கும் பாடல் மிகவும் பிடித்த பாடலாக பிற்காலத்தில் நிலைப்பதில்லை. பார்ப்போம் இது எப்படி என்று.\n“வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே”. ஐந்து வருடங்களுக்கு பின்னரும் ஐபோடில் ப்ளே பண்ணும்போது, வாசிக்கும் புத்தகத்தை மூடிவிட்டு நான் கண்மூடி லயிக்கப்போகும் பாடல் என்பது ஆரம்ப ஹார்மனி கோரஸிலேயே புரிந்துவிட்டது. பாடலில் ராஜா இசை எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளுக்குள் நுழைகிறது. Again ரீதிகௌளை தீபனிடம் கேட்கவேண்டும். ராஜாவுடன் சேர்ந்து பேலே ஷிண்டே பாடும்பாடல். பேலே ஷிண்டே பாடிய “கூட வருவியா” வை எவன் மறப்பான் தீபனிடம் கேட்கவேண்டும். ராஜாவுடன் சேர்ந்து பேலே ஷிண்டே பாடும்பாடல். பேலே ஷிண்டே பாடிய “கூட வருவியா” வை எவன் மறப்பான் அல்பத்தில் ஸ்ரேயா கோஷல் இல்லாத குறையை பேலே தீர்த்துவைக்கிறார். மீண்டும் சப்டிலான மெலடி, அதற்கேற்ற மாதிரியான குளிரவைக்கும் ஒலிச்சேர்க்கை. கௌதம் மேனனுக்கு கோயில் கட்டி கும்பிடவேண்டும். இதை எப்படி கெளதம் காட்சிப்படுத்தியிருப்பார் என்ற ஆர்வம் எகிறிவிட்டது. கவுத்திடாதீங்க பாஸ் அல்பத்தில் ஸ்ரேயா கோஷல் இல்லாத குறையை பேலே தீர்த்துவைக்கிறார். மீண்டும் சப்டிலான மெலடி, அதற்கேற்ற மாதிரியான குளிரவைக்கும் ஒலிச்சேர்க்கை. கௌதம் மேனனுக்கு கோயில் கட்டி கும்பிடவேண்டும். இதை எப்படி கெளதம் காட்���ிப்படுத்தியிருப்பார் என்ற ஆர்வம் எகிறிவிட்டது. கவுத்திடாதீங்க பாஸ் கேட்கும்போது மாயக்கண்ணாடி படத்தின் “உலகிலே அழகி நீ தான்” பாடலும் சிலம்பாட்டம் படத்தின் “மச்சான் மச்சான்” (இதுவும் ராஜா - ஷிண்டே டூயட் தான்) பாடலும் அவ்வப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. தற்போதைய நிலவரத்தின் படி my pick of the album கேட்கும்போது மாயக்கண்ணாடி படத்தின் “உலகிலே அழகி நீ தான்” பாடலும் சிலம்பாட்டம் படத்தின் “மச்சான் மச்சான்” (இதுவும் ராஜா - ஷிண்டே டூயட் தான்) பாடலும் அவ்வப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. தற்போதைய நிலவரத்தின் படி my pick of the album “இதற்கா மெனக்கட்டு லண்டன் போகவேண்டும் “இதற்கா மெனக்கட்டு லண்டன் போகவேண்டும்” என்று கேட்ட நண்பனுக்கு என் பதில், “இதற்கு தான் போகவே வேண்டும்” என்று கேட்ட நண்பனுக்கு என் பதில், “இதற்கு தான் போகவே வேண்டும்\n“காற்றை கொஞ்சம்”. மூன்று நாட்களுக்கு முதல் பாடல் வெளிவந்தவுடனேயே “This is it” என்று நினைக்கவைத்த பாடல். வாவ் …. “நானா ன ன நக நானா “ என்ற ஆண் குரலில் ஒரு prelude, காதலி பார்த்து சிரித்த கணத்தில் ரீங்காரம் இடும் prelude அது. அந்த சந்தோஷத்தில் நிச்சயம் பக்கத்தில் இருந்த Gate ஆல் எகிறிக்குதித்தால் வரும் மூடுக்கு கொடுக்கவேண்டிய இசை. ரகுமானுக்கு அது ஹொஸான்னா, ராஜாவுக்கு இந்த “காற்றை கொஞ்சம்”. நண்பர் ஜீ இதன் பீட் தேவதை படத்து “நாள் தோறும் எந்தன் கண்ணில்” பாட்டினுடையதை ஒத்திருக்கிறது என்றார். அட நோட்டுகளோடு சேர்ந்து percussion கூடவே பயணிப்பது “விடிய விடிய நடனம் சந்தோஷம்” பாட்டிலும் ராஜா கொஞ்சம் ட்ரை பண்ணியிருப்பார். ராஜாவுக்குள் இருக்கும் மைக்கல் ஜாக்ஸன் ரசிகன் இப்படியான மெலடிகளில் சத்தம்போடாமல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பான். அவர்கள் வேலை இசை கோர்ப்பது. நம் வேலை, கேட்கும்போது அவர்களை கோர்த்து ரசிப்பது நோட்டுகளோடு சேர்ந்து percussion கூடவே பயணிப்பது “விடிய விடிய நடனம் சந்தோஷம்” பாட்டிலும் ராஜா கொஞ்சம் ட்ரை பண்ணியிருப்பார். ராஜாவுக்குள் இருக்கும் மைக்கல் ஜாக்ஸன் ரசிகன் இப்படியான மெலடிகளில் சத்தம்போடாமல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பான். அவர்கள் வேலை இசை கோர்ப்பது. நம் வேலை, கேட்கும்போது அவர்களை கோர்த்து ரசிப்பது ஹோம் தியேட்டரில் கேட்கும்போது மூலை முடுக்கில் இருந்தெல்லாம் ஹார்மனி ச��ுண்ட்டுகள். கேட்டமாத்திரத்திலேயே இந்த பாட்டு பல வருஷங்களாக புது புது விஷயங்களை கொட்டிக்கொண்டு இருக்கபோகிறது என்பது புரிந்துவிடுகிறது. கடவுளே நான் கடந்து போகாமல் இருக்கவேண்டும்.\n“என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே மீட்டபோதும் மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன் மீட்டபோதும் மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்\nநா. முத்துக்குமார் அந்தப்பக்கம் ராஜா சிக்சர் பவுண்டரி விளாசும்போது அவ்வப்போது சிங்கிள் எடுத்து கொடுக்க தவறவில்லை நல்ல காலமாக தாமரையிடம் மீண்டும் கெளதம் போகவில்லை\n“சாய்ந்து சாய்ந்து”, படத்தை பற்றி தெரிந்தவர்கள் இந்த பாடலை அறியாமல் இருக்கமாட்டார்கள். படத்தின் ஐடென்ட்டி பாடல். ராஜா தொண்ணூறுகளில் இருந்து அடுத்த தசாப்தத்துக்குள் நுழையும் பாடல். யுவன் ரம்யா பாடும் பாடல். கிட்டாரும் யுவனும் சேர்ந்து Country music ஐ கொண்டுவருகிறார்கள். ஆனால் முழுமையான country இசைக்குரிய கிட்டார் வீச்சு போதவில்லை(Alan Jackson பாடல்). ராஜா அதிகமாக ஏனோ பியானோவை தன் பாடல்களில் பாவிப்பதில்லை. ஆனால் பாவிக்கும் போதெல்லாம் அது உயிரை எடுக்கும்( என் வானிலே, நீ பார்த்த பார்வை”). இதிலே பியானோ அடி ஆழத்தில் சப்போர்ட் கொடுக்க, ஐந்தடி மேலே கிட்டார் இன்னொரு சப்போர்ட். மேல் தளத்தில் ராஜாவின் தனித்துவ ஒரகஸ்ட்ரா. எனக்கு இருக்கும் ஒரே நெருடல் அந்த யுவன் குரல் தான். பொருந்தவில்லை. பாடலை கண் மூடி லயிப்பதற்கு குறுக்கே நிற்கிறது. ரம்யா குரல் நன்றாக இருந்தாலும் அவருக்கு ஸ்கோப் அதிகம் இல்லை. யுவனை தவிர்த்திருக்கலாமோ\nThat’s it. வெளியாகி ஒரே நாளில் எட்டு பாடல்களையும் கேட்டு ரசிப்பது சாத்தியமில்லை. எனக்கு பிடித்த genre இல் இருந்த நான்கு பாடல்களை மட்டும் தெரிவு செய்து இப்போதைக்கு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறேன். ஏனைய பாடல்கள் காலப்போக்கில் தேடிவரலாம். அதிலே “புடிக்கல மாமு” வின் ஆரம்ப அரேஞ்மெண்ட் கலக்கல். ஆனால் பாடல் ஆரம்பித்தபிறகு தொடர்ந்து கேட்கதோன்றவில்லை. Its not mine. “முதல் முறை” பாடல் சுனிதி சவ்கான் பாடியிருக்கிறார். ஆனால் கேட்கும்போது again, வேறு genre. படம் பார்த்தபின் கேட்கலாம். “சற்றுமுன்” பாடலும் அப்படியே. “பெண்கள் என்றால்” பாடல் நான் எக்காலாத்திலும் ரசிக்கமாட்டேன் என்பது கேட்ட மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது.\nஆனால் இங்க�� பகிர்ந்த நான்கு Blues genre வகை பாடல்களும் நிச்சயம் இனி வரும் மாதங்களில் என் உயிரை எடுக்கப்போகும் பாடல்கள். கேட்க கேட்க புதிது புதிதாக அறிந்து புரிந்து ரசிக்கப்போகும் பாடல்கள். எப்போது மொத்தமாக ரசிப்பேன் என்று சொல்லமுடியாது. எப்போதோ வெளியான “வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது” இப்போதும் புதிதாக இருக்கிறது. “குண்டு மல்லி குண்டு மல்லி” என்று ஸ்ரேயா கோஷல் ஒவ்வொருமுறையும் கெஞ்சும்போதெல்லாம் ராஜாவை அடுத்த flight பிடித்து சென்னை போய் குத்திக்கொலை செய்யவேண்டும் போன்றும் தோன்றும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த ராஜாவின் “கண்ணுக்குள்ளே” பாடல்களை கேட்க கேட்க எங்கிருந்து இந்த மெலடிகள் இந்த மனுஷனுக்கு வந்திறங்குகிறது என்று பொறாமையாய் இருக்கும். அவற்றை வெளியே கொண்டுவருவது தான் பெரிய சவால். “என் பதின்மத்து இளையராஜா” என்ற பதிவிலே இருந்து ஒரு குறிப்பு.\n“ராஜாவின் அண்மைக்கால மெட்டுகள் ஒருவித stalemate க்குள் சென்றுவிட்டதாக ஒரு அபிப்பிராயம். பால்கியின் படங்களில் அது இல்லை. தமிழில் இருக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்றால் இயக்குனர்கள் தான் காரணம். அண்மையில் தோணி படத்து இசை வெளியீட்டில் நாசர், பிரகாஷ்ராஜின் பேச்சுக்களை பாருங்கள். ராஜாவை கடவுளாகவும், கேள்வி கேட்கப்படமுடியாதவாராயும் சித்திரித்து நடுங்கி நடுங்கி பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி இருந்தால் எப்படி இவர்கள் நல்ல பாடல்களை ராஜாவிடம் இருந்து வாங்க முடியும் பாரதிராஜாவும் பாலச்சந்தரும் ராஜாவை நீ நான் என் ஒருமையில் அழைக்கக்கூடியவர்கள். ஒன்று பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுவார்கள். அப்படித்தான் பாரதிராஜா “தம் தன் னம் தன தாளம் வரும்” பாடல் வாங்கியதாக ராஜாவே கூறியிருக்கிறார். இயக்குனர்கள் ராஜாவை முதலில் பயமின்றி எதிர்கொள்ளவேண்டும். கௌதம் மேனன் இப்போது அணுகி இருக்கிறார். ட்ரைலரே மிரட்டுகிறது. எப்படியும் ராஜாவுக்கு தீனி கொடுப்பார் என்று நம்பலாம்.”\nகௌதம் மேனன் என் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. சரியாக வேலைவாங்கி மனிஷனுக்கு தீனி போட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ராஜாவை ராஜாவாகவே கொண்டுவந்ததுக்கு கௌதமுக்கு ஒரு Hats off. நம்மில் பலர் ராஜாவிடம் ரகுமானையும், ரகுமானிடம் ராஜாவையும் தேடி தேடி கடைசியில் இருவரையும் ரசிக்கமுடியாத நிலைக்கு போய்விடுவர். இசையை அணுகும்போது ஒருவித premeditation உடன் அணுகுவதால் வரும் சிக்கல் இது. கௌதம் தெளிவாகவே இந்த இசை தான் எனக்கு வேண்டும் என்று அணுகியிருக்கிறார். அதுதான் நமக்கும் வேண்டும். அவரவர் இசையின் தனித்துவம் தான் அவர்களின் அடையாளம். அதில் செய்யும் இடையறாத பரிசோதனைகள் தான் அவர்களின் recreations. ஹாரிஸ், ரகுமான், ராஜா என்று கெளதம் எமக்காக அவர்களிடம் இருந்து அள்ளிக்கொடுத்த இசை கொஞ்ச நஞ்சமில்லை. இவர் அடுத்ததாக எடுக்கும் ரொமாண்டிக் கொமடிக்கு வித்தியாசாகரை நாடிப்போனால் இன்னொரு மியுசிகல் கிளாசிக் நிச்சயம் படத்துக்கு பெயர் கூட “நீ காற்று நான் மரம்” என்று வைக்கலாம்\n“பிரிவோம் சந்திப்போம்” படப்பாடல்களை நான் கேட்காத நாள் இல்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த பாடல்கள் என்னளவுக்கு போட்டு தாக்கவில்லை. அதில் கூட எனக்கு ஒரு அற்ப சந்தோஷம். சிலபாடல்களை நாம் மட்டுமே ரசிக்கும்போது ஒருவித பெருமை. அட இந்த இசை எமக்காகவே உருவான இசை என்ற எண்ணம். இசை ரசனை என்பது மிகவும் பெர்சனலான விஷயம். அதனால் தான் பிடித்த இசையை தனிமையில் கேட்கவேண்டும் என்பார்கள். கண்ணுக்குள்ளே படத்தின் “எங்கே நீ சென்றாலும்” பாடலில் ஒரு வரி இருக்கும். ராஜாவே சொல்லுவது போன்ற வரிகள்.\nஎங்கே நீ சென்றாலும் அங்கும் உன்னைத்தொடர்ந்துவரும்\nஎன் ராகம் என் ராகம் என் ராகம்\nஎன்னென்ன நடந்தாலும் நெஞ்சம் உன்னை கண்டுகொள்ளும்\nஎன் ராகம் என் ராகம் என் ராகம்\nஉலகில் எந்த மூலையில் இருப்பினும்\nஎன்று பாடிக்கொண்டே போகிறவர் இடையில் ஒன்று சொல்லுவார்\n“கேட்காத கீதம் அது தானே அழகு, கலைஞனின் மனம் அறியும்\nரசிக்கும்படியா இருந்தா அப்புறம் half measure எல்லாம் கிடையாது... கொலைவெறி தான்\nஹாலிவுட்ரசிகன் 9/02/2012 10:20 pm\nஇப்பொழுது தான் டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். ரசித்துக் கேட்டிருக்கிறீங்க.\n“காற்றைக் கொஞ்சம்” மட்டும் வெள்ளிக்கிழமை கேட்டேன். இளையராஜாவின் டச் அதில் கண்டேன். மற்றைய பாடல்களும் பிடிக்கிறதா பார்ப்போம்.\nகேட்டுப்பாருங்கள் ஹாலிவுட் ரசிகரே ... அந்த நாலு பாடல்களிலும் மெலடியோடு சேர்ந்து அரேஞ்ச்மென்டில் நாம் கொண்டாடிய ராஜா இசை இருக்கிறது. கேட்க கேட்க நிச்சயம் பிடிக்கும்.\nஎன் வயதுக்கு(23) நான் இப்படி சொல்வது கொஞ்சம் ஓவராகக் கூட இருக்கலாம்.. பொறுத்தருள்க.. :):) நானு���் ஒரு வெறித்தனமான இளையராஜா பக்தன் தான்... :) :) என்னைப் பொறுத்தவரையில் இது ராஜா சாரின் ஒரு அட்டகாசமான ‘Come Back' என்றே சொல்லுவேன்... Return of the Golden 80's நேற்று காலை கேட்க ஆரம்பித்தவன் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். நீங்கள் பாடல்களை ரசித்திருக்கும் விதமும் எழுதியிருக்கும் விதமும் அட்டகாசம் :) :) ஆனால் ‘முதல் முறை’ பாடல் பற்றி எழுதாமல் விட்டுவிட்டீர்கள்.. Return of the Golden 80's நேற்று காலை கேட்க ஆரம்பித்தவன் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். நீங்கள் பாடல்களை ரசித்திருக்கும் விதமும் எழுதியிருக்கும் விதமும் அட்டகாசம் :) :) ஆனால் ‘முதல் முறை’ பாடல் பற்றி எழுதாமல் விட்டுவிட்டீர்கள்.. படத்தின் 'Climax' பாடல் என்று கெளதம் சொன்னதாக நினைவு.. அதுவும் அந்த ‘நீ தானே என் பொன்வசந்தம்’ என்று ஹை பிட்சில் சுனிதி செளஹான் பாடுகின்ற இடத்தில் ‘பரவசம்’.. படத்தின் 'Climax' பாடல் என்று கெளதம் சொன்னதாக நினைவு.. அதுவும் அந்த ‘நீ தானே என் பொன்வசந்தம்’ என்று ஹை பிட்சில் சுனிதி செளஹான் பாடுகின்ற இடத்தில் ‘பரவசம்’.. :):) கண்டிப்பாக பின்னாளில் ரசிப்பீர்கள் என்று நம்புகின்றேன்..\nமாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும். இன்னும் பழைய இளையராஜாவைத் தேடிக்கொண்டிருக்கிறேன். என் தனிப்பட்ட ரசனை- 'பிட்ச்' மாறாவிட்டால் ரசிக்க மாட்டேன். ஒரு சிலவிதி விலக்குகள், ஏ.ம்.ராஜா, பி.வி.சிறீனிவாஸ். சிலவேளை ராஜாவிற்கு ஏ.ம்.ராஜா' மாதிரி ஒரு மென்குரல், 'பிட்ச்' இல் அதிக மாறுதல் இல்லாமல் அதேநேரத்தில் 'இழுத்துப் பிடிக்கும்' வசீகரத்துடன் தேவைப்படலாம்.\n‘முதல் முறை’ பாட்டு கேட்கும்போது புதிதாக இருந்தது. ஆனால் ஐந்தே genre ஐ ஓரிரு தடவை கேட்பேனே ஒழிய நாள் முழுக்க கிடந்தது லயிக்க மாட்டேன் .. படத்தின் சிடுவதியன் க்கு பொருந்த கூடிய பாட்டாக இருக்கலாம்.\n//என் வயதுக்கு(23) நான் இப்படி சொல்வது கொஞ்சம் ஓவராகக் கூட இருக்கலாம்//\nஅதென்ன பாஸ் ... உங்கள விட சின்ன பையன் நானே சொல்லும்போது நீங்க சொன்னா என்ன .. ஷப்பா எப்பிடியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு\nமாற்று கருத்து சொல்லுவதற்கே மன்னிப்பு கேட்கவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம் பாருங்கள்\n//என் தனிப்பட்ட ரசனை- 'பிட்ச்' மாறாவிட்டால் ரசிக்க மாட்டேன்.//\nஎனக்கு நீங்கள் சொல்லவருவது புரியவில்லை .. சாம்பிள் ஒன்று சொல்லுங்களேன் .. A.M. Raja ரசிகர் என்றால் \"என்னோடு வா வா \" பாட்டு உங்களுக்கு பிடிக்கலாம். கொஞ்சம் \"பாட்டு பாடவா\" இருக்கிறது.\nபாடலின் ஆய்வு உங்கள் பார்வர்வையில் அருமை எனக்கு புதுமை\n\"ராஜாவை ராஜாவாகவே கொண்டுவந்ததுக்கு கௌதமுக்கு ஒரு Hats off. \"\nஅதேதான். ராஜாவுக்குள் ரகுமானையும் ரகுமானுக்குள் ராஜாவையும் தேடி இசையை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் இசையை இப்பிடியும் ரசிக்கலாம் என்று எடுத்து சொல்லும் இந்த பதிவு அருமை தலைவா. அவனவன் சச்சினுக்கு, மணிரத்தினத்துக்கு, கமல், ரஜினிக்கெல்லாம் சொல்லி களைச்சுப்போய் இப்ப இளையராஜா ஓய்வெடுக்க நேரம் வந்திட்டுது எண்டு நோட்டீஸ் ஒட்டி திரியுறானுகள். இனிமேல் காரில சில வாரங்களுக்கு இந்த பாட்டுகள்தான்.\n//இளையராஜா ஓய்வெடுக்க நேரம் வந்திட்டுது எண்டு நோட்டீஸ் ஒட்டி திரியுறானுகள்//\nநினைத்தாலே இனிக்கும் வெளிவர இருந்த சமயம் MSV க்கு கூட இப்படி இசை விமர்சகர்கள் அழுத்தம் கொடுத்ததாக கேள்வி ஆளாளுக்கு இசையை அணுகும் விதங்கள் வேறு படலாம். அதனால் ஒருவருக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்கவேண்டுமென்பதில்லை. அதற்காக இசையமைப்பதையே நிறுத்தினால் நல்லது என்று சஜஸ்ட் பண்ணுவது சிரிப்பாக தான் இருக்கு\n//இனிமேல் காரில சில வாரங்களுக்கு இந்த பாட்டுகள்தான்.//\nகாலையிலேயே ரயிலில் \"காற்றை கொஞ்சம்\" இறுதி பல்லவி வந்தது ... lead sound கடந்து உள்ளுக்குள் நடக்கும் விஷயங்கள், அதிலும் இறுதியாக வயலின் எகிறிவிட்டு வந்து நிற்கும் ... அப்புறம் என்ன புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ரிபீட் தான்\n>எனக்கு நீங்கள் சொல்லவருவது புரியவில்லை\nஉச்சத்தாயி,கீழ்யாயி என்றில்லாமல் (பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்) இப்பிடிப் பாடினால் ஏஎம் ராஜ அல்லது பி.வி.சிறீனிவாஸ் என்றால் மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். OF course அப்படி நிறையப் பேர் பாடியுள்ளார்கள். ஆனால் மேலுள்ளவர்கள் மட்டுமே(என்னைப் பொறுத்தவரையில்\nநன்றி சக்திவேல் அண்ணா .. சொன்னது போல \"என்னோடு வா வா\" இந்த ரகம் என்று நினைக்கிறேன் .. but again harmony வருவதால் நீங்கள் எதிர்பார்க்கும் mode கிடைக்காமல் போகலாம் .. இம்சை அரசன் படத்து \"ஆசைக்கனவே\" பாட்டு பிடிக்குமா\nஓரளவுக்கு... ஏ.எம்.ராஜா போல வருமா\nஉண்மை என்னவென்றால் ஏ.எம்.ராஜா பாடல்களை நான் சிறுவயதுகளில் பெரிதாக ரசித்ததில்லை.\n...அல்லது இப்போது ரசிப்பதுமாதிரி ��சித்ததில்லை.(சிலவேளை எனக்குத் தெரியாமலே ரசித்திருக்கலாம் :-))\nஅழகிய ஆரம்பம் அண்ணா, குளிரை ரொம்ப நல்லா அனுபவிதிருக்கிறீங்க போல ;) .\nஒரு மாதிரி வியாழமாற்றத்தை விட்டு விட்டு பழைய ஜேகே வந்துவிட்டான் .நன்றி தொடங்கியமைக்கு .எல்லா பதிவும் வாசித்துவிட்டேன் ஆனால் விமர்சனம் எழுதவில்லை .இத்துடன் முடிக்காமல் தொடரவும் .\nஇன்னும் முழுமையாக சேமிக்க முடியவில்லை ஆனால் சாய்ந்தாடு என்னை ராஜாவின் தோழில் சாய வைக்கின்றதும்ம் ராஜா காலம்\nஎன்னோடு வாவா என்று கேட்க மாட்டேன்ம்ம் மீண்டும் ஒரு தீவில் என் இளமைப்பராயம்ம்ம் மீண்டும் ஒரு தீவில் என் இளமைப்பராயம்ம்ம் ராஜா வர்த்தக சேவையில் பொங்கும் பூம்புனல் ஊடாக வந்த காலம்ம்ம் ராஜா வர்த்தக சேவையில் பொங்கும் பூம்புனல் ஊடாக வந்த காலம்ம்ம் வசந்த காலம் அடுத்த பதிவு நானும் போடத்தயார்ம்ம் இராஜேஸ்வரி சன்முகம் இருந்தால் கவிஞர் பெயர் முதலில் வரும்ம்ம் இராஜேஸ்வரி சன்முகம் இருந்தால் கவிஞர் பெயர் முதலில் வரும்பொங்கும் பூம்புனலில்\nநன்றி தனிமரம் ... இராஜேஸ்வரி சண்முகத்தை நேரில் கண்டு பேசும் சந்தர்ப்பம் ஒருமுறை வாய்த்தது ... அண்மையில் அவர் காலமாகிவிட்டார் :(\n\"சாய்ந்து சாய்ந்து\" மற்றும் \"வானம் மெல்ல\" ஆகிய பாடல்களை எத்தனை முறைதான் கேட்பது.ஆனாலும் நாவிற்கு சர்க்கரை போல் காதுகளுக்கு அவை சலிப்பதே இல்லை.\nபெலே ஷிண்டே பாடிய கருகுமணி கருகுமணி(அழகர்மலை) பாடல் எப்படி நண்பா\nஅப்புறம் இங்கே http://www.sekkaali.blogspot.com/2012/04/blog-post.html சென்று இதையும் கேட்டுப்பாருங்கள்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nநீ தானே என் பொன் வசந்தம்\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/binge-eating/", "date_download": "2020-01-25T17:28:33Z", "digest": "sha1:564C627Z5EV2TVOFPSODJMW5ATPW4SS5", "length": 26487, "nlines": 99, "source_domain": "ta.transformationspamd.com", "title": "மிதமிஞ்சி உண்ணும் 2020", "raw_content": "\nநீங்கள் அதிகமாக சாப்பிடுவதற்கான உண்மையான காரணம்\nபல ஆண்டுகளாக, நான் \"அதிக அளவு\" சாப்பிடுவேன் என்று வெட்கப்பட்டேன். யாருக்கும் தெரியாது, என் குடும்பத்தாரோ அல்லது சிறந்த நண்பர்களோ கூட இல்லை. நீங்கள் எப்போதாவது பிங் செய்திருந்தால், இந்த அத்தியாயங்களில் ஒன்று பலவிதமான உணர்வுகளை உள்ளடக்கியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஉணவுக் கோளாறு உள்ள எவருக்கும் திறந்த கடிதம்\nஒரு ஆதரவு அமைப்பைக் கண்டறியவும்.\nசிகிச்சையில் யாரும் உங்களுக்கு என்ன சொல்லவில்லை\nஎனது உணவுக் கோளாறிலிருந்து குணமடைய 20 களின் நடுப்பகுதியில் நான் சிகிச்சையைத் தொடங்கியபோது, உளவியலாளர்கள் அடிக்கடி என்னிடம், \"உங்கள் கருவி பெல்ட்டில் நீங்கள் சேர்க்கக்கூடிய மற்றொரு கருவி இங்கே உள்ளது\" என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ஏனெனில் நான் நினைக்கும் / இருக்கக்கூடிய / செய்யக்கூடிய வழிகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர் நான் நினைத்த / செய்த / செய்ததிலிருந்து வேறுபட்டது. இந்த கருவிகளில் ஆழ்ந்த மூச்சு எடுப்பது, பத்திரிகை எடுப்பது, இசை போடுவது, தலையணைகளை அடிப்பது, நடைப்பயணத்திற்கு செல்வது, நண்பரை அழைப்பது மற்றும் ஆதரவு குழுக்களில் கலந்துகொள்வது ஆகியவை அடங்கும். ஆயினும்கூட, அந்த த\nஉங்கள் உடலை வெறுப்பதை நிறுத்துவதற்கான தந்திரம்\nசில வாரங்களுக்கு முன்பு, என் அம்மா உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். அவளுடைய குணப்படுத்தும் பயணத்திற்கு உதவ சில வழிகாட்டுதல்களை நான் வழங்கியதால் நாங்கள் ஒரு நாள் முன்னும் பின்னுமாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தோம். நான் இந்த உரையைப் பெற்றேன்: நான் உன்னைத் தவறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.\nநள்ளிரவில் அதிக உணவை உட்கொள்வது எப்படி\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு உணவு ஒப்புதல் வாக்குமூலம் குறித்த எனது கட்டுரையை வெளியிட்ட பிறகு, வாசகர்களிடமிருந்து ஒரு அற்புதமான பதிலைப் பெற்றேன், அவர்கள் தங்கள் சொந்த போர்களை உணவுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினர். எழுதிய ஒரு நபர், அவளது பசி மிகவும் குறைந்துவிட்டதாகவும், தன்னை மனச்சோர்வடையத் தொடங்குவதாகவும் உ���ர முடிந்தது. அவள் செரிமானம் முழுவதுமாக இல்லை என்று அவள் என்னிடம் சொன்னாள், அவள் நள்ளிரவில் ரொட்டி, தானியங்கள், நட்டு வெண்ணெய் மற்றும் சர்க்கரை விஷயங்களை சாப்பிடுவாள் இதை நான் அடிக்கடி கேட்கிறேன் இதை நான் அடிக்கடி கேட்கிறேன் நீங்கள் ஆரோக்கியமான, ஊட்டமளிக்கும் உணவுகளை உண்ணும் பகலில் செல்கிறீர்கள், பின்னர் இரவில் எழுந்\nஉணர்ச்சிபூர்வமான உணவை எவ்வாறு நிறுத்துவது மற்றும் உணவுடன் உங்கள் உறவை மீட்டெடுப்பது\nநீங்கள் எப்போதாவது உணர்ச்சிவசமாக சாப்பிடவோ, செலவழிக்கவோ அல்லது குடிக்கவோ விரும்பினால், நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் பயப்படும்போது கட்டாயமாக நடந்துகொள்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் நகர்வுகளைச் செய்ய பயமாக இருக்கிறது, அது உங்களை நிரப்புகிறது, இது உணவு மற்றும் ஷாப்பிங் செய்ய முடியாத வழிகளில் உங்களை உண்மையிலேயே வளர்க்கும். பயம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், அதிலிருந்து விடுபட, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதிக வேடிக்கை தொடங்க 5 ஆரோக்கியமான காரணங்கள்\nநான் ஒரு நாள் விழித்தபோது, என்னால் எடையை மாற்றவோ, உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுவதை நிறுத்தவோ அல்லது என் இலக்குகளை அடையவோ முடியவில்லை என்பதை உணர்ந்தபோது, என் வாழ்க்கையில் எனக்கு எந்த வேடிக்கையும் இல்லை என்பதால், மேகங்கள் பிரிந்து ஒரு ஓடை போல இருந்தது ஒளி என் மீது பிரகாசித்தது. ஓப்ராவிடமிருந்து ஒரு காலத்தை கடன் வாங்குவது எனது பெரிய “ஆஹா தருணம்”. வேடிக்கையாக இருப்பது நான் வளர்ந்தபோது கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்.\nநீங்கள் ஏன் அதிக அளவில் சாப்பிடுகிறீர்கள் + இறுதியாக எப்படி நிறுத்துவது\nஅதிக நேரம் கழித்து ஆய்வு செய்ய நீங்கள் எப்போதாவது எழுந்திருக்கிறீர்களா தரையில் குக்கீ நொறுக்குத் தீனிகள், கவுண்டரில் ஒரு ஐஸ்கிரீம் ஸ்பூன் அல்லது ஒரு குப்பை மிட்டாய் ரேப்பர்களால் நிரப்ப முடியுமா தரையில் குக்கீ நொறுக்குத் தீனிகள், கவுண்டரில் ஒரு ஐஸ்கிரீம் ஸ்பூன் அல்லது ஒரு குப்பை மிட்டாய் ரேப்பர்களால் நிரப்ப முடியுமா குற்ற உணர்வு, வெறுப்பு மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளுக்கு எழுந்திருப்பது ஒருபோதும் வேடிக்கையாக இருக்காது.\nநான் எப்படி அதிக உணவை நிறுத்தினேன்\nஅதிக உணவு சுழற்சி மற்றும் பிற ஒழுங்கற்ற உணவு நடத்��ைகள் உடைக்க முடியாத பழக்கங்கள். முக்கிய சொல்: \"தெரிகிறது.\" இந்த தீய சுழற்சியை நீங்கள் உடைக்கலாம் மற்றும் 4 படிகளில். இந்த உதவிக்குறிப்புகள் எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் பட்டியலிடப்படவில்லை, ஆனால் அவை பின்பற்றப்பட்டால், நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், உங்களை நேசிக்கிறீர்கள், உணவைக் காணலாம் என்பதில் வியத்தகு விளைவை ஏற்படுத்தும்.\nநான் ஏன் சரியாக சாப்பிட முயற்சிக்கிறேன்\nநான் டயட்-பிங் ரோலர் கோஸ்டரில் இருந்தபோது, நான் எப்போதுமே “ஆன்” அல்லது நான் “ஆஃப்” ஆக இருந்தேன். நான் “நல்லவன்” அல்லது நான் “கெட்டவன்”. “கருப்பு அல்லது வெள்ளை,” ஒருபோதும் சாம்பல் நிறத்தில் இல்லை. இந்த வழியில் முன்னும் பின்னுமாக குதித்து வாழ்வது ஒரு வேதனையான வழியாகும். நான் \"எங்காவது செல்ல\" முயற்சிக்கிறேன், ஆனால் இந்த தீய சுழற்சியில் இருந்து தப்ப முடியவில்லை. நான் எப்போதுமே நான் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன் - உணவைச் சுற்றி என் பிடியை கடுமையாக இறுக்கிக் கொண்டேன் - அல்லது அதிக உணவை உட்கொள்வதை மறந்துவிடுவேன், இது என்னை உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டது மற்றும் உணர்ச்சி ரீ\n3 காரணங்கள் உணவு \"வெறும் எரிபொருள்\" அல்ல (மேலும் நீங்கள் ஒரு கார் அல்ல)\n“உணவு வெறும் எரிபொருள்” என்று சொல்வது “செக்ஸ் என்பது வெறும் இனப்பெருக்கம்” என்று சொல்வது போன்றது. இது நம்பத்தகாதது, புள்ளியைத் தவறவிடுகிறது, மேலும் கலகத்தனமான அல்லது “மாறுபட்ட” நடத்தையை ஊக்குவிக்கும். \"உணவு வெறும் எரிபொருள்\" முன்னுதாரணமானது உணர்ச்சிபூர்வமான மற்றும் / அல்லது அதிகப்படியான உணவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான \"பதில்\" என்று பலர் நினைக்கும்போது, அது அதைத் தூண்டுகிறது என்று நான் நம்புகிறேன். உணவு எரிபொருளைப் பிடிக்காத சில வழிகள் இங்கே உள்ளன, ஏன் அதைப் பார்க்க முயற்சிப்பது \"உங்களை கட்டுப்படுத்த\" உங்கள் முயற்சிகளை நாசப்படுத்துகிறது. 1. பாலினத்தைப் போலவே\nஏன் உண்பது பெரும்பாலும் இன்பத்திற்காக ஒரு அழுகை\nஒழுங்கற்ற உணவு உடைய பெண்களுடன் பணிபுரியும் ஒரு உணவியல் நிபுணர் நான். சமீபத்தில், நான் என் அலுவலகத்தை விட்டு வெளியேறினேன், மனதில்லாமல் சாக்லேட் வீட்டிற்குச் சென்றேன். நான் என்னை அடித்தேன்\nஉணவை அதிகமாக கவனிப்பதை நிறுத்துவது எப்படி\nநீங்கள் ஒரு நேரத்தில் ஒரு எண்ணத்தை மட்டுமே சிந்திக்க முடியும். உங்களை உணவில் கவர்ந்திழுக்கும் அந்த வில்லத்தனமான குரலை நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், சோதனையை அளிப்பதற்காக உங்களை கொடியிடுகிறீர்கள், அமைதியான, தியான, கனிவான, ஆக்கபூர்வமான மற்றும் பெண்ணியத்தை உணர உங்கள் மூளையில் எவ்வளவு இடம் உள்ளது அந்த கூடுதல் மூளை நேரத்தை நீங்கள் என்ன செய்ய முடியும் அந்த கூடுதல் மூளை நேரத்தை நீங்கள் என்ன செய்ய முடியும் நீங்கள் உலகை மாற்றலாம்… அல்லது குறைந்த பட்சம் மிகவும் நிதானமான, அன்பான மற்றும் அமைதியான பெண்ணாக இருக்கலாம். எனவே, இந்த வற்புறுத்தும் கொடூரமான உள் உரையாடலில் பல பெண்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள் நீங்கள் உலகை மாற்றலாம்… அல்லது குறைந்த பட்சம் மிகவும் நிதானமான, அன்பான மற்றும் அமைதியான பெண்ணாக இருக்கலாம். எனவே, இந்த வற்புறுத்தும் கொடூரமான உள் உரையாடலில் பல பெண்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள் உங்கள் மனிதன் இந்த சிந்தனை செயல்முறையை\nகுறைவான உடற்பயிற்சி எனக்கு உடல் எடையை குறைக்க உதவியது\nபல ஆண்டுகளாக நான் என் எடையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று சொல்லும் வெளிப்புற வழிகாட்டுதல்களைப் பின்பற்றினேன். நான் உணவு புத்தகங்களில் உடற்பயிற்சி திட்டங்களைப் பின்பற்றினேன், டிவி விளம்பரங்களிலிருந்து நம்பிக்கைக்குரிய ஒர்க்அவுட் கருவிகளை வாங்கினேன், என்னை ஒல்லியாக மாற்றும் என்று நினைத்ததால் என்னை இயக்க கட்டாயப்படுத்தினேன். இவற்றின் விளைவு என்னவென்றால், நான் அதிக எடை அதிகரித்தேன், மேலும் அதிக நேரம் ஜிம்மில் செலவிட்டேன். நான் பூட் கேம்ப்-பாணி ஜிம் வகுப்புகளுக்குச் சென்றேன், தனிப்பட்ட பயிற்சியாளர்களைப் பெற்றேன், அரை மராத்தான்களில் என்னை ஈடுபடுத்த முயற்சி\nநீங்கள் அவரை நிர்வாணமாக பார்க்க விடாவிட்டால் ...\nநான் முதன்முதலில் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, லைவ் மோர் வெயிட் லெஸ் என்ற எனது நிறுவனத்தை நிறுவுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் சதுர அடி ஸ்டுடியோவில் என் காதலனுடன் நியூயார்க் நகரத்தில் வசித்து வந்தேன். நான் வாழ்க்கை அறையில் என் கைகளால் எதிர் சுவர்களைத் தொட முடியும், ஒரே கதவு குளியலறையில் இருந்தது. தனியுரிமை இல்லை.\nநீங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிட முயற்சிக்க வேண்டும்\nநான் நூற்றுக்கணக்கான பெண்களுடன் பணிபுரிந்தேன், அவர்களுக்கு அதிக உள்ளுணர்வு உண்பவர்களாக மாற உதவுகிறேன் (படிக்க: உணவு விதிகளுக்குப் பதிலாக அவர்களின் உடலைக் கேட்பது), மேலும் மக்கள் எப்போதும் முன்னேற ஒரு படி இருக்கிறது. உண்மையில், இதைச் செய்ய நான் அவர்களிடம் கேட்கும்போது அவர்கள் வழக்கமாக வெளியேறுகிறார்கள்: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிட அனுமதி கொடுங்கள். நீங்கள் யோசனைக்கு நடுங்குகிறீர்களா\nஅதிகப்படியான உணவை நிறுத்த 7 உதவிக்குறிப்புகள்\nகிட்டத்தட்ட அனைவருக்கும் அவர்கள் அதிகமாக சாப்பிடும் தருணங்கள் உள்ளன, குறிப்பாக அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது. மக்கள் பெரும்பாலும் ஆறுதலுக்காக விருந்தளிப்பார்கள், பின்னர் அவர்கள் சாப்பிட்டதைப் பற்றி குற்ற உணர்ச்சியை (மன அழுத்தத்திற்கு மேல்) உணர்கிறார்கள். குப்பை உணவில் அதிகமாக உட்கொள்வதிலிருந்து குற்ற உணர்ச்சியைக் குவிப்பதற்குப் பதிலாக, உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க இந்த ஆரோக்கியமான உத்திகளைப் பயன்படுத்துங்கள். 1. குளிர்சாதன பெட்டியில் அல்லது சரக்கறைக்குள் உங்களை இழப்பதற்கு பதிலாக, உங்களுக்கு என்ன அழுத்தம் கொடுக்கிறது என்பதைப் பற்றி பேசுங்கள். அதற்கு பெயரிடுவது அல்லது அதைப் பற்றி ப\nநீங்கள் எப்போதாவது குற்ற உணர்ச்சியிலிருந்து சாப்பிடுகிறீர்களா\nஎனக்கு ஒரு கோட்பாடு உள்ளது, ஒரு பெண்ணாக, நாம் ஒவ்வொருவரும் நம் மூளையில் ஒரு வாயுவைக் கொண்டிருக்கிறோம். சில நம்பமுடியாத உதவியாக இருக்கும். அவை உங்களை ஒழுங்காக வைத்திருக்கின்றன, காலே சாப்பிடச் சொல்கின்றன, உடற்பயிற்சி செய்ய உங்களைத் தூண்டுகின்றன.\nவிரைவான திருத்தங்கள் வேலை செய்யாது. ஆனால் இந்த 5 நிலையான சுகாதார உதவிக்குறிப்புகள் செய்கின்றன\nமூல சாக்லேட் ம ou ஸ் (புரதத்துடன் நிரம்பியுள்ளது\nஒரு பிரவுனி தேங்காய் கிரீம் பர்ஃபைட் + 2 மேலும் சுவையான கோடைக்கால விருந்துகள்\nபிறப்பைக் கொடுத்த பிறகு பெண்கள் உண்மையில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் இது\nஎன் கவலையை தீவிரமாகக் குறைத்த 5 ஆரோக்கியமான உணவுப் பழக்கம்\nஒவ்வொரு நனவான மாமிசவாதியும் பார்க்க வேண்டிய இறைச்சி வழிகாட்டி (விளக்கப்படம்)\nஇன்று (மற்றும் ஒவ்வொரு நாளும்) அதிக சாக்லேட் சாப்பிட 9 காரணங்கள்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் (செப்டம்பர் 14)\n3 இந்த வாரம் செய்ய எளிதான, ஆரோக்கியமான மேசை மதிய உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T18:07:29Z", "digest": "sha1:SWQGN2DCOFRYGTOQDJ2DRPHQMWUPW4QJ", "length": 9160, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியல் களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியல் களஞ்சியம் - தொகுதி ஒன்று\nஅறிவியற் கலைக்களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியமாகும்.[1] பத்தொன்பது தொகுதிகளாக இது வெளிவந்துள்ளது. இதில் 10 000 விரிவான கட்டுரைகள் நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன.\nஅறிவியல் களஞ்சியம் தொகுக்கும் பணி மார்ச் 1983 ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. முதன்மைப் பதிப்பாசிரியராக பி. எல். சாமி இரண்டரை ஆண்டுகள் 1987 நடுப்பகுதி வரை செயற்பட்டார்.[2] இரண்டாவது முதன்மைப் பதிப்பாசிரியராக கி. கண்ணபிரான் அவர்கள் ஓராண்டு செயல்பட்டார்.[3] மூன்றாம் பதிப்பாசிரியராக உலோ. செந்தமிழ்க்கோதை அவர்கள் 1988 ஜூன் முதல் செயல்பட்டார்.[4] நான்காம் பதிப்பாசிரியராக கு. கூ. அருணாச்சலம் அவர்கள் செயல்பட்டார்.[5] ஐந்தாம் முதன்மைப் பதிப்பாசிரியராக ந. கோவிந்தசாமி அவர்கள் செயல்பட்டார். [6] இறுதித் தொகுதிகளில் (17,18,19) இராம. சுந்தரம் அவர்கள் செயல்பட்டார்.[7] தொடக்கத்தில் இக்களஞ்சியத் திட்டத்தை உருவாக்கி ஒப்புதல் பெற்றவரும் இவரே என்பது குறிப்பிட தக்கது.\nஅறிவியல் களஞ்சியத்தில் பின்வரும் துறைகளை உள்ளடக்கத் திட்டமிட்டு நடைமுரைப்படுத்தப்பட்டது. [8]\nமின் பொறியியல், இயந்திரப் பொறியியல்\nகணிதம், புள்ளியியல், மக்கள் தொகையியல்\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-1, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.1986.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-1, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.1986.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.1988.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-3, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.1988.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-4, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூ���்-10.1989.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-13, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-17, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி-1, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.1986.\nஅறிவியல், தொழில்நுட்பத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_(2017_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-25T17:06:56Z", "digest": "sha1:3U3UVP6DDHZQTBIY2ZN6BZVTWEJJAVFK", "length": 17779, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலூன் (2017 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n70எம்எம் எண்டர்டெய்ன்மெண்ட் அண்ட ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்சன்ஸ்\nபலூன் (Balloon) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் சினிஸ் சரவணனால் இயக்கப்பட்டு திலிப் சுப்பராயன், அருண் பாலாஜி, மற்றும் நந்தகுமார் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட படமாகும்.[1] இத்திரைப்படத்தில் ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு ஜுன் 2016 இல் தொடங்கியது. 29 திசம்பர் 2017 இல் திரைக்கு வந்தது.[2] இத்திரைப்படம் வசூல்ரீதியாக சராசரியான வெற்றியைப் பெற்றது.\nஜீவானந்தம் (ஜீவா), சார்லி மற்றும் ஜெய் ஆக ஜெய்\nபாண்டாவாக (நந்தா பாபு)யோகி பாபு\nபாதிரியார் ஆண்ட்ரூசாக ஜாய் மேத்யூ\nஜீவாவின் மருமகனாக செல்வன் ரிசி\nசார்லியின் மகளாக செல்வி மோனிகா\nஜீவாவின் சகோதரனாக சுப்பு பஞ்சு அருணாச்சலம்\nதிரைப்படத் தயாரிப்பாளராக கே. எஸ். ஜி. வெங்கடேஷ்\nஜீவானந்தமாக ராஜ் தருண் (சிறப்புத் தோற்றம்)\nஜீவானந்தத்தின் தோழியாக சாந்தினி தமிழரசன் (சிறப்புத் தோற்றம்)\nமார்ச் 2016 இல், சினிஸ் இயக்கத்தில் ஒரு திகில் திரைப்படத்தில் நடிக்க நடிகர் ஜெய் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இந்த இயக்குநர் முன்னதாக என்றென்றும் (2014) என்ற திரைப்படத்தை இயக்கியவரும��� கந்தசாமி என்பவரால் தயாரிக்கப்பட்டு முடங்கிப்போன, வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தில் தயாரிப்புப் பணிகளில் உதவியரும் ஆவார். ஜெய் இந்தப் படத்தில் மணம் முடித்தவராக வருகிறாரெனவும், அவர் மூன்று தனித்தனியான தோற்றங்களில வருகிறாரென்றும் தெரிவித்துள்ளார்.[3][4] முன்னதாக 2011 ஆம் ஆண்டில் அஞ்சலி ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்த போதிலும், அஞ்சலி இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஜுன் 2016 இல் ஒப்பந்தமானார்.[5][6] ஜூலை 2016 இல் பலூன் என பெயரிடப்பட்டு தயாரிப்புப் பணியானது அதற்குப் பிறகு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது.[7] ஆகத்து 2016 இல் இத்திரைப்படத்தில் நடிக்க ஜனனியும் ஒப்பந்தமானார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இயக்குநர் சினிஸ் தெரிவித்தார். முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு பிடித்தமான படமாக பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருவதாகவும், இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், பலூன் படத்தில் மெல்லிசையில் இனிமையான பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியதாகவும் இதற்காக யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்ததாகவும், பலூன் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் தமிழ் என்ற நிகழ்ச்சியில் ஓவியாவால் உச்சரிக்கப்பட்டுப் புகழடைந்த \"நீங்க சட் அப் பண்ணுங்க\" என்ற தொடர் இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கம் கொண்ட இந்தப் பாடல் அனிருத்தால் பாடப்பட்டு 28 ஆகத்து 2017 இல் வெளியிடப்பட்து. இந்நேரத்தில் அஞ்சலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இத்திரைப்படத்தின் விளம்பர நோக்கத்திற்காக இணைந்தார்.[8]\nதிரைப்பட இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க்கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வருகிறார். தான் தங்குவதற்காக ஒரு பெரிய பங்களாவைத் தேர்ந்தெடுத்து அதில் தங்குகி���ார். அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார். ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. பேயுடன் விளையாடும் பப்புவை ஒரு கட்டத்தில் பேய் பிடித்துக்கொள்கிறது. பேய் தன்னைக் கொன்றவர்களை பலிவாங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்தக் குழந்தை சொல்லும் 'செண்பகவள்ளி' என்பவரைத் தேடிப் போக அந்த ஆவி ஜாக்குலின் (அஞ்சலி) உடம்புக்குள் இறங்கி விடுகிறது. செண்பகவள்ளி யாரால் கொல்லப்பட்டாள் ஏன் கொல்லப்பட்டாள் தன்னைக் கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறாள் இந்தக் கதைக்கும் பலூனுக்கும் என்ன தொடர்பு இந்தக் கதைக்கும் பலூனுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் பிற்பாதிக் கதை. கதை எழுதப்போன இடத்தில் நடைபெறும் இந்த விபரீதங்களையெல்லாம் மீறி ஜெய் பேய்க்கதை எழுதினாரா அதைப் படமாக எடுத்தாரா என்பது படத்தின் உச்சகட்ட காட்சி.[9][10]\n\" (25 March 2016). மூல முகவரியிலிருந்து 26 August 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 December 2017.\n\" (17 June 2016). மூல முகவரியிலிருந்து 26 August 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 December 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/things-happily-married-couples-do-before-going-to-bed-027126.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-25T18:42:42Z", "digest": "sha1:VUBMMMNKA5J7CJPO5IEJSU6G6AGV6744", "length": 21897, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா? | things happily married couples do before going to bed - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n13 hrs ago உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n15 hrs ago விலை குறைவான இந்த உணவுகள் உங்��ளுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n16 hrs ago ஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nNews முன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nநாம் எவ்வாறு வித்தியாசமான காரியங்களைச் செய்கிறோம் என்பதை பொருத்தே நாம் தனித்து இருப்போம். திருமணமான புதிதில் நிறைய தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாதவர்களிடமிருந்து இது வேறுபடுகிறது. மேலும், ஒரு நாளை நாம் எவ்வாறு முடிக்கிறோம் என்பது, நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nமகிழ்ச்சியாக தொடங்கும் சில நாட்கள் கோபத்துடனும், வெறுப்புடனும், மகிழ்ச்சி இல்லாமல் முடியும். எனவே, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மிகவும் மகிழ்ச்சியுடன் திருமணமான தம்பதிகள் செய்யும் சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம். இது உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வது\nதம்பதிகள் அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். ஒன்றாக தூங்கும் ஒரு ஜோடி எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால், தற்போதுள்ள பிஸியான காலகட்டத்தில் ஒன்றாக நேரங்களை செலவிட தம்பதிகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. சில தம்பதிகள் வெவ்வேறு வேலை நேரங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் வெவ்வேறு நேரங்களில் படுக்கைக்குச் செல்லக்கூடும். ஆனால் உறவு நிபுணர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது மிக முக்கியம். இது அவர்களின் உறவில் அரவணைப்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்க உதவுகிறது.\nபடுக்கையறை என்பது உங்களுக்கும், உங்கள் துணைக்கும் சொந்தமான ஒரு இடம். அங்கு தேவையில்லாத விவாதங்களை உங்களுக்குள் நிகழ்த்த வேண்டாம். இவ்விடத்தில் உங்களுக்குள் அன்பை அதிகரிக்க என்ன செய்யலாம். உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற காதலுடன் கூடிய விவாதங்களை படுக்கையறையில் நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம்.\nMOST READ: 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் சாபம் மற்றும் வரம். மக்கள் அனைவரின் கைகளையும் ஆக்கிரமித்திருக்கிறது ஸ்மார்ட்போன். குறிப்பாக சமூக ஊடகங்களில் நாம் அதிகம் சார்ந்திருப்பது நம் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். மகிழ்ச்சியான ஒருங்கிணைந்த வாழ்க்கையை அனுபவிக்கும் பெரும்பாலான தம்பதிகள், படுக்கையறைக்கு தங்கள் செல்லும்முன் தொலைபேசியை சைலன்ஸில் வைத்திருங்கள். சில தவிர்க்கமுடியாத அழைப்புகளுக்கு மட்டும் அப்போது முக்கியத்துவம் கொடுங்கள்.\nஒருபோதும் கோபமாக படுக்கைக்குச் செல்வ வேண்டாம். புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருபோதும் கோபமாக படுக்கைக்குச் செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு சண்டை அல்லது கருத்து வேறுபாடு இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வேலையை அவர்கள் செய்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கச் செல்லும்போது எதிர்மறை உணர்வுகளை வளர்ப்பது நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன அமைதியையும் எதிர்மறையாக பாதிக்கிறது.\nநீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே அலுவலகத்தைப் பற்றி தொடர்ந்து நினைப்பதை விட்டுவிடவேண்டும். இன்னும் சொல்லப்போனால், அலுவலக வேலைகளை அலுவலகத்திலே முடித்துவிட்டு, வீட்டிற்கு வரும்போது புத்துணர்ச்சியுடன் வர வேண்டும். படுக்கையறையில் வேலை செய்பவர்களுக்கு மற்றும் அதை பற்றி சிந்திப்பவர்களுக்கு அல்லது கவலைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சி��ான திருமண வாழ்க்கை கிடைப்பது குறைவு என்று ஆய்வு முடிவு கூறுகிறது.\nMOST READ:சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nபடுக்கையறை என்பது தம்பதியினர் ஒருவருக்கொருவர் எவ்வித இடையூறும் இல்லாமல் தங்களின் நேரத்தை செலவழிக்கும் ஒரு இடம். திருமணமான தம்பதிகள் தங்கள் படுக்கையறையை சரியாக பயன்படுத்துக்கிறார்கள். தங்களுடைய அன்பை, காதலை ஒருவொருக்கொருவர் சரியாக பரிமாறிக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானாதாக இருக்கும்.\nபுதிய உலகமாக இருக்க வேண்டும்\nஉங்களுடைய படுக்கையறை என்பது நீங்களும், உங்களுடைய துணை மட்டும் இருக்கும் புதிய உலகமாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சியாக விளையாடுங்கள். காதல் மற்றும் ரொமாண்டிக் திரைப்படங்களை காணுங்கள். தாம்பத்திய வாழ்க்கையை பற்றி இருவரும் பேசி, ஒருவருகொருவர் விரும்புவதைபோல நடந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையிலும், படுக்கையறையிலும் வசந்தம் என்னும் தென்றல் வீசும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\nசிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n ஆண்களை “அந்த ” நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா\nஉங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…\nகாதலர்களே...உங்க பட்ஜெட்குள்ள உங்க லவ்வர டேட்டிங் கூட்டிட்டு போகணுமா… அப்ப இத படிங்க…\nகள்ளக்காதலில் ஈடுபடுவதால் பெண்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் உறவு மகிழ்ச்சியாக அமைய உங்கள் துணையுடன் நீங்க இத செய்யுங்க போதும்…\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/india/03/200302?ref=archive-feed", "date_download": "2020-01-25T16:27:09Z", "digest": "sha1:FPH73BXLRCSC7TNOCMCXXTDEQCKMPUNG", "length": 8766, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "கணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து - முஸ்லிம் மனைவிகள்! நெகிழ்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து - முஸ்லிம் மனைவிகள்\nமும்பையில் கணவர்களுக்காக இந்து மற்றும் முஸ்லீம் மனைவிகள் தங்களுடைய கிட்னியை பரிமாறிக்கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நதீம் (51). இவரது மனைவி நஸ்ரின் பட்டேல்(45). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.\nசிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நதீம் கடந்த 4 வருடங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் மும்பையில் உள்ள சாய்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதே மருத்துவமனையில் பீகாரைச் சேர்ந்த ராம்ஸ்வரத் யாதவ் (53) என்பவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்வ அவருடைய மனைவி சத்யதேவி (45) முன்வந்துள்ளார்.\nஆனால் அவருடைய ரத்த பிரிவு ராம்ஸ்வரத்துடன் ஒத்துவரவில்லை. அதேபோல நஸ்ரின் கிட்னியும் நதீமிற்கு ஒத்துப்போகவில்லை.\nஅப்போது நதீமுக்கு சத்யதேவியின் ரத்த பிரிவும், ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரின் ரத்தபிரிவும் ஒத்துப்போயுள்ளது. இதனை கவனித்த மருத்துவர் ஹேமால் ஷா, கிட்னியை இருவரின் கணவர்களுக்கு மாற்றி பரிமாறிக்கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதற்கு இருவீட்ட���ரும் சம்மதிக்க உடனடியாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரின் கிட்னிகளும் கணவர்களுக்காக மாற்றி பொருத்தப்பட்டது.\nஇந்த சம்பவமானது மத நல்லினத்திற்கு ஒரு முன்மாதிரி போல இருப்பதாக பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/578934/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-25T17:53:57Z", "digest": "sha1:6S2R3KAGUCANWCZ6LZJA5QPZDYKQBWIN", "length": 9155, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "அரசிடம் என்ன எதிர்பார்க்கலாம்? – மின்முரசு", "raw_content": "\nதொழில் மற்றும் வர்த்தக உலகில், பொருளாதார தேக்கம் விலக, அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து, பெரும் எதிர்பார்ப்புகள் தெரிகின்றன.பொருளாதார தொய்வு, தேக்கமாக மாறிவிடக்கூடாது என்பதே அனைவரின் கவலை. அப்படி நடக்காமல் இருக்க, துரிதமான, கனமான பொருளாதார முடிவுகள் தேவை.\nஅந்த முடிவுகள் மிக வேகமாக எடுக்கப்பட வேண்டும் என்ற, பொதுவான எதிர்பார்ப்பில் நியாயம் இருக்கிறது.அரசின் பொருளாதார முடிவுகள், மக்கள் மத்தியில், மனநிலை மாற்றம் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும். புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் வண்ணம், அரசின் முடிவுகள் இருக்க வேண்டியது அவசியம்.என்ன செய்தால் தற்போதைய சூழல் மாறும் என்ற கணிப்பு இன்னும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது.\nகடன் வசதிஅதனால் தானோ என்னவோ, ஒவ்வொரு துறையும் தனித்துவமான தனது தேவைகளையே முன்வைத்து, நாட்டின் பொதுவான தேவைகளை முன்வைக்க தவறுகிறது.இந்தச் சூழலில், அரசு எல்லா தரப்புகளிடமும் நிதானமாக கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில், அரசு தன் நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தும். அரசின் அறிவிப்புகள் எப்படி வரவேற்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே, அந்த முடிவுகளின் உடனடி தாக்கத்தை அளவிட முடியும். அதற்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.அரசிடம் நாம் குறைந்தபட���சமாக என்ன எதிர்பார்க்கலாம்அரசு, கொள்கை ரீதியான மாற்றங்களை கொண்டு வர, அவசரம் காட்ட வேண்டும். அந்த மாற்றம், தொழில் மற்றும் வர்த்தக உலகில், தேவையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.வங்கிகள், தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு தேவையான கடன் வசதிகளை கொடுக்க முன் வரலாம்.\nஇதனால், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிய குறு, சிறு தொழில்கள் இனி, வங்கி சார்ந்த இயக்கத்திற்கு மாறலாம்.அவகாசம்நிதி நிறுவன முடக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, இதனால் விலகலாம். மைய கட்டுப்பாட்டு வங்கியால் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள், வாடிக்கையாளர்களை சென்று அடைய, பொதுத்துறை வங்கிகளை அரசு நிர்ப்பந்திக்கலாம்.இதனால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சி பெறலாம். பல நிறுவனங்களின் நிதி செலவு குறையும். இதனால், அவர்களின் தொழில் மேம்படத் தேவையான செலவுகளை, இந்த சேமிப்புகளை கொண்டு செய்து முடிக்க முடியும்.ஏற்கனவே, தொழில் சிரமங்களில் சிக்கி இருக்கும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு, கடனின் அசலை திருப்பிக் கொடுக்க, பொதுத்துறை வங்கிகள், அவர்களுக்கு அதிக கால அவகாசம் தரலாம்.ஒருமித்த கருத்துஅரசு வங்கிகள், கொடுக்கும் வாகன கடன்களை அதிகரிக்கலாம்.\nஇதனால், குவிந்து கிடக்கும் வாகன கணக்கு வேகமாக குறையும். மீண்டும் வாகன உற்பத்தி வளர இது மட்டுமே வழிவகுக்கும்.பொருளாதாரத்தில் மேலும் கடன் வளர்ச்சி பெருக, அரசு பொதுத்துறை வங்கிகளை ஊக்குவிக்கலாம். வருமான வரி சார்ந்த மாற்றங்களை குறுகிய காலகட்டத்திற்கு கொண்டு வரலாம்.\nகுறிப்பிட்ட பயனாளிகளுக்கு வரிச் சலுகைகள் கொடுத்து, அவர்கள் தைரியமாக முதலீடுகள் செய்ய ஊக்குவிக்கலாம்.நிறுவன நம்பிக்கையும், நுகர்வு நம்பிக்கையும் வளரும் வகையில், அரசால் எடுக்கப்படும் முடிவுகள் விரைந்து உதவ வேண்டும். இதில், அனைவர் மத்தியிலும் ஒருமித்த கருத்து தெளிவாக தெரிகிறது.\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது கோவா\n“ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” – முதலமைச்சர் பழனிசாமி\nஅமேசான் காடுகள், பெண்களுக்கு எதிரான கருத்துகள்: இந்தியா வருகை தந்துள்ள பிரேசில் அதிபர் குறித்த முக்கிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2019/06/09/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-01-25T18:07:44Z", "digest": "sha1:TT2V4A2YEKRONXQ433AKKEKGWZUF5QP2", "length": 13592, "nlines": 104, "source_domain": "peoplesfront.in", "title": "தருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்துவோம்.\nதருமபுரி இளவரசன் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. திட்டமிட்ட கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்திட பல இயக்கங்கள் வலுயுறுத்திவந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அமைத்த ஒருநபர் ஆணையர் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலர் அவர்களை நியமித்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த ஆணையத்தின் விசாரணை முடிவுக்குவந்து கடந்த ஆண்டு அறிக்கையை ஆணையம் சமர்ப்பித்திருக்கிறது. ஆனால் இந்த அறிக்கையை இன்றுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் ஃப்ரண்ட் லைன் ஆங்கில இதழ் அறிக்கையின் முடிவை வெளியிட்டிருக்கிறது. “இளவரசன் கடும் மனஉளைச்சலில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்“ என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனை தற்போது ஃப்ரண்ட் லைன் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. 1100 பக்கங்களைக்கொண்ட இந்த அறிக்கையினை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்..\n2013ல் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசனை மீண்டுமொருமுறை கொன்றிருக்கிறது சிங்காரவேலர் ஆணையம். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கும் ஆணவக்கொலை செய்யப்பட்ட இளவரசன் குடும்பத்திற்கும் துரோகம் செய்திருக்கிறார் நீதிபதி சிங்காரவேலர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் இத்தகைய ஆணையம் எதற்கு தலித் மக்களை ஏமாற்றவா\nஇதுவரை அடக்குமுறை, வன்முறை கொலை குறித்து உண்மையை வெளிக்கொணர்ந்திட அமைத்திடும் ஆணையங்கள் ஆளும் வர்க்கத்திற்கும், சாதி ஆதிக்கத்தை கட்டிக்காக்கும் சக்திகளுக்கு சேவை செய்யும் கமிசன் பார்ட்டிக��ாக இருந்திருக்கிறது. அதற்கு விதிவிலக்கல்ல சிங்காரவேலர் ஆணையம் என்பதை நிரூபித்திருக்கிறது.\nஃரண்ட்லைன் இதழுக்கு எமது நன்றி. இச்செய்தியை அக்கறையுடன் பதிவுசெய்த செய்தியாளர் இளங்கோவன் ராஜசேகரன் அவர்களுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றி.\nபிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்\nமெட்ராஸ் உயர்திநீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி அவர்களின் பணி இடமாற்றம் – வெளிப்படைதன்மையற்ற உச்ச நீதிமன்ற கொலிஜிய நடைமுறையை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nசென்னை மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு \nமோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nCAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமேகேதாட்டு அணைக் கட்ட ஒப்புதல் – காவிரி உரிமை மீதான இறுதித் தாக்குதல் \n“பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா ” – என 2016 செல்லாக்காசு அறிவிப்பின்போது நாம் கவனப்படுத்தியிருந்தோம் ” – என 2016 செல்லாக்காசு அறிவிப்பின்போது நாம் கவனப்படுத்தியிருந்தோம் – இன்று அது எதார்த்தம் ஆகிவிட்டது.\nமோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nCAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன\nஜே.என்.யூ. தாக்குதல் – ”பாரத் மாதா கீ ஜே” என்றபடி கதவை தட்டும் பாசிசம்\n வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்\nஇந்துயிசம் Vs இந்துத்துவா – சசி தரூரின் கருத்து சரியா \n இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு \nதேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்\nசத்தியவாணி முத்து நகர் பூர்வகுடி மக்கள் வெளியேற்றம் – எதிர்த்து நின்ற தோழர் இசையரசு மற்றும் DYFI தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/5114-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-01-25T18:30:49Z", "digest": "sha1:LE4L63HWCAHFOEVFKA23VANSE7WZ2TRU", "length": 4775, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அண்ணாமலைச் செட்டியார்", "raw_content": "\n60-70 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் பல்கலைக்கழகத்தை அவர் அமைக்காவிட்டால் உயர்கல்வி நலம், பொங்குமாக்கடல் போல் இத்துணை அளவு பெருக்கெடுத்திராது. இன்ற நம்மிடையே உள்ள அரசியல் விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பொருளாதார மேதைகள் ஆகியோர் பலரும் இப்பல்கலைக்கழகத்திலிருந்து தோன்றியவர்களே\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/koormaiyana-gavanam", "date_download": "2020-01-25T16:30:27Z", "digest": "sha1:OJQONK6PKAVVKWASDVRTAM7BCOUYIMNN", "length": 19757, "nlines": 233, "source_domain": "isha.sadhguru.org", "title": "Attention to Detail", "raw_content": "\nகவனம் கொடுப்பதிலுள்ள முக்கியத்துவத்தை சத்குரு பேசுவதோடு, நமது கவனத்தை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்வது பற்றியும் விளக்குகிறார்\n“உங்கள் வாழ்வில் நடக்கும் எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் சரி, அதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தே ஒரு தனிப்பட்ட உயிர் எவ்வளவு வளமாக அல்லது வாட்டமாக இருக்கமுடியும் என்பது அமைகிறது. இதையே நாம் யோகா என்கிறோம். எப்படி அமர்வது, எப்படி நிற்பது, எப்படி சுவாசிப்பது, எப்படி எல்லா செயல்களிலும் ஈடுபடுகிறீர்கள், உங்கள் இதயதுடிப்பு எப்படி இருக்க வேண்டும், உங்களுக்குள் இருக்கும் உயிர் எப்படி உயிர்ப்புடன் நடக்க வேண்டும் - என அனைத்தையும் கவனிக்கும்போது நீங்கள் யோக நிலையில் இருக்கிறீர்கள்.”\nகவனத்தில் கொள்ள வேண்டிய கவனம்\nசத்குரு: ஒருவரால் யோகியாக இருக்கமுடிகிறது, ஆனால் இன்னொருவர் அப்படி இல்லை. இதற்கு ஒரே காரணம் கவனமின்மையே. ஒருவரால் கலைத்துறையில் பிரமாதமாக ஜொலிக்க முடிகிறது மற்றொருவர் அப்படியில்லை.. ஏன். இதுவும் கவனமின்மையே. ஒருவர் குறிபார்த்து சுடுவதில் வல்லவராக இருக்கிறார், வேறு ஒருவரால் அது முடியவில்லை. ஏன்.. இதுவும் கவனமின்மையே. ஒருவர் குறிபார்த்து சுடுவதில் வல்லவராக இருக்கிறார், வேறு ஒருவரால் அது முடியவில்லை. ஏன்.. கவனமின்மையே காரணம் என்பது தெளிவாகிறதுதானே. மிக எளிமையானதிலிருந்து மிக நுட்பமானதுவரை எதுவாக இருந்தாலும், ஒருவர் அதை இன்னும் அடையாமல் இருக்க காரணம், கவனம் குறைவாக இருப்பது மட்டுமே.\nஉங்களது கவனம் இப்போது எந்த அளவில் இருந்தாலும், இதுவே உங்களால் முடிந்த அதிகபட்ச கவனிக்கும் திறனல்ல. உங்களிடம் தேவைக்கு அதிகமாகவே கவனம் இருக்கிறது. ஆனால் அது உங்களிடம் இருக்கிறது என்ற அறிகுறிகூட இல்லாமல் இருப்பதால் இப்போது உங்களால் அணுக முடியாத நிலையில் இருக்கிறது. எனவே குறைந்தபட்சமாக, இப்போது உங்களிடம் உள்ள முழுகவனத்தையும் பயன்படுத்த வேண்டும்தானே. மனதளவிலான உங்கள் கவனம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கவனித்துப்பார்த்தால், உங்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில், செயல்களில், நேரங்களில், கவனம் என்பது வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது. அலுவலகத்தில் ஒருவிதமான நிலையில் உங்கள் கவனம் இருக்கும். தியானத்தில் ஈடுபடும்போது வேறு ஒரு நிலையில், உங்களுக்கு விருப்பமான உணவை உண்ணும்போது முற்றிலும் வேறான நிலையில் என உங்கள் கவனம் பலநிலைகளில் மாறுபடுகிறது. இதுவரையில் உங்கள் வாழ்நாளில் எதாவது ஒரு சூழ்நிலையில் உங்களின் அதிகபட்சமான கவனத்தை செலுத்தி இருப்பீர்கள். ஆனால் அதுவே உங்களது கவனத்தின் உச்சம் அல்ல. அதைவிட அதிகமான கவனம் உங்களிடம் இன்னும் இருக்கிறது.\nசிலவருடங்களுக்கு முன், மங்களூருக்கும் சுப்ரமண்யா-வுக்கும் இடைப்பட்ட மலைப்பகுதியில் உள்ள இருப்புப்பாதை (ரயில் தண்டவாளம்) வழியாக ஒரு சிறுகுழுவை மலையேற்றம் அழைத்துச் சென்றிருந்தோம். இந்த பாதை நெடுக சுமார் 300க்கும் மேற்பட்ட பாலங்களும், 100க்கும் மேற்பட்ட குகைப்பாலங்களுமாக நிறைந்திருக்கும். பயணத்தின் பெரும்பாலான நேரங்களில், ஒன்று பாலத்தின் மீது இருப்போம் அல்லது குகைக்குள் இருப்போம் என அற்புதமான ஒரு மலைப்பயணம் அது. ஒருசில குகைகள் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. பகல் நேரத்திலேயே, உங்கள் கைகளை உங்களாலேயே பார்க்க முடியாத அளவுக்கு உள்ளுக்குள் கும்மிருட்டாக இருக்கும். அநேகமாக பெரும்பாலான மக்களுக்கு இப்படிப்பட்ட இருட்டான இடத்தில் இருக்கும் வாய்ப்பே அமைந்திருக்காது. நட்சத்திரங்களின் மினுமினுப்பு கூட, குறைந்தபட்சமாக பார்வை புலன் இருக்கிறது என்பதையாவது காட்டும். ஆனால் இந்த குகைகளில் நுழைந்த சிறிது நேரத்திற்கு பிறகு, நம் கண்கள் திறந்துதான் இருக்கிறதா என்ற சந்தேகமே உங்களுக்கு வந்துவிடும். அவ்வளவு இருட்டாக இருக்கும்.\nஅந்த குகைகளுக்குள் செயற்கையாக எந்த வெளிச்சத்தையும் உருவாக்காமல் அப்படியே அனைவரையும் நடக்கச்செய்தோம். முதலில் கொஞ்சம் மிரட்சியாக இருந்தாலும், நடக்கத் துவங்கிய பின் அனைவருமே இருள் தந்த புது ஆனந்த அனுபவத்தில் திளைத்தனர். நீங்கள் இப்படிப்பட்ட ஒரு இருளான இடத்தில் இருக்கும் சூழ்நிலை உருவானால் இயல்பாகவே உங்கள் கவனம் கூர்மையாகும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணத்திலும் இதே கவனத்தைத் தொடர முடிந்தால் நீங்களே ஒளிரத் துவங்குவீர்கள்.\nநமது ஆசிரமவாசிகளை, ஒவ்வொரு சிறிய அம்சத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து துரத்தி கொண்டே இருப்போம். இது வெறுமே தூய்மைக்காகவோ, அந்த இடத்தின் அழகுக்கு மெருகூட்டவோ மட்டுமல்லாமல், சுற்றியுள்ள அனைத்தின் மீதும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு சிறிய கல் புரண்டு கிடந்தாலும், அது உங்கள் கவனத்திற்கு வரவேண்டும்.\nஅந்தக் கல் பற்றியல்ல நமது கவனம், நமது கவனம் சிறு கல் புரண்டிருந்தாலும் கவனிக்குமளவு நாம் கூர்மையாக இருக்க வேண்டும் என்பதே. உங்கள் கவனத்தை ஒரு உச்சத்திற்கு கொண்டு வர முடிந்தால், எப்போதுமே அந்த கூர்மையான கவன உணர்வுடன் இருக்க பழகிய பின், உங்களுக்குள் எதை கவனிக்க வேண்டும், எதை கவனிக்காமல் விடவேண்டும் எனும் வழிமுறைகளை நாம் கற்றுத்தர முடியும். உங்கள் கவனம் தீவிரமடையும்போது, அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.\nஉங்கள் வாழ்க்கை எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது என்பதே தெரியவில்லையே என்பது உங்கள் கவனத்திற்கு வந்தபோதுதான் உங்களுக்கு ஆன்மீக வாய்ப்பு நிகழ்ந்தது. நீங்கள் அதுவரையில் செய்து கொண்டிருந்ததே எல்லாமாக, வாழ்க்கையே இதுதான் என்பதைப்போல எதையோ செய்து கொண்டிருந்த நிலையில், கொஞ்சம் கவனித்துப் பார்த்தபோது, \"இதுவல்லவே நமக்குத் தேவையானது\" என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.\nஆன்மீகம் இருக்கும் திசையில் நீங்கள் முதல்படி எடுத்து வைத்ததே, ஒரு குறிப்பிட்டவிதமான கவனம் ஏற்பட்டதால்தான். நீங்கள் ஈடுபடும் அனைத்திலும் உங்கள் கவனத்தை மேம்படுத்தும்போது, உங்கள் கவனிக்கும் திறன் கூர்மையானதாக மேம்படும்போது, அதை பயன்படுத்தி அற்புதங்களையே நிகழ்த்த முடியும்.\nசில ஆயிர வருடங்களுக்கு முன் யோகிகளால் கட்டப்பட்ட கோவில்களுள்ள ல��பனானில் இருக்கும் தொய்மை வாய்ந்த பால்பெக்கைப் பற்றி சத்குரு. சத்குரு: பால்பெக் நம்ப முடியாத, வியக்கத்தக்க ஒரு நினைவுச்சின்னம். எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு…\nசத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக…\nசத்குருவின் கவிதை ஈஷா காட்டுப்பூ மாத இதழில் புகைப்படங்களுடன் மாதந்தோறும் வெளிவருகிறது. ஒவ்வொரு கவிதையும், சத்குரு அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே எழுதித் தந்த கவிதைகளாகும். சத்குருவின் கவிதைகள்…\nசத்குரு: எனது கொள்ளுப் பாட்டியின் ஒரு செயல் என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால் தனது காலை உணவை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி இருக்கும் எறும்புகள், குருவிகள், அணில்கள், எலி போன்று எல்லா சிறு சிறு…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/tamil-news/", "date_download": "2020-01-25T18:44:15Z", "digest": "sha1:ZNARBQH4AT2MO3WWPO6ETGCRITJ657ME", "length": 17795, "nlines": 213, "source_domain": "sathyanandhan.com", "title": "tamil news | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார்\nPosted on March 23, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார் நைஜீரியாவின் இக்போ பழங்குடியினரின் வழக்கில் வாய்மொழியாகவே பாரம்பரியமாக இருந்து வந்த கதைகள், மற்றும் சொலவடைகளைத் தமது கற்பனையின் ஊடாகப் பின்னி நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றவர் சினுவா அக்கெபே. அவர் எழுதிய முதல் நாவல் “Things Fall Apart”. இது இக்போ இன மக்கள் பிரிட்டிஷாருடன் … Continue reading →\nஇத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் 109+\nPosted on March 20, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் >109 (கட்டுரை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் இத்தாலி அனுப்ப மாட்டோம் என்னும் நிலைப்பாடு எடுத்த போது எழுதப்பட்டது) செய்திகளின் படி இத்தாலியில் 109க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். வெளியுறவுத்துறை ராஜ்ய சபாவுக்கு 2010ல் தெரிவித்தபடி இத்தாலி குற்றங்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது. இவர்களுக்கு இத்தாலியில் உள்ள … Continue reading →\nஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில்\nPosted on March 17, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில் “கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். ஏனெனில் இளமை கனவுகள், சாதிக்கும் லட்சியங்கள் முளைவிடும் காலம். அப்போது வறுமை ஒருவரை மனதளவில் முடக்கிப் போடுவதால் அதைத் தாண்டி வர இயலாமல் நின்று விடுவோரே அதிகம். … Continue reading →\nதமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம்\nPosted on March 16, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம் Google Chrome மற்றும் Androidஐ இணைத்து ஒரு புதிய கணிப்பொறி அனுபவத்தை உருவாக்க முயலும் கூகுள் அதை சுந்தர் பிச்சை என்னும் தமிழரின் தலைமையில் தொடங்கி இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவி. தமிழ் நாட்டு மாணவராக இருந்து பின் 1993ல் ஐஐடி … Continue reading →\nஎதிர் நீச்சல் போட்டு வென்றார்- மாற்றுத் திறனாளி ஜிடியோன் கார்த்திக்\nPosted on March 15, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(image courtesy: http://www.maduraimessenger.org/printed-version/2010/june/high-achiever/) எதிர் நீச்சல் போட்டு வென்றார்- மாற்றுத் திறனாளி ஜிடியோன் கார்த்திக் பிறக்கும் போது நல்ல கண்பார்வைத் திறனுடன் இருந்த கார்த்திக்குக்கு இரண்டு வயதில் இடது கண்ணில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் சரியான மருத்துவம் செய்யப்படாததால் இடது கண் பார்வையை இழந்தார். பார்வை நரம்புகள் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதால் அவர் தலையில் அடி … Continue reading →\nPosted on March 13, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமனித நேய அரசியல் இன்று மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதைப் பார்க்கும் போது 30 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் எங்கள் கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழருக்காக சென்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு நடந்த பல திருப்பங்களும். எதுவுமே இலங்கையில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தியத் தமிழ் … Continue reading →\nதமிழகத்தின் அன்னா ஹஸா��ேவாக சசி பெருமாள்\nPosted on March 5, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழகத்தின் அன்னா ஹஸாரேவாக சசி பெருமாள் காந்தியவாதியான 57 வயதுப் பெரியவருமான சசி பெருமாள் ஒரு மாதத்துக்கும் மேல் மதுவிலைக்கை வழியுறுத்திக் கால வரையற்ற உண்ணாவிரதத்தை சென்னை மைலாப்பூரில் மேற்கொண்டார். பல சமூக ஆர்வலர்களும் அவரை இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி வேண்டி வந்தனர். காவல்துறையும் அவரை மருத்துவமனையில் அனுமத்தித்து அவர் உயிரைக் காப்பாற்றியது. தற்போது உண்ணாவிரதத்தை … Continue reading →\nமாணவர்களின் மனித நேயத் தொண்டு\nPosted on March 3, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமாணவர்களின் மனித நேயத் தொண்டு Ayamara என்னும் அமைப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்கள் சேர்ந்து நடத்துகின்றனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் New Life Vision என்னும் அறக்கட்டளை செயற்படுகிறது. அவர்களின் அனாதை இல்லத்தைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கும் மற்றும் தமது மாணவர்களான 50 குழந்தைகளுக்கும் மொத்தம் 100 குழந்தைகளுக்கு நடன இயக்குனரும் நடன குருவும் ஆன … Continue reading →\nமதுரைக் காவல் துறையின் மனித நேயம்\nPosted on March 3, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமதுரைக் காவல் துறையின் மனித நேயம் காவல் துறை என்றாலே முரட்டுத்தனம், சித்திரவதை செய்வார்கள், நொடியில் சுட்டுத் தள்ளி விடுவார்கள், கயவர்களுடன் கை கோர்ப்பார்கள் என்று கதை சொல்லும் திரைப்படங்கள் நூற்றுக்கணக்கில் வந்து மக்கள் காவல் துறையை அச்சத்துடன் பார்க்கும்படி செய்து விட்டார்கள். அவர்கள் நம் தோழர்கள், உறவினர்கள் என்று அனேகமாக யாருமே நினைப்பதில்லை. மதுரைக் … Continue reading →\nதேவை நடமாடும் வங்கியே- பெண்கள் நடத்தும் வங்கி அல்ல\nPosted on March 2, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேவை நடமாடும் வங்கியே- பெண்கள் நடத்தும் வங்கி அல்ல பல கிராமங்களில் முதலில் வங்கியே இருக்காது. சரி, மக்களுக்காவது வங்கிகளில் சென்று என்னென்ன சேவைகள் பெறலாம் என்று கேட்டால் அவர்களுக்கு அது பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. வங்கி ஊழியர் தவிர நகர்ப்புற மக்களுக்கே, வங்கி சேவைகள் பற்றிய முழு அறிவு இருக்காது. பல அடகுக்கடைக்காரர்களும், கந்து … Continue reading →\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெ���்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-25T16:37:52Z", "digest": "sha1:RCSI7BB67BWT3K2VP6DOQBK7HSATHKON", "length": 6983, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்ச்சுகல்லின் தேசியக் கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசியக் கொடி and ensign\nபோர்ச்சுகல்லின் தேசியக் கொடி என்பது போர்ச்சுகள் குடியரசின் கொடி ஆகும். அது ஒரு இரு வண்ண செவ்வக வடிவிலான கொடியாகும். இது செங்குத்தாக இரு பாகங்களாக அதாவது கம்பத்தின் பக்கம் பச்சையும் பறந்திடும் பாகம் சிவப்பு வண்ணத்திலும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய ராணுவப்படையின் முத்திரை நடுவில் பதிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/student-attempted-suicide-due-to-one-side-love-q433f3", "date_download": "2020-01-25T18:06:43Z", "digest": "sha1:NVEMMMDOFZPWY3RQWQYDVKZZJT337MZZ", "length": 11244, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒருதலைக்காதல் உயிரைப் பறித்த கொடூரம்..! சேலம் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்..!", "raw_content": "\nஒருதலைக்காதல் உயிரைப் பறித்த கொடூரம்.. சேலம் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்..\nகாவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஒருதலைக்காதலால் நிவேதிதா தற்கொலை செய்ததாக தெரிய வந்ததுள்ளது. வாலிபர் ஒருவரை மாணவி தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை அந்த வாலிபர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த 10ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nதருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் நிவேதிதா. சேல���் மாவட்டம் ஓமலூரில் இருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் இவர் விடுமுறை தினங்களில் ஊருக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது தோழிகள் சிலர் அவரை பார்க்க வந்தபோது அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.\nஅதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறினர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விடுதி காப்பாளர்கள் விரைந்து வந்துள்ளனர். பின் நிவேதிதாவின் தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்தநிலையில் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஒருதலைக்காதலால் நிவேதிதா தற்கொலை செய்ததாக தெரிய வந்ததுள்ளது. வாலிபர் ஒருவரை மாணவி தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை அந்த வாலிபர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த 10 ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். விடுதியில் இருக்கும் பிற மாணவிகள் அனைவரும் கள ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.\nஇதனால் இரண்டு நாட்கள் கழித்தே நிவேதிதா தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. மாணவி எழுதிய டைரியும், காதல் கடிதங்களும் சிக்கியுள்ளன. மேலும் அவர் தொலைபேசியில் இறுதியாக யாரிடம் பேசினார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்.. ஒருவர் பலி..\nகாரில் உல்லாசமாக இருந்து விட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி..\nகோவையில் அதிர்ச்சி சம்பவம்... இந்தியன் வங்கி முன்பு விவசாயி தற்கொலை..\nகொடுத்த கடனை திருப்பி தராததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..\nஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை... வெளியானது பகீர் தகவல்..\nகலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\nஸ்டாலினை விட்டுவைக்கவில்லை.. ரஜினியை வாரிய அமைச்சர் ஜெயக்குமார்..\nஎஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு வீடியோ..\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\n15 கேள்விகளுக்கும் சரியான பதில்... ஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்...\n வாங்கய்யா ஒரு கை பார்த்துடலாம்... வீரமணியை கிறுகிறுக்க வைக்கும் பிரபல ’சட்டத் தாதா’..\nநிறைமாத கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்டு மகனுடன் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/20/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-5/", "date_download": "2020-01-25T17:29:30Z", "digest": "sha1:FFCL7IQOJOSCWO5JJ3Z42A4UDYVNMEFR", "length": 7791, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபைக்கு கோப் குழு அழைப்பு - Newsfirst", "raw_content": "\nஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபைக்கு கோப் குழு அழைப்பு\nஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபைக்கு கோப் குழு அழைப்பு\nColombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபையை இன்று (20) கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பகல் 2.30 மணிக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.\nஇதேவ��ளை, எதிர்வரும் சில தினங்களில் கோப் குழுவில் ஆஜராகுமாறு 8 அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் குறித்த அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை மற்றும் உயர் அதிகாரிகளை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.\nலங்கா சதொச, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களே விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.\nகோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்\nஸ்ரீலங்கன் விமான சேவை நட்டமடைய அரச தலையீடே காரணம்: ஒப்புக்கொண்டார் பிரதமர்\nசதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை\nரிஷாட்டிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை\nஸ்ரீலங்கன் விமான சேவையை லைக்கா நிறுவனத்திற்கு விற்க முயற்சி: சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு\nகார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பில் தகவல்களை வௌியிட முடியாது என தெரிவிப்பு\nகோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்\nஸ்ரீலங்கன் விமான சேவை நட்டமடைய அரச தலையீடே காரணம்\nவிமல் பெரேராவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை\nரிஷாட்டிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை\nஸ்ரீலங்கன் விமான சேவையை லைக்காவிற்கு விற்க முயற்சி\nகாபன் அறிக்கை: தகவல்களை வௌியிட முடியாது\nமுறிகள் மோசடி: பொறுப்புக்கூறுவது யார்\nமாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு நிலையம்\nகொரோனா வைரஸ்: 65மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்\nகாணாமற்போனோருக்கு விசாரணையின் பின்னரே மரணசான்றிதழ்\nசீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்\nகுடியுரிமை திருத்தத்திற்கு ராஜஸ்தானும் எதிர்ப்பு\nநிரல்படுத்தலில் 16 ஆம் இடத்தில் அஞ்சலோ மெத்யூஸ்\nமின்சார சபைக்கு நாளாந்தம் 250மில்லியன் ரூபா நட்டம்\nஇந்தியில் நடிக்க ஆர்வம் காட்டும் டைட்டானிக் நாயகன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/international-news/world/68712-over-60k-indians-got-green-card-in-us.html", "date_download": "2020-01-25T17:10:42Z", "digest": "sha1:N7LVGFFIHFKG5JX36YVOM7D6DBPJL4FV", "length": 10822, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆண்டுதோறும் அமெரிக்க குடியுரிமை பெறும் 60 ஆயிரம் இந்தியர்கள் | Over 60k Indians got Green card in US", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆண்டுதோறும் அமெரிக்க குடியுரிமை பெறும் 60 ஆயிரம் இந்தியர்கள்\nஆண்டுதோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் அந்நாட்டு நிரந்தர குடியுரிமை பெறுவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nபனி காரணமாகவும், வியாபாரம் உள்ளிட்ட பல காரணங்களால் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த, 2017ம் ஆண்டு மட்டும் 2 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளனர்.\nஇதற்கிடையே, மெக்ஸிகோ, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியர்கள், அமெரிக்காவில் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். கிரீன் கார்டு எனப்படும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை சராசரியாக ஆண்டுக்கு 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டிள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\n2017ம் ஆண்டு மட்டும், 63 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் கிறீன் கார்டு பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\nஅத்தி வரதர் தரிசனத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி முன்னாள் முதல்வரை நலம் விசாரித்த இந்நாள் முதல்வர்\nதமிழக போலீசாரை பாராட்டிய டிஜிபி\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுக��ுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இந்த சட்டங்கள் எல்லாம் இன்னும் இருக்கு\nகடைசி ஆசைக்கு முரண்டு பிடிக்கும் நிர்பயா குற்றவாளிகள்\nநண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2019/07/55.html", "date_download": "2020-01-25T17:26:42Z", "digest": "sha1:4VJDGQIQTKOW3WFOIHJOCJ5AUQQSJQYH", "length": 23526, "nlines": 244, "source_domain": "www.tamilnaatham.org", "title": "எதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி? - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் எதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nஎதிர்ப்பை கடந்து துரைராசசிங்கம் செயலாளரானது எப்படி\nAdmin 7:27 PM சமூகவலைபதிவுகள்,\nஅங்கு நடைபெற்ற விடயம் பொதுச்செயலாளர் தெரிவின்போது தலைவர் மாவை அண்ணர் ஏற்கனவே இருந்த துரைராசசிங்கம் அவர்களை பொதுச்செயலாளராக நியமிப்பதாக கூறியபோது யோகேஷ்வரன் ஐயா அதை எதிர்த்து அவர் பொருத்த மற்றவர் என கூறி எனது பெயரை முன்மொழிந்தார்.\nதலைவர் மாவை அண்ணர் துரைராசசிங்கத்தின் பெயரை ஏற்கனவே முன்மொழிந்தமையால் தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவரும் வ��ரும்பவில்லை அதை ஏற்றுக்கொண்டதால் என்னை வழிமொழியவில்லை என்பதே உண்மை.\nஇதில் மட்டக்களப்பில் இருந்து இரண்டு தெரிவுகள் வந்த போது மூன்றாவது தெரிவாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த குலநாயகம் என்பவரின் பெயரும் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. அதன்பின் சம்மந்தன் ஐயா போட்டிகள் தேவை இல்லை துரைராச்சிங்கம் தொடர்ந்தும் செயலாற்றுவதற்கு ஒத்துழைப்பு வாங்குமாறு கேட்டார்.\nஅதன்பின் யோகேஷ்வரன் ஐயா தமது முன்மொழிவை மீளப்பெறுவதாகவும் தாம் ஏன் துரைராசசிங்கத்தை எதிர்ப்பதற்கான காரணம் என்ன எனவும் விளக்கமாக கூறினார்.\nஇதற்கு பதில் வழங்கிய தலைவர் மாவை அண்ணர் மூன்றுமாத காலத்திற்குள் துரைராசசிங்கம் அவர்கள் சரிவர இயங்காவிட்டால் மாற்று வழியை மேற்கொள்வதாக கூறினார்.\nஅதன்போது யாழில் இருந்து முன்மொழியப்பட்ட குலநாயகம் தான் செயலாளர் தெரிவில் இருந்து விலகுவதாக கூறினார்.\nஅந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் உண்டு உண்மையை அறியலாம்.\nதமிழரசுக்கட்சி ஏனய கட்சிகள் போன்று இல்லை எப்போதும் கட்சி தலைக்கு மதிப்பு வழங்குவதிலும் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் மதிக்கின்ற பாரம்பரியம் தொடர்ந்து பேணப்படுவது வழமை அது 16இவது தேசிய மாநாட்டிலும் பிரதி பலித்தது.\nஇது பற்றிய செய்தியின் பின்னணி:\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் தெரிவில் இன்று சுவாரஸ்மான பல சம்பவங்கள் நடந்துள்ளன. சிலபல இழுபறியின் பின்னர் கி.துரைராசசிங்கமே செயலாளராக மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகி.துரைராசசிங்கத்தின் நடவடிக்கைகளிற்கு கிழக்கிலேயே கடுமையான எதிர்ப்புக்கள் உள்ளன. கிழக்கு கட்சி பிரமுகர்கள் பலர் அவருடன் நல்ல உறவில் இல்லை.\nஎன்றாலும், இரா.சம்பந்தன் தனது நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அவரை கருதுகிறார். கிழித்த கோட்டை தாண்ட மாட்டார் என சம்பந்தன் நம்புவதால், அவரையே தொடர்ந்து செயலாளராக வைத்திருக்க சம்பந்தன் விரும்புகிறார்.\nதமிழ் அரசு கட்சியின் 15 தேசிய மாநாடுகள் இதுவரை நடந்துள்ளன. அவை எதிலும் நடக்காத விதத்தில் இம்முறை செயலாளர் தெரிவு நடந்தது.\nசெயலாளராக கி.துரைராசசிங்கத்தையே தொடர வைக்க கட்சி தலைமை விரும்புவதை அறிந்ததும், மட்டக்களப்பு எம்.பி சீ.யோகேஸ்வரன் செயலாளர் பரிந்துரையொன்றை எழுத்துமூலம் வழங்கியிருந்தார். முன்னாள் மட்டக்கள���்பு எம்.பி அரியநேந்திரனை அவர் பிரேரித்திருந்தார்.\nஇந்த விவகாரத்தை இன்று காலையில் கவனத்தில் எடுத்த கட்சி தலைமை, செயற்குழு கூடுவதற்கு முன்பாக மார்ட்டின் வீதி அலுவலகத்தில் அவசரமாக ஆலோசித்தனர். போட்டி வரை சென்றால் சிக்கலாகிவிடும் என்று கருதியதால், வேறொரு உத்தியை பாவிக்க தீர்மானிக்கப்பட்டது.\nஇதன்படி கூட்டம் தொடங்கியதும், வழக்கத்திற்கு மாறாக மாவை சேனாதிராசா உரையாற்றினார். அப்போது அவர் ஒரு பீடிகை போட்டார். நான் ஒரு தெரிவு முன்வைக்கப் போகிறேன், உங்களிற்கு ஆட்சேபனையில்லையெனில் அதை அங்கீகரியுங்கள் என்று குறிப்பிட்டு, கட்சியின் துணைத்தலைவர்களாக சீ.வீ.கே.சிவஞானம், பொன்செல்வராசா ஆகியோரை பரிந்துரைத்தார். அதற்கு உறுப்பினர்கள் அங்கீகாரம் அளித்தனர்.\nஇதையடுத்து, கட்சியின் செயலாளராக கி.துரைராசசிங்கத்தை நியமிப்பதாக அறிவித்தார்.\nஉடனே, சீ.யோகேஸ்வரன் எழுந்த ஒரு பிடிபிடிக்கத் தொடங்கினார். சொந்த தொகுதியை கோட்டை விட்டவர், மாவட்டத்தில் எம்முடன் பேசாம், எம்மை ஒதுக்கி செயற்படுபவர். மாவட்ட மட்டத்தில் செயற்படுபவர் கட்சிக்கு செயலாளராக தேவையில்லையென்றார்.\nஇதற்குள் எம்.ஏ.சுமந்திரன் ஒரு கருத்தை சொன்னார். கட்சி தலைவரால் நியமனங்கள் வழங்கப்பட்டால் அதற்கு உறுப்பினர்களின் அங்கீகாரம் தேவையில்லை, கட்சி தலைவருக்கு நியமிக்கும் அதிகாரமுள்ளது என்றார்.\nஇதையடுத்து, யோகேஸ்வரின் பரிந்துரையை வழிமொழிவதற்கு ஏனையவர்கள் தயங்கினர். இதற்குள், குலநாயகத்தின் பெயரை குருமூர்த்தி முன்மொழிய, இன்னொருவர் வழிமொழிந்தார். அரியநேந்திரனின் பெயர் வழிமொழியப்படாததால், குலநாயகம், துரைராசசிங்கத்திற்கிடையில் வாக்கெடுப்பு விடப்பட தயாரான போது, இரா.சம்பந்தன் உரையாற்ற போவதாக கூறி, ஒலிவாங்கியை பெற்றார்.\nவாக்கெடுப்பு தேவையில்லை, துரைராசசிங்கமே பதவியில் தொடரட்டும் என்றார்.\nஇதை ஏற்ற குலநாயகம், போட்டியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார்.\nஎனினும், துரைராசசிங்கத்தின் நியமனத்தை சீ.யோகேஸ்வரன் எதிர்த்தார். இரா.சம்பந்தனும், மாவையும் அவரை சமரசப்படுத்தினர். இனிமேல் செயலாளர் முன்னரைப் போல நடக்க மாட்டார், அவருக்கு மூன்று மாத அவகாசம் கொடுங்கள், அதற்குள் மாற்றமில்லையென்றால், ஆனை மாற்றலாமென எதிர்ப்பை தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/australia/01/232881?_reff=fb", "date_download": "2020-01-25T18:21:34Z", "digest": "sha1:PSS43YYXINSWH6JFXIFJHAKMLBKSUBGC", "length": 9423, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகள்: இலங்கை அகதி சொல்வது என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகள்: இலங்கை அகதி சொல்வது என்ன\nமனுஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட அகதிகள், பப்பு நியூ கினியாவின் தலைநகரான ஃபோர்ட் மோர்ஸ்பேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் மனுஸ் தீவிலிருந்த முகாம் மூடப்பட்ட நிலையில், அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nசுமார் 6 ஆண்டுகளுக்கு முன், அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த 250க்கும் அதிகமான அகதிகள் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது இவர்களில் 46 பேர் புதிதாக கட்டப்பட்டுள்ள Bomana தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், மற்ற அனைவரும் அடுக்கமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\n“இந்த பகுதி பாதுகாப்பனது இல்லை என பலர் சொல்கிறார்கள். நாங்கள் வெளியில் செல்லும் போது பணம், செல்போன்களை எடுத்து செல்ல வேண்டாம் என்கிறார்கள்,” எனக் கூறுகிறார் இலங்கைத் தமிழ் அகதியான சமிந்த கணபதி.\nஅகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகையை அவுஸ்திரேலிய அரசு செலுத்தி வருகின்றது. அதே சமயம், இதர செலவுகளுக்கான உதவி போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகின்றது.\nஇங்கு வைக்கப்பட்டுள்ள பல அகதிகள் எதிர்க்காலம் குறித்த கவலையில் உள்ள சூழலில், பாதுகாப்பான நாட்டில் மீள்குடிமர்த்தமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2019/04/30/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-01-25T18:44:40Z", "digest": "sha1:BQ7T4KGHM7WJFO45HX2J6NI32ZF2TUXE", "length": 18647, "nlines": 101, "source_domain": "www.alaikal.com", "title": "கனடா வீசா தொடர்பாக வெளிவரும் செய்திகள் வடிகட்டிய பொய் எச்சரிக்கை | Alaikal", "raw_content": "\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்\nகொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nகனடா வீசா தொடர்பாக வெளிவரும் செய்திகள் வடிகட்டிய பொய் எச்சரிக்கை\nகனடா வீசா தொடர்பாக வெளிவரும் செய்திகள் வடிகட்டிய பொய் எச்சரிக்கை\nகடந்த சில தினங்களாக சிறீலங்காவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததும் கனடாவுக்கு வீசா இல்லாமல் போகலாமென சில ஊடகங்கள் புரளி கிளப்பிவிட்டன.\nஇது முற்றிலும் பொய் செய்தி. சமூக வலைத்தளங்களிலும் இது வெளியானது. கவனத்தை தொடுவதற்காக பொய் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கும் ஊடகங்கள் பல சிந்தனையில் வங்குரோத்தடைந்து வருவதால் இப்படி பிழைக்க முற்பட்டுள்ளன என்ற வருத்தமும் சமூக ஆர்வலரிடையே இருக்கிறது.\nஇது குறித்து வெளியான செய்தி வருமாறு :\nஇலங்கையை சேர்ந்த மக்கள் எவ்வித விசாவும் இன்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக ஊ���கங்களில் வைரலாகி வருகிறது.\nகடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு போலிச் செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இலங்கையில் போலிச் செய்திகளின் பரவலை தடுக்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் இதுவரை அந்நாடு முழுவதும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், “இலங்கையர்கள் விசா இல்லாமல் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு” மற்றும் “இலங்கையர்கள் விசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி” என்ற தலைப்புகளுடன் கூடிய செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.\n“கனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்” என்றும், “கனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது” என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாகவும் அந்த செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅது மட்டுமின்றி, கனடாவிற்கு வரும் இலங்கையர்களுக்கு அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்காணும் செய்திகள் தமிழ் மொழிலேயே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதே போன்றதொரு செய்தியை ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவைரலாக பரவி வரும் இந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தபோது, இது போலியானது என்று தெரியவந்துள்ளது.\nஇலங்கை மக்கள் கனடாவுக்குள் விசா இன்றி செல்லலாம் என்ற செய்தி பரப்பப்படுவது தொடர்பாக கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.\n“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கான விசாக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கனடிய அரசு நீக்கிவிட்டதென்ற கருத்தை ஏற்படுத்தும், இலங்கையில் உருவாக்கப்பட்ட தவறான தகவல்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. இத்தகைய விசா விலக்களிப்பு நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்” என்று கேரி ஊடகங்களுக்கு அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n“இலங்கை நிலைமை குறித்துக் கனடிய அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் இந்தவேளையில், இலங்கைக் குடிமக்களுக்கான விசாக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கனடாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் யாராக இருந்தாலும், பொருத்தமான விசாக்களுக்கு விண்ணப்பித்து, வழமையான அனைத்து நிபந்தனைகளையும் திருப்தி செய்யவேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களும், கனடாவுக்குப் பயணம் செய்ய விரும்பும் ஏனையோரும் தவறான தகவல்களால் மேலும் பாதிக்கப்படாதிருப்பது முக்கியமானது என்றும் கனடிய அரசு விசா நடைமுறைகளில் ஏதாவது மாற்றங்களைச் செய்தாலோ, அல்லது சிறப்பு விலக்களிப்புக்களை வழங்கினாலோ, எனது அலுவலகம் உடனடியாக இந்த விவரத்தை வெளியிடும் என்றும் கேரி ஆனந்தசங்கரி இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடாவின் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.\n“இலங்கையர்களுக்கு கனடாவுக்கு “விசா அற்ற” அனுமதி என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. விசா நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை” என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐ.எஸ் தலைவரின் 18 நிமிட காணொளி வெளியானது..\nதோட்டா மீட்பு தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்\n25. January 2020 thurai Comments Off on அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\n வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக...\n24. January 2020 thurai Comments Off on முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25.01.2020 இன்று சீன புத்தாண்டு.. சிறப்பு மலர்.. புத்தாண்டு விளங்கங்களுடன்..\nதுருக்கியில் பாரிய நில நடுக்கம்.. 4 லட்சம் அகதிகள்..\nஅமெரிக்காவே வெளியேறு ஈராக்கில் வெடித்தது ஆர்பாட்டம்.. ஜேர்மனியில் துப்பாக்கி சூடு..\nநாஜிகள் போல யூத இன வெறுப்பை காட்டும் ஒரு நாடே ஈரான்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n25. January 2020 thurai Comments Off on முஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25. January 2020 thurai Comments Off on நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\n25. January 2020 thurai Comments Off on நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n25. January 2020 thurai Comments Off on அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\n வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக...\n24. January 2020 thurai Comments Off on முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\n24. January 2020 thurai Comments Off on ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/glossary-tamil-vegetables-glossary-Z/c39.htm", "date_download": "2020-01-25T16:47:32Z", "digest": "sha1:RLNXZ27V44ZFSXBJRU4JFTJHGZSXL5YP", "length": 12877, "nlines": 212, "source_domain": "www.valaitamil.com", "title": "காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY), glossary-tamil-vegetables-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nZucchini ச��மைச் சுரைக்காய் பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/09/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95--991781.html", "date_download": "2020-01-25T17:42:33Z", "digest": "sha1:UERV7XR5TNOHFFYUTKITXOBXZ4NAXVD2", "length": 7685, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் பள்ளம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபோக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் பள்ளம்\nBy கருங்கல், | Published on : 09th October 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருங்கல் அஞ்சல் நிலையம் செல்லும் குறுக்கு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகருங்கல் கூனாலுமூடு சந்திப்பிலிருந்து அஞ்சல் நிலையம் வரை சுமார் 500 மீட்டர் தொலைவில் கருங்கல் பேரூராட்சிக்குச் சொந்தமான சிமென்ட் சாலை உள்ளது. இச்சாலை கடந்த ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்து சாலையின் நடுவே சிறு,சிறு குழிகள் ஏற்பட்டு, தற்போது ராட்சத பள்ளமாகியது.\nஇதனால் அங்கு மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் சந்தை, அஞ்சல் நிலையம், ஆட்டோநிலையம் செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.\nகுறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ராட்சத பள்ளத்தில் நீண்டநாள்களாக மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இச்சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/mar/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-2669311.html", "date_download": "2020-01-25T18:17:37Z", "digest": "sha1:DLOBQFIVZ4G6DWYDY6YXVUZDI3AN37AL", "length": 8268, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்று மணிப்பூர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவின் பிரேன் சிங் கரையேறுவாரா\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஇன்று மணிப்பூர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவின் பிரேன் சிங் கரையேறுவாரா\nBy DIN | Published on : 20th March 2017 12:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவையில் இன்று நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் பிரேன்ச��ங் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப் பெரும்பானமைக்குத் தேவையான 30 இடங்களை பிடிக்க, காங்கிரசுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே தேவைபட்டது. ஆனாலும் இதர சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாரதீய ஜனதா 33 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது.\nஇதையடுத்து மணிப்பூரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. மாநில முதல்வராக பிரேன் சிங் கடந்த 15 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் ஆதரவுக் கட்சியான தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய் குமார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந்நிலையில் கவர்னரின் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளபடி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்று முதல்வர் பிரேன் சிங் முடிவு செய்துள்ளார்.\nகாங்கிரசுக்கு வெறும் மூன்று இடங்கள் மட்டுமே தேவைப்படுவதால் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு பலத்த எதிர்பார்ப்பை அரசியல் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/11145931/1255751/CM-Edappadi-Palaniswami-travel-abroad.vpf", "date_download": "2020-01-25T17:11:05Z", "digest": "sha1:WEN3CT75CBRAKHL4NYSMNZOYJOTAISXX", "length": 17072, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் || CM Edappadi Palaniswami travel abroad", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம்\nமுதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார��.\nமுதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.\nகடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை நந்தம் பாக்கத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வெற்றி கண்டார்.\nஇந்த மாநாடு மூலம் தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டினர்.\nதமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனைத்து வசதி வாயப்புகளும் உள்ளதை அவர்களுக்கு அரசு அதிகாரிகள் விரிவாக எடுத்துத்துரைத்தனர். சாலை வசதி, தண்ணீர், மின்சார வசதிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.\nஅத்துடன் 24 மணி நேரத்துக்குள் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கப்பட்டு அனுமதி அளிக்கும் நடை முறையும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கி கூறினார்கள்.\nதொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதால், வெளி நாட்டு கம்பெனிகள் பல இங்கு வருகிறது.\nஇந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்ட மிட்டுள்ளார்.\nஇதற்காக அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 5 நாட்டு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.\nபுலம் பெயர்ந்த தமிழ் நாட்டு தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்க உள்ளார்.\nஇதன் மூலம் எரிசக்தி துறை, ஆட்டோ மொபைல் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் முதலீடுகள் பெருமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் செல்ல உள்ளனர். இதற்கான சுற்றுப் பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.\nEdappadi Palaniswami | எடப்பாடி பழனிசாமி\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது\nஎசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஊட்டியில் நாளை குடியரசு தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார்\nதிருச்செங்கோடு அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி - டிரைவர் கைது\nபொறையாறு அருகே, மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை - நண்பர் கைது\nதரமணியில் ‘டி.எல்.எப்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனம்- எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nவடக்கு பச்சையாறு அணை 27ந்தேதி திறப்பு- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\n45 பேருக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\n‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய சாலை விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/business/corporate/59049-jet-airways-founder-naresh-goyal-steps-down-as-chairman.html", "date_download": "2020-01-25T18:14:55Z", "digest": "sha1:ZJ5IGGRPG3JBCZAZWSBSIUIXKEQMFJKZ", "length": 14928, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ராஜினாமா | Jet Airways Founder Naresh Goyal Steps Down as Chairman", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ராஜினாமா\nகடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.\nவிமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.\nஇந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.\nஇதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.\nஅவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் 37 விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை நிரந்தரமாக நிறுத்தி விட்டது.\nஇதுதவிர, வேறுசில காரணங்களுக்காக நேற்று மட்டும் 4 விமானச் சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க முடியாமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.\nஇந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.\nஇந்த அறிவிப்பையடுத்து மேலும் சில விமானச் சேவைகளும் முடங்கும் நிலை உருவானது. இதனால் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை இந்நிறுவனத்துக்குத் தேவைப்படுகிறது.\nஇந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தற்போது தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.\nநீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் இன்று பிற்பகல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்திய அரசின் 'மெகா' ஓய்வூதிய திட்டம்: இனி மாதம் ரூ.3000 பெறலாம்\nஒடிஸா: முன்னாள் டிஜிபி பாஜகவில் சேர்ந்தார்\nசபாஷ்... சரியான போட்டி...தமிழிசை, கனிமொழி ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுன்னாள் பிரதமருக்கு வந்த திடீர் சாேதனை\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுணை முதலமைச்சர் பதவி: அஜித் பவார் ராஜினாமா\nபிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்\nதலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா ஏற்பு\nகாங்கிரஸில் இருந்து முன்னா��் அமைச்சர் ராஜினாமா\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpower-science.blogspot.com/2019/03/blog-post.html", "date_download": "2020-01-25T17:43:12Z", "digest": "sha1:6GNAJCC43ZVKOFRCVRSR6MIDTCBGHVCY", "length": 16354, "nlines": 75, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப்", "raw_content": "\nஅமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப்\nவியட்நாம் ஜெனரல் வோ-குயன்-கியாப் தனது 102-வது வயதில் இராணுவ மருத்துவமனையில் உறவினர்கள் சூழ காலமானார். ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற மூன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய நீண்ட கால போரின் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வோ-குயன்-கியாப்.\n1954-ம் ஆண்டு. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் துணையோடு வியட்நாம் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் 8-வது ஆண்டு. அதிகரித்து வரும் வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, பியன்-தியன்-பு என்ற இடத்தில் தனது படைகளை குவித்து தளம் ஒன்றை உருவாக்க முயன்றன பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகள். அந்தத் தளம் தகர்க்கப்பட முடியாதது, வலுவானது என்று பிரெஞ்சு, அமெரிக்க இராணுவ நிபுணர்கள் உறுதியாக நம்பினார்கள்.\nஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமை விட்டுக் கொடுக்க தயாராகவில்லை. பிரெஞ்சு படைகள் துரத்தி அடிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு தெற்கு வியட்நாம் அரசுக்கு ஆயுதங்கள் அளித்தும், நேரடியாக அமெரிக்கப் படைகளை அனுப்பியும், வியட்நாம் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தது. உலகின��� மிகப்பெரிய முதலாளித்துவ நாடு, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் யாராலும் எதிர் கொள்ள முடியாத அமெரிக்க அரசை, நெல் வயல்கள் நிறைந்த விவசாய நாடான பலவீனமான இராணுவம் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.ஆனால் அந்தத் தளத்தை சுற்றியிருந்த உயரமான மலைகளில் தாக்குதல் ஆயுதங்களை எடுத்துச் சென்ற வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படைகளை மண்டியிடச் செய்தன. 11,000 பிரெஞ்சுப் படையினர் சிறை பிடிக்கப்பட்டனர். இந்தோ சீனாவில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு சவக் குழி வெட்டப்பட்டது.\n1968-ம் ஆண்டு சயானில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட தெற்கு வியட்நாமில் உள்ள அமெரிக்க தளங்கள் பலவற்றில் ஒரே நேரத்தில் வியட்நாம் மக்கள் இராணுவமும் தெற்கு வியட்நாமின் வியட்காங் போராளிகளும் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப் படைகளின் எதிர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் உயிரிழந்தனர்.\nஇந்தப் போர் முழுவதிலும் அமெரிக்க ஆயுதங்களால் கொல்லப்பட்ட வியட்நாமியர்களின் எண்ணிக்கை 25 லட்சம், வியட்நாம் மக்கள் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 58,000. கொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் உடல் பொதிகளையும், அமெரிக்க இராணுவம் வியட்நாம் மக்கள் மீது அவிழ்த்து விட்ட ஈவிரக்கமற்ற கொலைகளையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அவர்களது அரசு கட்டியமைத்திருந்த பிம்பங்கள் சரிந்தன. போரை எதிர்த்து நடந்த அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு அடி பணிந்தும், போரில் தோல்வி ஏற்பட்டதாலும் அமெரிக்கா வியட்நாமிலிருந்து விலகிக் கொண்டது. வியட்நாம் ஒரே நாடாக விடுதலை பெற்றது.\nஅவரது மனைவியும், தந்தையும், சகோதரியும் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு அரசால் சிறையிடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட கொரில்லா போரில் கியாப் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜப்பானிய சரணடைவுக்குப் பிறகு 1946-ம் ஆண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசு அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெற்றன.இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களின் தலைமை தளகர்த்தராக பணியாற்றிய ஜெனரல் கியாப் 1911-ம் ஆண்டில் வியட்நாமின் விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இளம் வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களால் கைது செய்யப்பட்டார். பிறகு ஹனோய் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டத் துறைகளில் படித்துக் கொண்டே வரலாற்று ஆசிரியராக பணி புரிந்தார். 1939-ம் ஆண்டு ஜப்பான் வியட்நாம் மீது போர் தொடுத்த போது ஹோ-சி-மின் தலைமையிலான இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார்.\nஆனால், வியட்நாம் மக்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் தனது காலனி ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட வந்தது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது படை எடுத்தது.\nபிரெஞ்சு படைகளுக்கு எதிரான தியன் பியன் பூ தாக்குதலிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான டெட் தாக்குதலிலும் வியட்நாம் மக்கள் படை எப்படி வெற்றி பெற முடிந்தது\nஒரு பொருளாதார ரீதியில் பின்தங்கிய, பலவீனமான ராணுவத்தைக் கொண்ட நாட்டு மக்கள் தம்மை ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தினால் வலுப்படுத்தப்பட்ட நவீன இராணுவத்தை எதிர்த்து எப்படி தமது சுதந்திரத்தை மீட்க முடிந்தது\nவியட்நாம் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் கோட்பாட்டை வகுத்து நடைமுறைப்படுத்தி வியட்நாம் மக்களின் விடுதலைப் போரை வழி நடத்தினார் ஜெனரல் கியாப்.\n“அவ்வாறு ஒரு நாட்டின் மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் யுத்தம் இராணுவ, அரசியல், மற்றும் பொருளாதார தளங்களில் நடத்தப்படுகிறது. எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்” என்றார் ஜெனரல் கியாப். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வியட்நாம் மக்களின் போர், நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கியிருந்தது.எதிரியின் இராணுவ, பொருளாதார வலிமைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களை எதிர் கொண்டு தோற்கடிக்க அது போதாது. ஒரு நாட்டின் மக்கள் தமது சுதந்திரத்துக்காக ஒன்றுபட்டு போராடும் போது அவர்கள் எப்போதும் வெற்றியடைவது உறுதி. உலகின் மிகப் பலமான பொருள��தார, இராணுவ சக்தி கூட தமது சர்வதேச உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடும் மக்களின் எதிர்ப்பை தகர்க்க முடியாது.\n“போரில் வெற்றி பெற்றவர்கள் வியட்நாம் மக்கள், அமெரிக்க இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்கள் போரை விரும்பவில்லை, அமைதியை விரும்பினார்கள். அமெரிக்க மக்கள் போரை விரும்பினார்களா இல்லை, அவர்களும் அமைதியை விரும்பினார்கள். எனவே எங்கள் வெற்றி வியட்நாம் மக்களின் வெற்றி, அமெரிக்காவில் அமைதியை விரும்பிய மக்களின் வெற்றி.” என்றார் ஜெனரல் கியாப்.\nஎன்ன விலை கொடுத்தாவது வியட்நாமை ஆக்கிரமிக்கத் துடித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்தான் தோல்வி அடைந்தார்கள்.\nஉழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போராடி மண்டியிடச் செய்த தளபதி ஜெனரல் கியாப்புக்கு சிவப்பு வணக்கங்கள்.\nஎச்சரிக்கை: பூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க ...\nஅமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2018/09/30/", "date_download": "2020-01-25T18:46:17Z", "digest": "sha1:3AEGVEDJUXPGK4OJMSIM6KBSZXXUY2AR", "length": 29569, "nlines": 99, "source_domain": "www.alaikal.com", "title": "30. September 2018 | Alaikal", "raw_content": "\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்\nகொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nகவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு\nகாலம் சென்ற அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களுக்கு டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள நோரகேத கலாச்சார இல்லத்தில் எதிர்வரும் 21ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிறு மாலை அஞ்சலி நிகழ்வொன்று நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்வை டென்மார்க் தமிழ் கலைஞர்கள் சங்கமும் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. விழாவை எவ்வாறு நடத்துவதென்ற பூர்வாங்க கலந்துரையாடல் இன்று கேர்ணிங் நகரத்தில் உள்ள பிறண்கோ பாடசாலையில் இடம் பெற்றது. கவிஞர் பொன்னண்ணாவிற்கான அகவணக்கத்துடன் கூடிய நிகழ்வை கலைஞர் சங்கத்தின் தலைவர் திரு. மா. தேவன் ஆரம்பித்து வைத்தார். அத்தருணம் இரு அமைப்புக்களில் இருந்தும் முக்கிய உறுப்பினர்கள் ப���்கேற்று எவ்வாறு நிகழ்வை வடிவமைக்கலாம் என்று தத்தமது கருத்துக்களை முன் வைத்தார்கள். அஞ்சலி நிகழ்வில் பொன்னண்ணாவின் பணிகள் ஏழு தலைப்புக்களில் நினைவுகூருவதென முடிவு காணப்பட்டது. 01. பொன்னண்ணாவும் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையும்…\nநாட்டின் முக்கிய தொழில் மையமாக சென்னை திகழ்கிறது\nநாட்டின் முக்கிய தொழில் மையமாக சென்னை திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். தமிழகத்தில் முதலீட்டாளர்கள் குவிவார்கள் என நம்பிக்கை உள்ளது. உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க சென்னைக்குதான் முதலிடம் தருகிறார்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இறப்பைக் கூட வெற்றி கண்டு மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். தென்மாவட்டத்துக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய…\nகொழும்பு நகரில் விமானத்தை மோதி தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்\nஉச்சக்கட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது கொழும்பு நகரில் விமானத்தை மோதி தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர் என அமெரிக்காவில் இலங்கை அதிபர் சிறிசேனா பேசினார். இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினர். விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த போர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முடிவுக்கு வந்தது. அந்தப் போர் முடிந்து இப்போது 9 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் சிறிசேனா, அங���கு நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் சிங்களர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் உச்சக்கட்ட போர் பற்றி கூறியதாவது:- 2009-ம் ஆண்டு சென்னையில் இருந்து…\nஇங்கிலாந்து பொருளாதாரத்தினை இந்தியா முந்தும்\nஇங்கிலாந்து நாட்டு பொருளாதாரத்தினை இந்தியா முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அஞ்சார் பகுதியில் முந்த்ரா எல்.என்.ஜி. முனையம், அஞ்சார்-முந்த்ரா மற்றும் பலன்பூர்-பாலி-பார்மர் வாயு பரிமாற்ற திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் உரையாற்றிய அவர், கடந்த 60 வருடங்களில் 13 கோடி குடும்பங்கள் நாட்டில் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளன. கடந்த 4 வருடங்களில் எனது அரசு 10 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பொருளாதாரத்தினை இந்தியா முந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என கூறினார். பல பிரதமர்கள் மற்றும் முதல் மந்திரிகள் வந்து சென்றுள்ளனர். ஆனால் இங்கு 3வது எல்.என்.ஜி. (திரவ இயற்கை வாயு) முனையம் ஒன்றை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அன்றைய மக்கள் பராமரிப்பு…\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற உத்தரவு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சாலையை ஆக்கிரமித்து வைத்த பேனர்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னைஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதல்வரும், அதிமுக ஸ்தாபகருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (செப்.30) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர். இந்த விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார்…\nசென்னையில் எம்���ிஆர் நூற்றாண்டு நிறைவு விழா\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பங்காற்றியவர்கள் கவுரவிக்கப்படு வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 31 மாவட்டங்களில், நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய துடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவை மட்டுமின்றி, மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். இதையடுத்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, நந்தனம்…\nபழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு காரணம்\nநமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம் என நடிகை கௌதமி தொிவித்துள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகை கௌதமி அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றி வருகிறார். விருதுநகரில் உள்ள வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமானவை அல்ல. வெண்மைக்காக பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. வெள்ளை சீனி, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவு களை தவிர்ப்பது நல்லது. புகைப் பிடித்தல், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். அதற்கு நானே நேரடி சாட்சி. வெள்ளை சீனி, வெள்ளை…\nபோர் முடிந்தாலும் இலங்கையில் மரண எண்ணிக்கை விழவில்லை\nஇலங்கையில் போர் நடைபெறும் காலத்தில் குண்டு வீச்சு போன்றவற்றால் மக்கள் மரணமடைவதைப்போல இப்போதும் மக���கள் மரணமடையும் தொகை காணப்படுகிறது. முன்னர் போர் காரணமாக இருந்தது இப்போதோ விபத்துக்கள் அந்த இடத்தை பிடித்துவிட்டன, மரண எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஒவ்வொரு மாதமும் 236 பேர் வீதி விபத்துக்களால் அந்த நாட்டில் மரணமடைகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த எட்டு மாத காலத்தில் 1890 பேர் வீதிவிபத்தில் மரணித்துள்ளனர், இவர்களில் 570 பேர் பாதசாரிகளாகவும் 638 பேர் மோட்டார் சைக்கிள் விபத்திலும் மரணித்துள்ளனர். அத்துடன், கடந்த 8 மாதத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 123 பேர் , சாரதிகள் 151 பேர் , பயணிகள் 259 பேர், சைக்கிளில் பயணித்த 144 பேர் என மொத்தமாக 1890 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்களுக்கு பிரதானமான காரணங்கள் என்ன..\nகோடம்பாக்கம் சினிமாவை வளைத்து போட்ட லைக்கா\nலைக்கா நிறுவனம் என்றால் அவர்களை துரோகி போல காட்டும் புலம் பெயர் தமிழர்கள் ஏறத்தாழ இப்போது ஓய்ந்து போனார்கள் போலும். காரணம் தமிழகத்தில் இருந்து வரும் முக்கியமான திரைப்படங்களை யார் தயாரித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் முழுவதுமே லைக்காதான். இவ்வாரம் வெளிவந்த செக்கச் சிவந்த வானமும் லைக்காவின் தயாரிப்பிலேயே வந்துள்ளது. எந்திரன் 2.0 என்ற பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும் படமும் லைக்காவினுடையதுதான். மிகப்பெரிய தயாரிப்பு ஜாம்பவான்களான ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், ஏ.எம்.ரத்தினம், தாணு போன்றவர்களை எல்லாம் காணவில்லை லைக்காவே எங்கும் காணப்படுகிறது. ஏறத்தாழ தமிழக சினிமாவே லைக்கா நிறுவனத்தின் உரிமையாளனான ஓர் ஈழத்தமிழனிடம் போய்விட்டது. கூடவே ஐங்கரனுடைய ஆதரவும் காணப்படுகிறது, இந்த இரண்டு தமிழர்களுமே இப்போது சினிமாவின் முக்கிய தாதாக்கள் ஆகிவிட்டார்கள். அதேவேளை யாராவது ஈழத் தமிழர்கள் இவர்களுக்கு மேல் தலை காட்டினால் அவர்களை நாராக உரித்து…\nசெக்கச் சிவந்த வானம் பணம் மணிரத்தினத்தின் பத்து தவறுகள்\nமணிரத்தினம் என்பவர் உண்மையில் ஒரு சரியான இயக்குனர் அல்ல பெரு நஷ்டங்களை ஏற்படுத்தும் ஒருவர் என்று முன்னர் அவரை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. செக்கச் சிவந்த வானத்தில் அவர் இழைத்த தவறுளபை; பார்த்தல் அவர் சொன்னது சரிபோலவே தெரிகிறது. அப்படத்தில் அவர் இழைத்த பத்து மடைத்தனங்கள். 01. பிரகாஷ்ராஜின் தாதா பதவியை கைப்பற்ற அவருடைய பிள்ளைகள் மோதி மடிகிறார்கள் என்பதே கதை. ஆனால் அப்படி முழு குடும்பமுமே அழியுமளவுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போகும் சாதாரண பிரகாஷ்ராஜின் பவர் என்ன.. என்பதை படத்தில் காட்ட தவறிவிட்டார் மணிரத்தினம். இதனால் கதையில் அவர் எடுத்த எல்லா முயற்சியும் நாசமாகிவிடுகின்றன. படத்தின் ஒவ்வொரு செயலும் அர்த்தமற்று போகின்றன. 02. தந்தையை மகன் கொல்வதற்கும் சகோதரங்கள் ஆளையாள் கொல்வதற்கும் உரிய காரணங்கள் திரைக்கதையில் பலமாக…\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25.01.2020 இன்று சீன புத்தாண்டு.. சிறப்பு மலர்.. புத்தாண்டு விளங்கங்களுடன்..\nதுருக்கியில் பாரிய நில நடுக்கம்.. 4 லட்சம் அகதிகள்..\nஅமெரிக்காவே வெளியேறு ஈராக்கில் வெடித்தது ஆர்பாட்டம்.. ஜேர்மனியில் துப்பாக்கி சூடு..\nநாஜிகள் போல யூத இன வெறுப்பை காட்டும் ஒரு நாடே ஈரான்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n25. January 2020 thurai Comments Off on முஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25. January 2020 thurai Comments Off on நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\n25. January 2020 thurai Comments Off on நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n25. January 2020 thurai Comments Off on அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\n வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக...\n24. January 2020 thurai Comments Off on முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\n24. January 2020 thurai Comments Off on ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathagal.net/2019/04/obituaries26.html", "date_download": "2020-01-25T18:10:16Z", "digest": "sha1:OF3VZVDKWYSMUCS6F2IJKZOCC3GM7XIE", "length": 6433, "nlines": 111, "source_domain": "www.mathagal.net", "title": "திரு. சுப்பிரமணியம் தில்லைநாதன் ~ Mathagal.Net", "raw_content": "\nயாழ். சங்கரத்தையை பிறப்பிடமாகவும், மாதகல் மற்றும் வவுனியா மணி���ர் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விசாலாச்சி தம்பதிகளின் அருட் புதல்வன் சுப்பிரமணியம் தில்லைநாதன் அவர்கள் 26-03-2019 அன்று செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்லம்மா அவர்களின் மருமகனும், தில்லைநாதன் சிவமலா தேவி (சிவமணி) அவர்களின் அன்புக் கணவரும், திருவளர்ச்செல்வி, நவின குமார், காலஞ்சென்ற கலைச்செல்வி அவர்களின் பாசமிகு தந்தையும், சிவராமு, மதிவாணி அவர்களின் அன்பு மாமனாரும், கனிஸ்டன், கயந்தன், கவிஷன், தர்மிதன், அபிலஷ்சி,டக்சிகா இவர்களின் பாசமிகு பாட்டனாரும் ஆவர்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/07/SundararajaPerumal.html", "date_download": "2020-01-25T17:15:46Z", "digest": "sha1:2ED7SZYSBH3J3SOGE7RE26ZNGDL3WP6M", "length": 10297, "nlines": 71, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர் - Tamilkovil.in", "raw_content": "\nHome பெருமாள் திருக்கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர்\nசனி, 9 ஜூலை, 2016\nஅருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள்\nஅம்மனின் பெயர் : பூமிநீளா (உற்சவர்: ஸ்ரீதேவி,பூதேவி)\nதல விருட்சம் : வேம்பத்தூர்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர் - 630 565. சிவகங்கை மாவட்டம்.Ph:04575- 236 284, 236 337 97903 25083\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி பண்டிதராகவும் விளங்குகிறார்கள்கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, க��ுடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.\n* மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர��� : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/category/sports?page=314", "date_download": "2020-01-25T18:20:15Z", "digest": "sha1:P3EOQX5IF2P4W6UCVL65PBMTAVISDJCY", "length": 21651, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைத்தது அம்மா அரசு: இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது - வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஇன்று நாட்டின் 71-வது குடியரசு தினம் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nகுடியரசு தினம்: கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து\nஒரு நாள் - டி20 அணியில் அக்ஷர் படேல் - மணீஷ் பாண்டே\nபுது டெல்லி, அக்.15 - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அக்ஷர் படேல், மற்றும் ...\nகவாஸ்கர் - ரவிசாஸ்திரியின் பிசிசிஐ சம்பலம் அதிகம்\nபுது டெல்லி, அக்.15 - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அதிக சம்பளம் வாங்குவதில் அணி கேப்டன் தோனி, துணை ...\nவிளையாட்டுத் துறை சாதனைகளால் மதிப்பு உயரும்\nபுதுடெல்லி, அக்.15 - 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களைக் கவுரவப்படுத்திய பிரதமர் மோடி, ...\nகிரிக்கெட் சங்கத்தின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு\nபுதுடெல்லி,அக்.15 இந்திய கிரிக்கெட் சங்கத்தின் கூட்டத்தை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச ...\nதொடங்கியது ஐஎஸ்எல் கால்பந்து: முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா\nகொல்கத்தா - இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ...\nஷாங்காய் மாஸ்டர்: பெடரர் சாம்பியன்\nஷாங்காயில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர�� சாம்பியன் பட்டம் ...\nஐஎஸ்எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா\nகொல்கத்தா, அக்.14 - இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. ...\nஷாங்காய் மாஸ்டர்: பெடரர் சாம்பியன்\nஷாங்காய், அக்.14 - ஷாங்காயில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ...\nஸ்டார் குழுமத்துக்கு ச.கி. கவுன்சிலின் ஒளிபரப்பு உரிமை\nதுபய், அக்.14 - வரும் 2015 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனமும், ...\nராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் லலித் மோடி நீக்கம்\nஜெய்ப்பூர், அக்.13 - ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அதிரடியாக ...\nஅற்புதமான பந்துவீச்சால் மே.இ.தீவுகளை வீழ்த்திய இந்தியா\nபுது டெல்லி, அக்.13 - டெல்லியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ...\nஆடுகளம் காரணமாக ரன்கள் குறைவாக எடுத்தோம்: டோனி\nபுது டெல்லி, அக் 13 - இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி டெல்லியில் நடந்தது. போட்டிக்கு பின்னர் இந்திய ...\nஎனது பலவீனத்தை அறிய 5 ஆண்டு ஆனது: வீராட் கோலி\nபுது டெல்லி, அக்.12 - தொடர்ந்து சரியாக ஆட முடியாமல் தத்தளித்து வரும் விராட் கோலி, 2-வது ஒரு நாள் போட்டியில் அவர் வழக்கமாகக் ...\nஇன்று வெஸ்ட் இண்டீசுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா\nபுது டெல்லி, அக் 11 - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. கொச்சியில் நடந்த முதல் ...\nஆசிய போட்டியில் பதக்கம்: வீரர்கள் - வீராங்கனைகளுக்கு பரிசு\nசென்னை, அக். 10. ஆசிய ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற ஸ்ரீஜேஷ்க்கு பரட்டு ரவீந்திரனுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் ...\nமுதல் ஒருநாள்: மே.இந்திய தீவிடம் சரணடைந்த இந்தியா\nகொச்சி, அக்.10 - இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ...\nதோனியின் பிராண்ட் மதிப்பு சற்றே சரிவு\nநியூயார்க், அக்.10 - உலக விளையாட்டு வீரர்களில், விற்பனை மதிப்பு மிக்க பிராண்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ள ���ரே இந்திய விளையாட்டு ...\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nஷார்ஜா, அக்.09 - ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ...\nஇந்தியா - வெ.இண்டீஸ் இடையே இன்று ஒருநாள் போட்டி\nகொச்சி, அக்.08 - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர் ...\nஆசிய போட்டியில் பங்கேற்றது சரியான முடிவு: சானியா\nஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றது எனது வாழ்நாளில் எடுத்த மிகச்சரியான முடிவுகளில் ஒன்று என இந்திய டென்னிஸ் நட்சத்திரம்...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nஇந்தியா - பிரேசில் இடையே பல்துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி: சீனா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nதமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nவீடியோ : பெரியார் குறித்து இல்லாத ஒன்றை ரஜினி கூறுவதாக கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் -கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும் எந்த கவலையும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதாய், மகனை கொன்ற வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை -புதுவை கோர்ட்டு உத்தரவு\nகொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது - இஸ்ரேல் நிபுணர் கருத்து\nஅமேசான் நிறுவனரின் அந்தரங்க செய்தி வெளியாக காதலி காரணம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது - சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை\nபாக்.கில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை புறக்கணிப்போம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 100-வது வெற்றியை பெற்றார் ரோஜர் பெடரர்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநித்யானந்தா ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு: கர்நாடக அரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு\nபெங்களூரு : நித்யானந்தா ஜாமீனை ரத்து செய்ய மனு அளித்துள்ளது குறித்து கர்நாடக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு ...\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞர் பலி\nபுனே : மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் ...\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான மாணவி\nமானாமதுரை : பெண் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருநாள் ...\nதாய், மகனை கொன்ற வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை -புதுவை கோர்ட்டு உத்தரவு\nபுதுச்சேரி : தாய், மகனை கொலை செய்த பூ வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது. ...\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும் எந்த கவலையும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nசென்னை : சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக்கவலையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ...\nஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020\nஸ்ரீவாசவி அக்னி பிரவேசம், குடியரசு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tskrishnan.in/2016/01/2_31.html", "date_download": "2020-01-25T16:35:17Z", "digest": "sha1:ORNXGSUIUE7UNGGR64FBAOLUCDQ4IROH", "length": 5695, "nlines": 75, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: தமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 2", "raw_content": "\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 2\nஅசோகர் காலத்து பிராமி புத்த, சமண துறவிகளால் தமிழகத்து��்குக் கொண்டுவரப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்ற கருத்தை ஒப்புக்கொண்டோமானால் , எழுத்துக்களை வடமொழியான பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு ஏற்றவாறு அமைக்க சில மாறுதல்கள்\nசெய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக தமிழில் ஒரே எழுத்து நான்கு உச்சரிப்புகளில் வருவது இல்லை, (ka, kka, Ga, GGA) என்று வடமொழியில் வருவது போல.\nஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமியின் வளர்ச்சியை மூன்று காலகட்டங்களாக பிரிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது பொ.வ. மு. 3ம் நூற்றாண்டிலிருந்து 1ம் நூற்றாண்டு வரை. இரண்டாவது பொ.வ.1லிருந்து 2ம் நூற்றாண்டு. மூன்றாவது காலகட்டம் பொ. வ. 2லிருந்து 4ம் நூற்றாண்டு வரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், கர்நாடக ஆந்திர மாநிலங்களின் தென்பகுதியிலும் ஏன் இலங்கையிலும் கூட நமக்குக் கிடைத்திருக்கின்றன. எந்த வகையில் இந்த எழுத்துவரி வடிவம் மாறுபடுகின்றது இதன் வரிவடிவம் எப்படி இருக்கும் என்றெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 5\nகளப்பிரர் யார் - 2\nசித்திரைத் திருவிழா - 6\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 2\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் -...\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/197797", "date_download": "2020-01-25T17:04:43Z", "digest": "sha1:3QFLLCNFEFWJSUI5RB6SK76LMIRO2XO2", "length": 8652, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இல்லையென்றால், அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்கட்டும்!- மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இல்லையென்றால், அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்கட்டும்\nநம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இல்ல���யென்றால், அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்கட்டும்\nகோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியைப் பற்றி உறுதியாக தெரியாவிட்டால், வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அதன் தலைவிதியை தீர்மானிக்க முடியும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\nதங்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நம்பிக்கைக் கூட்டணிக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்படுவதாக டாக்டர் மகாதீர் மேலும் கூறினார்.\nஎமீர் ரிசர்ச்சின் (Emir Research) ஆய்வுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் அச்சம் “அதிகபட்ச” மட்டத்தில் இருப்பதையும், அவர்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இல்லை என்பதையும் காட்டுவதாக அது குறிப்பிட்டிருந்தது.\n“அவர்களுக்கு (மக்கள்) உறுதியாக தெரியவில்லை என்றால், அவர்கள் 15-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும். நம்பிக்கைக் கூட்டணியின் தலைவிதியை தீர்மானிக்க முடியும்.”\n“ஆனால் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அவற்றை நிறைவேற்ற ஐந்து வருடங்கள் ஆகும்.”\n“நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்தபோது எங்களுக்கு முழு தகவலும் கிடைக்கவில்லை. நாங்கள் பொறுப்பேற்றபோது, பழைய அரசாங்கத்தால் ஏற்பட்ட சேதம் நாங்கள் நினைத்ததை விட மிகவும் தீவிரமானது என்பதைக் கண்டோம்.”\n“எனவே எங்கள் இலக்குகளை அடைவது எங்களுக்கு கடினம்,” என்று அவர் கூறினார்.\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/2012/04/women-on-top-malayalam-kamasutra-aid0091.html", "date_download": "2020-01-25T16:26:58Z", "digest": "sha1:7Y6PMWZ56PX62HFYKWKOBGO3JW3CIYOP", "length": 11268, "nlines": 60, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா! | 'Women on top' in Malayalam Kamasutra! | பரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா\nபரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா\nவாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் கே.ஆர்.இந்திரா. இவரது புதிய காமசூத்ரா நூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்த நூல் குறித்த எதிர்பார்ப்புகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளனவாம்.\nஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்களை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காமசூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.\nஜூன் முதல் வாரம் இந்த நவீன காமசூத்ரா விற்பனைக்கு வருகிறது. அதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், செக்ஸ் குறித்த அவர்களின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளாராம்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், இதில் பல விஷயங்கள் இருக்கும். செயல்முறை விளக்கங்களையும், செக்ஸில் வெல்வதற்கான ஆலோசனைகளையும் கூட இதில் கொடுத்துள்ளேன். இது பலரது புருவங்களை உயர்த்தச் செய்யலாம், கோபப்படலாம், கொந்தளிக்கலாம், எதிர்ப்புகள் கிளம்பலாம். ஆனால் இந்த நூல் பெண்களுக்கானது, அவர்களுக்காகவே இதை எழுதியுள்ளேன். அவர்களின் செக்ஸ் சுதந்திரத்தை வலியுறுத்தி இதை எழுதியுள்ளேன். எனவே எதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படப் போவத���ல்லை.\nவாத்சாயனரின் காமசூத்ரா நூலை நான் படிக்க ஆரம்பித்தபோது, அது முழுக்க முழுக்க ஒரு ஆணால், ஆண்களுக்காகவே எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. ஆணின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள்தான் அதில் மேலோங்கி இருந்தன. ஒரு ஆண் தனது இச்சையை எப்படித் தணிப்பது என்பதற்கான வழிகாட்டியாகவே இது தெரிந்தது. ஆணாதிக்கம் நிறைந்த நூலாகவே அது எனக்குத் தென்பட்டது. எனவேதான் பெண்களுக்கான காமசூத்ராவை எழுத நான் தீர்மானித்தேன்.\nஇதற்காக ஒரு ஆய்வையே நடத்தினேன். 50 கேள்விகள் அடங்கிய ஒரு வினாத்தாளை, பெண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்துக்களை அறிந்தேன். ஒவ்வொரு பெண்ணும் பத்து பேரிடம் கருத்துக் கேட்டுத் தெரிவிக்குமாறும் கோரியிருந்தேன். செக்ஸ் அனுபவம் குறித்த கேள்விகள் அவை. அவர்கள் தங்களது முழுமையான பெயர், முகவரிகளைக் கொடுக்கவில்லை. 20 சதவீதம் பேர்தான் பதிலளித்திருந்தனர்.\nபெரும்பாலான மலையாளப் பெண்களுக்கு செக்ஸ் விழிப்புணர்வு இருந்தாலும் கூட அவர்கள் வெளிப்படையாக அதைச் சொல்ல முன்வரவில்லை. இருப்பினும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியபோது நிறைய தகவல்களை என்னால் சேகரிக்க முடிந்தது. அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதினேன் என்றார்.\nஇந்திரா மேலும் கூறுகையில், நான் சந்தித்த மலையாளப் பெண்களிடம் பேசியதில் எனக்குத் தெரிய வந்த ஒரு உண்மை என்னவென்றால் பெரும்பாலான பெண்கள் செக்ஸ் உறவின்போது பொய்யான உச்சத்தையே (Orgasam)வெளிப்படுத்துகிறார்களாம். தங்களது கணவர் அல்லது காதலரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு அவர்கள் செய்வதாக தெரிவித்தனர் என்றார் இந்திரா.\nஇந்திராவின் காமசூத்ரா நூலுக்கு இப்போதே கேரளாவில் பெரும் எதிர்பார்ப்புகள் அலை மோதத் தொடங்கி விட்டன. புத்தகம் வந்த பின்னர் என்ன ஆகப் போகிறதோ...\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/10-years-old-girl-won-handwriting-competition-in-us-who-born-without-hands/articleshow/69006411.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-25T18:56:31Z", "digest": "sha1:F7RA5PGD62NXT6ZR4J7Q7I3DJZR2C6AA", "length": 14179, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Girl Own Handwriting Competition : Born Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...! - 10 years old girl won handwriting competition in us who born without hands | Samayam Tamil", "raw_content": "\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...\nஅமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி சாரா ஹினேஸ்லி இவர் பிறக்கும் போதே கை விரல்கள் இல்லாமல் பிறந்து விட்டார். அவரிடம் கைவிரல்கள் இல்லை என்றாலும் அவரால் அழகாக எழுத, படம் வரைய, களிமண் கொண்டு பொம்மைகள் உருவாக்க முடியும். தனது கடினமாக உழைப்பால் இதை அவர் சாதித்துள்ளார்.\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வென்ற அதிசயம்...\nஅமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி சாரா ஹினேஸ்லி இவர் பிறக்கும் போதே கை விரல்கள் இல்லாமல் பிறந்து விட்டார். அவர் தற்போது ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.அவரிடம் கைவிரல்கள் இல்லை என்றாலும் அவரால் அழகாக எழுத, படம் வரைய, களிமண் கொண்டு பொம்மைகள் உருவாக்க முடியும். தனது கடினமாக உழைப்பால் இதை அவர் சாதித்துள்ளார்.\nஇது குறித்து அந்த சிறுமியை பள்ளி ஆசிரியை கூறும் போது : \"சாரா என்றும் எதற்குமே தன்னால் முடியாது என்ற வார்த்தையை சொல்ல மாட்டார். 3ம் வகுப்பு படிக்கும் இவர் சமீபத்தில் நடந்த 2019 நிக்கோலஸ் மேக்ஸிம் விருதை அழகான கையெழுத்திற்காக பெற்றார். இந்தாண்டு அந்த விருது 2 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது அதில் சாராவும் ஒருவர்.\nRead More: இந்தியாவின் அடுத்த பிரதமர் தோனி தான்; ஆப் கீ பார் தோனி சர்கார்...\nசாராவிற்கு கை விரல்கள் இல்லை என்பதால் அதற்காக அவர் ப்ரோஸ்தேடிக்கை பயன்படுத்துவதில்லை. அவரால் அது இல்லாமலேயே எந்த ஒரு வேலையையும் செய்ய முடியும் என கருதுகிறார்.\nRead More: திருமணத்தன்று துணைபெண் மீது காதலில் விழுந்த மாப்பிள்ளை; மணப்பெண் செய்த விநோத காரியம்\nஅவர் எழுதும் போது தனது இரு கைகளையும் பயன்படுத்தி இரு கைகளுக்கும் இடையே பென்சிலை வைத்து எழுதுகின்றார். அவர் எழுதுவதற்கு கூட்டெழுத்து எனப்படும் கேஸிவ் ரைட்டிவ் முறையை பயன்படுத்துகிறார். சாரா சீனாவில் பிறந்தவர் இவர் கடந்த 2015ம் ஆண்டு தான் அமெரிக்காவிற்கு வந்தார். அதனால் அவர் தற்போது ஆங்கிலம் மற்றும் மேன்ட்ரின் ஆகிய இரண்டு மொழிகளையும் பயன்படுத்துகிறார்.\nதற்போது அழகா�� கையெழுத்திற்காக அவர் வாங்கிய தேசிய அளவிலான விருதிற்காக அவருக்கு 500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 35 ஆயிரம்)கிடைத்துள்ளது. \" என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nNithyananda சிஷ்யை பக்தி பிரியானந்தாவின் டிக்டாக் வீடியோக்கள்...\n2019 ம் ஆண்டு சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் இது தான்...\nடிக்டாக்கில் பின்னி பெடலெடுக்கும் பனைமட்டை டீம்மின் வைரல் வீடியோக்கள்\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nடிக்டாக்கில் அடுத்த டிரெண்ட் நம்ம \"வணக்கமுங்கோ ஷீலா\" தான்...\nஓடையில் பறந்து சென்று விழுந்த கார்\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் ...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\nHappy Republic Day : குடியரசு தின வாழ்த்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், கவிதைகள்\nவங்கியில் கணவனை டெபாசிட் செய்ய முயன்ற மனைவி...\nவயிறு வலியால் மருத்துவமனைக்கு சென்ற ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங்க வச்சிருக்கீங்களா அப்ப நீங்க தான் கோடீஸ்வரன்... எப..\nPost Wedding Shoot : 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் புது மண தம்பதி...\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nBorn Without Hands: கையே இல்லாத சிறுமி கையெழுத்து போட்டியில் வெ...\nPolyamorous Relationship: திருமணத்தன்று துணைபெண் மீது காதலில் வி...\nகாதலனுடன் மது குடிக்க சென்ற 55 வயது பாட்டிக்கு கிடைத்த லெஸ்பியன்...\nKumar Sangakkara: பிரிவினையை ஏன் தவிர்க்க வேண்டும்\nSri Lanka Blasts: இலங்கையில் பலியான மக்களுக்காக இருளில் மூழ்கிய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Thamizhpparithi_Maari", "date_download": "2020-01-25T16:28:51Z", "digest": "sha1:7IQGCNIXLAY2HJS2ZFJUWAKLWTCWLKCH", "length": 4524, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:Thamizhpparithi Maari - விக்கிமூலம்", "raw_content": "\nவருக :)--இரவி (பேச்சு) 12:31, 19 ஏப்ரல் 2016 (UTC)\nIndex:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf புத்தகத்தில் இடையிடையே கிட்டதட்ட 15 பக்கங்கள் காணவில்லை. அதனால் இப்புத்தகத்தை மெய்ப்பு செய்வது வீண் வேலையாகிவிடும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\nசரி, வேறு நூலில் மெய்ப்பு பார்க்கின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:32, 30 நவம்பர் 2016 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 நவம்பர் 2016, 06:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/18/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-1297069.html", "date_download": "2020-01-25T17:07:55Z", "digest": "sha1:RYEL4OHQKL5OO53GI6XON24RGZ5JSU2O", "length": 9082, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் மார்ச் 22-இல் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஅனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் மார்ச் 22-இல் கண்டன ஆர்ப்பாட்டம்\nBy திருத்துறைப்பூண்டி | Published on : 18th March 2016 05:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் நிதி நிறுவனம், வங்கி கடன் பிரச்னையில் விவசாயிகள் தற்கொலை நிலைக்குச் செல்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி முன் வரும் 22-ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடன் நெருக்கடியாலும், தேசிய மயமாக்கப்பட்ட, வணிக வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் கடன் பாக்கி என்கிற பெயரில் விவசா��ிகளின் டிராக்டர்கள், விவசாய இயந்திரங்களை பறிமுதல் செய்து, கெடுபிடி வசூலிலும் ஈடுபடுவதோடு விவசாயிகளை அவமானப்படுத்தியும்\nவருகிறார்கள். இதனால், மனமுடைந்து அரியலூர் மாவட்டம், ஒரத்தூரில் அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், சோழன்குடிக்காடு கிராமத்தில் பாலா என்கிற பாஸ்கரன் வங்கியாளர்களாலும், காவல் துறையாலும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். இப்பிரச்னையால் இன்னும் பல விவசாய குடும்பங்கள் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதை தடுக்க வலியுறுத்தியும், தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அழகர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும், விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள், திரைப்பட கலைஞர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/107524", "date_download": "2020-01-25T18:43:37Z", "digest": "sha1:GNMNIKLL7DBZNIZFXCCTYUQEUHJHEHOI", "length": 7843, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் விபரம்\nவெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு,\nஉயிரியல் : விமலேஸ்வரன் பவிக்சன் (A,2B), கிளிநொச்சி மகாவித்தியாலயம்\nபொறியியல் த��ழில்நுட்பம் : கண்ணப்பமூர்த்தி சுபாஞ்சன்(2A,B), பளை மத்திய கல்லூரி\nஉயிர்முறை தொழினுட்பவியல் : R.மதுசாளினி (3B) ,முழங்காவில் மகாவித்தியாலயம்\nகணிதம் : சிவராஜா றேனுஜன் (3A), கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்\nகலை: சுந்தரலிங்கம் பிரணவி (3A), கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்\nவணிகம் : பாலச்சந்திரன் கிருபாளினி (3A) அக்கராயன் மகாவித்தியாலயம்\nஉயிரியல்: சிலக்சனா தர்மகுலசூரியர் (2A,b) , கிளிநொச்சி இந்துக் கல்லூரி\nஉயிர் முறமை தொழினுட்ம் : சுந்தரமூர்த்தி சுவாகி (2B,C) ,கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்\nவணிகம் : சுபாஸ் (2A,B) ,முருகானந்த கல்லூரி\nகணிதம் : வின்சன்றிபோல்ட் கிருசா (A,2B) , கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்\nகலை : சிவனேசன் தர்சி (3A) வட்டக்கச்சி மத்திய கல்லூரி\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி : இருவர் வைத்தியசாலையில்\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பதினொரு பேர் படுகாயம்\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம் கணவனால் மனைவி வெட் டிக்கொ லை\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு த்தல் விடுத்த தனியார் கல்லூரி…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nயாழில் கொ லை செய் யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெ…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல் : உண்மைகள்…\nவவுனியா பம்பைமடு குப்பைமேட்டு விவகாரம் : வீதியில் இறங்கிய…\nவடமாகாணத்தில் முதன் முறையாக வவுனியாவில் சித்த ஆயுள்வேத தோல்…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nஇரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை\nமுல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல்…\nமுல்லை இளைஞர்களின் புலனாய்வு திகிலுட்டும் ஒர் கதை தடயங்கள்…\nமுல்லை. மாவட்ட சித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள்,…\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/koottali-poster-1/", "date_download": "2020-01-25T16:24:40Z", "digest": "sha1:WRSVXW37NEZ2AXLFH4OMVVPVOOZRSY4K", "length": 5302, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "கூட்டாளி – போஸ்டர் | இது தமிழ் கூட்டாளி – போஸ்டர் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Posters கூட்டாளி – போஸ்டர்\nPrevious Postபாகுபலி - 1000 கோடி நாயகன் Next Postஊர்மிளா காயத்ரி - ஆல்பம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.msg97165", "date_download": "2020-01-25T17:11:56Z", "digest": "sha1:S5FAMSIPJKDAPCKFCCXCQFXIFKAS75NJ", "length": 22040, "nlines": 466, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nகாரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்\nகறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்\nபோரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண்\nபுண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்\nநீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்\nநின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்\nசீரேறு திருமாலோர் பாகத் தான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nபிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்\nபிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்\nகறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்\nகழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபாலி காண்\nஇறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்\nஇருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்\nசிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nதலையுருவச் சிரமாலை சூடி னான்காண்\nதமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்\nஅலையுருவச் சுடராழி யாக்கி னான்காண்\nஅவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்\nகொலையுருவக��� கூற்றுதைத்த கொள்கை யான்காண்\nகூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்\nசிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்\nஅடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து\nகையன்காண் கடற்பூதப் படையி னான்காண்\nகண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந் தான்காண்\nவெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்\nவெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்\nசெய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nமலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்\nமயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்\nஇலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்\nஇறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்\nகொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்\nகொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்\nசிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nபொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்\nபுரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்\nமற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்\nமறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்\nஎற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்\nஇறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்\nசெற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nஉயிரா வணமிருந் துற்று நோக்கி\nஉயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்\nஉணரப் படுவாரோ டொட்டி வாழ்தி\nஅயிரா வணமேறா தானே றேறி\nஅமரர்நா டாளாதே ஆரூ ராண்ட\nஅயிரா வணமேயென் னம்மா னேநின்\nஅருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.\nஎழுது கொடியிடையார் ஏழை மென்றோள்\nஇளையார்கள் நம்மை யிகழா முன்னம்\nபழுது படநினையேல் பாவி நெஞ்சே\nபண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ\nமுழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி\nமுடியால் உறவணங்கி முற்றம் பற்றி\nஅழுது திருவடிக்கே பூசை செய்ய\nஇருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.\nதேரூரார் மாவூரார் திங்க ளூரார்\nதிகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்\nகாரூரா நின்ற கழனிச் சாயற்\nகண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்\nஓரூரா வுலகெலா மொப்பக் கூடி\nஉமையாள் மணவாளா என்று வாழ்த்தி\nஆரூரா ஆரூரா என்கின் றார்கள்\nஅமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே.\nஏந்து மழுவாளர் இன்னம் பராஅர்\nஎரிபவள வண்ணர் குடமூக் கிலார்\nவாய்ந்த வளைக்கையாள் ப��க மாக\nவார்சடையார் வந்து வலஞ்சு ழியார்\nபோந்தா ரடிகள் புறம்ப யத்தே\nபுகலூர்க்கே போயினார் போரே ரேறி\nஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார்\nஅண்ணலார் செய்கின்ற கண்மா யமே.\nஏந்து மழுவாளர் இன்னம் பராஅர்\nஎரிபவள வண்ணர் குடமூக் கிலார்\nவாய்ந்த வளைக்கையாள் பாக மாக\nவார்சடையார் வந்து வலஞ்சு ழியார்\nபோந்தா ரடிகள் புறம்ப யத்தே\nபுகலூர்க்கே போயினார் போரே ரேறி\nஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார்\nஅண்ணலார் செய்கின்ற கண்மா யமே.\nகருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை\nகருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி\nஉருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்\nவளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்\nமருவாகி நின்னடியே மறவே னம்மான்\nமறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம்\nதிருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்\nசெம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.\nமுன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்\nமூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்\nபின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்\nபெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்\nஅன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்\nஅகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்\nதன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்\nதலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.\nஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா\nஅவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்\nபாடுவார் தும்புருவும் நார தாதி\nபரவுவார் அமரர்களும் அமரர் கோனும்\nதேடுவார் திருமாலும் நான்மு கனுந்\nதீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும்\nகூடுமே நாயடியேன் செய்குற் றேவல்\nகுறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.\nநீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்\nநிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி\nஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்\nஉலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்\nதேரூரும் நெடுவீதி பற்றி நின்று\nதிருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா\nதாரூரா ஆரூரா என்கின் றார்கள்\nஅமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000024303.html", "date_download": "2020-01-25T18:18:02Z", "digest": "sha1:GTBLCPMYSE4TSOWDYZHTNZ357Q66ZZEV", "length": 5313, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: அரபு இசை கஸீத முதல் கஸல் வரை\nஅரபு இசை கஸீத முதல் கஸல் வரை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் ���ருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎங்கெங்கு கானினும் ஆறாம் அறிவு கம்பராமாயணம் (மூலம்)\nஏழிசை எண்ணங்கள் ஜீவா பார்வையில் கலை இலக்கியம் சொக்கட்டான் தேசம்\nJames Watt ஞாபகம் வருதே அதிக மதிப்பெண் பெற\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamillocal.com/businesses/tags/make-up/", "date_download": "2020-01-25T17:04:24Z", "digest": "sha1:QRYPAAS7QPQV27FLUZFUIYWZ2LQROBFE", "length": 19755, "nlines": 312, "source_domain": "www.tamillocal.com", "title": "make up Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nசகல விதமான மணப்பெண் அலங்காரங்களும், மற்றும் அனைத்து விதமான கேக் வகைகளும், மாலைகளும், சாறி பிளவுஸ்களும் வடிவமைத்து கொடுக்கப்படும், இவை தவிர எமது இதர சேவைகள்Photo,Video, All Party Items, (Cups,கோப்பைகள்) வீடு,மேடை, மண்டப அலங்காரங்ககளும், இசைகுழுக்கள், அனைத்தும் ஓர் இடத்தில். உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு (Swiss) நாட்டில் எல்லா மாநிலங்களுக்கும் ஒழுங்கு செய்து தரப்படும்\nBridal Makeup, Wedding Flowers, Wedding CAke, Angel Makeup & Mehandi Designs… Abi bridal makeup நிறுவனம் 25 வருட பாரம்பரிய அழகு சாதன நிறுவனம். எங்களின் சிறப்பசம்கள்: திருமண வைபவங்களில் மணமகள் அலங்காரம் , வரவேற்பு அலங்காரம், முகூர்த்த அலங்காரம் செய்வது, பரத நாட்டிய அரங்கேற்ற தோரணை, பிறந்த நாள் மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு கேக் வடிவமைப்பது , மெஹந்தி போடுதல், சிகை அலங்காரம், கொண்டை போடுதல். பெண்களின் உதடுகளை கவிஞர்கள் பூவிதழ்களுக்கு ஒப்பிட்டு சொல்லும்போதே அதனுடைய மெதுமையும், அழகும் வெளிப்படுகின்றன. ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் அவரின் சிரிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சிரிக்கும்போது உதடும், பற்களும் இணைந்து தனியழகை தோற்றுவிக்கின்றது. தன்னுடைய முகம் அழகாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களை வாட்டுவது யாவரும் அறிந்ததே. அவர்களும் தங்களை அழகாக்கும் மேக்கப் செய்து கொண்டால் அழகாக தோற்றமளிப்பார்கள். உங்கள் முகம் அழகாக பிரகாசிக்க எங்களை தொடர்பு Read more [...]\nஇந்தியாவில் புகழ் பெற்ற The visible Difference Acadamy���ில் Advanced Diploma and Diploma in Beauty Therapy and Hair Dressing City & Guids (UK) பட்டம் பெற்றவரும், இந்தியாவில் புகழ் பெற்ற Indian Industrial School of Cosmetologyயில், Aroma Therapy in Certificate Course Advanced Cosmetology & Hair Dressing Hi-Tech Professional Aesthetican பட்டம் பெற்றவர் இலங்கையில் புகழ்பெற்ற New Anu Beauty Clinic & Hand Work Centre இல் Hair and Dressing Diploma பட்டம் பெற்றவரும், சுவிற்சலாந்தில் Royal Nails பயின்றவருமான Mrs. Ranjan Rajanaa அவர்களின் கவர்ச்சி மிக்க கைவண்ணத்தில் உங்கள் இயற்கை அழகு மேலும் பொலிவு பெற, மனதைக் கொள்ளை கொள்ளும் பேரழகை உங்கள் தலைமுடியிலிருந்து உடல் மற்றும் உடையலங்காரம் வரை அழகூட்டி அனைவர் மனதையும் கவர்ந்து கொள்ள நீங்கள் இன்றே நாட வேண்டிய இடம் Read more [...]\nZurich நகரில் 15 வருடங்களுக்கும் மேலாக மக்களின் பேரபிமானம் பெற்ற எமது சேவை இன்றும் அனைவரினதும் கண்கள் வியக்கும் வகையில் புத்தம் புதிய பல வடிவங்களில் புதுப்பொலிவுடன் உங்கள் வீட்டு அனைத்து வைபங்களுக்கு ஏற்ற வண்ணம் Wedding Reception Cake, Birthday Cake & Rich Cake செய்து கொடுக்கப்படும். இத்துடன் பூப்புனித நீராட்டு மற்றும் மணப்பெண் அலங்காரம் செய்யவும் பூங்கொத்துக்கள் (Flowergirls), பூச்செண்டுகள் அனைத்தும் ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். Saree Blouse, Puberty Party Frock and Flowergirls Party Frock தைத்து கொடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.thuyaram.com/?p=14963", "date_download": "2020-01-25T18:36:46Z", "digest": "sha1:KMUIE67LGGLY6R5CF7NBUJD47OPEEJCG", "length": 7460, "nlines": 140, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு ஏகாம்பரம் நடராஜா | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 22 பெப்ரவரி 1941 — மறைவு : 30 செப்ரெம்பர் 2017\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரம் சந்தையடியை வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் நடராஜா அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்(தரணியகல, வர்த்தகர்) யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(கந்தையா) அமிர்தவல்லி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nலோகசுந்தரி(சுந்தரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nகாலஞ்சென்ற வசந்தகுமார், மற்றும் வசந்தமலர்(கெங்கா), வசந்தகலா(கலா), ஜீவகுமார், ரதீஸ்குமார், ஜெயானந்தகுமார், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஅன்னலெட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் குணரட்ணம், தங்கராசா(ரஞ்சி), காலஞ்சென்ற ருக்குமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nசிவராசா, சந்திரபாலன், குகப்பிரியா, கிருஷ்ணவேணி, கார்த்திகா, ஸ்ரீகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான நாகேசு, சகுந்தலாதேவி, மற்றும் பரமேஸ்வரி, சரஸ்வதி, சிங்கராசா, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன்(கோபால்), மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஇந்துஷா பரந்தாமன், ஆரூரன், செந்தூரன், அபிநயா, அட்சயா, ஆதித்தன், அசோக், அவினிஸ், அபிரா, ஆருண்யா, அஜேஷ், அஸ்விதா, கவின், ஜரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 09/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 09/10/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 09/10/2017, 11:30 மு.ப\nசிவராசா கெங்கா(மகள்) — இலங்கை\nசந்திரபாலன் கலா(மகள்) — கனடா\nஸ்ரீகுமார் தர்சினி(மகள்) — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-25T16:55:03Z", "digest": "sha1:NTN54Z3SSUQF7WW4JMIALPWPFBSCT54L", "length": 10809, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளது – சீனாவில் சிவப்பு எச்சரிக்கை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளது – சீனாவில் சிவப்பு எச்சரிக்கை\nகிழக்கு கடற்கரை நோக்கி ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளதாக சீன அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.\nதற்போது தாய்வானில் 190 மணிக்கு கிமீ (120 மைல்) வேகத்தில் வீசும் லெக்கிமா சூறாவளி நாளை (சனிக்கிழமை) சீனாவின் ஜெஜியாங் மாகாணத்த்தை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த பகுதிக்கு அவசரகால குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக சீனாவின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ஷாங்காயில் கரையோர பகுதிகளில் உள்ள மேலும் ஆயிரக்கணக்கான மக்களையும் அவ்விடங்களை விட்டு வெளியேறுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் யாங்சே நதி மற்றும் மஞ்சள் நதியின் கிழக்கு பகுதிகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை வரை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜியாங்சு மற்றும் ஷாண்டோங் மாகாணங்களும் எ��்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகம் Comments Off on சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளது – சீனாவில் சிவப்பு எச்சரிக்கை Print this News\nபிரான்ஸ் சினிமாவின் பிரபல இயக்குனர் காலமானார் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஊழல் குற்றச்சாட்டு – கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி கைது\nதாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் பங்கேற்ற மகளின் பாடலைக் கேட்டுக் கொண்டே உயிரிழந்த தாய்\nஇந்தோனேஷியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் வென்ற சிறுமியின் தாய் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மேடையிலேயே கதறிமேலும் படிக்க…\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்…\nகுழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது . அந்நாட்டு அதிபர்மேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு\nபெருவில் எரிவாயு ஏற்றிவந்த லொறி வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்\nஇராஜினாமா செய்வது குறித்து வெளியிட்ட அறிவிப்பினை மீளப் பெற்றார் உக்ரைன் பிரதமர்\nரோஹிங்கியர்கள் படுகொலை செய்யப் படுவதைத் தடுக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் பாம்புகளிலிருந்து பரவியதா\n24 பள்ளி குழந்தைகளை கடத்திய பயங்கரவாதிகள்\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\nகிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுளோரியா புயல் காரணமாக ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளில் கடல் நீர் வெள்ளம்\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வைரஸ்: அவசரமாக கூடும் உலக சுகாதார அமைப்பு\nகடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர்: யுனெஸ்கோ தகவல்\nலெபனானில் பாதுகாப்பு தரப்பிற்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் – 400 பேர் காயம்\nயேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு\nதொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவம் மீது தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nஈரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும்: ஈரானின் அதிஉயர் தலைவர் கருத்��ு\nசீனாவில் புதிதாக பரவிவரும் புதிரான வைரஸ்: இதுவரை 1,700 வரை பாதிப்பு\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணை- அமெரிக்காவின் உதவியினை நாடியது உக்ரைன்\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50705", "date_download": "2020-01-25T16:29:51Z", "digest": "sha1:WADJ7DZAA6N2UB5WNI5TJ4J6PI4CFD6V", "length": 6656, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "பசு மாட்டிற்குதடுப்பூசி அட்டவணை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இ��க்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 11,2019 14:52\nவயது - தடுப்பூசி விவரம்\n4 முதல் 8 மாதம் - கன்று வீச்சு நோய்\n4 மாதம் - கோமாரி நோய் தடுப்பூசி முதல் தடவை\n4 வாரங்கள் கழித்து - கோமாரி நோய் தடுப்பூசி 2ம் தடவை\nநோய் கிளர்ச்சி உள்ள பகுதிகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை - கோமாரி நோய் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்)\n6 மாதம் - சப்பை நோய், அடைப்பான் நோய்\nஆண்டு தடுப்பூசி - சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபயறுகளில், 'வம்பன் - 3' ரகம் கூடுதல் மகசூல் கிடைக்கும்\nஊடு பயிராக கடுகு கணிசமான வரவு\nபூ பூக்கும் மா மரங்கள் பராமரித்தல் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maattru.com/no-bjp-again-why-13/", "date_download": "2020-01-25T16:22:57Z", "digest": "sha1:PVWJVUJDZEOFXVRT5FX44WXJGJERDYE2", "length": 27480, "nlines": 116, "source_domain": "maattru.com", "title": "மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 13 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nகருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்வதைக் கண்டித்த அறிஞர்களும் நீதி அரசரும்\nபுனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் பரிஷத்’ எனும் நிகழ்ச்சியை நடத்தினர். பேஷ்வா அரசை எதிர்த்து தலித் படை ஒன்று வெற்றிபெற்றதைக் கொண்டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்,எஸ் அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர்.\nஇந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாஓயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி சென்ற ஜூன் 2018ல் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில���சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தக் கைதைக் கண்டித்த செயல்பாட்டாளர்களான வழக்குரைஞரும் பி/.யூ.சி.எல் அமைப்பின் தேசியத் தலைவருமான சுதா பரத்வாஜ், எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான கௌதம் நவ்லக்கா. தலித் அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்யும்டே, செயல்பாட்டாளர் சூசன் ஆப்ரஹாம், ஜார்கன்டில் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்யும் திருச்சியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டான் சாமி, ஆந்திரக் கவிஞர் வரவர ராவ், வழக்குரைஞர் அருண் ஃப்ரெய்ரா ஆகியோரது வீடுகள் ஆக 28, 2018 அன்று சோதனை இடப்பட்டது. இவர்களில் சிலரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.\nஇப்படி எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முதலானோர் கொடும் தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்படுவதை உலகளவில் அறிவுஜீவிகள் கண்டித்தனர்.\nதடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா, வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃப்ரெய்ரா, வரவரராவ் ஆகிய ஐவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் தகர்த்து அவர்களை உடன் விடுதலை செய்யச் சொல்லி உலக அளவில் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ரொமிலாதாபர் மற்றும் பொருளியல் வல்லுனர் பேரா பிரபாதப் பட்நாயக், மூத்த பொருளியல் அறிஞர் தேவகி ஜெயின், காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மூத்த ஆலோசகர் மாஜா தாருவாலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை சென்ற செப்டம்பர் 2018ல்தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அது மட்டுமல்ல மகாராஷ்டிர காவல்துறை இதை விசாரணை செய்தால் இவ்வழக்கில் நீதி கிடைக்காது என்பதால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்கிற இவ் அறிஞர்களின் கோரிக்கையையும் அது தூக்கி எறிந்தது.\nஎனினும் தீபக் மிஸ்ரா உள்ளிட்ட இரு பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பிற்கு மாறாக நீதியரசர் சந்திர சூட் முன்வைத்த மாறுபட்ட கருத்துக்கள் பா.ஜ.க அரசும் அவர்களின் காவல்துறையும் எத்தனை வன்மமாக கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கையாளுகின்றனர் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. அவ��து தீர்ப்பின் ஒரு சில அம்சங்கள் மட்டும் இங்கே:\n1. இந்த நீதிமன்றம் சென்றஆக 29 அன்று மகாராஷ்டிர அரசு மற்றும் இதர பிரதிவாதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என முடிவெடுத்த அடுத்த சில மணி நேரங்களில் புனே காவல்துறை இணை ஆணையர் ஷிவார்ஜிராவ் ஓத்கே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஐவரையும் புனே கொண்டு செல்லக் கூடாது எனவும் இவர்கள் தத்தம் வீடுகளிலேயே காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் இந்த நீதிமன்றம் யாரைச் சொன்னதோ அவர்கள் ஐவர் மீதும் மேலும் அதிகமான குற்றங்கள் செய்துள்ளதற்கான சான்றுகள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார். இவரது இந்தச் செயல் மிகவும் கவலைக்குரிய ஒன்று. நீதிமன்றம் அன்று இட்ட ஆணைக்குப் பதிலளிக்கும் முகமாக எலக்ட்ரானிக் ஊடகத்தை இப்படிப் பயன்படுத்தியுள்ளார் இந்த ஜாயின்ட் கமிஷனர்.\n2. வழக்கு தொடர்பான இப்படியான சர்ச்சைக்குரிய தகவல்களை இந்த ஜாயின்ட் கமிஷனரும், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியும் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். நடுநிலையான விசாரணை என்பது இதன் மூலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. விசாரணை நடந்து கொண்டுள்ளபோதே பொதுக் கருத்தில் இப்படியான ஐயங்களை விதைப்பது, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மரியாதையைக் குறைக்கும் வண்ணம் கருத்தை உருவாக்குவது என்பதெல்லாம் விசாரணையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குற்றத்தை உறுதி செய்வதோ தீர்ப்பளிப்பதோ போலீசின் வேலையல்ல. துரதிர்ஷ்டவசமாக இப்படியான நடவடிக்கை (நீதிமன்ற விசாரணைக்கு அப்பால்) ஒரு மீடியா விசாரணைக்கு (media trial) இன்று வழிவகுத்துள்ளது\n3. இந்த நீதிமன்றம் சென்றஆக 29 அன்று மகாராஷ்டிர அரசு மற்றும் இதர பிரதிவாதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என முடிவெடுத்த அடுத்த சில மணி நேரங்களில் புனே காவல்துறை இணை ஆணையர் ஷிவார்ஜிராவ் ஓத்கே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஐவரையும் புனே கொண்டு செல்லக் கூடாது எனவும் இவர்கள் தத்தம் வீடுகளிலேயே காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் இந்த நீதிமன்றம் யாரைச் சொன்னதோ அவர்கள் ஐவர் மீதும் மேலும் அதிகமான குற்றங்கள் செய்துள்ளதற்கான சான்றுகள் கைப்பற���றப் பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார். இவரது இந்தச் செயல் மிகவும் கவலைக்குரிய ஒன்று. நீதிமன்றம் அன்று இட்ட ஆணைக்குப் பதிலளிக்கும் முகமாக எலக்ட்ரானிக் ஊடகத்தை இப்படிப் பயன்படுத்தியுள்ளார் இந்த ஜாயின்ட் கமிஷனர்.\n4. வழக்கு தொடர்பான இப்படியான சர்ச்சைக்குரிய தகவல்களை இந்த ஜாயின்ட் கமிஷனரும், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியும் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். நடுநிலையான விசாரணை என்பது இதன் மூலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. விசாரணை நடந்து கொண்டுள்ளபோதே பொதுக் கருத்தில் இப்படியான ஐயங்களை விதைப்பது, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மரியாதையைக் குறைக்கும் வண்ணம் கருத்தை உருவாக்குவது என்பதெல்லாம் விசாரணையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குற்றத்தை உறுதி செய்வதோ தீர்ப்பளிப்பதோ போலீசின் வேலையல்ல. துரதிர்ஷ்டவசமாக இப்படியான நடவடிக்கை (நீதிமன்ற விசாரணைக்கு அப்பால்) ஒரு மீடியா விசாரணைக்கு (media trial) இன்று வழிவகுத்துள்ளது.\n5. சுதா பாரத்வாஜ் தோழர் பிரகாஷுக்கு எழுதிய கடிதம் என ஒன்று மீடியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்துக் காத்திரமான பல கேள்விகள் உள்ளன. தேதியில்லாத கடிதம் அது. ஈமெயில் தலைப்பு விவரமும் அதில் இல்லை. இந்தக் கடிதம் பொய்யாக உருவாக்கப்பட்டது என்கிற கருத்துடன் ஒரு அறிக்கை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. யாரோ மராத்தி மொழியை விவரமாகப் பேசக் கூடிய ஒருவர் இட்டுக்கட்டிச் செய்த வேலைதான் இக்கடிதம் என அது கூறுகிறது. இக்கடிதத்தில் 17 இடங்களில் தேவநாகிரி எழுத்துக்களில் சொற்கள் எழுதப்பட்டுள்ளன. சுதா பாரத்வாஜ் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அல்ல. மராத்தி பேசுபவரும் அல்ல. மராத்தி மொழி இலக்கண விதிகளுக்கிணங்க தேவநாகிரி எழுத்துக்களில் அவர் எழுதியிருப்பதற்கு வாய்ப்பில்லை.\n6. CrPC 41 B யின்படி ஒருவரைக் கைது செய்யும்பொது அதற்கு சாட்சியாக நிறுத்தப்படுபவர் ஒரு சுதந்திரமான நபராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு காட்டப்படும் இரு சாட்சிகளும் புனேயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். புனே முனிசிபல் கார்பொரேஷனில் பணி செய்பவர்கள்.\n7. நீதியின் மேல் உள்ள பற்றின் அடிப்படையிலும், புலனாய்வு செய்யப்படும் வி���த்தில் தீவிரமான ஐயங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்தப் புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வு முகமை அல்லது குழுவிடம் ஒப்படைபது அவசியம் எனக் கருதுகிறேன். அப்போதுதான் இவ்வழக்கில் எவ்வித் சமரசத்தும் ஆட்படாது நீதி கிடைக்கும்.\n8. ஐவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியுள்ள இம்மனுதாரர்கள் யாரோ முகவரி அற்றவர்கள் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகவோ, அவசியல் காரணங்களுக்காகவோ இவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள் என யாரும் சொல்ல இயலாது.\n9. இவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அவர்களின் கண்ணியத்தைப் பாதித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இதனை எந்த இழப்பீடும் ஈடுசெய்துவிட இயலாது. இந்தப் புலனாய்வு பொருளற்றுப் போகாமல் இருக்க வேண்டுமானால் ஒரு சிறப்புப் புலனாய்வும் குழுவிடம் இவ்வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து.\nTags: BJP Court modi நீதிமன்றம் பாஜக மோடி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமேற்கு உ.பி கலவரங்கள்; சஹரான்பூரில் நடந்தது என்ன\n அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஅப்ப இவளும் ஏழாங்கிளாஸ்தானே படிக்கனும்\nஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…….\nசமூக வலைத்தள சங்கிப்படைகள் – நவனீ கண்ணன்\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது புத்தகம் பேசுது மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/mobile/03/136380?ref=archive-feed", "date_download": "2020-01-25T18:50:24Z", "digest": "sha1:TDDOVSE33OBT3I747J7O6GQNOITR6EIC", "length": 7512, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மூன்று நிமிடங்களில் விற்று தீர்ந்த 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள்: அப்படியென்ன சிறப்பு? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று நிமிடங்களில் விற்று தீர்ந்த 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள்: அப்படியென்ன சிறப்பு\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அறிமுகம் செய்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முதல் விற்பனையில் மூன்றே நிமிடங்களில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Redmi Y1 மற்றும் Y1 Light ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் அறிமுகம் ஆனது.\nஇதன் முதல் விற்பனை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று தொடங்கியது.\nவிற்பனை துவங்கிய முதல் மூன்று நிமிடங்களில் 1.5 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளது.\nஇது குறித்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின், இரண்டாவது பிளாஷ் விற்பனை நவம்பர் 15-ம் திகதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5.5 inch HD Screen மற்றும் 13 MP Primary Camera வழங்கப்பட்டுள்ளது.\nRedmi Y1 Light ஸ்மார்ட்போனில் 425 சிப்செட், 2 ஜிபி ரேம், 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி செல்பி கமெரா வசதிகள் உள்ளன, Redmi Y1-ல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி உள்ளது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-25T18:09:48Z", "digest": "sha1:4BL43MWFABSJIF3P22JQ3EWDI73NOZQX", "length": 34733, "nlines": 125, "source_domain": "rajavinmalargal.com", "title": "சாத்தான் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 806 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்பட்டான்\nஆதி: 29:21 “ பின்பு யாக்கோபு லாபானை நோக்கி, என் நாட்கள் நிறைவேறினபடியால் என் மனைவியினடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தர வேண்டும் என்றான்.”\nசில தினங்களுக்கு முன்பு நாம் ரெபெக்காள் சதி திட்டம் தீட்டி, யாக்கோபு ஏசாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஈசாக்கின் ஆசிர்வாதத்தைப் பெற செய்தாள் என்று பார்த்தோம். வேதத்தில் சில பக்கங்கள் புரட்டியவுடன் அவள் சகோதரன் லாபான் அதே விதமாக சதி திட்டம் தீட்டி, யாக்கோபுக்கு துரோகம் செய்கிறதைப் பார்க்கிறோம். சதி என்பது இவர்கள் இரத்தத்தில் ஓடிய குணம் போலும்\nஇந்த இடத்தில் சதி மன்னன் லாபானுடைய இளம் பிராயத்தை சற்று பார்ப்போம். ஆபிரகாமின் ஊழியக்காரன், ஈசாக்குக்கு பெண் தேடி, மெசொபோத்தாமியாவிலே நாகோருடைய ஊருக்கு வந்த போது, அவனிடம், பத்து ஒட்டகங்களில் தன் எஜமானின் எல்லா உச்சிதமான பொருள்களும் இருந்தன.\nரெபெக்காள் தன் ஒட்டகங்களுக்கு தண்ணீர் வார்த்தவுடனே, (ஆதி:24:22) அவளுக்கு அரைச்சேக்கல் எடையுள்ள பொன் காதணிகளையும், பத்து சேக்கல் எடையுள்ள பொன் கடகங்களையும் பரிசளிக்கிறான்.\n(ஆதி: 24:30) அவை யார் கண்ணில் முதலில் பட்டது தெரியுமா அவள் சகோதரன் லாபான் கண்ணில் தான். அவன் ஒரு இருபதிலிருந்து, இருபத்து மூன்று வயதிற்குள் இருந்திருப்பான். வேதம் கூறுகிறது அவன் காதணிகளையும், கடகங்களையும் பார்த்தபோது, துரவண்டையில் ஓடி, ஆபிரகாமின் ஊழியக்காரனை வேகமாய் வீட்டுக்கு வரவழைக்கிறான். அவன் பேசுவதைப் பார்க்கும்போது அவன்தான் அந்த ராஜ்யத்தின் தலைவன் போல் இருக்கிறதல்லவா அவள் சகோதரன் லாபான் கண்ணில் தான். அவன் ஒரு இருபதிலிருந்து, இருபத்து மூன்று வயதிற்குள் இருந்திருப்பான். வேதம் கூறுகிறது அவன் காதணிகளையும், கடகங்களையும் பார்த்தபோது, துரவண்டையில் ஓடி, ஆபிரகாமின் ஊழியக்காரனை வேகமாய் வீட்டுக்கு வரவழைக்கிறான். அவன் பேசுவதைப் பார்க்கும்போது அவன்தான் அந்த ராஜ்யத்தின் தலைவன் போல் இருக்கிறதல்லவா இனிக்க இனிக்க பேசினான், அவன் தாய் தகப்பன் எங்கே என்று கூட தெரியவில்லை.\nஇன்னும் சில வசனங்கள் மேலே படிப்போமானால், லாபானும், அவன் தகப்பன் பெத்துவேலும், ரெபேக்களை ஈசாக்குக்கு கொடுப்பதாக வாக்கு கொடுத்தவுடனே, ஆபிரகாமின் ஊழியக்காரன் பரிசுகளை அள்ளி லாபானுக்கும் அவன் தாய்க்கும் கொடுப்பதைப் பார்க்கிறோம். இந்த திருமண பந்தத்தினால் லாபமடைந்தான் லாபான் என்று பார்க்கிறோம்.\nஇளம் பிராயத்திலேயே இப்படியான உலக ஆசை கொண்ட லாபான், யாக்கோபு இளமை துள்ள அவனிடம் வந்த போதே சதி திட்டம் தீட்டி விட்டான். யாக்கோபு ராகேல் மீது கொண்ட அன்பு, லாபானின் சதியைக் காணாதபடி, அவன் கண்களைக் குருடாக்கியது. ராகேலுக்காக ஏழு வருடங்கள் அவனிடம் வேலை செய்யதான். ஏழு வருட முடிவில் ராகேலை கொடுக்கும் வேளையில் மேலும் சதி செய்து, ராகேலுக்கு பதிலாக அவள் சகோதரி லேயாளை கொடுத்து யாக்கோபை வஞ்சித்தான்.\n வஞ்சித்தான் ( ஆதி: 29:25) என்ற வார்த்தையை எங்கோ கேட்டிருக்கிறோம் ஆம் ஏவாள் “ இந்த சர்ப்பம் என்னை வஞ்சித்தது” என்று (ஆதி: 3:13) கூறியது நினைவிற்கு வருகிறது. வஞ்சித்தல் என்றால் என்ன மயக்கமான வார்த்தைகள், ஏமாற்றுத்தனமான வாக்குகள், இவைகளை வாரியிறைத்து ஏமாற்றுவதுதான் வஞ்சித்தல் என்பது.\nவஞ்சித்தல் சாத்தானின் குணங்களில் ஒன்று. பெண்ணாசை, பண ஆசை, பதவி ஆசைகளை தூண்டிவிட்டி அவன் நம்மில் பலரை வஞ்சிக்கிறான்.\n யாக்கோபு அவன் தகப்பன் ஈசாக்கை, வயதான காலத்தில், கண் பார்வை குறைந்த வேளையில், புத்திர சுவிகாரத்துக்காக வஞ்சித்தான்.\nஇப்பொழுதோ தன் மாமனாரால், தான் விரும்பாத ஒரு பெண்ணை மணக்க செய்ய வேண்டி வஞ்சிக்கப்படுகிறான்.\nஇன்று நம் வாழ்க்கையில், யாரும் காண முடியாத அந்த இருண்ட பகுதியில், நாம் யாரையாவது வஞ்சிக்கிறோமா அல்லது சதி மன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா அல்லது சதி மன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா\n நான் யாரையும் வஞ்சியாமலும், சாத்தானால் வஞ்சிக்கப்படாமலும் இருக்க எனக்கு பெலன் தாரும்.ஆமென்\nஇதழ் 767 பெருமை தேவனுக்கே விரோதமானது\n2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா\nஅம்னோனின் உள்ளம் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் காதல் கொண்டது. அது தேவனால் தடைபட்ட உறவு என்று அறிந்தும் அதை இச்சித்தான்.\nஅந்த இச்சையை ���டைய அவனுடைய உறவினனும் நண்பனுமாகிய யோனதாப் அவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பன் யோனதாபை வேதம் மகா தந்திரவாதி என்று கூறியதையும் பார்த்தோம்.\nஇன்று யோனதாப் தந்திரமாய் நுழையும் காட்சியைப் பார்க்கிறோம். ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், என்ற அவனுடைய தந்திரமான வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள் ஏக்கம் பிடித்தவனாய் மெலிந்து கொண்டிருந்த அம்னோனிடம், நீ ஒரு ராஜ குமாரன், உன்னால் அடைய முடியாதது என்று ஒன்றுமே இல்லை. நீ நினைப்பதை அடையும் மேலான நிலையில் நீ உள்ளாய் என்று யோனதாப் கூறுகிறான்.\nஇப்படிக் கூறுவதின் மூலம் யோனதாப், அம்னோனுக்குள் புதைந்து இருந்த ராஜகுமாரன் என்ற பெருமையைத் தட்டி எழுப்புகிறான்.\nஒருநிமிடம் ஏதேன் தோட்டத்துக்கு போய் வருவோம் தேவனாகிய கர்த்தர் உண்டாக்கிய சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. (ஆதி3:1 )\nஇந்த தந்திரமுள்ளதாயிருந்தது என்ற வார்த்தையை எங்கோ கேட்ட மாதிரி இல்லை யோனதாபை ஒரு மகா தந்திரவாதி என்று வேதம் கூறவில்லையா யோனதாபை ஒரு மகா தந்திரவாதி என்று வேதம் கூறவில்லையா அந்த சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி\nநீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் (ஆதி 3:5) என்பதைப் பார்க்கிறோம். தேவனாகிய கர்த்தர் புசிக்கக்கூடாது என்று தடை செய்த கனியைப் புசித்தால் நீங்கள் சாதாரண மனிதர்களாக இருக்க மாட்டீர்கள், தேவர்களைப் போல இருப்பீர்கள் என்று ஏவாளின் மனதில் தான் இருக்க வேண்டிய இடம்\nஏவாளையும், அம்னோனையும் தந்திரவாதியான சாத்தான் தாங்கள் இருப்பதை விட மேலான நிலையை அடைய முடியும் என்று நம்ப வைத்தான்.\nஇதே தந்திரவாதி தான் நம்மையும் சில நேரங்களில் தேவன் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் செய்யக்கூடிய காரியத்தை நாமே செய்து சாதித்து விடலாம் என்று நம்ப வைக்கிறான். எத்தனை முறை நாம் பெருமை என்னும் சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறான்.\nநான் தான் இதை சாதித்தேன், என் திறமையால் தான் இது முடிந்தது நான்…… நான்….. நான் ….என்ற எண்ணம் நம்மில் நிறையும் போதெல்லாம் தேவனாகிய கர்த்தருக்கு கொஞ்சம் கூட இடம் கொடாமல் நம் வாழ்க்கை முழுவதும் நாமே நிரப்பி விடுவோம்\nபெருமையான இருதயமும் உயரமான மலையும் எப்பொழுதுமே வெறுமையாகத்தான் இருக்கும் என்று யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது\nமற்ற எல்லா பாவமும் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமானது ஆனால் பெருமையும் மேட்டிமையுமோ தேவாதி தேவனுக்கே விரோதமானது\nஇதழ்: 662 பொய்யரின் உலகம்\n1 சாமுவேல்28: 11 – 13 அப்பொழுது அந்த ஸ்திரீ உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்…….\n……தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.\nசவுல் இஸ்ரவேலை ஆளும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் ராஜா எல்லோரையும் விட உயரமானவன் இஸ்ரவேலர் எல்லோரும் பெருமை பாராட்டக்கூடிய திறமைசாலி\nஆனால் நாட்கள் செல்ல செல்ல, சவுலின் உண்மையான ரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. தாழ்மையான தலைவனாக இல்லாமல், முரட்டு குணமும், கேவலமான பொறாமையும், பொல்லாங்கான குணமும் கொண்டவனாக வெளிப்பட்டான்.\nகடைசியாக கர்த்தருடைய வார்த்தையை மதிக்காமல், கீழ்ப்படியாமல் நடந்த சம்பவத்தில் சாமுவேல் அவன் இனி ராஜாவாக நீடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆதலால் பெலிஸ்திய சேனை பாளயமிறங்கியவுடன் பயத்தில் நடுங்கிக்கொண்டு அஞ்சனம் பார்க்கும் ஒரு பெண்ணை நோக்கி ஓடுகிறான்.\nஏவாள் புத்திசாலியான சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டு கனியை சாப்பிட்டவிதமாக, அந்தப் பெண்ணின் உபசாரத்தில் மயங்கி அவள் தயாரித்த விருந்தை உண்ணுகிறான். கர்த்தரால் தடைபண்ணப்பட்ட உலகத்துக்குள் சவுல் வேகமாக சருக்கி விழுகிறான்.\nஇந்த உலகத்துக்குள் ஏமாற்றுத்தனமும், பொய்யும் மட்டுமே உண்டு. ஏதேன் தோட்டத்தில் நடந்ததை சிந்தித்துப் பாருங்கள் பொய்யை உண்மையென்று நம்பும்படியாக பேசுகிறான் சாத்தான். தேவர்களைப் போலாகலாம் என்ற பொய்யான பாதுகாப்பும் கொடுக்கிறான். கடைசியில் என்ன மிஞ்சியது பொய்யை உண்மையென்று நம்பும்படியாக பேசுகிறான் சாத்தான். தேவர்களைப் போலாகலாம் என்ற பொய்யான பாதுகாப்பும் கொடுக்கிறான். கடைசியில் என்ன மிஞ்சியது பயம்\nஇங்கு சவுலும், எந்தோரின் அஞ்சனம் பார்க்கும் பெண்ணும் அப்படிதான் பேசிக்கொள்கிறார்கள் அவளிடம் முதலில் தான் யாரென்று மறைத்து பொய் சொல்லுகிறான் சவுல். பின்னர் அவளுக்கு ���ந்த ஆபத்தும் வராது என்று பாதுகாப்பான வார்த்தைகளை பேசுகிறான். கடைசியில் இருவருக்கும் மிஞ்சியது பயம் அவளிடம் முதலில் தான் யாரென்று மறைத்து பொய் சொல்லுகிறான் சவுல். பின்னர் அவளுக்கு எந்த ஆபத்தும் வராது என்று பாதுகாப்பான வார்த்தைகளை பேசுகிறான். கடைசியில் இருவருக்கும் மிஞ்சியது பயம்\nஉலோகங்களை அவைகளின் சத்ததைக்கொண்டு கண்டுபிடிக்க முடியும் அப்படியே மனிதரை அவர்கள் வார்த்தைகள் மூலமாகக் கண்டுபிடிக்கமுடியும் அப்படியே மனிதரை அவர்கள் வார்த்தைகள் மூலமாகக் கண்டுபிடிக்கமுடியும் இங்கு இந்த இருவருமே சாத்தானின் பிள்ளைகள் என்பது அவர்கள் வார்த்தையில் தெளிவாயிற்று.\nஇப்படித்தான் பொல்லாங்கானவன் தம்முடைய வார்த்தைகளால் நம்மையும் ஏமாற்றுவான் கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் செவிகொடுக்காமல், நம்மை வஞ்சிக்கும் வார்த்தைகளுக்கு நாம் செவி சாய்த்து, பொய்யை உண்மை என்று நம்பி,நாம் ஏமாறும் போது, நமக்கு பயம் மட்டும்தான் மிஞ்சும் கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் செவிகொடுக்காமல், நம்மை வஞ்சிக்கும் வார்த்தைகளுக்கு நாம் செவி சாய்த்து, பொய்யை உண்மை என்று நம்பி,நாம் ஏமாறும் போது, நமக்கு பயம் மட்டும்தான் மிஞ்சும் சாத்தான் வஞ்சகம் பேசுவான் ஆனால் ந்ம்முடைய கர்த்தரோ,\nஅவர் தம்முடைய ஜனங்களுக்கும், தம்முடைய பரிசுத்தவான்களுக்கும்,சமாதானம் கூறுவார் ( சங்:85:8)\nசாத்தானுடைய பொய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் தேவனுடைய சத்திய வார்த்தைகளை அதிகம் அறிந்திருக்கவேண்டும்\nஇதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்\n1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து…\nஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள் வரைந்த முகத்துக்கு அம்மா என்று பேரிட்டனர், சிலர் அக்கா என்றும், சிலர் தாத்தா என்றும் வரைந்திருந்தனர���. ஆனால் ஒரு சிறு பெண் மாத்திரம் தான் வரைந்ததற்கு பெயர் கொடுக்கவில்லை. அதைக்கண்ட ஆசிரியை, நீ யாரை வரைகிறாய் என்று கேட்டார். அந்த சிறுபெண் உடனே, கடவுளை வரைகிறேன் என்றாள். அதற்கு ஆசிரியை, கடவுளை யாரும் கண்டதில்லை, கடவுளின் முகம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, பின்னே எப்படி உன்னால் வரைய முடியும் என்றார். அதற்கு அந்த சிறுபெண், அப்படியானால் இனிமேல் எல்லோருக்கும் தெரியவரும் என்று உடனே பதிலளித்தாள்.\nஇந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் நாம் கூட பலருடைய முகங்களை கற்பனை பண்ணி வைத்திருக்கிறோம். ஓய்வு நாள் பாடசாலையில் கேட்ட கதைகளையெல்லாம் கற்பனையில் காண்பதில்லையா ஏன் கடவுள் எப்படியிருப்பார், சாத்தான் எப்படியிருப்பான் என்றுகூட நமக்கு கற்பனையில் தெரியும். விசேஷமாக சாத்தான் என்றவுடன் நாம் ஒரு பயங்கரமானஉருவத்தைதான் நினைப்போம். ஆதியாகமம் 3:1 ல் சாத்தான் பயங்கர ரூபத்தில் வந்து ஏவாளை பயமுறுத்தவில்ல, மாறாக தந்திரமாய்ப் பேசக்கூடிய சர்ப்பமாய் வந்தான் அல்லவா\nசவுல்,பெலிஸ்தியரின் பாளயத்தைக் கண்டு அஞ்சி, பொல்லாங்கைத் தேடி சென்றான் என்று பார்த்தோம். எந்தோரில் ஒரு அஞ்சனம் பார்க்கும் ஸ்தீரியிடம் சென்றான், அவளோ அவனிடம் மிகவும் கருணையாக நடந்து கொள்வதை இன்றைய வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம். அவனுக்கு விருந்தே சமைத்துக் கொடுக்கிறாள் அந்தப்பெண்.\nசவுலுக்கு அவ்வப்போது ஆலோசனைத் தேவைப்படும்போது யாரவது ஆலோசனைக் கொடுத்து, அவன் பயத்தை நீக்க வேண்டும். இது அவனுடைய பழக்கம். அதனால்தான் சாமுவேலைத்தேடி ஓடுவான். இப்பொழுது சாமுவேல் இல்லை, அதனால் இந்த ஸ்திரியிடம் வந்திருக்கிறான்.இங்கே சாத்தான் இந்தப் பெண்ணின் ரூபத்தில் சவுலின் சரீரப்பிரகாரமானத் தேவைகளை சந்திக்கிறான்.\nஇந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கொடுக்கிறது. சாத்தான் என்றுமே நம்மை பயப்படுத்தும் ரூபத்தில் நம்மிடம் வருவதே இல்லை. நமக்குப் பிடித்த, நம்முடைய உடனடி ஆசைகளை நிறைவேற்றும் ரூபத்தில் தான் நம்மிடம் வருவான். நாம் ஏமாந்துவிட்டோம் என்று உணருவதற்குள் நாம் அவன் வலையில் சிக்கி விடுவோம்.\nசோர்ந்து போயிருந்த சவுலுக்கும், அவனுடைய ஊழியருக்கும் நல்ல சாப்பாடோடு வந்தான் சாத்தான். அது அந்த வேளையின் தேவையாயிருந்தது. நாம��� பலமாக இருக்கையில் நம்மை அணுகமாட்டான் சாத்தான். நம்முடைய பலவீன வேளையில்தான் நம்மை நெருங்குவான். நம்முடைய பலவீனத்தை நம்மைவிட அகிகமாக அறிந்தவன் அவன்\nஇன்று யாருடைய ரூபத்தில் சாத்தான் உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் நவீனமயமாகக் கூட சாத்தான் வருவான் நவீனமயமாகக் கூட சாத்தான் வருவான் தன்னை தேவதூதனைப் போல மாற்றி வந்து கூட உன்னை ஏமாற்றுவான் தன்னை தேவதூதனைப் போல மாற்றி வந்து கூட உன்னை ஏமாற்றுவான் சிற்றின்பங்களை அள்ளி அள்ளித் தருவான் சிற்றின்பங்களை அள்ளி அள்ளித் தருவான் அவன் வஞ்சிக்கிறான் என்று உணரும் முன்பே நீ அவன் வலையில் விழுந்துவிடுவாய்\n ஒவ்வொருநாளும் உன்னை சுற்றி வேலியடித்து உன்னைக் காக்கும்படி கர்த்தரிடம் மன்றாடு\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nஇதழ்: 834 துதியும் ஸ்தோத்திரமும் மருந்தாகுமா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nஇதழ்: 829 புல்லினால் செய்த அற்புத கிரியை\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 2 இதழ் 160 தோல்விகள் என்னும் பள்ளத்தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/nordic-diet-effective-in-reducing-the-risk-of-diabetes-and-stroke-027090.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-25T18:35:20Z", "digest": "sha1:D3U4AJSKUBDRYOA2Q5LSJZEF42BW2FGX", "length": 21983, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஸ்வீடன், டென்மார்க்கில் பின்பற்றப்படும் டயட் இதாங்க... | Nordic Diet: Effective In Reducing The Risk Of Diabetes And Stroke- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\n7 hrs ago தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\n8 hrs ago இந்த இரண்டு ராசிக்காரங்க லவ் பண்ணுனா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்குமாம் தெரியுமாம்\n8 hrs ago செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஸ்வீடன், டென்மார்க்கில் பின்பற்றப்படும் டயட் இதாங்க...\nநோர்டிக் டயட் முறைகள் பொதுவாக நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பின்பற்றப்படும் டயட் முறையாகும். இங்கே கிடைக்கும் உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டு இந்த டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும் போது நோர்டிக் உணவில் சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்புகள் மட்டுமே உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் கடல் உணவுகள் இரட்டிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nஇது பல ஆரோக்கியமான நன்மைகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் வழங்குகிறது. அதனால் தான் இந்த நோர்டிக் உணவு ப்ரண்ட்லியான உணவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உணவில் கம்பு, பார்லி, ஓட்ஸ், பெர்ரி மற்றும் பிற பழங்கள் போன்ற முழு தானியங்கள் உள்ளன. மேலும் இந்த உணவில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளும் உள்ளன. சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, ஹில்சா மீன் மற்றும் பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவைகளும் அடங்கும்.\nநோர்டிக் உணவின் தனித்துவமான விஷயம் என்னவென்றால், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை சேர்க்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுக்கு ஒருபோதும் இடமில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமத்திய தரைக்கடல் உணவு முறை\nநோர்டிக் உணவு ஒரு ஆரோக்கியமான உணவு முறையாகும். இது மத்திய தரைக்கடல் உணவு வகைகளை நிறையவே ���ொண்டுள்ளது. இதய நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவாக இது கருதப்படுகிறது. தாவர அடிப்படையிலான உணவுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இரண்டு டயட் முறைகளிலும் பால், முட்டை மற்றும் மீன் போன்ற பொருட்கள் உள்ளன. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சிக்கு இங்கே இடமில்லை. மத்திய தரைக்கடல் டயட் முறையில் பொதுவாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நோர்டிக் உணவு கனோலா மற்றும் ராப்சீட் எண்ணெயைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. மத்திய தரைக்கடல் டயட்க்கும் நோர்டிக் டயட்டுக்கும் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் மத்திய டயட்டில் பருப்பு வகைகளும் , நோர்டிக் உணவில் மீன் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஉலக சுகாதார நிறுவனம் கருத்துப் படி நோர்டிக் டயட் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதில் ஏராளமான நன்மை பயக்கும் கூறுகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, நோர்டிக் டயட் உயர்தர கார்போஹைட்ரேட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: அதாவது தானியங்கள், கொட்டைகள், முழு தானிய ரொட்டி, பார்லி மற்றும் கம்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ள முடியும்.\nஅமெரிக்காவில் உள்ள ஸ்வீடிஷ் கொழுப்பு மிருதுவான ரொட்டி கொண்ட ஒரு பிரதான உணவாகும். இது பெரும்பாலும் முழு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. டென்மார்க்கில் ராக்பிரோட் ஒரு பிரபலமான ரொட்டி உணவாகும். இது பார்ப்பதற்கு கருப்பாக புளிப்புச் சுவையுடன் இருக்கும். முழு தானியங்களுடன் தயாரிக்கப்படும் உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை இதயத்தை பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.\nஇந்த உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால், புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைப்பதாக அதன் தரத்தை WHO நிறுவனம் பாராட்டுகிறது.\nஹார்வர்டு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி, அவுரிநெல்லிகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளின் அதிகப்படியான பயன்பாடு எடை இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெர்ரி பழங்கள் கெமிக்கலான ஆந்தோசயனின் சிறந்த ஆதாரமாக விளங்குகிற���ு. இவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த நாளங்களை மிகவும் நெகிழ வைக்கின்றன. மேலும், நோர்டிக் உணவில் உள்ள உயர்தர கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நீரிழிவு நோயைக் குறைக்கும் என்று என்சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்த உணவை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்\nநோர்டிக் உணவில் உள்ள பல நன்மை பயக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இந்தியாவில், பாரம்பரிய உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் இந்த நோர்டிக் உணவில் சேர்க்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இங்கு நாம் வைத்திருக்கும் பிரதான உணவுக்கு நெருக்கமானவை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நோர்டிக் உணவு ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவை ஊக்குவிக்கிறது. இது எடையைக் கவனிப்பவர்களுக்கு அல்லது ஆரோக்கியமான வாழ்க்கையைப் பார்க்க விரும்புவோருக்கு அவசியமான உணவு முறையாக விளங்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஇந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…\nஉங்க வயசை சொல்லுங்க... நீங்க எந்த மாதிரியான டயட் ஃபாலோ பண்ணணும்-ன்னு நாங்க சொல்றோம்...\n5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்\n30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா\nராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா\nஒரு ஆணின் உடலில் பெண் செக்ஸ் ஹார்மோன் அதிகம் இருந்தால் என்ன ஆபத்துன்னு தெரியுமா\nஎலும்பு முறிவை சீக்கிரம் சரி செய்யணுமா அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம் இந்த சாதரண உணவுகள்தானாம் தெரியுமா\nவெயிட்டை குறைக்க, ஆசைப்பட்டத சாப்பிட முடியலையேனு கவலையா இத படிங்க இனி ஹேப்பி தான்…\nRead more about: diet health benefits health tips health டயட் ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nநம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பற்றி மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்னென்ன தெரியுமா\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/let-sunshine-your-space-265216", "date_download": "2020-01-25T17:20:24Z", "digest": "sha1:RIRT6HUEHKAB7CUSS265YMLAEGCAGA5G", "length": 9732, "nlines": 49, "source_domain": "ta.transformationspamd.com", "title": "இந்த விஞ்ஞான ரீதியாக சுகாதாரமான காரணத்திற்காக உங்கள் இடத்தில் சூரிய ஒளி இருக்கட்டும்", "raw_content": "\nஇந்த விஞ்ஞான ரீதியாக சுகாதாரமான காரணத்திற்காக உங்கள் இடத்தில் சூரிய ஒளி இருக்கட்டும்\nஉங்கள் மேசையை ஜன்னலுக்கு அருகில் நகர்த்த வேண்டுமா என்று யோசிக்கிறீர்களா உங்கள் ஆராய்ச்சியில் சூரிய ஒளி உண்மையில் உங்கள் தூசியில் வாழும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லக்கூடும் என்று புதிய ஆராய்ச்சியுடன் ஃபெங் சுய் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறப்போகிறது.\nஎங்கள் இடங்கள் தூசி சேகரிப்பதை நாங்கள் அறிவோம். குறைவாக அறியப்பட்ட விஷயம் என்னவென்றால், தூசி பாக்டீரியாவைக் கொண்டு செல்கிறது மற்றும் இந்த பாக்டீரியா சுவாச ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். எங்கள் இடங்களை வடிவமைக்க ஒரு வழி இருந்தால், அது குறைவாக இருக்கும் என்றால் என்ன செய்வது ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உங்கள் உட்புற இடங்களுடன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய நுண்ணறிவைக் கொண்டிருக்கலாம்.\nஇந்த ஆய்வு பதினொரு ஒத்த அறைகளைக் கண்காணித்தது, ஒரே மாறுபாடு ஒளி வெளிப்பாட்டின் அளவு. 90 நாட்களுக்குப் பிறகு, இருண்ட அறைகளில், 12 சதவிகித பாக்டீரியாக்கள் உயிருடன் இருப்பதாகவும், சூரிய ஒளியில் வெளிப்படும் அறைகளுடன் ஒப்பிடும்போது இனப்பெருக்கம் செய்ய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், அங்கு 6.8 சதவிகித பாக்டீரியாக்கள் உயிருடன் உள்ளன மற்றும் பலவாக இருக்க முடியும்.\n இருண்ட இடைவெளிகளில் தூசியின் கலவை சுவாச நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடைய நுண்ணுயிரிகளைக் கொண்டிருந்தது மற்றும் அதிக வெளிச்சத்திற்கு வெளிப்படும் இடைவெளிகளில் இந்த நுண்ணுயிரிகள் குறைவாகவே இருந்தன. அடிப்படையில், இயற்கை சூரிய ஒளி கொண்ட இடங்கள் அதிக பாக்டீரியாக்களைக் கொல்லும். உங்கள் இடங்கள் ஒளியை விட குறைவாக இருந்தால். உங்கள் சுவாச ஆரோக்கியத்தைக் கேட்க வேண்டிய நேரம் இது.\nமனிதர்கள் வீட்டுக்குள்ளேயே ஒரு குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிடுகிறார்கள், இந்த நேரத்தில் சில தவிர்க்க முடியாதவை. அதிக வெளிச்சத்தில் அனுமதிக்க முடியாவிட்டாலும் உங்கள் காற்றை சுத்திகரிக்க உங்கள் வீட்டில் சில மாற்றங்கள் செய்யலாம். தூசி-திரைச்சீலைகள், படுக்கை, மெத்தை, தளபாடங்கள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை சேகரிக்கும் உங்கள் பொருட்களை சுத்தம் செய்ய mbg பரிந்துரைக்கிறது. இந்த வழியில் நீங்கள் ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் ரன்னி மூக்கு அல்லது தும்மல் போன்ற பொதுவான எரிச்சல்களுக்கு வழிவகுக்கும் எரிச்சலைக் குறைக்கலாம்.\nஃபெங்-சுய் மாஸ்டர், டானா கிளாடட் ஒழுங்கீனத்திலிருந்து விடுபடவும் (தூசி சேகரிக்கிறார்) மற்றும் சில பசுமைகளை இணைக்கவும் அறிவுறுத்துகிறார் (தாவரங்கள் மாசுபடுத்திகளை வடிகட்ட உதவுகின்றன). நீங்கள் வாங்கவும், உங்கள் காற்றின் தரத்தில் வேகமாக செயல்படவும் விரும்பினால், நீங்கள் ஒரு HEPA காற்று வடிகட்டியை முயற்சி செய்யலாம். காற்றின் தரம் மற்றும் உங்கள் மனநிலையை மேம்படுத்த எளிதான மற்றும் மலிவு வழிக்கு: காலையில் ஜன்னல்களை கொஞ்சம் தென்றலாக திறந்து எளிதாக்குங்கள்\nஹேங்கொவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் முழுமையான வழிகாட்டி\nடோம் ஸ்வீட் டோம்: உங்கள் அடி & உங்கள் யோகா பயிற்சி\nமூளை ஆரோக்கியத்திற்கான 4 சிறந்த உணவுகள் + அனைத்தையும் கொண்ட ஸ்மூத்தி\n160 பவுண்டுகளை இழந்த பிறகு, கலோரிகளைப் பற்றி நான் கற்றுக்கொண்டது இங்கே\nபுத்தாண்டு ஜம்ப்ஸ்டார்ட்டுக்கு விரைவான நச்சுத்தன்மையுள்ள யோகா வரிசை\nஉங்கள் காட்டு பெண்பால் மற்றும் ஆண்பால் ஆற்றல்களை எவ்வாறு பயன்படுத்துவது\nஉடைத்தல்: மில்லினியல்கள் காலநிலை மாற்றத்தைப் பற்றி வேறு எவரையும் விட வித்தியாசமாக சிந்திக்கின்றன\nமுயற்சி செய்யாமல் உங்கள் குழந்தைகளுக்கு மனதைக் கற்பிப்பதற்கான 10 வழிகள்\nஒரு சமையல் ஊட்டச்சத்து நிபுணர் ஒரு வழக்கமான நாளில் என்ன சாப்பிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2007/10/10/article-7/", "date_download": "2020-01-25T18:10:51Z", "digest": "sha1:VUMMTEGUHN3TYERNXV3JA5JZDAAUGDRC", "length": 10357, "nlines": 143, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்“ராம… ராம….”", "raw_content": "\nவனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி;\n“ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள்.\nஉனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை, என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், “ஹா-புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளைக்கா என் புதல்வியைக் கொடுத்தேன்.” என்று தம்மை நொந்து கொள்வார்.\nஇம் மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை”\n(அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழி பெயர்ப்பு)\nநமக்கு ஒரு பிரச்சினை, அவமானம் என்றால் ராமனிடம் முறையிடலாம். ஆனால் ராமனுக்கே பெரிய அவமானம் என்றால் யாருக்கிட்ட போய் முறையிடுவது\n(‘தங்கப்பதக்கம்’ சினிமாவுல, சிவாஜிகிட்ட பிரமிளா பேசுன வசன பாணியில் படிக்கவும்)\nசீதை தன் கணவன் ராமனை இப்படி கேவலமாக பேசிய இந்த ‘சுட்சுவேஷனுக்கு’ப் பொருத்தமாக ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் பாடிய “எந்துகோ… ராமா… ஈ… ஜென்மமு…” என்கிற கீர்த்தனையை இப்படி புரிந்து கொள்ளலாம்,\n“உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்”\nPrevious Postஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\n“உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்”\nஆக மொத்தத்தில் சீதாவை களவாண்டு போனதால் ராவணன கொல்லப்படவில்லை. அவன் மிக நல்லவனாகவே (சீதா ஒன்றை தவிர்த்து) இருப்பினும் கூட அவன் அசுரன் என்ற ஒரேயொரு காரணத்தால் மட்டுமே அவன் கொல்லப்படுகிறான். இந்த காரணத்தால்தான் ராமன் என்ற மாமாப் பயலை நாங்காள் திட்டுகிறோம்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nஇயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்\n‘குடி‘ குடி யை கெடுக்குமா\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10866-sirukathai-yaar-sari-illai-sivaranjani", "date_download": "2020-01-25T16:57:17Z", "digest": "sha1:NMSXC7RMEKI46BIQUUQXWLASR5FHQQCL", "length": 14916, "nlines": 272, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - யார் சரி இல்லை??? - சிவரஞ்சனி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - யார் சரி இல்லை\nசிறுகதை - யார் சரி இல்லை\nசிறுகதை - யார் சரி இல்லை\nசிறுகதை - யார் சரி இல்லை\nகணவனும் மனைவியும் காரசாரமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.\nகோபத்தில் இதயங்களின் இடைவெளி அதிகமாவதால் சத்தமாக பேசும் அவசியம் எழுகிறது என்று கூறுவார்கள்.\nஅக்கூற்றினை மெய்யாக்கும் வகையில் கத்திக்கொண்டிருந்தனர் இருவரும்.\nகணவன்: உன்னோட அம்மா அப்பாதான் சரி இல்ல.எல்லா பிரச்சனைக்கும் அவங்கதான் காரணம்.\n உங்க அம்மா அப்பா அப்டியே சரியானதை தவிர ஒன்ணுமேய்ய்ய் செய்ய மாட்டாங்க.பிரச்னையை இழுத்து விடறதே அவங்கதான்.\n என்னடி ரொம்ப ஓவரா பேசற.வாய கிளறாத.அப்பறம் நல்லா இருக்காது .\n நீங்கதான் தேவை இல்லாம என் வாயை கிளறுறீங்க .\nகுழந்தை: அச்சோ, ப்ளீஸ்,கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்களேன் .\nகுழந்தை: யாரோட அம்மா அப்பா சரி இல்லனு நான் சொல்றேன்.\nகுழந்தை: என்னோட அம்மா அப்பாதான் சரி இல்ல.சத்தமா பேசி என்னை பயமுறுத்துறாங்க .\nகுழந்தையின் ஒற்றைச் சொல்லில் கட்டவிழ்ந்தது அவர்களின் அகமும் அறிவும் .\nஇத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர்களை எண்ணி பெருமிதம் கொண்டு,அவர்களுக்காக சண்டை இடும் அளவிற்கு நம் மனதில் மரியாதையை விதைத்துள்ளனர் .\nஆனால் நாமோ முளைத்து மூன்று இலை விடாத குழந்தையும் மனம் கசந்து பேசுமாறு நடந்துகொள்கிறோம் என்று இருவரும் ஒரு சேர உணர்ந்தனர் \nஅப்போது அழகானதொரு பார்வை பரிமாற்றம் நிகழ்ந்தது இருவருக்குள்ளும் .\nஇதயங்களின் இடைவெளி குறைந்ததால் பேசாத வார்த்தைகளும் உணர்ந்தன இதயங்கள்.இதயங்கள் வெல்லும் தருணங்களில் எல்லாம் ஏனோ மொழிக்கு வேலை குறைந்துவிடுகிறது .\nகணவன் மனைவி என்ற இரண்டு பதமாய் பிரிந்து நின்றவர்கள் பெற்றோர் என்ற ஒற்றை பதமாய் இணைந்தனர் .\nகுழந்தையை சமாதானம் செய்து மகிழ்வித்து தாங்களும் சமாதானம் கண்டனர் .இனி அங்கு சத்தத்திற்கு வேலை இல்லை.இதயங்களின் சங்கீதம் இனிமை சேர்க்கும்.....\nசிறுகதை - ஒரே ஒரு நாள் - சிவரஞ்சனி\nகவிதை சிறுகதை - கௌரவ மணம் - நர்மதா சுப்ரமணியம்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nTamil Jokes 2020 - உடம்பு தள்ளாடுது, தள்ளாமை வந்துடுத்து 🙂 - ரவை\n# RE: சிறுகதை - யார் சரி இல்லை\n# RE: சிறுகதை - யார் சரி இல்லை\nசிறுகதை - ஆள் பாதி ஆடை பாதி - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடா எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க 🙂 - ஜெபமலர்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81279", "date_download": "2020-01-25T17:21:50Z", "digest": "sha1:6IA7LFW5JTORMTXFAENRQBLPQHSM7OHC", "length": 16275, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆசிய உற்பத்திமுறை-கடிதம்", "raw_content": "\nஉரையாடல், கடிதம், சமூகம், சுட்டிகள்\nகரஷிமாவின் அஞ்சலிக்குறிப்பில் சில கருத்து முரண்கள் உள்ளன. வரலாற்றுப்பொருள்வாதமே வரலாறெழுதும் மார்க்ஸியர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது.வரலாற்றுப்பொருள்முதல் குறிப்பிடும் நிலமானிய உற்பத்த���முறையிலிருந்து விலகியதாக ஆசிய உற்பத்திமுறை இருக்கிறது என்பதே மார்க்ஸ் இந்தியாவைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் இருக்கும் கருத்து. அவை தன்னளவில் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும் அமைப்பாக இருந்தன என்று விலகலோடு குறிப்பிட்டவர் கார்ல் மார்க்ஸ். நிலமானிய உற்பத்திமுறையை முதலாளியமுறைக்கு நகர்த்துவது எளிது. ஆனால் ஆசியவியல் உற்பத்திமுறையைத் தகர்ப்பதும் மாற்றுவதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எளிதாக இருக்காது என்று எழுதினார்.\nஇடைக்கால இந்திய வரலாற்றை எழுதிய இராம்சரண் சர்மா போன்றவர்கள் கூட ஏற்கவில்லை. வரலாற்றுப்பொருள்முதல்வாதச் சூத்திரம் தான் செல்வாக்கோடு இருந்தது. நான் எனது ஆய்வேட்டில் கூட அதைத்தான் நிறுவ முயன்றேன். இப்போது ஆய்வேட்டை எழுதினால் ஆசியவியல் உற்பத்திமுறையை மையப்படுத்தி நிறுவவே முயல்வேன்.\nமுடிந்தால் இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்\nஉங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. அந்த ஆய்வேட்டை நூலாக வெளியிடலாமே. முக்கியமான சில கோணங்கள் இருந்தன. இன்று உங்கள் கருத்து மாறியிருந்தால் அதில் ஓர் இரண்டாம் பகுதியாக எழுதிச்சேர்க்கலாம்.\n1 மார்க்ஸிய நோக்கில் நிலமானிய முறை என்பது நிலம் வெவ்வேறு நிலவுடைமைசக்திகளால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, அனைத்து உழைப்பும் முதலீடும் தொகுக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது. அதன் விளைவாக உருவாகும் உபரி அந்த நிலவுடைமையாளர்களால் சேகரிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டு அரசுகளும் பேரரசுகளும் ஆகவேண்டும்.\n2. அந்த வகையான நிலமானியமுறையே அடுத்தகட்டம் நோக்கி வளர்ந்துகொண்டிருப்பது. சிற்றரசு, அரசு, பேரரசு என வளர்ந்து பெருமுதலை உருவாக்கி முதலாளித்துவத்தை உருவாக்குவது. ஆகவே அது நில அடிமைமுறையை உருவாக்கினாலும் கூட படைப்பூக்கம் கொண்டது, வரலாற்றில் முன்னேறுவது.\n3 ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொல்வது நிலம் நிலஉடைமையாளர்களுக்குச் சொந்தமாக இல்லாமல் பொதுவாக குலங்களுக்கோ ஊர்களுக்கோ சொந்தமாக இருப்பது. தேவைக்கு மட்டும் உற்பத்தி நிகழ்வது. ஆகவே உபரியே உருவாகாதது.\n4 இக்காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை கிராமங்களை அடுத்த கட்ட வளர்ச்சி நிகழாமல் அப்படியே தேங்கவைத்துவிட்டது. இந்தியாவின் பேரரசுகள் நிலத்திலிருந்து பெரிய அளவில் உபர��யை ஈட்டவில்லை. அவை பெரும்பாலும் அன்னிய வணிகத்தால் வரும் சுங்க வருமானத்தால் பெருநகரங்களில் மட்டுமே திகழ்ந்த அரசுகள் – இது மார்க்ஸின் புரிதல்\n5 இந்தப்புரிதலை மார்க்ஸ் இந்தியாவிலிருந்த கூட்டுநிலவுரிமைமுறை [பின்னர் இது மஹால்வாரி நிலவுடைமை முறை என வெள்ளையர்களால் முறைப்படுத்தப்பட்டது] பற்றிய வெள்ளைய ஆய்வாளர்களின் பதிவுகளிலிருந்து பெற்றுக்கொண்டார். உண்மையில் இப்படிப்பட்ட நிலை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தது. செங்கல்பட்டு வட்டாரத்தில் இம்முறை இருந்ததை யூஜின் இர்ஷிக் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல.\n6 இங்கு வேறுவகையான நிலவரி வசூல் முறை நிலவியது. நிலம் முழுமையாகவே பயன்படுத்தப்பட்டு உற்பத்தி நிகழ்ந்து உபரியானது வரியாக வசூல் செய்யப்பட்டது. பேரரசுகளாக ஆகவும் செய்தது.மார்க்ஸ் எண்ணிய முறையில் அல்ல. ஆகவே ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொன்ன உருவகம் ஏற்கக்கூடியது அல்ல- இதுவே பிற்கால ஆய்வாளர்களின் கருத்து\n7. தன்னிறைவுக் கிராமங்கள் என்ற கருத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளமாட்டார். மார்க்ஸின் கொள்கைகள் அனைத்துமே உபரி என்னும் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவை. தன்னிறைவுக்கிராமங்கள் உபரியை உருவாக்காதவை, ஆகவே தேங்கியவை என்றே அவர் மதிப்பிடுவார்\nநடிகையும் நாடகமும் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14\nபுறப்பாடு 7 - கையீரம்\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1juYy", "date_download": "2020-01-25T17:41:17Z", "digest": "sha1:OFHJFARA7AI3FYFQXP4SAL4RP2FWWXXX", "length": 6027, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: கோவை , கலைக்கதிர் அச்சகம் , 1971\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதாமோதரன்( ஜி. ஆர். )கலைக்கதிர் அச்சகம்.கோவை,1971.\nதாமோதரன்( ஜி. ஆர். )(1971).கலைக்கதிர் அச்சகம்.கோவை..\nதாமோதரன்( ஜி. ஆர். )(1971).கலைக்கதிர் அச்சகம்.கோவை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். ச��ூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/this-story-about-aadi-festival", "date_download": "2020-01-25T17:15:40Z", "digest": "sha1:EODKOQZODRH6B3IRMCOFWT7MHQMDMCJU", "length": 11567, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்கு விழா எப்படி இருந்தது தெரியுமா? | this story about aadi festival", "raw_content": "\nசோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்கு விழா எப்படி இருந்தது தெரியுமா\nகால் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும்கூட எல்லோரும் புத்தாடை உடுத்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விழாவைக் கொண்டாடினார்கள். அப்படியென்றால் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும்.\nதற்போது ஆடிப்பெருக்கு விழா என்பது பெரும்பாலும் மிக எளிய பூஜையோடு முடிந்துவிடுகிறது. வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆனால், நம்முடைய முந்தைய தலைமுறையினர், இதைச் சீரும் சிறப்புமாக வெகு விமரிசையாகக் கொண்டாடினர். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதற்கு நிகராக ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தின்போது ஊரே களைகட்டியிருக்கும். கால் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும்கூட எல்லோரும் புத்தாடை உடுத்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விழாவைக் கொண்டாடினார்கள். அப்படியென்றால் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் பொன்னியின் செல்வன் நாவலில் ஆடிப்பெருக்கு குறித்த கல்கியின் விவரிப்புகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. மாமன்னன் ராஜராஜ சோழனின் நண்பர் வந்தியதேவனின் வருகையோடு வீராணம் ஏரிக்கரையில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்ட காட்சிகள் விரிகின்றன.\n\"ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம், வெள்ளம் இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறு���் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலைமோதிக்கொண்டிருப்பது வழக்கம். அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்துகொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும்கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருந்தார்கள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக்கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்றுகொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக்கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கண்வாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கண்வாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள்.\nஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கண்வாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் வந்தியதேவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்” என ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை விவரிக்கிறார் கல்கி. அப்படியெல்லாம் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாதான், தற்போது களை இழந்து காணப்படுகிறது. இது காலத்தின் கோலம் எனச் சொல்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/society/life/?filter_by=popular", "date_download": "2020-01-25T18:03:25Z", "digest": "sha1:CMQQABGFCA6IAITXCWIWVZ7B3IRAVG6V", "length": 26642, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "வாழ்க்கை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்க���ிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nசரசம், சாடிஸம், சாரு நிவேதிதா\nமகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்\nகுன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்\nSwiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 26, 2018 7\n\"வெயில்ல அவங்க கேட்ட உணவை அரைமணி நேரத்தில கொடுப்போம், குடிக்க தண்ணி கூட வேணுமான்னு கேட்கமாட்டாங்க\" - ஸ்விக்கி இளைஞர்களின் வாழ்க்கையை விளக்குகிறது இப்படத்தொகுப்பு.\nதமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும்.\nநந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்\nஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்ற���ள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள்.\nநடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \n7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nவினவு செய்திப் பிரிவு - August 16, 2018 1\nகோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி.\nகணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..\nசீரியல் ஜோடனைகளை கலைத்துவிட்டு மனைவி என்ற சுமையாகிப் போன வேலையோடு வாழும் பெண்ணின் மனதை இந்தக் கடிதம் கொந்தளிப்போடு ஒரு சித்திரமாக உணரவைக்கிறது\nஅவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை\nவினவு புகைப்படச் செய்தியாளர் - July 2, 2018 2\nரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன்.\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nவினவு செய்திப் பிரிவு - July 18, 2018 1\nமக்களுக்கு பரிசுத்த ஆவியை அடைய வழி சொல்லுமிடமாக கூறப்படும் திருச்சபைகள், பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமாக வேகமெடுத்து வளர்கின்றன.\nகவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா \nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் \"மாதொரு பாகன்\" நாவலை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பது ஏன் சாதிய அமைப்பு குறித்த சமூகவியல் பார்வையோடு வினவு வெளியிடும் நெடிய கட்டுரையின் முதல் பாகம்.\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” \nசிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், இனத்தின் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.\nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \nவீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு எங்க அம்மாட்ட பல தடவ கேட்ருக்கேன். நீ படிச்ச திமிர்ல பேசுற.. இதுதான் கௌரவம்னுச்சு..அம்மா நெஞ்சை அறுக்கும் ஒரு உண்மைக் கதை\nகொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா \nநாம் கவுண்டர் வெறியை மட்டுமல்ல எந்த என்கவுண்டரையும் ஆதரிக்க வில்லை. ஆனால் ஆதிக்க சாதிவெறியின் அழுகுணியாட்டத்தை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிறோம்.\nகருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு\nகுடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர்களின் கதை\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nஉத்திரப் பிரதேசத்தின் லக்னோவிலிருந்து சென்னை பெசன்ட் நகர் மீனவ குப்பத்திற்கு வந்து டோலக் மேளம் செய்து விற்கும் குடும்பத்தோடு சரசம்மாவின் அனுவபம்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா \nதப்பு கொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும் \nசிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/09/blog-post_15.html?showComment=1537018265449", "date_download": "2020-01-25T17:12:46Z", "digest": "sha1:QGDZP2LGKDZWJ7ESKAKUE2ZQNIN5SLH4", "length": 178113, "nlines": 1541, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு ரோலர்கோஸ்டர் பதிவு !!", "raw_content": "\n இதுவொரு ரோலர்கோஸ்டர் சவாரி போலானதொரு ��திவு ஜிவ்வென்று உசக்கே இட்டும் செல்லும் ; சொய்ங்கென்று பாதாளத்துக்கும் கூட்டிப் போகும் ஜிவ்வென்று உசக்கே இட்டும் செல்லும் ; சொய்ங்கென்று பாதாளத்துக்கும் கூட்டிப் போகும் So பெல்ட்களை இறுக்கிக் கொள்ளுங்கள் guys ; அல்லது \"நேக்கு ராட்டினமென்று பேப்பரில் எழுதிப் பாத்தாலே தலை சுத்துமே So பெல்ட்களை இறுக்கிக் கொள்ளுங்கள் guys ; அல்லது \"நேக்கு ராட்டினமென்று பேப்பரில் எழுதிப் பாத்தாலே தலை சுத்துமே \" என்ற அணியினராய் (என்னைப் போல) இருப்பின், நேராக பதிவின் tailend-க்குப் பயணமாகிடுங்களேன் please \nவணக்கம். `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் தென்னை மரத்தில் தேளுக்கு என்ன ஜோலி தென்னை மரத்தில் தேளுக்கு என்ன ஜோலி அதற்கு மீறி மாங்கு மாங்கென்று அது மரமே ஏறினாலும் – அங்கே கொட்டி வைத்து அது சாதிக்கக் கூடியது என்ன அதற்கு மீறி மாங்கு மாங்கென்று அது மரமே ஏறினாலும் – அங்கே கொட்டி வைத்து அது சாதிக்கக் கூடியது என்ன அட - அப்படியே கொட்டி வைத்தாலும் – அது 'தேமே' என்று வேறொரு திக்கிலிருக்கும் பனை மரத்தை எப்படிப் பாதிக்கும் அட - அப்படியே கொட்டி வைத்தாலும் – அது 'தேமே' என்று வேறொரு திக்கிலிருக்கும் பனை மரத்தை எப்படிப் பாதிக்கும் என்றெல்லாம் ஒரு நாளும் நான் யோசித்துப் பார்த்ததுமில்லை என்றெல்லாம் ஒரு நாளும் நான் யோசித்துப் பார்த்ததுமில்லை ஆனால் இப்போது அமெரிக்க டாலரெனும் தென்னையில் தடாலடித் தடுமாற்றம் என்ற தேள் பொடேரென்று போட்டிட – எங்கோவொரு தூரத்திலிருக்கும் தம்மாத்துண்டு பனைமரமான நமக்கு நெரி கட்டோ கட்டென்று கட்டுவதைப் பார்க்கும் போது – பழமொழி சொன்ன பெரிய மனுஷனை நினைத்துப் பொத்தாம் பொதுவாய் ஒரு கும்பிடு போட்டு வைக்கத் தோன்றுகிறது ஆனால் இப்போது அமெரிக்க டாலரெனும் தென்னையில் தடாலடித் தடுமாற்றம் என்ற தேள் பொடேரென்று போட்டிட – எங்கோவொரு தூரத்திலிருக்கும் தம்மாத்துண்டு பனைமரமான நமக்கு நெரி கட்டோ கட்டென்று கட்டுவதைப் பார்க்கும் போது – பழமொழி சொன்ன பெரிய மனுஷனை நினைத்துப் பொத்தாம் பொதுவாய் ஒரு கும்பிடு போட்டு வைக்கத் தோன்றுகிறது ஆத்தாடியோவ் – என்னவொரு தீர்க்கதரிசனம்\n“ஆஹா… பில்டப்பை ஆரம்பிச்சிட்டான் மாப்ளே… முட்டைக்கண்ணன் விலை ஏற்றத்து���்கு அடி போடப் போறான்டோய் முட்டைக்கண்ணன் விலை ஏற்றத்துக்கு அடி போடப் போறான்டோய்” என்று இதைப் படித்த மாத்திரத்திலேயே சிலபல வாட்சப் க்ரூப்களில் ஸ்மைலிக்களோடு குறுந்தகவல்கள் பறக்கத் துவங்கியிருக்குமென்பது தெரியாதில்லை ” என்று இதைப் படித்த மாத்திரத்திலேயே சிலபல வாட்சப் க்ரூப்களில் ஸ்மைலிக்களோடு குறுந்தகவல்கள் பறக்கத் துவங்கியிருக்குமென்பது தெரியாதில்லை ஆனால் ஒரு சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி எவ்விதம் உணருமோ – அதை அட்சர சுத்தமாய் நானும் அனுபவித்து வருவதால் கொஞ்சம் மனம்திறக்க அவசியமாகியுள்ளது ஆனால் ஒரு சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி எவ்விதம் உணருமோ – அதை அட்சர சுத்தமாய் நானும் அனுபவித்து வருவதால் கொஞ்சம் மனம்திறக்க அவசியமாகியுள்ளது And வாரா வாரம் எனது பதிவுகளைப் படித்து வரும் சீனியர் எடிட்டருக்கும், நமது கருணையானந்தம் அவர்களுக்கும் நான் எழுதவுள்ள சமாச்சாரங்களில் அத்தனை உடன்பாடிராது என்பது எனக்குத் தெரியும் And வாரா வாரம் எனது பதிவுகளைப் படித்து வரும் சீனியர் எடிட்டருக்கும், நமது கருணையானந்தம் அவர்களுக்கும் நான் எழுதவுள்ள சமாச்சாரங்களில் அத்தனை உடன்பாடிராது என்பது எனக்குத் தெரியும் \"விற்பனை சார்ந்த நெகடிவ் விஷயங்களைப் பகிர்வானேன் \"விற்பனை சார்ந்த நெகடிவ் விஷயங்களைப் பகிர்வானேன் மாதம் மும்மாரி மழை பொழியோ பொழிகிறதென்று சொல்லிக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டே போக வேண்டியது தானே மாதம் மும்மாரி மழை பொழியோ பொழிகிறதென்று சொல்லிக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டே போக வேண்டியது தானே ” என்பதே அவர்களது பார்வைக் கோணங்கள் ” என்பதே அவர்களது பார்வைக் கோணங்கள் அதுவும் சரி தான் ; இருக்கும் சின்னதொரு வட்டத்தினுள் நமது சிரமங்களைப் பகிரங்கமாக்கி அவர்களையும் கலங்கச் செய்வானேன் அதுவும் சரி தான் ; இருக்கும் சின்னதொரு வட்டத்தினுள் நமது சிரமங்களைப் பகிரங்கமாக்கி அவர்களையும் கலங்கச் செய்வானேன் என்ற எண்ணம் எனக்குமே மேலிடத் தான் செய்யும் என்ற எண்ணம் எனக்குமே மேலிடத் தான் செய்யும் அதனாலேயே நாம் போடும் மொக்கைகளின் பெரும்பான்மையை விழுங்கிடுவதுண்டு அதனாலேயே நாம் போடும் மொக்கைகளின் பெரும்பான்மையை விழுங்கிடுவதுண்டு ஆனால் ஏதேதோ காரணங்களால், முருங்கைமரத்தில் ஏறும் டாலரின் உபயத்தில் நமக்கு டிரவுசர் கழறத் தொடங்கி வருவது ஆபத்தான லெவல்களைத் தொட்டு வர – தொடர் மௌனம் சுகப்படமாட்டேன்கிறது எனக்கு \nபுத்தாண்டின் அட்டவணைத் தருணம் ; பழைய ராயல்டிப் பாக்கிகள் பைசல் செய்யப்பட வேண்டிய வேளையுமே கூட So தட்டுத் தடுமாறி பணத்தைச் சேகரம் செய்து, அவர்களது பில்களையெல்லாம் எடுத்து வைத்த சமயம் தான் தொடங்கியது அமெரிக்க டாலரின் வெகு சமீப தறிகெட்ட பேயாட்டம் So தட்டுத் தடுமாறி பணத்தைச் சேகரம் செய்து, அவர்களது பில்களையெல்லாம் எடுத்து வைத்த சமயம் தான் தொடங்கியது அமெரிக்க டாலரின் வெகு சமீப தறிகெட்ட பேயாட்டம் ‘சனிப் பிணம் தனியாயப் போகாது‘ என்பது போல, டாலர் ஏறும் போது, துணைக்கு மற்ற கரென்சிகளையுமே இழுத்துக் கொண்டு செல்வது தானே வாடிக்கை ‘சனிப் பிணம் தனியாயப் போகாது‘ என்பது போல, டாலர் ஏறும் போது, துணைக்கு மற்ற கரென்சிகளையுமே இழுத்துக் கொண்டு செல்வது தானே வாடிக்கை So ரூ.75/- சுமாருக்கு இருந்த யூரோ – கண்மூடிக் கண் திறப்பதற்குள் ரூ.84/-ஐத் தொட்டு நிற்கிறது So ரூ.75/- சுமாருக்கு இருந்த யூரோ – கண்மூடிக் கண் திறப்பதற்குள் ரூ.84/-ஐத் தொட்டு நிற்கிறது பத்தே நாட்களின் இடைவெளியில் நமது ராயல்டி பாக்கித் தொகைகளின் பரிமாணம் பகீரென்று எகிறிப் போய் விட்டுள்ளது பத்தே நாட்களின் இடைவெளியில் நமது ராயல்டி பாக்கித் தொகைகளின் பரிமாணம் பகீரென்று எகிறிப் போய் விட்டுள்ளது பற்றாக்குறைக்கு, “தீபாவளி விருந்துக்கு வந்த மாப்பிள்ளை எப்போடா கிளம்புவான்” பற்றாக்குறைக்கு, “தீபாவளி விருந்துக்கு வந்த மாப்பிள்ளை எப்போடா கிளம்புவான்” என்று காத்திருக்கும் மாமனார்களைப் போல – இறக்குமதி செய்து ஆர்ட் பேப்பர்களை விற்பனை செய்திடும் பேப்பர் ஸ்டோர்வாலாக்களும் இந்த நொடிக்காகவே காத்திருந்தவர்கள் போல ‘பொடேரென‘ டன்னுக்கு ரூ.4,500 விலையேற்றி விட்டுள்ளனர் - ஒற்றை மாதத்தின் போக்கில் \nஒளிவு மறைவுகளில்லை guys – நமது பிரிண்ட்ரன் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிக் கொண்டு தானுள்ளது சென்றாண்டு வரைக்குமே ஒவ்வொரு இதழிழுமே 2500 பிரதிகள் வரை அச்சிட்டு வந்தோம் – புக்கின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெயென்ற அவாவோடு சென்றாண்டு வரைக்குமே ஒவ்வொரு இதழிழுமே 2500 பிரதிகள் வரை அச்சிட்டு வந்தோம் – புக்கின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெயென்ற அவாவோடு (நிலையான செலவினங்கள் கொஞ்சம் கூடுதலைப் பகிரப்படும் போது விலை குறைவாய் நிர்ணயம் செய்தல் சாத்தியமல்லவா (நிலையான செலவினங்கள் கொஞ்சம் கூடுதலைப் பகிரப்படும் போது விலை குறைவாய் நிர்ணயம் செய்தல் சாத்தியமல்லவா )ஆனால் தட்டுத் தடுமாறி 1500 பிரதிகளை விற்பதற்குள்ளாகவே சந்நியாசம் போக காவியும், கமண்டலமும் எங்கே மலிவாய்க் கிடைக்குமென்று தேடும் நிலை எழுந்து வந்தது )ஆனால் தட்டுத் தடுமாறி 1500 பிரதிகளை விற்பதற்குள்ளாகவே சந்நியாசம் போக காவியும், கமண்டலமும் எங்கே மலிவாய்க் கிடைக்குமென்று தேடும் நிலை எழுந்து வந்தது பாக்கி 1000 பிரதிகளைத் தொடரும் புத்தக விழாக்களில்; ஆன்லைன் ஸ்டோரில் விற்றுக் கொள்ளலாமென்ற எனது நம்பிக்கைகளின் பின்னே இருந்தது அசட்டுத் தைரியம் தானன்றி – திடமாய் ஏதுமில்லை என்பதை சமீபத்தைய ‘ஸ்டாக் சரிபார்க்கும் படலம்‘ பறைசாற்றியது பாக்கி 1000 பிரதிகளைத் தொடரும் புத்தக விழாக்களில்; ஆன்லைன் ஸ்டோரில் விற்றுக் கொள்ளலாமென்ற எனது நம்பிக்கைகளின் பின்னே இருந்தது அசட்டுத் தைரியம் தானன்றி – திடமாய் ஏதுமில்லை என்பதை சமீபத்தைய ‘ஸ்டாக் சரிபார்க்கும் படலம்‘ பறைசாற்றியது நம்பினால் நம்புங்கள் guys –\nஆகியோரின் ஒவ்வொரு ஆல்பத்திலுமே குறைந்த பட்சம் 700+ பிரதிகள் கையிருப்பிலுள்ளன ஒரு புக்கை அச்சிட்டு, உங்கள் கைகளில் ஒப்படைத்து, அதன் அலசல்களில் ஆழ்ந்த பிற்பாடு ‘தொபுக்‘கென காத்திருக்கும் அடுத்த பணிக்குள் பாய்வதே வாடிக்கை என்பதால் – இது போன்ற backend சிக்கல்களுக்கு நேரம் ஒதுக்க எனக்குத் தீரவில்லை ஒரு புக்கை அச்சிட்டு, உங்கள் கைகளில் ஒப்படைத்து, அதன் அலசல்களில் ஆழ்ந்த பிற்பாடு ‘தொபுக்‘கென காத்திருக்கும் அடுத்த பணிக்குள் பாய்வதே வாடிக்கை என்பதால் – இது போன்ற backend சிக்கல்களுக்கு நேரம் ஒதுக்க எனக்குத் தீரவில்லை தவிர, யதார்த்தத்தை நேருக்கு நேராய்ப் பார்த்திடுவதிலுள்ள அச்சமுமே பெரியதொரு காரணமென்பேன் தவிர, யதார்த்தத்தை நேருக்கு நேராய்ப் பார்த்திடுவதிலுள்ள அச்சமுமே பெரியதொரு காரணமென்பேன் “சாமீ… இவ்வளவு தேங்குகிறதா” என்ற நிஜத்தை எதிர்நோக்கிடத் தயக்கமென்பதால் – ‘ஆங்…அடுத்த புக் ரெடியா அப்டிக்கா கவனத்த செலுத்து... கிளம்பு… கிளம்பு…‘ என்று சுனா பானாவைப் போல அடுத்த டாபிக்குக்குள் புகுந்திடுவதையே வழக்கமாக்கி வந்துள்ளேன் அப்டிக்கா கவனத்த செலுத்து... கிளம்பு… கிளம்பு…‘ என்று சுனா பானாவைப் போல அடுத்த டாபிக்குக்குள் புகுந்திடுவதையே வழக்கமாக்கி வந்துள்ளேன் ஆனால் – பல நாள்ப் பொதியை என்றேனும் ஒரு நாள் சலவை செய்தே தீர வேண்டுமல்லவா ஆனால் – பல நாள்ப் பொதியை என்றேனும் ஒரு நாள் சலவை செய்தே தீர வேண்டுமல்லவா இந்தாண்டின் துவக்கம் முதலாகவே 2500 என்ற அந்த ப்ரிண்ட்ரன்னைக் கணிசமாகவே… ஆகக் கணிசமாகவே கம்மி செய்து விட்டோம். அத்தோடு நமது ஏஜெண்டுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் லேசாய்க் கைகொடுக்க – நடப்பாண்டில் ஸ்டாக்கின் பழு அத்தனை பாடாவதியாக இல்லை தான் இந்தாண்டின் துவக்கம் முதலாகவே 2500 என்ற அந்த ப்ரிண்ட்ரன்னைக் கணிசமாகவே… ஆகக் கணிசமாகவே கம்மி செய்து விட்டோம். அத்தோடு நமது ஏஜெண்டுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் லேசாய்க் கைகொடுக்க – நடப்பாண்டில் ஸ்டாக்கின் பழு அத்தனை பாடாவதியாக இல்லை தான் \nமாறாக – நமது costing தர்ம அடி வாங்கி வருகிறது ராயல்டி தொகைகள் ஒரு குறைந்தபட்ச உத்தரவாதத்தின் அடிப்படையிலானவைகளே எனும் போது, நாம் வெறும் 50 பிரதிகளை அச்சிட்டாலும் சரி, 2500 பிரதிகளை அச்சிட்டாலும் சரி – செலுத்த அவசியமாகிடப் போவது ஒரே மாதிரியான தொகையினையே ராயல்டி தொகைகள் ஒரு குறைந்தபட்ச உத்தரவாதத்தின் அடிப்படையிலானவைகளே எனும் போது, நாம் வெறும் 50 பிரதிகளை அச்சிட்டாலும் சரி, 2500 பிரதிகளை அச்சிட்டாலும் சரி – செலுத்த அவசியமாகிடப் போவது ஒரே மாதிரியான தொகையினையே அதே போல எகிறி வரும் நிர்வாகச் செலவுகளும் நமது சர்குலேஷனுக்குத் துளியும் சம்பந்தமிலா சமாச்சாரங்களே அதே போல எகிறி வரும் நிர்வாகச் செலவுகளும் நமது சர்குலேஷனுக்குத் துளியும் சம்பந்தமிலா சமாச்சாரங்களே மாதம் 4 புக் டெஸ்பாட்சோ; ஒற்றை புக் டெஸ்பாட்சோ – சம்பளங்கள் அதுவே தான் ; வசூல் தொகைகள் பத்தாயிரமோ – ஐம்பதாயிரமோ நமது பிரதிநிதிகளின் பயணச் செலவுகளும் மாறிடப் போவதில்லை மாதம் 4 புக் டெஸ்பாட்சோ; ஒற்றை புக் டெஸ்பாட்சோ – சம்பளங்கள் அதுவே தான் ; வசூல் தொகைகள் பத்தாயிரமோ – ஐம்பதாயிரமோ நமது பிரதிநிதிகளின் பயணச் செலவுகளும் மாறிடப் போவதில்லை மொழிபெயர்ப்புகளுக்கும் ; தட்டச்சுகளுக்கும் ; டிசைனிங்குக்கும் ; பிராசஸிங்குக்கும் – நாம் தரவிருக்கும் ஊதியங்களுமே விற்பனை எண்ணிக்கைகளுக்குத் துளி கூடச் சம்பந்தமில்லாதவை மொழிபெயர்ப்புகளுக்கும் ; தட்டச்சுகளுக்கும் ; டிசைனிங்குக்கும் ; பிராசஸிங்குக்கும் – நாம் தரவிருக்கும் ஊதியங்களுமே விற்பனை எண்ணிக்கைகளுக்குத் துளி கூடச் சம்பந்தமில்லாதவை So கையில் மிஞ்சும் ஸ்டாக்கைக் குறைக்கும் பொருட்டு நாம் செய்துள்ள ப்ரிண்ட்ரன் கத்திரிப்பின் புண்ணியத்தில் – இந்த நிலையான செலவினங்களை balance செய்திட வழி தெரியாது கிறுகிறுத்துப் போயிருக்கும் வேளையில் தான் இந்த டாலர் – யூரோ சம்மட்டி அடிகள் So கையில் மிஞ்சும் ஸ்டாக்கைக் குறைக்கும் பொருட்டு நாம் செய்துள்ள ப்ரிண்ட்ரன் கத்திரிப்பின் புண்ணியத்தில் – இந்த நிலையான செலவினங்களை balance செய்திட வழி தெரியாது கிறுகிறுத்துப் போயிருக்கும் வேளையில் தான் இந்த டாலர் – யூரோ சம்மட்டி அடிகள் So இதுவே இந்த நொடியின் நிலவரம் \nஇவற்றைக் கொஞ்சமேனும் சமன் செய்திட வழிகளென்னவென்று யோசிக்க அமர்ந்தால் – ‘அடேய் பேப்பயலே… விற்பனையைக் கூட்டினால் எல்லாமே சரியாகிடுமே‘ என்று மண்டை கூக்குரலிடுகிறது ‘ என்று மண்டை கூக்குரலிடுகிறது ஆக பிரதான – பிரதம இலக்கு சரிந்து கிடக்கும் அந்தப் ப்ரிண்ட்-ரன்னை முன்னளவிற்கு இல்லாது போனாலும் – தற்போதைய பாதாளங்களிலிருந்து கொஞ்சமாகவேணும் தூக்கி விட வேண்டியதே ஆக பிரதான – பிரதம இலக்கு சரிந்து கிடக்கும் அந்தப் ப்ரிண்ட்-ரன்னை முன்னளவிற்கு இல்லாது போனாலும் – தற்போதைய பாதாளங்களிலிருந்து கொஞ்சமாகவேணும் தூக்கி விட வேண்டியதே சென்னை போன்ற பெருநகரங்களில் கூட நமது மொத்த விற்பனை நம்பர் பரிதாபமானது என்பதால் – நம்மாட்களை ஊர் ஊராய்… தெருத் தெருவாய் சுற்ற ஏற்பாடு செய்துள்ளோம் சென்னை போன்ற பெருநகரங்களில் கூட நமது மொத்த விற்பனை நம்பர் பரிதாபமானது என்பதால் – நம்மாட்களை ஊர் ஊராய்… தெருத் தெருவாய் சுற்ற ஏற்பாடு செய்துள்ளோம் So சிறுகச் சிறுகவாவது அதற்கொரு பலன் கிட்டுமென்ற நம்பிக்கை கொள்வோம் \nசமன் செய்யும் வழி # 2 – விலைகளை ஏற்றுவது இந்த டாலர் – யூரோ சலம்பல் இல்லாதிருந்தாலுமே 2019-க்கு விலைகளை ஏற்றுவதொரு கட்டாயமாக இருந்த நிலையில் – இந்த double whammy-ன் புண்ணியத்தில் விலைகளை எங்கே கொண்டு சென்று நிறுத்தி வைப்பதென்று கிஞ்சித்���ும் புரியவில்லை இந்த டாலர் – யூரோ சலம்பல் இல்லாதிருந்தாலுமே 2019-க்கு விலைகளை ஏற்றுவதொரு கட்டாயமாக இருந்த நிலையில் – இந்த double whammy-ன் புண்ணியத்தில் விலைகளை எங்கே கொண்டு சென்று நிறுத்தி வைப்பதென்று கிஞ்சித்தும் புரியவில்லை ஏற்கனவே இது பென்ஸ் கார் ரேஞ்சுக்கானதொரு பொழுதுபோக்காய் உருமாறி வரும் வேளையில் – மேற்கொண்டும் விலைகளை உசத்துவது தவிர்க்க இயலா நிர்ப்பந்தமேயானாலும் – எனக்கு அதன் பொருட்டு ஏகமாய் வயிற்றுக் கலக்கல் \n அது குறைந்தபட்சமாக மாத்திரமே இருந்திட வேண்டுமென்பது லட்சியம்..... \nஇந்த இரண்டுக்கும் மத்தியில் என் சொட்டைத் தலை உருளோ உருளென்று உருளப் போவதிலுமில்லை சம்சயம்..\nவிலைகளை மட்டுமே ஏற்றிடாது – செலவினங்களைக் குறைக்கவும் சில சாத்தியங்களைப் பரிசீலிக்கத் தோன்றியது இவையெல்லாமே என்னுள் சடுகுடு ஆடிவரும் சிந்தனைகளின் துளிகளே தவிர்த்து – தீர்மானங்களல்ல இவையெல்லாமே என்னுள் சடுகுடு ஆடிவரும் சிந்தனைகளின் துளிகளே தவிர்த்து – தீர்மானங்களல்ல So ‘போச்சு....தலையிலே கல்லை போட வழி பாத்துப்புட்டே... So ‘போச்சு....தலையிலே கல்லை போட வழி பாத்துப்புட்டே... நான் தேசத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து இனி வேறு வழியேயில்லை‘ என்ற பொங்கல்களைத் தற்போதைக்கு அடுப்பில் ஏற்றிடத் தேவை நஹி என்பேன் நான் தேசத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து இனி வேறு வழியேயில்லை‘ என்ற பொங்கல்களைத் தற்போதைக்கு அடுப்பில் ஏற்றிடத் தேவை நஹி என்பேன் பொறுமையோடு படித்து ; எனது நிலைப்பாட்டிலிருந்து சிந்திக்க முயன்றால் மகிழ்வேன் \nஇயன்ற கலர் ஆல்பங்களில்… I repeat… இயன்ற கலர் ஆல்பங்களில் மட்டும் தற்போதைய பெரிய சைஸினைக் குறைத்து டெக்ஸ் சைசுக்கு மாற்றம் செய்ய முனைவது அதாவது ஏகப்பட்ட frame-கள்; நிறைய வசனங்கள் என்றிருக்கும் கதைகளை ; ஆல்பங்களை நோண்டிடாது – ட்ரெண்ட் போன்ற சற்றே விசாலமான சித்திர frame-கள் நிறைந்த கதைகளை மட்டும் டெக்ஸ் வில்லர் கதைகளின் சைஸுக்குக் கொணரலாமா அதாவது ஏகப்பட்ட frame-கள்; நிறைய வசனங்கள் என்றிருக்கும் கதைகளை ; ஆல்பங்களை நோண்டிடாது – ட்ரெண்ட் போன்ற சற்றே விசாலமான சித்திர frame-கள் நிறைந்த கதைகளை மட்டும் டெக்ஸ் வில்லர் கதைகளின் சைஸுக்குக் கொணரலாமா Oh yes – சித்திரங்களே ஜீவநாடி ; புத்தக அளவினை சிறிதாக்கும் போது ஒரு மாற்று குறைவாய்த் தெரிந்திடக் கூடும் என்பதெல்லாம் புரிகிறது Oh yes – சித்திரங்களே ஜீவநாடி ; புத்தக அளவினை சிறிதாக்கும் போது ஒரு மாற்று குறைவாய்த் தெரிந்திடக் கூடும் என்பதெல்லாம் புரிகிறது ஆனால் தாடி பற்றி எரியும் போது - நளினமாய் ; நாசூக்காய்த் தீயணைக்க நினைப்பது சிரமமே என்பது தான் நிலவரம் ஆனால் தாடி பற்றி எரியும் போது - நளினமாய் ; நாசூக்காய்த் தீயணைக்க நினைப்பது சிரமமே என்பது தான் நிலவரம் So சற்றே சிந்தனையை இதன் பக்கமாய் செலவிட நேரம் எடுத்துக் கொள்வோமா So சற்றே சிந்தனையை இதன் பக்கமாய் செலவிட நேரம் எடுத்துக் கொள்வோமா \nமேற்படி சிந்தனையே தான் ; இம்முறை டெக்ஸ் வில்லரின் b&w சாகஸங்களின் ஒரு பகுதியையாவது (சிங்கிள் ஆல்பங்கள் போல ஏதேனும் சிலவற்றுக்கு ) ‘நிலவொளியில் நரபலி‘ சைசுக்குக் கொண்டு சென்றாலென்ன என்ற தலைப்போடு Again – இதுவொரு விலை management-க்கான option தானே தவிர, உங்கள் மீது நான் திணிக்கத் தயாராகி விட்ட தீர்மானமல்ல Again – இதுவொரு விலை management-க்கான option தானே தவிர, உங்கள் மீது நான் திணிக்கத் தயாராகி விட்ட தீர்மானமல்ல இதன் சாதகங்கள் பற்றி நான் பிரஸ்தாபிக்கத் தேவை லேது ; maybe உங்கள் பார்வைகளில் அதன் பாதகத்தைப் பற்றி நீங்கள் புட்டுப் புட்டு வைக்கலாம் - பொறுமையோடு \n எங்கேயேனும் கலருக்குக் கல்தா தந்து விட்டு black & white-ல் வண்டியோட்ட சாத்தியமாகின் கணிசமாய் செலவுகள் குறைந்திடக் கூடுமென்பது புரிகிறது ஆனால் கதைகளைப் புரட்டும் போது – எனக்குத் தெரிந்தமட்டிலும் வேய்ன் ஷெல்டனைத் தவிர்த்து பாக்கிக் கதைகள் சகலத்துக்குமே வண்ணமே உயிர் என்பது பிடரியில் சாத்துகிறது ஆனால் கதைகளைப் புரட்டும் போது – எனக்குத் தெரிந்தமட்டிலும் வேய்ன் ஷெல்டனைத் தவிர்த்து பாக்கிக் கதைகள் சகலத்துக்குமே வண்ணமே உயிர் என்பது பிடரியில் சாத்துகிறது அதிலும் கார்டூன்களை கலரின்றிப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாக இருக்குமென்பதால் இந்த ரோசனையை தூக்கிப் பரணில் தான் வைக்கத் தோன்றுகிறது அதிலும் கார்டூன்களை கலரின்றிப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாக இருக்குமென்பதால் இந்த ரோசனையை தூக்கிப் பரணில் தான் வைக்கத் தோன்றுகிறது Maybe ஷெல்டனை மட்டுமாவது b&w-ல் பார்க்க முனைவோமா Maybe ஷெல்டனை மட்டுமாவது b&w-ல் பார்க்க முனைவோமா என்று யோசித்தால் – “அட… இது தான் மனுஷனின் கடைசி சாகஸம் தற்போதைக்கு என்று யோசித்தால் – “அட… இது தான் மனுஷனின் கடைசி சாகஸம் தற்போதைக்கு அதில் குறை சொல்ல ஒன்றை வைப்பானேன் அதில் குறை சொல்ல ஒன்றை வைப்பானேன்” என்று தோன்றுகிறது \n அடுத்து கைவைக்கக் கூடியது டெக்ஸ் வில்லர் & b&w கதைகளுக்கான வெள்ளைத் தாளின் தரத்தில் மட்டுமே ஆர்ட்பேப்பரில் கை வைப்பது சாத்தியமேயில்லாததொன்று என்பதால் அந்தத் திக்கில் யோசிப்பதாகக் கூட இல்லை ஆர்ட்பேப்பரில் கை வைப்பது சாத்தியமேயில்லாததொன்று என்பதால் அந்தத் திக்கில் யோசிப்பதாகக் கூட இல்லை ஆனால் டெக்ஸின் b&w ஆல்பங்களில் ; கிராபிக் நாவல்களில் ; மறுபதிப்புகளில் நாம் compromise செய்து கொள்ளத் தயாராக இருப்பின் – அங்கொரு சாத்தியமுண்டு – செலவைக் குறைத்திட ஆனால் டெக்ஸின் b&w ஆல்பங்களில் ; கிராபிக் நாவல்களில் ; மறுபதிப்புகளில் நாம் compromise செய்து கொள்ளத் தயாராக இருப்பின் – அங்கொரு சாத்தியமுண்டு – செலவைக் குறைத்திட Again பெரிதாய் உடன்பாடில்லை எனக்கு ; ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்ற குழப்பத்திலிருப்பவனுக்கு சாலையோர வெங்காயவடை கூட நோய் தீர்க்கும் அருமருந்தாய்த் தெரிவதில் வியப்பில்லை போலும் Again பெரிதாய் உடன்பாடில்லை எனக்கு ; ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்ற குழப்பத்திலிருப்பவனுக்கு சாலையோர வெங்காயவடை கூட நோய் தீர்க்கும் அருமருந்தாய்த் தெரிவதில் வியப்பில்லை போலும் I know this isn't going to happen - ஆனால் இப்போதெல்லாம் நியூஸ்பிரிண்ட்டைப் பார்த்தாலே ஸ்னேஹமாய்ப் புன்னகைக்கத் தோன்றுகிறது I know this isn't going to happen - ஆனால் இப்போதெல்லாம் நியூஸ்பிரிண்ட்டைப் பார்த்தாலே ஸ்னேஹமாய்ப் புன்னகைக்கத் தோன்றுகிறது \nஇது சற்றே practical ஆனதொரு சிந்தனை கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது So ஒட்டுமொத்த சந்தா பட்ஜெட்டில் தாக்கமிராது ; ஆனால் இதழ்களின் எண்ணிக்கையில் உதை விழாது போகாது So ஒட்டுமொத்த சந்தா பட்ஜெட்டில் தாக்கமிராது ; ஆனால் இதழ்களின் எண்ணிக்கையில் உதை விழாது போகாது இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் உங்களின் பூரண புரிதல் இருந்தால் மட்டுமே வண்டி ஓடிடும் இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் உங்களின் பூரண புரிதல் இருந்தால் மட்டுமே வண்டி ஓடிடும் \"போச்சு..எனக்குப் புடிச்ச ஹீரோவுக்கு ஸ்லாட் இல்லே ; ஹீரோயினுக்கு ஸ்லாட் இல்லே \"போச்சு..எனக்குப் புடிச்ச ஹீரோவுக்கு ஸ்லாட் இல்லே ; ஹீரோயினுக்கு ஸ்லாட் இல்லே எடிட்டர் எனக்கெதிராய்ச் சதி செய்ய ISI கூட ; Mossad கூட கூட்டுச் சேர்த்துப்புட்டாண்டோய்ய் எடிட்டர் எனக்கெதிராய்ச் சதி செய்ய ISI கூட ; Mossad கூட கூட்டுச் சேர்த்துப்புட்டாண்டோய்ய் \" என்று குரலெழுப்பும் பட்சத்தில் வண்டி இம்மி கூட நகர்ந்திராது\" என்று குரலெழுப்பும் பட்சத்தில் வண்டி இம்மி கூட நகர்ந்திராது So இந்த ரோசனையின் செயலாக்கம் பூரணமாய் உங்கள் ஏகோபித்த சம்மதங்களிருக்கும் பட்சத்தில் மாத்திரமே \nரோசனை # அரை டஜன்:\n“அட… ஓவராய்த் தலையைப் பிய்த்து ஆகப் போவது என்ன எதில் விலையேற்றமில்லை இன்றைக்கு - இத்தனை தடுமாற்றத்தை நீ தலைக்குள் ஏற்றி வைத்துத் திரிவதற்கு எதில் விலையேற்றமில்லை இன்றைக்கு - இத்தனை தடுமாற்றத்தை நீ தலைக்குள் ஏற்றி வைத்துத் திரிவதற்கு” என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு நியாயமான ஏற்றங்களை / மாற்றங்களைச் செயல்படுத்திடுவது ” என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு நியாயமான ஏற்றங்களை / மாற்றங்களைச் செயல்படுத்திடுவது வியாபாரியெனும் குல்லாவை மட்டுமே போட்டிடும் பட்சத்தில் இதுவே the way out என்பேன் வியாபாரியெனும் குல்லாவை மட்டுமே போட்டிடும் பட்சத்தில் இதுவே the way out என்பேன் ஆனால் “காமிக்ஸ்” என்பதெல்லாம் ஒரு சொகுசே தவிர்த்து – “அத்தியாவசியம்” அல்ல என்ற நிலையில்,இத்தகைய தடாலடிகளுக்கெல்லாம் பயந்து பயந்து வருது ஆனால் “காமிக்ஸ்” என்பதெல்லாம் ஒரு சொகுசே தவிர்த்து – “அத்தியாவசியம்” அல்ல என்ற நிலையில்,இத்தகைய தடாலடிகளுக்கெல்லாம் பயந்து பயந்து வருது தம்மாத்துண்டாகவேணும் முட்டையிடும் வாத்தை, குண்டாச்சட்டிக்குள் கொதிக்கப் போட்ட கதையாகிடக் கூடாதே என்ற மிரட்சியும் கைகோர்க்கிறது தம்மாத்துண்டாகவேணும் முட்டையிடும் வாத்தை, குண்டாச்சட்டிக்குள் கொதிக்கப் போட்ட கதையாகிடக் கூடாதே என்ற மிரட்சியும் கைகோர்க்கிறது \n இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கோ பல்லைக் கடிச்சுக்குவியோ…பக்கத்து சீட்டிலிருப்பவரோட மூக்கைக் கடிச்சுக்குவியோ – அது தெரியாது பல்லைக் கடிச்சுக்குவியோ…பக்கத்து சீட்டிலிருப்பவரோட மூக்கைக் கடிச்சுக்குவியோ – அது தெரியாது ஆனால் 2019-ன் பன்னிரெண்டு மாதங்களுக்கு, ஒரு லேசான விலையேற்றத்தோடு மட்டும் எப்படியேனும் தாக்குப் பிடித்துக் கொண்டு, விற்பனையை உசத்துவதில் ஜெயம் கண்டு விட்டால் – எல்லா அல்லல்களுமே கதிரவனைக் கண்ட பனித்துளியாகக் கரைந்திடுமே ஆனால் 2019-ன் பன்னிரெண்டு மாதங்களுக்கு, ஒரு லேசான விலையேற்றத்தோடு மட்டும் எப்படியேனும் தாக்குப் பிடித்துக் கொண்டு, விற்பனையை உசத்துவதில் ஜெயம் கண்டு விட்டால் – எல்லா அல்லல்களுமே கதிரவனைக் கண்ட பனித்துளியாகக் கரைந்திடுமே \" என்றும் தலைக்குள் ஒரு கதறல் கேட்கிறது \" என்றும் தலைக்குள் ஒரு கதறல் கேட்கிறது ஆனால் டாலர் – யூரோ – ரூபாய் மதிப்பு சார்ந்ததொரு forecast-ஐப் படித்துப் பார்த்த போது கண்முழி பிதுங்காத குறை தான் ஆனால் டாலர் – யூரோ – ரூபாய் மதிப்பு சார்ந்ததொரு forecast-ஐப் படித்துப் பார்த்த போது கண்முழி பிதுங்காத குறை தான் அடுத்தாண்டு இதே சமயம் யூரோ 93 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் ; 1 அமெரிக்க டாலர் 81 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் கண்ணில் தென்படும் சகல ரிப்போர்ட்களும் கதைக்கின்றன அடுத்தாண்டு இதே சமயம் யூரோ 93 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் ; 1 அமெரிக்க டாலர் 81 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் கண்ணில் தென்படும் சகல ரிப்போர்ட்களும் கதைக்கின்றன \nஇனி ‘சிவனே‘ என்று ஈரோட்காரைக் கதையெழுதச் சொல்லி ; கோவைக் கவிஞரை ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லி ; கணேஷ்குமாரை படம் போடச் சொல்லிடணும் போலும் செம ரொமான்ஸ் கதைகளாய் களமிறக்கிட ஒரு வாய்ப்பானது போலவும் இருக்குமல்லவா செம ரொமான்ஸ் கதைகளாய் களமிறக்கிட ஒரு வாய்ப்பானது போலவும் இருக்குமல்லவா கவிஞரே அதற்கான விமர்சனங்களையும் ராக்கெட் ஸ்பீடில் எழுதி விடுவாரெனும் போது அங்கும் வேலை சுலபமாகிப் போகும் கவிஞரே அதற்கான விமர்சனங்களையும் ராக்கெட் ஸ்பீடில் எழுதி விடுவாரெனும் போது அங்கும் வேலை சுலபமாகிப் போகும் சந்தா R என்று ஒன்றை அறிவித்து விடலாம் சந்தா R என்று ஒன்றை அறிவித்து விடலாம் \nரோசனைகள் ஒருபுறமிருக்க – ‘கெக்கேபிக்கே‘ என்ற சிரிப்பும் இன்னொரு பக்கம் எனக்கு இங்கே உள்ள கதைகளை / தொடர்களை தொடர்வதிலேயே மனுஷனுக்கு டப்பா டான்ஸ் ஆடிவரும் ���ிலையில் – இரு நாட்களுக்கு முன்பாய் ஒரு மின்னஞ்சல் இங்கே உள்ள கதைகளை / தொடர்களை தொடர்வதிலேயே மனுஷனுக்கு டப்பா டான்ஸ் ஆடிவரும் நிலையில் – இரு நாட்களுக்கு முன்பாய் ஒரு மின்னஞ்சல் “நீங்கள் போன வருடம் போட்டிருந்த மெயிலைப் பரிசீலனை செய்தோம் “நீங்கள் போன வருடம் போட்டிருந்த மெயிலைப் பரிசீலனை செய்தோம் நீங்கள் கோரியுள்ள “அந்தக் கதைக்கான” உரிமைகளைத் தரச் சம்மதம் நீங்கள் கோரியுள்ள “அந்தக் கதைக்கான” உரிமைகளைத் தரச் சம்மதம் ராயல்டி மட்டும் நீங்கள் முன்மொழிந்ததை விட 'இத்தனை' சதவிகிதம் ஜாஸ்தி ராயல்டி மட்டும் நீங்கள் முன்மொழிந்ததை விட 'இத்தனை' சதவிகிதம் ஜாஸ்தி ஓ.கே.யென்றால் கான்டிராக்ட் போட்டுடலாம் போன ஏப்ரலில் நான் கோரியிருந்ததொரு கிராபிக் நாவலுக்கான உரிமைகள் குறித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்களது சம்மதம் கிட்டியுள்ளது நமக்குத் தான் பொழுது போகாவிட்டால் கட்டை விரலை மட்டுமில்லாது, காலணியையுமே வாய்க்குள் திணித்துக் கொள்வதெல்லாம் கைவந்த கலையாச்சே – விட்டு வைப்போமா நமக்குத் தான் பொழுது போகாவிட்டால் கட்டை விரலை மட்டுமில்லாது, காலணியையுமே வாய்க்குள் திணித்துக் கொள்வதெல்லாம் கைவந்த கலையாச்சே – விட்டு வைப்போமா “சரிங்க சார்…we agree ” என்று மின்னஞ்சலில் பதிலைத் தட்டி விட்டு கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்ட போது சிப்புச் சிப்பா வந்தது “இடுக்கண் வருங்கால் நகுக” என்று பள்ளியில் படித்து விட்டு, கட்டுரைப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் அதை பந்தாவாய் அள்ளிவிட்ட பிற்பாடு, வாழ்க்கையிலும் அதைச் செயல்படுத்தாது போனால் எப்பூடி “இடுக்கண் வருங்கால் நகுக” என்று பள்ளியில் படித்து விட்டு, கட்டுரைப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் அதை பந்தாவாய் அள்ளிவிட்ட பிற்பாடு, வாழ்க்கையிலும் அதைச் செயல்படுத்தாது போனால் எப்பூடி So நகுகிட்டே இருக்கேன் And அந்த கி.நா. 2019-க்கு உண்டு என்பதும் கொசுறு சேதி \nBut honestly – என்னுள் ஏதோவொரு நம்பிக்கையுமே இந்தத் தருணத்தில் ததும்புகிறது guys நிச்சயமாய் இந்த இக்கட்டுகளையும் உங்கள் ஒத்தாசைகளோடு தாண்டிடுவோம் ; இந்த இண்டிலிருந்து முழுசாய் வெளிவரவும் ஆண்டவன் வழிகாட்டாது விட மாட்டாரென்று gut feeling எனக்கு நிச்சயமாய் இந்த இக்கட்டுகள��யும் உங்கள் ஒத்தாசைகளோடு தாண்டிடுவோம் ; இந்த இண்டிலிருந்து முழுசாய் வெளிவரவும் ஆண்டவன் வழிகாட்டாது விட மாட்டாரென்று gut feeling எனக்கு \nஇப்போதெல்லாம் மாதத்தின் துவக்கமாகிவிட்டால், நமது சொற்பமான ஏஜெண்ட்கள் \"புக் அனுப்பிடறீங்களா ஜம்போ உண்டா இந்த மாசம் ஜம்போ உண்டா இந்த மாசம் டெக்ஸ் இருக்காரா \" என்ற ரீதியிலான கேள்விகளோடு நமக்கு சந்தோஷமூட்டி வருகிறார்கள் கடனுக்கோ - ரொக்கத்துக்கோ - மாதத் துவக்கத்தில் தவறாது ஆர்டர் தந்து விடுகிறார்கள் பழக்கப்பட்டுவிட்டுள்ள முகவர்கள் கடனுக்கோ - ரொக்கத்துக்கோ - மாதத் துவக்கத்தில் தவறாது ஆர்டர் தந்து விடுகிறார்கள் பழக்கப்பட்டுவிட்டுள்ள முகவர்கள் அதிலும் ஏதேனும் இதழ்கள் இங்கோ FB ; வாட்சப் க்ரூப்களிலோ ஆர்வமாய் அலசப்படும் பட்சத்தில் - அதன் தாக்கம் விற்பனையாளர்கள் வரை எட்டி வருவது கண்கூடாய்த் தெரிகிறது அதிலும் ஏதேனும் இதழ்கள் இங்கோ FB ; வாட்சப் க்ரூப்களிலோ ஆர்வமாய் அலசப்படும் பட்சத்தில் - அதன் தாக்கம் விற்பனையாளர்கள் வரை எட்டி வருவது கண்கூடாய்த் தெரிகிறது கைகளில் தேங்காது அந்த இதழ்களும் விற்பனையாகிடும் போது விற்பனையாளர்களும் மனம் குளிர்வதைக் காண முடிகிறது கைகளில் தேங்காது அந்த இதழ்களும் விற்பனையாகிடும் போது விற்பனையாளர்களும் மனம் குளிர்வதைக் காண முடிகிறது So உங்களின் மௌனங்களின் கலைவானது - உங்களின் அலசல்களானது நமக்கு எத்தனை வீரியமானதொரு ஒத்தாசையினைச் செய்ய வல்லது என்பதை, தாண்டிப் போகும் ஒவ்வொரு தினமும் வலியுறுத்தத் தவறுவதில்லை So உங்களின் மௌனங்களின் கலைவானது - உங்களின் அலசல்களானது நமக்கு எத்தனை வீரியமானதொரு ஒத்தாசையினைச் செய்ய வல்லது என்பதை, தாண்டிப் போகும் ஒவ்வொரு தினமும் வலியுறுத்தத் தவறுவதில்லை ஒரு பாசிட்டிவ் அதிர்வினை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கிடும் போது இங்கு மாத்திரமன்றி, வேறெங்கெல்லாமோ அவை தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன guys ஒரு பாசிட்டிவ் அதிர்வினை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கிடும் போது இங்கு மாத்திரமன்றி, வேறெங்கெல்லாமோ அவை தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன guys \"இது வெறும் ஜால்ரா முகஸ்துதிப் படலம்\" என்று இன்னமும் கருத்து கொண்டிருப்போரிடம் - good luck to you folks என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது And இந்த நொடியில் ஒரு சிறு பெருமூச்சுமே And இந்த நொடியில் ஒரு சிறு பெருமூச்சுமே மௌனங்களைக் களைந்து குரல்களை இன்னமும் அதிகமாக்கிட மௌனப் பார்வையாளர்களுமே மனது வைப்பின் ; எண்ணிக்கையில் நாமெல்லாம் இன்னும் மிகுந்து, ஆர்ப்பரிப்பின் - அதன் சந்தோஷ விளைவுகளை நினைத்துத் தான் பாருங்களேன் மௌனங்களைக் களைந்து குரல்களை இன்னமும் அதிகமாக்கிட மௌனப் பார்வையாளர்களுமே மனது வைப்பின் ; எண்ணிக்கையில் நாமெல்லாம் இன்னும் மிகுந்து, ஆர்ப்பரிப்பின் - அதன் சந்தோஷ விளைவுகளை நினைத்துத் தான் பாருங்களேன் \nஒவ்வொன்றிலும் 500 பிரதிகள் கூடுதலாய் விற்பனை செய்திட 8 கோடி ஜனமுள்ள இந்த மாநிலத்தில் வழியில்லாதா போய்விடப் போகிறது அந்த வழி மட்டும் நமக்குப் புலப்பட்டு விட்டால் நமது தானைத் தலைவர் ஸ்டைலில் ‘அட்ரா சக்கை… அட்ரா சக்கை… அட்ரா சக்கை அந்த வழி மட்டும் நமக்குப் புலப்பட்டு விட்டால் நமது தானைத் தலைவர் ஸ்டைலில் ‘அட்ரா சக்கை… அட்ரா சக்கை… அட்ரா சக்கை” என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட மாட்டோமா ” என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட மாட்டோமா இதோ, இப்போதே கூட, தலைக்குள்ளிருந்த பாரத்தை ஒளிவு மறைவின்றி உங்களிடம் இறக்கி வைத்த பிற்பாடு மனசுக்குள் ஒரு இலகுத்தன்மை விரவி நிற்கிறது\n‘இத்தனை பிலாக்கனமெல்லாம் நான் கேட்டேனா ‘ என்று சிலரும்; ‘சத்தமில்லாமல் விலைகளைக் கூட்டிப்பிட்டு, சன்னமாய் ஒரு அறிவிப்பைப் போட்டுக்கிட்டு நடையைக் கட்ட வேண்டியது தானே ‘ என்று சிலரும்; ‘சத்தமில்லாமல் விலைகளைக் கூட்டிப்பிட்டு, சன்னமாய் ஒரு அறிவிப்பைப் போட்டுக்கிட்டு நடையைக் கட்ட வேண்டியது தானே அதைவிட்டுப்புட்டு இம்புட்டு விளக்கம்லாம் தேவையா அதைவிட்டுப்புட்டு இம்புட்டு விளக்கம்லாம் தேவையா ‘ என்று பலரும் நினைத்திடலாம் என்பது புரியாதில்லை ‘ என்று பலரும் நினைத்திடலாம் என்பது புரியாதில்லை அதே போல ‘நீ கிளிப்பிள்ளையாட்டம் ஒப்பிச்சிட்டதுக்காக நாங்க உன்னை மத்தளம் கொட்டாம விட்டுடுவோமாக்கும் அதே போல ‘நீ கிளிப்பிள்ளையாட்டம் ஒப்பிச்சிட்டதுக்காக நாங்க உன்னை மத்தளம் கொட்டாம விட்டுடுவோமாக்கும் விளக்கம் சொன்னாலும் விளக்குமாறு உனக்குத்தாண்டியோவ் விளக்கம் சொன்னாலும் விளக்குமாறு உனக்குத்தாண்டியோவ் ‘ என்ற மைண்ட் வாய்ஸ்க��ும் coming in loud & clear ‘ என்ற மைண்ட் வாய்ஸ்களும் coming in loud & clear ஆனால் இது எனக்கே எனக்கானதொரு ‘பாரமிறக்கும் படலம்‘ என்று எடுத்துக் கொள்ளுங்களேன் guys ஆனால் இது எனக்கே எனக்கானதொரு ‘பாரமிறக்கும் படலம்‘ என்று எடுத்துக் கொள்ளுங்களேன் guys ரைட்டோ-தப்போ, மனதில் பட்டதைப் பகிர்ந்துவிட்ட ஒரு இக்ளியூண்டு திருப்தியோடு – அந்த 2019 அட்டவணையை ஆயிரத்துப் பதினெட்டாவது தபா திருத்தியமைக்கப் புறப்படுகிறேன் ரைட்டோ-தப்போ, மனதில் பட்டதைப் பகிர்ந்துவிட்ட ஒரு இக்ளியூண்டு திருப்தியோடு – அந்த 2019 அட்டவணையை ஆயிரத்துப் பதினெட்டாவது தபா திருத்தியமைக்கப் புறப்படுகிறேன் And rest assured - அந்த அட்டவணையில் இம்மி கூட சுவை குன்றியிராது And rest assured - அந்த அட்டவணையில் இம்மி கூட சுவை குன்றியிராது \nGetting back to normal - இதோ இம்மாத ஆக்ஷன் சந்தாவின் ஆல்பம் - ரிப்போர்ட்டர் ஜானியின் ஒரு அக்மார்க் நூடுல்ஸ் சாகசத்தோடு இப்போதெல்லாம் ஜானியின் கதைகளை எடிட் செய்யும் போது ரொம்ப சிண்டைப் பிய்த்துக் கொள்வது கிடையாது நான் இப்போதெல்லாம் ஜானியின் கதைகளை எடிட் செய்யும் போது ரொம்ப சிண்டைப் பிய்த்துக் கொள்வது கிடையாது நான் பிய்த்துக் கொள்ள அங்கே ஜாஸ்தியில்லை என்பது ஒருபுறமிருக்க - அந்தக் கடைசி 2 பக்கங்களில் ஒட்டுமொத்தமாய் சகலத்தையும் முடிச்சவிழ்க்கும் பாணி மாறிடவே போவதில்லை எனும் போது - வழி நெடுக _ \"ஆங்..இவன் யாரு பிய்த்துக் கொள்ள அங்கே ஜாஸ்தியில்லை என்பது ஒருபுறமிருக்க - அந்தக் கடைசி 2 பக்கங்களில் ஒட்டுமொத்தமாய் சகலத்தையும் முடிச்சவிழ்க்கும் பாணி மாறிடவே போவதில்லை எனும் போது - வழி நெடுக _ \"ஆங்..இவன் யாரு அவன் ஏன் குறு குறுன்னு பாக்குறான் அவன் ஏன் குறு குறுன்னு பாக்குறான் ...இந்தப் புள்ளை ஏன் இங்கே வந்து வில்லங்கத்தை வாங்குது ...இந்தப் புள்ளை ஏன் இங்கே வந்து வில்லங்கத்தை வாங்குது போலீஸ்காரங்களே கதைக்குள்ளாற நுழைய மாட்டாங்களா போலீஸ்காரங்களே கதைக்குள்ளாற நுழைய மாட்டாங்களா \" போன்ற லாஜிக்கான கேள்விகளை எழுப்பிக் கொள்வதில்லை \" போன்ற லாஜிக்கான கேள்விகளை எழுப்பிக் கொள்வதில்லை பொட்டென்று பொணம் ஒவ்வொன்றாய் விழத் துவங்கிடும் போது அவற்றுக்கொரு நம்பரைக் கொடுத்து குறிப்பு மட்டும் எடுத்துக் கொள்வேன் - கிளைமாக்சில் ஒத்துப் பார்த்திடும் பொருட்டு பொட்டென்று பொணம் ஒவ்வொன்றாய் விழத் துவங்கிடும் போது அவற்றுக்கொரு நம்பரைக் கொடுத்து குறிப்பு மட்டும் எடுத்துக் கொள்வேன் - கிளைமாக்சில் ஒத்துப் பார்த்திடும் பொருட்டு So அவ்விதம் வெகு சுலபமாய் தாண்டிட முடிந்த ஆல்பம் இம்மாதம் உங்களை சந்திக்கவுள்ளது So அவ்விதம் வெகு சுலபமாய் தாண்டிட முடிந்த ஆல்பம் இம்மாதம் உங்களை சந்திக்கவுள்ளது As always - மிரட்டும் சித்திரங்கள் + கலக்கும் கலரிங் As always - மிரட்டும் சித்திரங்கள் + கலக்கும் கலரிங் அச்சும் இம்முறை அழகாய் அமைந்திருக்க - பக்கத்துக்குப் பக்கம் வர்ணஜாலம் மெய்ம்மறக்கச் செய்கிறது அச்சும் இம்முறை அழகாய் அமைந்திருக்க - பக்கத்துக்குப் பக்கம் வர்ணஜாலம் மெய்ம்மறக்கச் செய்கிறது ஒரிஜினல் அட்டைப்படமே - நமது மெருகூட்டலோடும், ஓவியர் சிகாமணியின் எழுத்துருவோடும் \nஇம்மாதப் பணிகளில் எஞ்சியிருப்பது கேரட் மீசைக்காரரின் கார்ட்டூன் மட்டுமே என்பதால் - இந்த ஞாயிறு எனக்கு அவரே துணை அவரையும் சடுதியில் கிளப்பி விட்டால் - 'தல' பிறந்தநாளைக் கொண்டாட தடை நஹி அவரையும் சடுதியில் கிளப்பி விட்டால் - 'தல' பிறந்தநாளைக் கொண்டாட தடை நஹி Bye guys\nP.S : கீழேயுள்ள நமது விளம்பரத்தை - உங்களது நட்பு வட்டங்களுக்கு மத்தியில் வாட்சப்பில் பகிர்ந்திட இயலுகிறதாவென்று பார்த்திடுங்களேன் - ப்ளீஸ் (ஐடியா உபயம் : சீனியர் எடிட்டர்)\nகாமிக்ஸ் நண்பர்களுக்கு மாலை வணக்கங்கள்..\nபெரியவங்களா பாத்து என்ன செஞ்சாலும் அடியேனுக்கு சம்மதமே ..\nரோசனை 1 மற்றும் 7 கலந்து கட்டி - சில கதைகளை டெக்ஸ் கதை சைசுக்கு குறைத்து, மிதமான விலையேற்றத்தோடு, எண்ணிக்கையையை குறைக்காமல், 10 டெக்ஸ், + கலர் மினி டெக்ஸோட களம் காணலாமா\nவழக்கம் போல கம்பெனிக்கு எது கட்டுபடியாகுதோ்அதை பண்ணுங்க என்கிற டிஸ்க்ளெய்மரையும் போட்டுக்கலாம்.\n// சில கதைகளை டெக்ஸ் கதை சைசுக்கு குறைத்து, மிதமான விலையேற்றத்தோடு, எண்ணிக்கையையை குறைக்காமல், 10 டெக்ஸ், + கலர் மினி டெக்ஸோட களம் காணலாமா\nவிலை குறித்த முடிவுகளை நீங்களே எடுங்கள் சார். எப்போதும் நீங்களே எடுக்கும்போதுதான் சரியாக வருகிறது. எமக்கு மாதாமாதம் இடைவெளியில்லாமல் புத்தகம் வந்தாலே போதுமானது. டெக்ஸ் சைஸ் கதைகளை வரவேற்கிறேன். ரிப்போர்ட்டர் ஜானி சூப்பர் சார்.\nஎனக்கு ரோசனை 5& அரை டஜன் ஓகே.. முட்டையை உடைக்காமல் ஆம்லேட் போடும் வி��்தை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லையே சார்..\nஎண்ணிக்கையை குறைக்க வேணாமே ரம்மிணா...\nஎண்ணிக்கை ஆல்ரெடி வருடம் 36தானே. அதை எங்கே குறைக்க\nகீப் இன் 36சார் 3*12=36ஸ்ட்ரிக்ட்டாக.\nவிஜயன் சார் என்றும் எங்கள் ஆதரவு\nகுறையாமல் மாதம் 4 *12 +SPL புத்தகங்களை சிறிது விலைஏற்றத்துடன்\nதரம் அதுவே என்றும் நிரந்தரம்.\nஉடல் மண்ணுக்கு உயிர் லயன் காமிக்ஸ்க்கு\nஉங்கள் அன்புக்கு நாங்கள் என்றும்\nமாதச் சந்தாவுக்கான புத்தக மொத்த எண்ணிக்கையை 36 ஆக குறைத்து சிறப்பு வெளியீடுகளை குறைந்த பிரிண்ட் ரன்களோடு தனி சந்தாவுக்கு கொண்டு போவது தான் சிறப்பு..\nமாத சந்தாவும் விலை குறைவாக கிடைக்கும்.. ஆனால் தனிசந்தாவுக்கான புத்தகங்கள் கள்ள மார்கெட்டை வளர்க்கத்தான் செய்யும்..\nஅப்புறம் வழக்கம் போல கம்பெனிக்கு எது கட்டுபடியாகுதோ அதை பண்ணுங்க..\n//அப்புறம் வழக்கம் போல கம்பெனிக்கு எது கட்டுபடியாகுதோ அதை பண்ணுங்க..///+100\nவிஜயன் சார், இதழ்களின் சைஸ், காகிததரம் மற்றும் வண்ணத்தில் உள்ள கதைகளை கருப்பு வெள்ளையில் தருவது கஷடப்பட்டு நமது இதழ்கள் international standard and qualityயைத் தொட்டுவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை.\nஅதேநேரம் A4 sizeல் வரும் இதழ்களின் அளவை குறைப்பதில் உடன்பாடு இல்லை. கார்சனின் கடந்த காலம் கண்ணில் வந்து பயமுறுத்துகிறது :-)\nஅதேநேரம் புத்தக அளவை குறைத்து அதே பக்கங்களின் எண்ணிக்கையில் கொடுக்கும் போது வசனங்களின் font size சிறியதாக மாறும். சித்திரங்களை முழுமையாக ரசிக்க முடியாது.\nஇந்த ஆண்டே புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு. இதில் விலையை கட்டுப்படுத்த அடுத்த வருடம் புத்தகங்களின் எண்ணிக்கையை குறைப்பதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. சாரி.\nகண்டிப்பாக இது போன்று ஏதாவது செய்துதான் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஏன்றால்:-\nகார்டூன், தோர்கல், ட்ரெண்ட், மற்றும் ஷெல்டன், ஷெர்லாக் போன்ற வண்ணத்தில் ரசிக்க உகந்த இதழ்களை மட்டும் வண்ணத்தில் கொடுக்கலாம்.\nஎன்னைப் பொறுத்தவரை விலையை ஏற்றுவதே சரியான முடிவு. வீட்டு வாடகையில் இருந்து சாப்பிடும் உணவு பொருட்கள் வரை வருடம்தோறும் விலையேற்றம் காணும் நாளில் நாம் கொஞ்சம் விலையை ஏற்றலாம். அவ்வளவு ஏன் சார் எல்லா பத்திரிகைகளும் கூட விலையை வருடம் தோறும் ஏற்றுகிறார்கள்.\nகாமிக்ஸ் வாசகனின் பார்��ையில் இருந்து விலையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும் உங்களை நாங்கள் புரிந்து கொண்டோம். எனவே நீங்கள் தாரளமாக விலை ஏற்றுங்கள். எங்கள் ஆதரவு உண்டு. உங்களுடன் எப்போதும் பயணிப்போம்.\nவிலை ஏற்றம் காலத்தின் கட்டாயம்.\n// விலை ஏற்றம் காலத்தின் கட்டாயம்.//\n// ரோசனை # 5: கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது So ஒட்டுமொத்த சந்தா பட்ஜெட்டில் தாக்கமிராது //\nஆல்ரெடி மாசம் 3தான் இருக்க, அதிலும் குறைந்தா என்ன பண்ண R & R jis.\nமாசம் 2னா, ஒரே அடியில் 4ஆண்டு பின்னாடி போயிடுவோம்.\n ஐ ஆல்சோ அக்ரீட் ஜி.\nகண்டிப்பாக இது போன்று ஏதாவது செய்துதான் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஏன்றால்\n2. நமது மறு வரவிற்கு முன்னால் வந்த கதைகளை மட்டும் அதே சைஸ் மற்றும் அதே அளவில் (கார்டூன் கதைகள் தவிர) வெளியிடலாம்.\nஇது கூட நல்லாருக்கு 🔟 ரூபாய் புக் சைஸ்.\n*குளோஸ் த ரீபிரிண்ட் செக்சன். டெக்ஸையும் சேர்த்தே, சர்வைவல் தான் முக்கியம்.\n*கோடைமலர், ஆண்டுமலர்,தீபாவளி மலர்& மைல்கல் மலர்கள்-தனி முன்பதிவு பேக்கிங்கில்.\n*மெர்ஜ் ஜம்போ வித் சந்தா;\n*கலர், பேப்பர், சைஸ் போன்ற உயிர்நாடிகளில் கைவைக்கும் எண்ணமே வேணாம் சார்.\n*பொடி சைஸ்லாம் படிக்க முடியல, கண்ணு டிம் ஆகுது. எங்களுக்கும் வயசாகிறது. (எவ்வளவு நாள்தான் யுத்துனு சீன் போட முடியும்.)\n*கடைசியாக நீங்கள் எது செய்தாலும் சம்மதம்.\n*கடைசியாக நீங்கள் எது செய்தாலும் சம்மதம்.\n// *கலர், பேப்பர், சைஸ் போன்ற உயிர்நாடிகளில் கைவைக்கும் எண்ணமே வேணாம் சார்.\nஉங்களுடைய யோசனைகளில் இதழ்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பது சரியாக படுகிறது. உங்கள் எண்ணம் என்னவோ அதன்படி செய்யுங்கள். மாறிவரும் உலக பொருளாதார நிலைமைகள் கண் கூடாக தெரிவதால் உங்கள் நிலைமையை புரிந்து கொள்ள கடினமாக இல்லை. வாசகர்கள் துணையோடு மீண்டு வாருங்கள்..\nமாதம் 3 குறைய வேண்டாமே சார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 15 September 2018 at 20:27:00 GMT+5:30\nஸ்பெஷல் மட்டும் கலர் தேவை பட்டால்.\nவிலை ஏற்றம் வேண்டாம் சார்.\nஜம்போ டெக்ஸ் சந்தா B டெக்ஸ் ஒன்றாக்கி விடலாம்.இங்கே டெக்ஸ் தவிர ஏதும் வேண்டாம்.\nமொபைலில் படித்து கொள்கிற மாதிரி.\n அடுத்து கைவைக்கக் கூடியது டெக்ஸ் வில்லர் & b&w கதைகளுக்கான வெள்ளைத் தாளின் தரத்தில் மட்டுமே ஆ��்ட்பேப்பரில் கை வைப்பது சாத்தியமேயில்லாததொன்று என்பதால் அந்தத் திக்கில் யோசிப்பதாகக் கூட இல்லை ஆர்ட்பேப்பரில் கை வைப்பது சாத்தியமேயில்லாததொன்று என்பதால் அந்தத் திக்கில் யோசிப்பதாகக் கூட இல்லை ஆனால் டெக்ஸின் b&w ஆல்பங்களில் ; கிராபிக் நாவல்களில் ; மறுபதிப்புகளில் நாம் compromise செய்து கொள்ளத் தயாராக இருப்பின் – அங்கொரு சாத்தியமுண்டு – செலவைக் குறைத்திட ஆனால் டெக்ஸின் b&w ஆல்பங்களில் ; கிராபிக் நாவல்களில் ; மறுபதிப்புகளில் நாம் compromise செய்து கொள்ளத் தயாராக இருப்பின் – அங்கொரு சாத்தியமுண்டு – செலவைக் குறைத்திட Again பெரிதாய் உடன்பாடில்லை எனக்கு ; ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்ற குழப்பத்திலிருப்பவனுக்கு சாலையோர வெங்காயவடை கூட நோய் தீர்க்கும் அருமருந்தாய்த் தெரிவதில் வியப்பில்லை போலும் Again பெரிதாய் உடன்பாடில்லை எனக்கு ; ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்ற குழப்பத்திலிருப்பவனுக்கு சாலையோர வெங்காயவடை கூட நோய் தீர்க்கும் அருமருந்தாய்த் தெரிவதில் வியப்பில்லை போலும் I know this isn't going to happen - ஆனால் இப்போதெல்லாம் நியூஸ்பிரிண்ட்டைப் பார்த்தாலே ஸ்னேஹமாய்ப் புன்னகைக்கத் தோன்றுகிறது I know this isn't going to happen - ஆனால் இப்போதெல்லாம் நியூஸ்பிரிண்ட்டைப் பார்த்தாலே ஸ்னேஹமாய்ப் புன்னகைக்கத் தோன்றுகிறது \nஆனால் டெக்ஸ் சைசில் கை வைக்க வேண்டாம் கபர்தார் ஆமாம் சொல்லிபுட்டேன்.\nபொடி சைஸ்லாம் படிக்க முடியல, கண்ணு டிம் ஆகுது. எங்களுக்கும் வயசாகிறது. (எவ்வளவு நாள்தான் யுத்துனு சீன் போட முடியும்.)\nஆமாம் வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் நடிக்கிரது.\nநீங்க ஆம்லேட் போடுவீங்களோ ஆஃபாயில் போடுவிங்களோ எங்களுக்கு மாசம் 3 புக் வந்தேயாகனும். அதுல ஒரு புக் புஷ்டியா இருந்தேயாகனும். ஆங்....\nஆம்லேட்-ஆஃபாயில் தீய்ந்து (கருப்பு வெள்ளை) போய் வந்தாலும் சரி, கலர்ஃபுல்லா வந்தாலும் சரி எங்களுக்கு மாதம் தவறாமல் புத்தகம் வந்தேயாகனும், ஆமா...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 15 September 2018 at 21:45:00 GMT+5:30\nசார் இதுவரை வந்ததிலே ஜானி அட்டைகளில் இதான் டாப் ; தூள்.அதப்போல கறுப்பு மரணத்தை , சிவப்பு இரத்தத்தால் சொல்ல வந்த எழுத்துருவும் டாப் சீனியரின் விளம்பரமும் அருமை $\n5 வது யோசனை சரியாகப்பட்டாலும் இதழ்கள் குறைந்துபோவதை நண்பர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ\nஇன்றைய காலகட்டத்தில் விலை ஏற்றம் தவிற்கமுடியா ஒன்று என்கிற யதார்த்த நிலையில்,\nஎது எப்படியாயினும் நான் உங்களோடு.\n// இன்றைய காலகட்டத்தில் விலை ஏற்றம் தவிற்கமுடியா ஒன்று என்கிற யதார்த்த நிலையில்,\nஎது எப்படியாயினும் நான் உங்களோடு.//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 15 September 2018 at 21:54:00 GMT+5:30\nசார் தயவு செய்து மாதம் நான்கை குறைக்க வேணாமே \nஷெல்டனின் கடேசி கதய வண்ணமிழக்க செய்து விடாதீர்கள்\nடெக்ஸ் மெகா சைசுல கேட்டா, சிறிய சைசு என்பதில் என்ன நியாயம் \nஇதே சைசுல பிற கதைகளும் வரட்டும்\nதரமான தாள்களே கருத்தாலும், வெளுத்தாலுமே\nபிரிண்ட் ரன்னை குறையுங்கள், விலையை தயங்காமல் அதிகரியுங்கள் .உங்க நியாய விலை எண்ணத்தால் ராயலுடி அதிகமான கதைகள் எங்களுக்கு கிடைக்காமல் போவதை இனியாவது உணருங்கள், அந்த ஆஸ்ட்ரிக்ச அழைத்து வாருங்கள் இப்ப ராயல்டிய சிறிது அதிகபடுத்த கேட்ட கதைய அடுத்த வருட அட்டவணைல இணையுங்கள் .\nவேண்டாம் வேண்டாம் விலை குறைப்பு\nவேணும் வேணும் தரமான கதைகள் தரமாய்\n// சார் தயவு செய்து மாதம் நான்கை குறைக்க வேணாமே \n// பிரிண்ட் ரன்னை குறையுங்கள், விலையை தயங்காமல் அதிகரியுங்கள் //\n/*வேண்டாம் வேண்டாம் விலை குறைப்பு\nவேணும் வேணும் தரமான கதைகள் தரமாய்*/\nதங்களுக்கு தெரியாத ரோசனை இல்லை எது தேவையோ அதை அமல்படுத்துங்கள் யுவர் ஆனர் எப்போதும் நாங்கள் உங்களுடன் இருப்போம்.\nஇனி ‘சிவனே‘ என்று ஈரோட்காரைக் கதையெழுதச் சொல்லி ; கோவைக் கவிஞரை ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லி ; கணேஷ்குமாரை படம் போடச் சொல்லிடணும் போலும் செம ரொமான்ஸ் கதைகளாய் களமிறக்கிட ஒரு வாய்ப்பானது போலவும் இருக்குமல்லவா செம ரொமான்ஸ் கதைகளாய் களமிறக்கிட ஒரு வாய்ப்பானது போலவும் இருக்குமல்லவா \nஇதை காமெடியாக நினைத்து சொன்னிர்கள் என்று புரிகிறது.\nஆனால் உண்மையாலுமே ஒரு கதையை எழுதி உள்ளேன். அதற்க்கு நன்கு படம் வரையும்(realistic ஓவியம் வரைவது எனக்கு அவ்வளவு வராது) என் நண்பணின் உதவியை நாடி உள்ளேன்.\nஇரண்டு வருடத்தில் முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.\nசித்திரமும் கதையும் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் நானும் என் நண்பனும் உறுதியாக உள்ளோம்.\nஇறுதி முடிவு ஆசிரியர் கையில்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 09:26:00 GMT+5:30\nபுத்தங்களின் எண்ணிக்கையோ Size யோ குறைக்காமல் கலரையும் மாற்றாமல் சற்று விலையை ஏற்றி வெளியிடுங்கள் சார்...\nகம்பெனிக்கு என்ன கட்டுபடியாகுதோ அதற்கு என் முழுசம்மதம் உண்டு\nதங்களுக்கு நியாயமாக படும் விலையை ஏற்றி புதங்கங்களை வெளியிடுங்கள். மாதம் நான்கு புத்தகம் கண்டிப்பாக வர வேண்டும்.\nநான்கு புதங்கங்களை சேர்த்து ஒரே குண்டு புக்காக வெளியிட்டாலும் சரி.\n2*12 = 24 + ஸ்பெசல்ஸ் 6 ம் சேர்த்து = 30\nஇந்த எண்ணிக்கை சரியாக இருக்கும் என்பது சரியாக படுகிறது\nஇவ்வாறு புத்தகங்களை போட்டு அடுத்த வருடம் சிறிது விலை ஏற்றி கொள்ளலாம் எடி சார்\nகனம் கோர்ட்டார் எடி அவர்களுக்கு தெரியாத தீர்ப்பென்று எதுவுமில்லை தங்களுக்கு எந்த தீர்ப்பு சரி என்று படுகிறதோ அதை செயல் படுத்துங்கள் 😊😊\nவிஜயன் சார், மாதம் நான்கு புத்தகங்கள் கண்டிப்பாக வேண்டும். இதனை எந்த காரணம் கொண்டும் குறைப்பது நாம் நமது மறுவரவுக்கு முந்தைய நாட்களில் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.\nஅடுத்த வருடமும் இதே போல் டாலர் மற்றும் பேப்பர் விலை அதிகமானால் 2020 வருடத்திலும் புத்தக எண்ணிக்கையை குறைப்பீர்களா இல்லை அதற்கு அடுத்த வருடமும் இதே நிலை என்றால் இதே போல விலையேற்றத்தை கட்டுப்படுத்த புத்தகங்களின் எண்ணிக்கையை குறைப்பீர்களா இல்லை அதற்கு அடுத்த வருடமும் இதே நிலை என்றால் இதே போல விலையேற்றத்தை கட்டுப்படுத்த புத்தகங்களின் எண்ணிக்கையை குறைப்பீர்களா புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது சரியான தீர்வு இல்லை.\nபுத்தகங்கள் எண்ணிக்கையை குறைக்கும் யோசனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை சிறிதளவு புத்தகங்களின் விலையை கூட்டுவதே சரியான தீர்வு.\nவிஜயன் சார், இந்த விஷயத்தில் மட்டுமாவது வியாபாரி என்ற குல்லாவை அணிந்து கொண்டு தயங்காமல் புத்தகத்தின் விலையை சிறிதளவாவது கூட்டுங்கள். அதே சமயம் புத்தகங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம். இப்போது தான் புதிய கதைக்களங்களை தரிசிக்கிறோம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 09:24:00 GMT+5:30\nnormal Rs.75/ விலையில் வரும் இதழ்களின் விலை ஏவ்வளவு உயர்த்த வேண்டி வரும் என்று சொல்ல முடியுமா.\nநம் தேசத்தின் பொருளாதார நிலை சாியாகி, டாலா் மதிப்பு குறைந்து, உற்பத்தி பெருகி, தனி மனித வருமானம் அதிகாித்து, கச்சா எண்ணெய் விலை குறைந்து, வேளாண்மை - இயற்கை வளம் பெருகி, வேலையின்மை குறைந்து, தொழில் வளம் பெருகி...\n இதெல்லாம் நடக்குற கதை இல்லைனு...\nபுக் அளவை குறைப்பது, எடையை குறைப்பதுனு நாம எதை செய்தாலும் மூன்று வருடம் கழிந்தபின் அதே பல்லவிய தான் மறுபடியும் பாட வேண்டி வரும் இது காமிக்ஸ் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா துறைக்குமே பொருந்தும்\nவிளம்பரம், வியாபார உத்திகள்னு எதுனா பழசையே புதுசு மாதிாி செய்யணும்\nவிலையேற்றம் முதல்ல கஷ்டமாகத் தான் இருக்கும், அப்புறம் அதுவே பழகிடும்\nடாடாவின் \"நானோ காா்\" திட்டம் போல படுதோல்வி அடைந்த திட்டம் இல்லைனு கூட சொல்லலாம்\nகாரே இல்லாம கூட இருப்பாங்க, ஆனா காா் மாதிாி ஒன்ன ஒருநாளும் வாங்கமாட்டாங்க\nதரத்தில் கை வைத்தால் நானோகாா் நிலை தான் ஏற்படும்\nஒன்னு வந்தாலும் நல்லதா வரணும்\nஇப்பெல்லாம் தியேட்டா் எதுவும் ஓடறதில்ல ஆனா மல்டி பிளக்ஸ் ஓடிட்டே தான் இருக்கு\nஏதோ மனதில் பட்டதை சொல்லிட்டேங்க சாா் ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்து கொள்ளவும்\nஎது எப்படியிருந்தாலும், நீங்களும் காமிக்ஸ் வெளியிடுவதை நிறுத்தப் போவதில்லை நாங்களும் காமிக்ஸ் படிப்பதையும் நிறுத்தப் போவதில்லை\nஆனாலும் எனக்கு நிலவொளியில் நரபலி, பாக்கெட் சைஸ் ஸ்பைடா் போன்ற சிறிய அளவில் சிறிய புத்தகங்கள் படிக்க ரொம்பவே சௌகா்யமாக இருப்பதாகவே உணா்கிறேன்\nஇரத்தப் படலம் வண்ணப் பதிப்பு மாதிாி மெகா சைஸ் புக்கெல்லாம் \"பைபிள், குா்ரான், கீதை\" போல பயபக்தியோடே படிக்க வேண்டியுள்ளது\nசைஸ் ஒருபக்கம்னா, விலையொரு பக்கம் பயபக்தியை கொண்டுவந்திடும் போலிருக்கு\nஎப்புடி நாங்களும் Big Boss பாக்குறோம்ல\n// விலையேற்றம் முதல்ல கஷ்டமாகத் தான் இருக்கும், அப்புறம் அதுவே பழகிடும்\n// தரத்தில் கை வைத்தால் நானோகாா் நிலை தான் ஏற்படும் எல்லாத்துக்குமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 09:23:00 GMT+5:30\nடாடாவின் \"நானோ காா்\" திட்டம் போல படுதோல்வி அடைந்த திட்டம் இல்லைனு கூட சொல்லலாம்\nகாரே இல்லாம கூட இருப்பாங்க, ஆனா காா் மாதிாி ஒன்ன ஒருநாளும் வாங்கமாட்டாங்க\nதரத்தில் கை வைத்தால் நானோகாா் நிலை தான் ஏற்படும்\nஒன்னு வந்தாலும் நல்லதா வரணும்\nஇப்பெல்லாம் தியேட்டா் எதுவும் ஓடறதில்ல ஆனா மல்டி பிளக்ஸ் ஓடிட்டே தான் இருக்கு ஆனா மல்டி பிளக்ஸ் ஓடிட்டே தான் இருக்கு\nஆசிரியரே மாதம் 4 ��ன்ற இலக்கை தயவு செய்து குறைக்க வேண்டாம்\n// ஆசிரியரே மாதம் 4 என்ற இலக்கை தயவு செய்து குறைக்க வேண்டாம் //\nமாதம் 4லாம் இனி 2016,2017,2018லிஸ்ட்ல தான் பார்க்க இயலும் என தோணுது 7அம்ச திட்டங்களை பார்க்கையில்...\nமாதம் \"மும்மாறி\" பொழிஞ்சா நம் உள்ளம் குளிரும்\nபுத்தகங்களின் நீளத்தை குறைக்க வேண்டாம் ஏற்கனவே எனக்கு கண் பார்வை மைனஸ் 5 ல் உள்ளது\nஎங்களுக்கும் உங்களுக்கும் பாதிப்பில்லா வகையில் விலையேற்றம் இருந்தால் நல்லது உங்களுக்கு தெரியாத சட்டமில்லை அதில் எது நல்ல சட்டமோ அதை நீங்களே தேர்ந்தெடுங்கள்\nஎடிட்டர் எது செய்தாலும் சரிதான்.\nஆனால் இதழ்களின் எண்ணிக்கையை குறைக்க என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.அதே போல் இன்றிருக்கும் தரம் குறைப்பதையும் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.விலையேற்றம் தவிர்க்க முடியாது.நீங்கள் தாராளமாக சிறிய விலையேற்றம் செய்யலாம்.நான் வேலை பார்க்கும் ஹோட்டலில் வருடா வருடம் விலையேற்றம் கண்டிப்பாகச் செய்வார்கள் எந்தக் காரணமும் இன்றிஆதலால் நீங்கள் சிறிய விலையேற்றம் செய்யலாம் மற்றும் விற்பனை உயர்த்த வழிவகை செய்யலாம்.உங்கள் முடிவு எதுவாக இருப்பினும் எனக்குச் சம்மதமே சார்.\n// இதழ்களின் எண்ணிக்கையை குறைக்க என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.அதே போல் இன்றிருக்கும் தரம் குறைப்பதையும் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.விலையேற்றம் தவிர்க்க முடியாது.நீங்கள் தாராளமாக சிறிய விலையேற்றம் செய்யலாம் //\nமதுரை புத்தகத் திருவிழா படங்களை கண்ணில் காண்பியுங்கள் சரவணன்.\n8கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் 2500 காப்பி புத்தகங்கள் விற்க முடியவில்லை என்றால் இது ஆச்சரியம் அளிக்கும் அதிர்ச்சியான விஷயம் தான். என்றாலும் பரவாயில்லை நாம் சமாளித்து விடலாம். கவலையில்லை. நாம் நம் விற்பனை ஸ்டைலை மாற்றிக் கொள்வதன் வழியாக.\n1. புத்தகத்தின் சைஸை குறைக்கலாம். பக்கங்களை அதிகரிக்கலாம்.\n2. நேரிடையாக வாங்குபவர்களுக்கு 15% டிஸ்கவுண்ட்டும், ஆன்லைனில், போன், இமெயில் வழியாக வாங்குபவர்களுக்கு 20% டிஸ்கவுண்ட் அல்லது தபால் செலவு இலவசமாக தரலாம்.\n3. டர் ஆன் கி.நா.க்களை தவிர்த்து நல்ல தரமான கதைகளை போடலாம்.\n4. குழந்தைகள் அதிகமாக விரும்பும் டாம் அண்ட் ஜெர்ரி, மிக்கி மவுஸ், டொனால்ட் டக் கதைகளை தனியாக போடலாம்.\n5. 45 நாட்களுக்கு ஒரு முறை புத்��கங்களை வெளியிட்டால் புத்தகங்கள் விற்பனை ஆவதற்கு சீரான இடைவெளியில் கிடைக்கும்.கண்டிப்பாக இந்த இடைவெளியில் புத்தகங்கள் விற்பனை ஆகும்.\n6. ரிட்டர்ன்ஸ் கொடுக்கமால் புத்தகங்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு 5%எக்ஸ்ட்ரா கமிஷன் கொடுக்கலாம்.\n7.இரண்டு, மூன்று சாந்தா கட்டும் சாந்தாதாரர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் தரலாம்.\n8. ஸ்பெஷல் வெளியீடுகளை குறைந்ந அளவு பிரிண்ட் செய்து 20% விலையை ஏற்றி விற்கலாம்.\n9. எக்காரணத்தைக் கொண்டும் தரத்தில் சமரசம் வேண்டாம். தரம் குறைந்தால் விற்பனை கண்டிப்பாக அடிபடும்.\n10. பழைய அரிதான லயன், முத்துக்காமிக்ஸ்களை நல்ல தரமான தரத்தில் குறைந்த அளவு பிரிண்ட் செய்து, விலையை ஏற்றி விற்கலாம்.\nமேலே குறிப்பிட்ட 10 வழிகளில் தங்களுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து தமிழ் காமிக்ஸ் விற்பனையை அதிகரிக்க செய்யுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.\n// புத்தகத்தின் சைஸை குறைக்கலாம். பக்கங்களை அதிகரிக்கலாம் //\nவிலை அதிகமாகும். சைசைக் குறைத்து பக்கங்களின் எண்ணிக்கையை அதே எண்ணிக்கையில் படங்களின் அளவை குறைத்தால் தான் இப்போது வரும் விலையை விட கொஞ்சம் அதிக விலையில் தரமான முடியும் சுந்தர்.\n//எக்காரணத்தைக் கொண்டும் தரத்தில் சமரசம் வேண்டாம். தரம் குறைந்தால் விற்பனை கண்டிப்பாக அடிபடும். //\n// 8கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் 2500 காப்பி புத்தகங்கள் விற்க முடியவில்லை என்றால் இது ஆச்சரியம் அளிக்கும் அதிர்ச்சியான விஷயம் //\nசார், டெக்ஸ் சைசில், எண்ணிக்கையில், தரத்தில் கை வைக்க வேண்டாம் pls. மற்றவற்றில் கருத்தில்லை, உங்கள் முடிவே.\n// எண்ணிக்கையில், தரத்தில் கை வைக்க வேண்டாம் pls. //\nயாருக்கும் பெரிதாக பாதிப்பில்லாத வகையில் சிறிய விலையேற்றத்தை ஏற்றிக் கொள்ளலாம் சார். கார்ட்டூன் கதைகளை மட்டும் டைலன்டாக் & மேஜிக் விண்ட் சைஸில் இரண்டு கதைகளாக போட முயற்சிக்கலாம். ஒரு கதை சொதப்பினாலும் ஒரு கதை நிச்சயமாக ஹிட்டடிக்க வாய்ப்புண்டு. அதுவுமில்லாமல் ஆரம்ப காலங்களில் மினிலயனே இந்த சைஸில்தானே வெளிவந்தது. அதே போல் டெக்ஸ் கதை சைஸை எக்காரணம் கொண்டும் குறைக்க வேண்டாம்.\nஅன்பு எடிட்டர் வருடம் ஒரு விலையேற்றம் என்பது தவிர்க்கமுடியாதது.விகடன் இப்பொது ₹30/ ...வாங்காமல் விட்டுவிட்டோமா என்ன.₹1000/என்பது கூட இப்போது இருவர் மல்டிப்ளெக்சில் சினிமா பார்க்கும் செலவு.புத்தகத்தில் தரம் இருக்கும் போது விலை அதிகம் என்று வாங்காமல் இருக்கப்போவதில்லை.புத்தக எண்ணிக்கை குறைய வேண்டாம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 09:17:00 GMT+5:30\n// அன்பு எடிட்டர் வருடம் ஒரு விலையேற்றம் என்பது தவிர்க்கமுடியாதது.விகடன் இப்பொது ₹30/ ...வாங்காமல் விட்டுவிட்டோமா என்ன\nஉண்மை,இதைதான் நானும் சொல்லலாம் என்றிருந்தேன்.\nmonthly 3 books plus once in 2 months we will get 4 books.இந்த விலையில் இருந்தால் எல்லோரும் புக் வாங்குவார்கள், சந்தா உயரும்.\nதேவையற்ற புத்தகங்களை நீக்கி விட்டு எது தேவையோ எது கண்டிப்பாக விற்க்குமோ அதை மட்டும் பிரிண்ட் போடுங்கள்\nTex, ஜேம்ஸ் பாண்ட், ஜானி, டயபாலிக் , ப்ளூ கோட்ஸ் ,லக்கி ,திகில் ,ராபின், மார்ட்டின்,மாஜிக் விண்ட், டயலான் டாக் கதைகள் இதை எல்லாம் முன் சீட்டில்\nசுமர்ப், மாடஸ்டி, ட்ரெண்ட், பழைய மும்ம்மூர்திகள் போன்ற சுமாரான கதைகளை பின் சீட்டுக்கு தள்ளுங்கள்.\nஎல்லோரும் ரசிக்க தகுந்த கதைகளை கொண்டு வாருங்கள் அங்குதான் வெற்றி இருக்கிறது\nYou're the decider, எதை செய்தாலும் எமக்கு சம்மதமே. ��\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 16 September 2018 at 08:19:00 GMT+5:30\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 16 September 2018 at 08:22:00 GMT+5:30\nஅரைப்பக்க / ஒரு பக்க விளம்பரங்களாலோ ; ஹாட்லைனை அட்டை உட்பக்கத்துக்கு மாற்றம் செய்வதாலோ செலவினங்களில் மிச்சமிராது சார் ; பக்க மொத்த எண்ணிக்கை அதன் பொருட்டு மாறிடப் போவதில்லை தானே \nAnd 2 இதழ்களை ஒன்றாக இணைப்பது சந்தா நண்பர்களுக்கு ஓ.கே.வாக இருக்கலாம் ; நமக்கும் அட்டைப்படச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தான் ஆனால் கடையில் வாங்குவோருக்கு இரட்டிப்பான விலைகள் தயக்கங்களை உண்டாக்கக் கூடுமல்லவா சார் \nஅப்புறம் Courier - இரு மாதங்களுக்கு ஒருமுறை என்று முன்மொழிந்தால் நண்பர்கள் பொங்கிடுவார்கள் \nFont சைஸ் பற்றிய உங்கள் அபிப்பிராயத்துக்கு +1 ; நிச்சயமாய் இதற்குச் சிறிதாக்கிட அனுமதிக்க மாட்டோம் \nவிஜயன் சார், அதிக யோசனை உடம்புக்கு ஆகாது.\nபேசாமல் விலையை மட்டும் ஏற்றிவிட்டு இன்று போல் என்றும் தொடருங்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 09:13:00 GMT+5:30\n// விஜயன் சார், அதிக யோசனை உடம்புக்கு ஆகாது.\nபேசாமல் விலையை மட்டும் ஏற்றிவிட்டு இன்று போல் என்ற���ம் தொடருங்கள். //\n// அதிக யோசனை உடம்புக்கு ஆகாது.\nபேசாமல் விலையை மட்டும் ஏற்றிவிட்டு இன்று போல் என்றும் தொடருங்கள்//\nஇந்த டீலிங் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு சார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 11:03:00 GMT+5:30\nஅப்பறமென்ன ஆசிரியரே நேரா போயுட்டே இருப்போம் முழுவேகத்ல\nஅன்புடன் ஆசிரியருக்கு உங்க கவலை ஒரு குடும்பதலைவனோட கவலை ஸ்கூல்பீஸ் வீட்டுத்தேவைகள் வண்டிக்கு பெட்ரோல் மருத்துவசெலவு எல்லாம் எல்லோருக்கும் உண்டு இதுல எதையும் தவிற்க்க முடியாது எங்களுக்கு இருக்கிறது காமிக்ஸ் மட்டுமே இந்த கவலைகளை குறைக்கிற வடிகால். குழந்தைகளுக்கு வேண்டியத செய்யுரமாதிரி நீங்க எங்களுக்கு வழங்க படுகிற கஷ்டம் புரியுது சார். நாங்க எவ்வளவு தாங்குவோன்னு உங்களுக்கு தெரியும் தாராளமா எனது ஆதரவு விலையேற்றத்திற்க்கு உண்டு.சைசைக்குறைக்க வேண்டாம்.பேப்பர்தரம் குறைக்க வேண்டாம்.முடிந்தால் மு டி ந் தா ல் மட்டுமே புத்தக எண்ணிக்கையை குறைக்க யோசியுங்கள் சார்.ஒவ்வோரு தலைப்பிலும் 700+ ஸ்டாக் நிச்சயம் சிரமம்தான் சார்.விற்பனையை அதிகரிக்க நாங்க என்ன செய்யனும்னு சொல்லுங்க..முடிந்தால் ஸ்டாக்கில் இருக்கும் புத்தகங்களுக்கு குறிப்பிட்ட % அதிக டிஸ்கவுன்ட் கொடுத்து விற்றுத்தீர்ப்போம் சார்.என்னால் முடிந்தவரை என் ஆதரவு உண்டு சார் குறிப்பா # 7.👍\nயாராவது நீளமா டைப்படிக்க கத்துக்கொடுங்களேன்....\nஸ்கூலுக்கு போறதுநீங்க தானே ..நீங்கதான் டைப்படிச்சு பழகணும் 😉😉\nடைப்ப விட அத பப்ளிஷ் பண்ணங்குள்ள போன் வந்து நெட்கட்டாகுது அட ராமா...\nஅதிகக் கையிருப்பு உள்ள title களுக்கு offers ; புதுசாயொரு திட்டமிடல் என்று சீக்கிரமே அறிவிப்புகள் வரும் பழனிவேல் \nசகல துறைகளிலும் விலையேற்றம் தவிர்க்க இயலாததே இயன்ற வழிகளை மேற்கொண்டுகொண்டே தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை யுவரானர் இயன்ற வழிகளை மேற்கொண்டுகொண்டே தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை யுவரானர்\nசெஞ்சுட்டா போச்சு வக்கீல் வண்டுமுருகன் சார் \nஎவ்வளவு ஏறப்போகுது மீறிப்போனால் 4 புக் 40-50 மாதம் கண்டீப்பா இது தாங்கக்கூடியதே..தாராளமா தொடருங்க சார் இதே சைஸ் இதே எண்ணிக்கை .வேண்டுமால் அடுத்த ஆண்டு வேற ஐடியா யோசிப்போம் .சீக்கிரம் அட்டவணை பதிவை அன்போடு எதிர்பார்க்கும்.\nஒரு 4 டீ குடிக்கிறத கொறைச்சுகிறேன்.முடிஞ்சுது போய் அட்வணையை தயார்பண்ணுங்க சார்..\nசும்மாவே 4 டீ உடம்புக்கு கெடுதி சாமீ \nமாசத்துக்கு 4 டீதானே சார் .சமாளிப்போம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 11:13:00 GMT+5:30\n4டி கொறச்சது போதுமா ஆசிரியரே\nதற்போதுள்ள நடைமுறை தொடர்வதற்கு எவ்வளவு விலையேற்றம் செய்தால் சரியோ அதை செய்யவும்,..தரத்திலோ புத்தகங்களின் எண்ணிக்கையிலோ கைவைக்க வேண்டாம் என்பதே என் கருத் து.அப்புறம் அந்த சந்தா R வரக்கூடுமானால் ஹி ஹி ..ஈரோட்கார் கதை யோடு அய்யாவின் கதையையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் ..ஏகப்பட்ட கதை கைவசம் இருக்கிறதாக்கும் ..உதாரணம் .மயானத்தில் யுத்தம்..கத்திமுனை ரத்தம் ..\nஈரோட்க்கார் எழுதினால் அது \"மயானத்தில் முத்தம்\" என்றிருக்கும் நீங்களோ \"மயானத்தில் யுத்தம் \" நீங்களோ \"மயானத்தில் யுத்தம் \" மொத்தத்தில் இன்னொரு அண்டர்டேக்கர் கதை ரெடி என்கிறீர்கள் \nரொம்ப யோசிச்சு யோசிச்சு சிரமப்படாதிங்க சார்..\nஇப்ப எல்லாத்திலுமே விலையேற்றம் தவிர்க்கமுடியாததா ஆயிடுச்சி.\nஒரேயொரு வித்தியாசம் ...மத்த யாரும் எங்ககிட்ட கேட்டுட்டு விலையேத்துறது கிடையாது .. தூங்கி எந்திரிச்சிப் பாத்தா விலையேறிப்போய் இருக்கு.\nநீங்க வாசகரின் பார்வையிலிருந்து யோசிப்பது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு சார்..\nசட்டுபுட்டுனு பதிப்பாளரின் பார்வையில் யோசிச்சி லேசா ஒரு விலையை ஏத்தி மத்த எதிலும் காம்ப்ரமைஸ் பண்ணாம காமிக்ஸ் விருந்தை குறையில்லாம தொடர்ந்து படைக்க ஆவண செய்யுங்க சார்...\n// ஒரேயொரு வித்தியாசம் ...மத்த யாரும் எங்ககிட்ட கேட்டுட்டு விலையேத்துறது கிடையாது .. தூங்கி எந்திரிச்சிப் பாத்தா விலையேறிப்போய் இருக்கு. தூங்கி எந்திரிச்சிப் பாத்தா விலையேறிப்போய் இருக்கு.\nசார்...பெரும் குழுமங்களின் படைப்புகள் 5 ஸ்டார் ஹோட்டல்களின் தயாரிப்புக்களைப் போல அவர்களது overheads ; தயாரிப்புத் தரங்கள் ; செலவுகள் என சகலமும் பன்மடங்கு ஜாஸ்தி அவர்களது overheads ; தயாரிப்புத் தரங்கள் ; செலவுகள் என சகலமும் பன்மடங்கு ஜாஸ்தி தவிர கோடிகளில் முதலீடு செய்து நிற்போர்கள் அதனிலிருந்து நியாயமானதொரு இலாபத்தை எதிர்நோக்குவதும் இயல்பே தவிர கோடிகளில் முதலீடு செய்து நிற்போர்கள் அதனிலிருந்து நியாயமானதொரு இலாபத்தை எதிர்நோக்குவதும் இயல்பே So இன்றியமையா தருணங்களில் நெருக்கடிகளுக்கேற்ப விலையேற்றங்களைச் செய்யாது இருக்க சாத்தியப்படாது \nஆனால் நாமோ தெரு முனையிலுள்ள ராயர் மெஸ் போன்றவர்கள் ரெகுலராய்ச் சாப்பிட வரும் ஒவ்வொருவரையும் தெரிந்திருந்தது ; அவர்களது ரசனைகள் ; செலவிடும் திறன்கள் பற்றியும் நினைவில் இருத்திக் கொள்ளும் வீட்டுச் சாப்பாட்டுக் கடை ரெகுலராய்ச் சாப்பிட வரும் ஒவ்வொருவரையும் தெரிந்திருந்தது ; அவர்களது ரசனைகள் ; செலவிடும் திறன்கள் பற்றியும் நினைவில் இருத்திக் கொள்ளும் வீட்டுச் சாப்பாட்டுக் கடை So ஒரு நாள் காலையில் 'திடு திடுப்பென' விலையை ஏற்றிவிட்டு பில்லை நீட்ட மனம் ஒப்புமா சார் \nதவிர, இது நாம் சேர்ந்தே வளர்த்ததொரு விருட்சம் ; இதற்கு என்ன உரமிட வேண்டும் எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் எப்போது களை பிடுங்க வேண்டுமென உங்களை விட வேறு யாருக்குத் தெரிந்திருக்கக் கூடும் எப்போது களை பிடுங்க வேண்டுமென உங்களை விட வேறு யாருக்குத் தெரிந்திருக்கக் கூடும் So உங்களிடம் கேட்காது வேறு யாரிடம் கேட்பேனாம் \nக்கும்.. எல்லாம் தெரிஞ்சும் விட்டுவிட மாட்டோம்.. ஆனாலும் கொஞ்சம் சண்டை போட்டுட்டுதான் கொடுப்போம்..\nஇதெல்லாம் எதுவும் வேண்டாம் சார்,இந்த யோசனைகள் சரிப்பட்டு வராது.\n// இது சற்றே practical ஆனதொரு சிந்தனை கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது \nவிலையை வேண்டுமானால் ஏற்றிக் கொள்ளுங்கள் சார்,இன்றைய சூழலில் இந்த முடிவு தவிர்க்க இயலாதுதான்,உங்கள் நெருக்கடியான நிலை புரிகிறது சார்,ஆனால் இதழ்களின் எண்ணிக்கையை தயவுசெய்து குறைக்க வேண்டாமே சார்,ரொம்பவுமே கசப்பான,சங்கடமான முடிவு இது,இந்த வருடமே இரத்தப் படலம் வருகிறது மேலும் ஸ்பெஷல் வெளியிடுகளை விட்டு பண ரீதியிலான சிரமத்திற்கு எங்களை ஆளாக்க கூடாது என்று சில ஸ்பெஷல் வெளியீடுகளை தவிர்த்தீர்கள்,அடுத்த வருடமும் விலை உயர்வு போன்ற காரணங்களை காட்டி இதழ்களின் எண்ணிக்கை குறைவதும்,ஸ்பெஷல் வெளியிடுகள் வெளியாகா���ல் இருப்பதும் ஏற்றுக் கொள்ளவே மிகவும் கடினமான முடிவு சார்,இதழ்களின் வெளியிடு,தரத்தில் சமரசம் எதுவும் வேண்டாம் சார்,மீண்டும் பின்னால் போக வேண்டாம்,அதற்கு விலை உயர்வே சிறந்த முடிவு,சில சூழல்களில் தேவையற்ற செலவுகள் செலவுகளையும் நாம் விருப்பமே இல்லாமல் செய்யும் நெருக்கடி ஏற்படுகிறது,அப்படியிருக்க காமிக்ஸ் என்னும் பிடித்த விஷயத்திற்காக கொஞ்சம் விலை உயர்வை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வோம் சார்.\nநீங்கள் போய் அடுத்த ஆண்டு அட்டவணையை இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்துங்கள் சார்.\n//காமிக்ஸ் என்னும் பிடித்த விஷயத்திற்காக கொஞ்சம் விலை உயர்வை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வோம் சார்.\nநீங்கள் போய் அடுத்த ஆண்டு அட்டவணையை இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்துங்கள் //\nபாவம் அறிவரசு ரவி .. ஏதோ தெரியாம சொல்லிட்டாரு ..அதுக்காக இப்படியெல்லாம் திட்டக்கூடாது சார்... ஏதோ தெரியாம சொல்லிட்டாரு ..அதுக்காக இப்படியெல்லாம் திட்டக்கூடாது சார்...\n நம்மாலதான் திட்ட முடியல.. அவராவது திட்டட்டுமே\n/// நம்மாலதான் திட்ட முடியல.. அவராவது திட்டட்டுமே\nயரோ, அன்றாடங்காய்ச்சினு ஒரு தபா சொன்னாங்க நிறைய பேர் போலோ அப் போட்டாங்க, பட்டுனு ஒன்னு அடிச்சீங்க,\n\"நான்லாம் எப்பவாது காய்ச்சி\"///---னு அதற்கு அடுத்து இது மறக்க இயலா ஸ்லாங் செம செம....,ஹா...ஹா....\nசார் ஏதாவது தப்பா சொல்லிட்டனா அதுக்காக சைனீஸ் மொழியில் ஏன் சார் திட்டறிங்க.\n நம்மாலதான் திட்ட முடியல.. அவராவது திட்டட்டுமே\nஈ.வி உங்களுக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்கறது தெரியாம போச்சே,சரி விடுங்க அடுத்த தடவை பார்க்கும்போது இதுக்காகவே கொஞ்ச நேரத்தை ஒதுக்கி மாத்தி,மாத்தி திட்டிக்கிறோம்.\nகூடவே கெடா விருந்தும் வைக்கிறோம்..\nதவிர்க்க முடியாதென்றால் விலையேற்றமோ அல்லது இதழ்களின் என்ணிக்கை குறைப்போ ஓகே காகித தரத்திலோ அல்லது இதழ்களின் அளவிலோ கை வைக்க வேண்டாம்.😊\nகாகிதத் தரத்தில் நிச்சயமாய் compromise இராது சார் சைசில் மாற்றங்களையும் ஒரு கடைசி கட்ட யுக்தியாய் மாத்திரமே பார்த்திடுவேன் \nபெரும்பாலான நண்பர்கள் சூழலின் கடுமையை புரிந்துகொண்டு உங்களுக்கு ஆதரவே தெரிவித்துள்ளனர்,ஆகவே எங்களை சந்தோஷப்படுத்தும் முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம் சார்.\nஅதே...அதே... விலையேற்றம் எல்லோரும் எல்லா பக்கமும் பார்த்து க���ண்டு தானே வர்றோம்.\nவிலையை ஏற்றி தரத்தை தொடருங்கள் சார்.\nவேறு வழியே அகப்படலனா மட்டுமே எண்ணிக்கையில் கத்திரி போடவும்....\n@ ALL : Guys : ஆக்கபூர்வமான யோசனைகளை நீங்கள் சரமாரியாக முன்வைப்பதைப் பார்க்கும் போது மனதுக்கு ரொம்பவே நிறைவாக உள்ளது வழிமுறைகளை வித விதமாய் முன்மொழிந்திருந்தாலும், உங்கள் சகலரின் சிந்தைகளிலும் நமது இக்கட்டுகள் பற்றிய பூரண புரிதலும், அவற்றை நாம் சேதமின்றித் தாண்டிக் கடக்க வேண்டுமே என்ற மெய்யான அக்கறையும் இழையோடுவதை நெகிழ்வோடு பார்க்கிறேன் வழிமுறைகளை வித விதமாய் முன்மொழிந்திருந்தாலும், உங்கள் சகலரின் சிந்தைகளிலும் நமது இக்கட்டுகள் பற்றிய பூரண புரிதலும், அவற்றை நாம் சேதமின்றித் தாண்டிக் கடக்க வேண்டுமே என்ற மெய்யான அக்கறையும் இழையோடுவதை நெகிழ்வோடு பார்க்கிறேன் \nநிச்சயமாய் இன்றைய பொழுதை உங்களின் suggestions சகிதமே கழித்திடுவேன் - தொடரவிருக்கும் புத்தாண்டின் திட்டமிடல்களின் பொருட்டு Rest assured - உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கும் உச்ச கவனம் தந்திடுவேன் \nAnd தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் \nதெறிக்க வைக்கும் அட்டவணையில. ஹிஹி. அந்த .....வரும் வரும் காத்திருக்கேன்...எல ஸ்டீலு. கேளு கேட்டு வைப்போம்....\n///தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் \nஇதை இதைத்தான் தங்களிடம் எதிர்பார்த்தோம்.\nஉங்கள் உற்சாகம் எங்களையும் இப்ப தொற்றிக் கொண்டது.\nஅட்டவணைக்காக முன் எப்போதும் இல்லாத அதீத ஆவலுடன்....\n///And தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 16 September 2018 at 11:08:00 GMT+5:30\n////And தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் \nபாத்துடலாம் சார்.. அதையும்தான் பாத்துடலாமே... க்ர்ரா.. உர்ர்ர்...\nசார் ஒரே கேள்வி : அட்டவனை செப்டம்பர் இறுதியில் ஆக்டொபர் இதழ்களோடா அல்லது ஆக்டொபர் இறுதியில் நவம்பர் இதழ்களோடா சொல்லிடீங்கன்னா நாங்களே இங்க தெறிக்க விட்ருவோம்லே சொல்லிடீங்கன்னா நாங்களே இங்க தெறிக்க விட்ருவோம்லே \n2018ன் அட்டவணை 2017அக்டோபரில் தீபாவளியன்று இரவு 7மணிக்கு அறிவிச்சீங்க. இப்பவும் அக்டோபரில் தானாங் சார்\nஇல்லை முன்கூட்டியே செப்டம்பர் 30, தலை பர்த்டே அன்று\nதலை பர்த்டே ஞாயிறு, செப்டம்பர் 30சார். அன்று அட்டவணை அறிவிப்பு செய்ய ஆவண செய்யுங்கள் சார்🙏🙏🙏🙏🙏\n////தலை பர்த்டே ஞாயிறு, செப்டம்பர் 30சார். அன்று அட்டவணை அறிவிப்பு செய்ய ஆவண செய்யுங்கள் சார்🙏///\n// And தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் \nசூப்பர் சார்,இதே உற்சாகம் என்றும் தொடரட்டும்.\nவிலையேற்றம் காலத்தின் கட்டாயம் - உங்களுக்கு சரின்னு படற விலையேற்றத்தை தயங்காம செய்யுங்க. நாட்டு நடப்பு - விலைவாசி உயர்வு பற்றியெல்லாம் நம் நண்பர்களும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்களென்பதால் உங்களது சிரமங்களையும் புரிந்து கொள்வார்கள் (புரிந்துகொண்டாலுமே கூட 'ஆ..ஊ..' என சவுண்டு விடுவது நம்ம பாரம்பரியப் பழக்கம் என்பதால் 'நான் சந்தா கட்டப்போவதில்லை', 'நான் காமிக்ஸே படிக்கப்போவதில்லை','நான் பேங்க்ல லோன் வாங்கித்தான் காமிக்ஸ் படிக்கணும் போலிருக்கு' இப்படியெல்லாம் சவுண்டு விடுவாங்க. அப்புறமா அவங்களே இறங்கிவந்து 'சரி சரி.. சந்தாதாரர்களுக்கான விலையில்லா பரிசு இந்த தபா என்னன்னு சொல்லுங்க' - அப்படீம்பாங்க (புரிந்துகொண்டாலுமே கூட 'ஆ..ஊ..' என சவுண்டு விடுவது நம்ம பாரம்பரியப் பழக்கம் என்பதால் 'நான் சந்தா கட்டப்போவதில்லை', 'நான் காமிக்ஸே படிக்கப்போவதில்லை','நான் பேங்க்ல லோன் வாங்கித்தான் காமிக்ஸ் படிக்கணும் போலிருக்கு' இப்படியெல்லாம் சவுண்டு விடுவாங்க. அப்புறமா அவங்களே இறங்கிவந்து 'சரி சரி.. சந்தாதாரர்களுக்கான விலையில்லா பரிசு இந்த தபா என்னன்னு சொல்லுங்க' - அப்படீம்பாங்க இதெல்லாம் எங்களுக்குள்ள ஜகஜம்\nஎன்னோட கோரிக்கைகள் பின்வருமாறு :\n* நோ நியூஸ் பிரின்ட் பேப்பர்ஸ் எனிமோர் அது காமிக்ஸ் படிப்பவர்கள் தவிர மற்றவர்களிடம் காமிக்ஸ் மீதான பார்வையை அதள பாதாளத்தில் வைத்திருந்தது அது காமிக்ஸ் படிப்பவர்கள் தவிர மற்றவர்களிடம் காமிக்ஸ் மீதான பார்வையை அதள பாதாளத்தில் வைத்திருந்தது நம்முடைய தற்போதைய தரமே பொதுமக்கள் பலரது நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் மீண்டும் அப்படியொரு பின்னடைவு வேண்டாமே ப்ளீஸ்\n* மாதம் குறைந்தபட்சம் 4 புத்தகங்களாவது வேண்டும் (அதில் ஒன்று - கார்ட்டூன், ஒன்று - தல'யாக இருக்க வேண்டியது அவசியம்)\n*குறைந���தபட்சம் 6 கி.நா'க்கள் தனி சந்தாவில் அவசியம், அவசியம், அவசியம் வேண்டும் (இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்\n* புத்தகங்களின் சைஸை குறைப்பது உங்களிஷ்டம் வேண்டுமானால் 'சந்தாதாரர்களுக்கு இம்முறை ஒரு பூதக்கண்ணாடி பரிசு' என்று அறிவித்துவிடுங்கள் வேண்டுமானால் 'சந்தாதாரர்களுக்கு இம்முறை ஒரு பூதக்கண்ணாடி பரிசு' என்று அறிவித்துவிடுங்கள் சரோஜாதேவி பயன்படுத்திய சோப்புடப்பா மாதிரி 'ஷெர்லக் ஹோம்ஸ் பயன்படுத்திய ஒரிஜினல் பூதக் கண்ணாடி' என்று அறிவிச்சுட்டீங்கன்னா இலவசங்கள் பிடிக்காத கணேஷ்குமார் கூட 4 சந்தா கட்டுவாரு\nஉங்களுக்கு சரின்னு படற விலையேற்றத்தை/மாற்றங்களை தயங்காம செய்யுங்க என்றும் நாங்கள் உங்களுடன்\n///* நோ நியூஸ் பிரின்ட் பேப்பர்ஸ் எனிமோர் அது காமிக்ஸ் படிப்பவர்கள் தவிர மற்றவர்களிடம் காமிக்ஸ் மீதான பார்வையை அதள பாதாளத்தில் வைத்திருந்தது அது காமிக்ஸ் படிப்பவர்கள் தவிர மற்றவர்களிடம் காமிக்ஸ் மீதான பார்வையை அதள பாதாளத்தில் வைத்திருந்தது நம்முடைய தற்போதைய தரமே பொதுமக்கள் பலரது நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் மீண்டும் அப்படியொரு பின்னடைவு வேண்டாமே ப்ளீஸ்\n* மாதம் குறைந்தபட்சம் 4 புத்தகங்களாவது வேண்டும் (அதில் ஒன்று - கார்ட்டூன், ஒன்று - தல'யாக இருக்க வேண்டியது அவசியம்)\n*குறைந்தபட்சம் 6 கி.நா'க்கள் தனி சந்தாவில் அவசியம், அவசியம், அவசியம் வேண்டும் (இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்\nமேல குர்நாய்ர் இன்னாயின்னா கூறிகிறாரோ ...அத்தயே நானும் வூடுகட்டி கூறிகிறேன்....\nபெரியவரும்,பெரியவரோட பெரியவரும் வேண்டிய கோரிக்கைகளே இந்த சின்னவரின் கோரிக்கைகளும்.\nகுறைந்தபட்சம் 6 கி.நா'க்கள் தனி சந்தாவில் அவசியம், அவசியம், அவசியம் வேண்டும் (இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்\nபோராட்டதில் எனக்கு பங்கு உண்டா\n2013ல் சென்னைபுக்பேர்ல் செய்தது போல் சின்ன சின்ன பேக்கேஜ்.மீடியம் பேக்கேஜ் மெகா பேக்கேஜ் என அனைவரும் வாங்கும் வகையில் ஸ்டாக் புத்தக பன்டல்கள் போடுங்க சார் ஒரு நல்ல % டிஸ்கவுன்டுடன் .சீக்கிரமே குடோன காலி பண்ணனும்\nவிஜயன் சார், மதுரை புத்தகத் திருவிழா விற்பனை மற்றும் புகைப்படங்கள் பற்றி இங்கு பதிவிடலாமே\nஇரண்டு புத்தகங்களை ஒன்றாக சேர்ந்து வெளியிடும் போது அட்டைக்கான செலவு குறையும் இல்லைய��\nடிரென்ட் டெக்ஸ் வரும் போது புது வாசகர்களுக்கு ஆர்வத்தைதுன்டும்....+1\nடெக்ஸ்சை நிலவொளியில் நரபலி சைஸ்சில் வந்தால் மிகவும் அருமை....டிராவலிங்கிள் இருக்கும் போது கைக்கு அடக்கமான புக்கை தான் விரும்புவார்கள்...\n.....இயன்ற அளவுக்கு நாங்கள் காமிஸ்சை பிரபலமாக்க முயற்சிக்கிறோம்\nஇப்போதே என் முகநூல் பக்கத்தில் பதிவு செய்கிறேன்...\nசார் சந்தா Rக்கு நான் கதை எழுதுறேன்.....பிளிஸ்\n அந்த மாதிரி கதைகளுக்கு ஈரோட்ல நான் ஏற்கனவே ஃபார்ம் ஆகிட்டேன்பா.. நீ வேணும்னா கி.நா கதை ட்ரை பண்ணு\nRomanceஆ சாரி படிக்க தவறிடேன்...\nசரி கி.ந கிடைசாலும் சரி...\nகதை எழுத நான் தயார்\nஓவியம் போட யாராவது இருக்கிகளா\n) என்றொரு செலவாடை உண்டு.\nநம் கதைகளில், அல்லது புத்தகங்களின் வடிவமைப்பு, வர்ணங்களில் நீங்கள் எங்கள் பொருட்டு சமரசம் செய்ய வேண்டாம்.\nபிற்பாடு அது நொட்டை, இது நொல்லை என எங்களிடம் இருந்தே கருத்துக்கள் கலந்து அடிக்கும்.\nஉடன் புத்தகங்களின் எண்ணிக்கையை ஏற்றுங்கள்...\nகுறைந்தது ஒரு புத்தகமேனும் சென்ற ஆண்டை விட அதிகம் வேண்டும்.\n// உடன் புத்தகங்களின் எண்ணிக்கையை ஏற்றுங்கள்...\nகுறைந்தது ஒரு புத்தகமேனும் சென்ற ஆண்டை விட அதிகம் வேண்டும். //\nதவிர்க்க இயலாத காரணத்தால் அடுத்த இதழ் முதல் சிறு விலையேற்றம். வாசகர்கள் பொறுத்து கொண்டு ஆதரவு தர வேண்டும். இதுதான் எல்லா புக்லயும் போடுவாங்க. நீங்க என்ன எங்களை கருத்து கேட்டு எங்களை கருத்து கந்தசாமி ஆக்காதிங்க.\nசரி. அதெல்லாம் விடுங்க. இன்னைக்கு வீட்டுல மட்டனா இல்லை சிக்கனா . போய் சாப்பிட்டுட்டு வந்து அட்டவணையை ஜம்முன்னு ரெடி பண்ணுங்க.\n///நீங்க என்ன எங்களை கருத்து கேட்டு எங்களை கருத்து கந்தசாமி ஆக்காதிங்க.///\nஇன்றைய blog பெயருக்கு ஏத்தபடி ஒரு ரோலர் கோஸ்டர் தான். நீங்கள் கஷ்டப்படுவது எங்கள் பொருட்டு என்னும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.\nஐடியா 1: சைஸ் அண்ட் கலர் மாற்றம் வேண்டாம்\nஐடியா 2: சைஸ் குறைக்கவே வேண்டாம். உங்க கால்ல விழறேன். படிக்கவே முடியமாட்டேங்குது. Ex: நிலவொளியில் நரபலி, சிறுபிள்ளை விளையாட்டு.\nஐடியா 3: கலருக்கு கண்டிப்பா கல்தா கொடுக்கணும்னு சொன்ன, டெக்ஸுக்கு குடுங்க. அவருக்கு கலர் தேவையே இல்லை. எனக்கு ரி -பிரிண்ட் கலரில் வந்தது ஓகே தான், பட் தல can manage without கலர்.\nஐடியா 4: கலர் quality அப்படியே இருக்கட்டும். ��றுபடி பழைய பாணிக்கு போக வேண்டாம். அது கிளாசிக், இது மாடர்ன்.\nஐடியா 5: எண்ணிக்கையை குறைப்பது. என்னை பொறுத்த வரை ஒகே. Yearly 30. மற்றவர்களுக்கு எல்லாம் பேஜார் ஆகி விடும்.\nஐடியா 6: எத்தனை விலை ஏத்தினாலும் நம்ம பூக்குகளை வாங்கும் நண்பர் வட்டம் இருக்கும்போது மினிமம் guarantee இருக்கிறது. கவலை பட வேண்டியதில்லை என்றாகிறது.\nஐடியா 7: கம்பி மேல நடக்க வேண்டியது தான் 2019 க்கு.\n1. ரி-ப்ரிண்ட்ஸ் சுத்தமாக நிறுத்தி விடுங்கள். நீங்கள் ரி -பிரிண்ட் பண்ணும் புத்தகம் என்னிடம் இல்லாத பட்சத்தில் மட்டும் தான் வாங்குகிறேன். ஏனெனில் அந்த பணத்தை வைத்து புது புத்தகங்களை வாங்க\nஉபயோகித்து கொள்கிறேன். என்னை பொறுத்த வரையில், பழைய பூக்கே போதும். என்னதான் கலரில், சைஸில், வசனத்தில் மெருகற்றி வந்தாலும் அதே கதை தானே.\n2. என்னை மற்றும் என் டீமை நல்லாத்தூரு நாளில் நான் வேலை செய்து கொண்டு இருந்த நிறுவனத்தில் இருந்து தூக்கி விட்டார்கள், 8 மாதங்கள்ஆகின்றன வேலை இல்லாமல். இப்பொழுது நான் கிராபிக்\nடிசைனிங் மற்றும் வெப் டிசைனிங் கோர்ஸ் படித்து வருகிறேன். என்னுடைய சேமிப்பில் இருந்து தான் என் குடும்பத்தையும் நாட்களை ஒட்டி கொண்டு வருகிறேன். இருந்தபோதிலும், இந்த வருஷம் நான்\nகிட்டத்தட்ட ஒரு 6௦௦௦ ரூபாய்க்கு முத்து, லயன், கிராபிக் நாவல் என காமிக்ஸ் வாங்கி இருக்கிறேன் வேலை போன பிறகு. இரத்த படலமும் அதில் அடக்கம்.\nகாமிக்ஸ்க்காக நாங்கள் விலை ஏற்றத்தை பொருட்படுத்த மாட்டோம் என்பதற்கான உதாரணம் நான்.\n3. இரத்த படலம் தான் இத்தனை வருடங்களில் என் முதல் சந்தா. ஏன் ஏனென்றால் மிக குறைந்த பதிப்புகள். விட்ட போச் ஏனென்றால் மிக குறைந்த பதிப்புகள். விட்ட போச் என்ற நிலையில் நான் சந்தா கட்டினேன்.ஆக, பிரிண்ட் ரன் கம்மி பண்ணுங்கள். அத்தனை\nபூக்குகளும் சீக்கிரம் தீர்ந்து போகும்.\n4. மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதது. நீங்களும் பல்லை கடித்து கொண்டு தயாரியுங்கள், நாங்களும் பல்லை கடித்து கொண்டு வாங்குகிறோம்.\n5. இதற்க்கு நடுவில் நம்ம விற்பனையை ஏற்றி விட்டே ஆக வேண்டும். காமிக்ஸ் உலகிற்கு அதை ச்சி ச்சி என்று நினைத்து கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை மாற்ற நாம் முயற்சிக்க ஆரம்பிக்க வேண்டும்.\n1. தனியே ஒரு வேங்கை - கிட்டை தனியே ஒரு பயங்கர பயணத்திற்கு அனுப்பிவிட்டு தானும் தன் மகனுடன் போ��் சேருகிறார். இடையில் சில உரசல்கள் சிலருடன். இந்த கால்வாய் அளக்கப்போகும் வேலையை\nமுட்டுக்கட்டை போட பல பேர் காத்து கொண்டு இருக்கும் பயங்கர பயணத்தில் டெக்ஸும் சேருகிறார்.\n2. கொடூர வனத்தில் டெக்ஸ் - அப்பப்பா என்ன ஒரு பயங்கர வனம், இப்படி டெக்ஸ் வில்லருக்கு அடுக்கு அடுக்காக இத்தனைபிரெச்சனைகள் ஒரே நேரத்தில் வருவது போல் பார்த்தது இல்லை. உயிர் எப்பொழுது\nவேண்டுமானாலும் போய் விடும் என்று இருக்கும் நிலையில் டெக்ஸும் கிட்டும் நடத்தும் சாகசங்கள் மெய் கூச்சரியவைக்கும்.\n3. சித்திரமும் கொல்லுதடி - ராபினின் ஒரு அட்டகாசமான டிடெக்ட்டிவ் ஸ்டோரி. இதில் வளர்ச்சி குன்றிய ஒரு ஞான திருஷ்டி உடைய ஒரு சிறுவனின் உதவியுடன் கொலையை துப்பு துலக்குவதே கதை.\nXIII முடிந்தது. என்ன சொல்ல, என்னத்த சொல்ல, ஒரு படம் அல்லது அமெரிக்க சீரியலுக்கு எடுக்கும் சிரத்தையை இந்த கதையில் காட்டி இருக்கிறார்கள், எத்தனை ட்விஸ்ட்டா சாமி. ஒவ்வொரு பாகமும் ஒரு\nமுடிவு குடுத்தாலும் 17 பாகத்தில் தான் XIII யார் என்று தெரிய வருகிறது.\nஇது ஒரு சகாப்தம், எனக்கு படித்த ஞாபகம் சுத்தமாக இல்லாததினால், புதிதாக கலரில் படிக்கும் அனுபவமே அலாதி அனுபவம். ரசிச்சு ருசிச்சு குழம்பி படித்தேன்\nமின்னும் மரணம் படித்த பிறகு ஏற்பட்ட உணர்வை விட இதில் ஒரு இது... அது எதுன்னு சொல்ல முடியவில்லை.. உணர்வு அதிகம்.\nநெறய எழுதினால் பிடிக்காதவர்களுக்கு ஸ்பாய்லர் ஆக கூடும் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.\nபுலன் விசாரணை ஆரம்பித்து இருக்கிறேன். இது மெதுவாக தான் செல்லும் ஆனால், புரியாமல் இருந்த இடம் எல்லாம் இதை படிக்க புரிய ஆரம்பிக்கிறது\nபலதரப்பட்ட சந்தாக்கள் & சிறப்பிதழ்கள் மற்றும் அளவுப் பதிப்புகள் - இவற்றின் மொத்தத் மதிப்பு, கூரியர் சேர்த்து ₹.'பெரும்பான்மை வாசகர்களுக்கு உறுத்தலாகத் தோன்றாத தொகை'/- க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்னைப் பொறுத்த வரையில் ₹4000/-\nநமக்கு தொடர்ந்து புத்தகங்கள் வர வேண்டும் என்றால் மாதம் தோறும் வரும் புத்தகங்களுக்கு உங்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவிடுங்கள்.முடிந்த அளவு பாஸிட்டிவ் விமர்சனம் செய்யுங்கள், பிடிக்கவில்லை என்றால் நயமாக சுட்டிகாட்டுங்கள் (அப்படி எழுத தெரியவில்லை என்றால் பாஸிட்டிவ் விமர்சனம் மட்டும் போடுங்கள்). உங்கள் கோபம் மற்றும் ஆதங்கத்தை e-mails மூலம் ஆசிரியருக்கு தெரியப்படுத்தவும்.\nஇங்கு நிலவும் பாஸிட்டிவ் விமர்சனம் மற்றும் நல்ல சூழல் நமது விற்பனை மற்றும் வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்காலத்தில் வாசகர் வட்டம் அதிகரித்தால் புத்தகங்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு.\nஎல்லாரும் சொல்ற மாதிரி நாலுவரியில சொல்லிட்டு போலாமே நீட்டி முழக்கத்தான் போறீங்களா குழப்பமா சொல்லாதீங்க...குழப்பம் வேணும்னா இதோ ‘’ஜானியோட மரணம் தரும் தேவன் ‘’வரப்போவுது அதை படிச்சுக்குறோம்....பெரியவங்க சொன்னத சொல்லப்போறீங்களா என்னது சொந்த சரக்கு எதுவும் இல்லையா \nவீணைதன் நரம்பை விரல் மீட்டும்போது\n ஒரிஜினல் சைஸ் படிச்சு பழகியாச்சு ...சின்ன சைஸ் –ஆ போட்டா ஒரிஜினல் சைஸ்ல படிச்ச சந்தோஷம் வராதுன்னு சொல்ல வரீங்க ...அப்புறம் \nவிளக்கேற்றி வைத்து பகல் நேரம் வைத்தால்\n ஒரிஜினல் கலர்ல வந்ததை கருப்பு வெள்ளையில குடுத்தா கதை ,சித்திரம் நல்லா இருந்தாலும் அதன் தாக்கம் இல்லாமல் போயிடும்னு சொல்ல வர்றீங்க \nதிரி அழல் காணின் தொழுப ; விறகின்\nஎரி அழல் காணின் இகழ்ப\n விளக்கு சின்னதா இருந்தாலும் அதன் சுடரை பாத்து எல்லாரும் கும்பிடுவாங்க ..சரி ..விறகு நிறையா போட்டு எரிச்சாலும் அதன் ஒளியை வணங்க மாட்டாங்க ..சரி .\n உயர்தர தாளில் இதழ்கள் கம்மியா போட்டா கூட ஏத்துக்குவாங்க ..\nநியூஸ் பேப்பர் தாளில் நிறைய இதழ்கள் போட்டாலும் ஒத்துக்க மாட்டாங்க ..சரிதானே \nகறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள்\nஇது புரியுது ...பிரிண்ட் ரன் பத்தி சொல்ல வர்றது மாதிரி தெரியுது ..அடிச்ச புஸ்தகங்கள் அடிச்சதுதான் ..அதை நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது ...\nகடல் வற்றிப் போகும் கருவாடு தின்னலாம் என\nஉடல் வற்றி காத்து இருக்கும் கொக்கு ..\n2500 அடிச்சு 1500 –ஐ தட்டு தடுமாறி விற்று மீதி 1000 விக்கும்னு எதிர்பாக்கறது கொக்கின் நிலைமை மாதிரி ஆகிப்போகும்னு சொல்ல வரீங்க ...1500 அடிச்சு அதுக்கான விலையை சொல்றது தப்பில்லைங்றீங்க ...\n அதானே பாத்தேன் ..பாட்டனி வந்தாச்சா சூரிய ஒளி ஜீவாதாரம் ..ஒளிச்சேர்க்கை நடந்தாதான் நம்ம சோறு தின்னமுடியும் ...பத்தாததுக்கு வெளிச்சம் தருது ...ஆனா வெம்மை தருவதும் அதுதான் ...காமிக்ஸ் திங்கணும்னா விலை அப்படிங்கற வெம்மையையும் தாங்கித்தான் ஆவணும் ..அதானே ..\nவரப்பை காக்க வயலை விற்பதா \nவி��ை வரம்பை நிர்ணயிக்க நம்ம இப்போதைய அடையாளத்தை தொலைச்சுடப்படாது...சரியா \n நூலை நாலு துண்டு வச்சு எண்ணையில முக்கி எடுத்து தீப்பத்த வச்சா எரிஞ்சு போவும் ..பத்து துண்டு வச்சு பத்த வச்சா திரியா மாறி எரியும் .... எண்ணிக்கை சில சமயம் மிக முக்கியம் அப்டீங்கிறீங்க .ஆக எண்ணிக்கை, தாளின் தரம் ,வண்ணம் ,சைஸ் எதுவும் மாறப்படாது ....அதானே ...முடிவா சொல்றது என்ன \nவிலை எம்புட்டு தேவையோ அவ்வளவு ஏத்திக்கலாம் ...சம்முவத்தை மாட்ட கட்ட சொல்லலாம் ..\n ஒத்த வரிக்கு எத்தனை சுத்து இதுக்கு ரிம்போ கவிதையை கூட படிச்சுடலாம் போல .\nஎண்ணிக்கையை ஏத்த சொல்லுங்க சார்\nமீண்டுமொரு \"4 புக் மாதம்\" \nஒரு அதகள ஞாயிறுக்குப் பின்னே..\nஒரு பயணத்தின் டைரிக் குறிப்புகள் \nதொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்..\nஒரு இலையுதிர் மாதத்து ரம்யங்கள் \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://neervai.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-25T16:19:35Z", "digest": "sha1:A5MQ57MJADWAYMXKOUA6L2WTXIIAS6YI", "length": 9525, "nlines": 84, "source_domain": "neervai.com", "title": "நீர்வேலி றோ.க.த.க பாடசாலை – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nநீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையின் மரதன் ஓட்டப் போட்டி\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் கால் கோள் விழா\nநீர்வேலி றோ.க.த. க பாடசாலையின் ஒளி விழா\nநீர்வேலி றோ.க.த. க பாடசாலையின் ஒளி விழா\nநீர்வேலி றோ. க.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா\nநீர்வேலி றோ. க. த. க பாடசாலை பரிசளிப்பு விழா\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் தரம் ஒன்றுக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம்\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்��டக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (42) அபிவிருத்தி (10) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (50) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (67) நீர்வேலி இ.த.க பாடசாலை (3) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (132) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (15) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (25) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (20) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (166) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (21) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (2) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (42) அபிவிருத்தி (10) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (50) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (67) நீர்வேலி இ.த.க பாடசாலை (3) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (132) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (15) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (25) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (20) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (166) மாதர் சங்கம��� (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (21) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (2) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-16-07-2019/", "date_download": "2020-01-25T16:57:52Z", "digest": "sha1:MWP6F4GXHNED7FSIML23X3BSOHKZE32H", "length": 4254, "nlines": 80, "source_domain": "www.trttamilolli.com", "title": "உதவுவோமா – 16/07/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசங்கமம் – 21/07/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பிரான்ஸின் சில மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nசுவிஸ் நேரம் – 01/10/2019\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0/", "date_download": "2020-01-25T16:56:53Z", "digest": "sha1:LTETBY2CNJQFM5ICVGUHOCEJWQMXI7SN", "length": 9781, "nlines": 128, "source_domain": "www.trttamilolli.com", "title": "“ மனதோடு நிழலாடும் என் ஊர் “ – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n“ மனதோடு நிழலாடும் என் ஊர் “\nஎம் மதமும் சம்மதமெனக் காட்டும்\nஇந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஆலயமும்\nஎன்னூரின் ஒற்றுமையை பறை சாற்றிடுமே \nதேமதுரத் தமிழும் மணக்குமே என்னூரில் \nகாணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் ; சிவாஜிலிங்கம்\n“ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் “ ( நினைவுக் கவி )\nதமிழுக்கும் திருமறைக்கும் தனித்துவமான தொண்டுகள் புரிந்து பன்மொழிப் புலமையும் பெற்று ஒப்பியல் அகராதியையும் படைத்து ஒப்பற்ற பல நூல்களையும் ஆக்கிமேலும் படிக்க…\nஇன்று தமிழர் திருநாள் தைத்திருநாள் உவகை பொங்கும் உழவர் பெருநாள் உன்னத திருநாள் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் அரியதோர் நாள்மேலும் படிக்க…\nTRT தமிழ் ஒலியின் 23 வது பிறந்தநாள் வாழ்த்துக்கவி\n“பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி” (பிறந்தநாள் நினைவுக்கவி )\n“ புத்தாண்டு 2020 “\n“எழுந்த பேரலையில் தவித்த உயிர்கள்” (சுனாமி நாளுக்கான சிறப்புக்கவி)\n“ பாலன் பிறப்பு “\n“நாவலர் பெருமான் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )\n“உயிர்நேயம்“ (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ மகாகவி பாரதியார் “\n“ தேசமறவர் எழுச்சி வாரம் “ (21.11.2019)\n(நீரிழிவு தினத்திற்கான சிறப்புக்கவி )\n“ கவிவேந்தன் வேந்தனார் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )\n“ அமுதுப்புலவர் “ ( நினைவுக்கவி )\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5532:-06-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-01-25T18:04:35Z", "digest": "sha1:BTEC3X3Z6QUO55YRQM4HKMWLJQKWZE5H", "length": 73168, "nlines": 231, "source_domain": "geotamil.com", "title": "வாழ்வை எழுதுதல் -- அங்கம் –06: தேவாலயங்களில் இறுதிமூச்சை காணிக்கையாக்கிய ஆத்மாக்கள் ! அரசியல்வாதிகளே…. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…!?", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவாழ்வை எழுதுதல் -- அங்கம் –06: தேவாலயங்களில் இறுதிமூச்சை காணிக்கையாக்கிய ஆத்மாக்கள் அரசியல்வாதிகளே…. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…\nThursday, 05 December 2019 23:48\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஅந்த தேவாலயத்தின் முன்னால் நிற்கின்றேன். சில மாதங்களுக்கு முன்னர்தான் ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி அங்கு பலர் தங்கள் இறுதிமூச்சை காணிக்கையாக்கினர். அவர்களின் பெயர்ப்பட்டியல் பதிவான காட்சிப்பலகையின் முன்னால் நின்று மௌனமாக பிரார்த்தித்தேன். பிரார்த்தனையின்போது அமைதி அவசியம் என்று சிறுவயதில் எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லித்தந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டில் நவராத்திரி , கந்தசஷ்டி விரத காலங்களில் பிரார்த்தனை வழிபாடு நடக்க���ம்போது அதற்கு இடையூறு தரும்வகையில் சத்தம் போடக்கூடாது, குழப்படி செய்யக்கூடாது என்று அம்மாவும் பாட்டியும் எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப்பயந்து அமைதியாக இருப்போம். வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழாக்காலங்களிலும் கோயில்களுக்கு செல்லும்போதும், அங்கே அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் புத்தி சொல்லி அழைத்துப்போவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்மா, எங்கள் ஊரில் சிலாபம் செல்லும் பாதையில் தழுபொத்தை என்ற இடத்தில் வரும் அந்தோனியார் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும்போது, அம்மா கையோடு எடுத்துவரும் தேங்காய் எண்ணெய் போத்திலை என்னிடத்தில் தந்து அங்குள்ள தீபவிளக்கிற்கு எண்ணெய் வார்க்குமாறு சொல்வார்கள்.\nஅந்தோனியார் கோயில் மிகவும் அமைதியாக இருக்கும். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அங்கு செல்வோம். கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வோம். ஊரின் புறநகரத்திலிருக்கும் பௌத்த விகாரைக்கு வெசாக், பொசன் பண்டிகை காலங்களில் செல்வோம். எனினும் அங்கிருந்த பள்ளிவாசல்களுக்கு செல்லும் பழக்கம் இருந்ததில்லை. ஆயினும், அங்கிருந்த அல்கிலால் மகா வித்தியாலயத்தில் மேல் வகுப்பு படிக்கும்போது, அவர்களின் பிரார்த்தனைகளை கேட்பதுண்டு. எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் அநேகர் இஸ்லாமியர். மூவினத்தவர்களும் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக எங்கள் ஊர் விளங்கியமையால், மூவினத்து நண்பர்களையும் சம்பாதித்திருக்கின்றேன்.\nஒரு காலத்தில், சிறுவயதில் அமைதியை நாடி வேண்டுதலுக்காக சென்ற கோயில்கள், தேவாலயங்கள், விகாரைகள் முன்பாக பொலிஸ் காவலையும் ஆயுதப்படையினர் நிற்பதையும் இம்முறை பயணத்தில் கண்டு மனம் அவஸ்தைப்பட்டது. வெள்ளிக்கிழமை தொழுகைவேளைகளில் அங்கிருக்கும் பள்ளிவாசல்களின் வாயில்களில் மேலதிகமாக ஆயுதப்படையினர் நின்றதையும் கண்டேன். எல்லாம் கடந்த ஏப்ரில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல்களின் எதிரொலிதான்.\nஇலங்கையில் நான் வசித்த காலப்பகுதியில் இப்படிப்பட்ட காட்சிகளை காணவில்லை. எவ்வாறு இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன.. என யோசித்துக்கொண்டு நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தை சுற்றிப்பார்க்கிறேன். தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து வந்தபி���்னர், எங்கள் தேசத்தின் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் அடுத்தடுத்து நினைவுக்கு வருகின்றன.\n1990 ஆம் ஆண்டு, கிழக்கிலங்கை - காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வந்திருந்த பலர்மீது, அவர்களை வேண்டாதவர்களினால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.\n1995 ஆம் ஆண்டு இலங்கையின் வடபுலத்தில் நவாலி புனித பேதுருவானவர் தேவாலயத்தில் வழிபாட்டிலிருந்த பலரில் ஐம்பதிற்கும் அதிகமான தமிழ்பொதுமக்கள் விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியாகினர். இவர்களும் அந்த தேவாலயத்திற்கு வேண்டுதலுக்காகத்தான் சென்றிருந்தனர்.\nமட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்கு 2005 ஆம் ஆண்டு யேசுபாலகன் பிறந்த தினத்தில் வழிபடச்சென்றார், அந்தப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம். அவர் தமிழ்மக்களின் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவந்தவர்.\nஜோசப் பரராஜசிங்கம் யேசுபாலகனிடத்தில் வேண்டுதலுக்காக சென்றவர். அவரை வேண்டாதவர்களினால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு 2008 ஆம் ஆண்டு முதலாம் திகதி ஆங்கிலப்புதுவருடம் பிறந்த வேளையில் வழிபடச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன், அவரை வேண்டாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வருடம் ( 2019 ) ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தின்போது கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என்பவற்றுக்கு வேண்டுதலுக்குச்சென்றவர்கள் மீதுதான் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.\nஇவ்வாறு வேண்டுதலுக்காக சென்றவர்கள் மீது, ஏன் கொலைவெறி தாக்குதல்கள் நடந்தன… இந்த ஈனச்செயல்களைச் செய்தவர்களுக்கு சிறு வயதில் நல்ல புத்தி சொல்லிக்கொடுக்கத்தக்க அம்மாமார், பாட்டிமார், ஆசான்கள் கிடைக்கவில்லையா..\nஎனினும் அந்த தீய சக்திகளுக்கு எமது சமூகமும் ஊடகங்களும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயரை சூட்டிவைத்திருக்கின்றன. அதுதான் “ இனந்தெரியாதவர்கள் “\nசம்���வங்கள் நடந்தபின்னர் விசாரணை என்ற பெயரில் ஏதோவெல்லாம் நடக்கும். நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பவர்கள் விவாதிப்பார்கள். தேர்தல் காலம் வந்ததும், எதிரணியிலிருப்பவர்கள், “ நாம் பதவியிலிருந்திருந்தால், மக்களை காப்பாற்றியிருப்போம் “ என்பார்கள். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், எதிரணியினர் பதவியிலிருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை ஆளும் தரப்பு பட்டியலிட்டுப்பேசும். மக்களிடம் ஆணை கேட்பது அதிகாரத்திற்காகவே. அதனைப்பெறுவதற்கு ஏட்டிக்குப்போட்டியாக தேர்தல் பிரசார மேடைகளை முடிந்தவரையில் பயன்படுத்திக்கொள்வார்கள்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் பெரிய இழுபறிகள் நிகழ்ந்தன.\nதேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார் சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின் அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்\n“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “ என்று ஒரு பெரிய குண்டைப்போட்டார். அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது.\nஅந்த பொன்னான வாக்கைக்கேட்டதும் சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.\n“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை “ என்றும் மற்றும் ஒரு அதிரடிக்குண்டைப்போட்டார் மைத்திரியார்.\nஇவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத் தொலைத்( ந்) து கொண்டிருந்தோம்.\nஅங்கு சாட்சியமளித்த முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசிய சுத்தமான சிங்கள மொழியை கேட்டு வியந்துபோன - எதிர்காலத்தின் பாதுகாப்பு அமைச்சர் பதவிக் கனவில் மிதந்த ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா, “ தம்மால் கூட அவ்வாறு அழகாக சிங்களம் பேசமுடியவில்லையே “ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nதேசிய பாதுகாப்பு சபையை உரிய முறையில் ( முன்னாள் ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்ட வில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.\n“ தன்னை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் தனக்கு இராஜதந்திர பதவியொன்றை வழங்குவதாகவும் “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்ததாக பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர சாட்சியமளித்திருந்தார்.\n அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை மைத்திரியார் கிடப்பில் போட்டார்.\n“ போதைவஸ்த்து கடத்தல்காரர்களை எப்படியும் தூக்கிலே தொங்கவிடுவேன் “ என்று தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்த அவர், இறுதியில் செய்தது என்ன..\nஒரு வெளிநாட்டுப்பெண்ணை துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டு மரணதண்டனைக்கைதியாக இருந்த ஒருவருக்கு பொதுமன்னிப்பு அளித்ததுதான்\nஅதிபர் தேர்தல் நெருங்கியபோது, எதிரணி ( ராஜபக்ஷக்கள்) தனது அரசின் மீது பாதுகாப்பு தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களினால் கலவரமுற்றிருந்த பதவியிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு, அல்பக்கதாதியின் உருவத்தில் ஒரு துரும்பு கிடைத்தது ஐ.எஸ்.ஐ எஸ். அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டார்.\nஅதனை தனது அரசு கண்டித்ததாம்… ஆனால், நாட்டின் தேசிய பாதுகாப்பை பொறுப்பேற்கப்போவதாக தேர்தல் பிராசர மேடைகளில் கூறிக்கொண்டிருக்கும் தரப்பினர் ( ராஜபக்ஷக்கள் ) அது தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கு தயங்குவது ஏன் ஆனால், நாட்டின் தேசிய பாதுகாப்பை பொறுப்பேற்கப்போவதாக தேர்தல் பிராசர மேடைகளில் கூறிக்கொண்டிருக்கும் தரப்பினர் ( ராஜபக்ஷக்கள் ) அது தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், இவர்களுக்கும் அந்தப் பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என கேள்வி எழுப்பியதுடன், இவர்களுக்கும் அந்தப் பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுவதாகவும் சொன்னார்.\nஇறுதியில் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் அதிபர் தேர்தல் முடிந்தவுடன் காட்சிகள் மாறின. காட்சி மாற்றங்களை வழக்கம்போன்று ஊடகங்கள் பக்கம் நிரப்பி, கேலிச்சித்திரங்கள் வரைந்து தனது சேவையை தொடருகின்றன.\nஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அவசரமாக இலங்கை வந்த பாரதப்பிரதமர் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் சென்று அஞ்சலி செலுத்தினார்.\nஅதிபர் தேர்தல் முடிந்த மறுகணமே தனது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி, தனது எஜமான் உங்களுடன் பேசவிரும்புகிறார். அவசியம் வாருங்கள் என்று புதிய அதிபருக்கு அழைப்புவிடுத்தார்.\nபுதியவரும் பதவி ஏற்றபின்னர் முதலாவது விஜயமாக பாரதம் சென்றார். இதற்கிடையில் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களும் புதிய அதிபரை சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு சரியான உரிய விசாரணைகளை நடத்துமாறு கோரியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து ஏழு மாதங்களாகிவிட்டன. இந்நிலையில் முன்னாள் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் “ கம்பி நீட்டும் “ படலங்கள் தொடங்கியிருக்கிறது.\nஅன்று கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குச்சென்று, மெழுவர்த்திகளை ஏற்றி, மரணித்த ஆத்மாக்களின் சாந்திக்காக பிரார்த்தித்தேன்.\nகுண்டு வெடிக்கப்பட்ட இடத்தை கண்ணாடியால் சட்டமிட்டு நினைவிடமாக்கியிருந்தார்கள். அதன் முன்னால் கனத்த மனதுடன் சில நிமிடங்கள் நின்றேன். இந்த இடத்தில்தான் பேராயர் மல்கம் ரஞ்சித் தனது பரிவாரங்களுடன் வந்து தாள் பணிந்து அஞ்சலி செலுத்தினார்.\nதேவாலயம் திருத்தவேலைகளுக்குப்பின்னர் பொலிவுடன் காட்சியளிக்கிறது.\nமீண்டும் கொல்லப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் தாங்கிய காட்சிப்பலகையின் முன்பாக வந்தேன்.\nஅங்கு நின்ற ஒரு முதிய மாது, அதனைப்பார்த்தவாறு, “ இவர்களை கொன்றவர்களுக்கும் எங்கள் ஆண்டவர் பாவசங்கீர்த்தனம் கொடுப்பார். “ எனப்பெருமுச்செறிந்து சொன்னதை கேட்டேன். ஆம்.. அவரின் ஆண்டவர், “ ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு “ என்றுதானே சொல்லியிருக்கிறார்\nஎனக்கு உடனே இலக்கிய நண்பர் ஷோபா சக்தி எழுதிய CROSS FIRE என்ற சிறுகதை நினைவ���க்கு வந்தது. இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் கொல்லப்பட்ட தியாகராஜா மகேஸ்வரன் பற்றிய கதை அது. ஷோபா சக்தி அதனை தனது பிரத்தியேக பாணியில் எழுதியிருப்பார். அதன் இறுதிப்பந்தியில் உபுல் கீர்த்தி என்ற பத்திரிகையாளரிடம் சிவபாலன் என்பவர் இவ்வாறு ஒரு கேள்வியை முன்வைப்பார்:\n“ அது மகேஸ்வரனுக்கு வைக்கப்பட்ட இலக்குத்தானா… அல்லது வேறு யாருக்காவது வைக்கப்பட்ட இலக்கில் மகேஸ்வரன் தவறுதலாக சிக்கினாரா.. அல்லது வேறு யாருக்காவது வைக்கப்பட்ட இலக்கில் மகேஸ்வரன் தவறுதலாக சிக்கினாரா..\nஇந்த எதிர்பாராத கேள்வியினால் பத்திரிகையாளர் உப்புல் கீர்த்தியிடமிருந்து, “ அது கடவுளுக்கு வைக்கப்பட்ட இலக்கு. கும்பிடப்போன மகேஸ்வரன் குறுக்கே மாட்டிக்கொண்டார். “ என்று பதில் வரும். உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர்நீத்தவர்கள் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார உத்திகளுக்கு பயன்பட்டர்கள். அவர்களின் வாழ்வும் கதைகளாக எழுதப்படும். அவ்வளவுதான்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 358: பூந்துணர் 2010 பற்றிச் சில கருத்துகள்...\nபிரித்தானிய அரச குடும்பத்தினரின் 'Megxit'\nஒரு தகாப்சத்தை கடந்து.. முத்துக்குமார் பற்றிய நினைவலைகள்..\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (3) : சுண்டெலிகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாதக் கலந்துரையாடல் : உள்ளுறை உவமம்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிப்பு.\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nயாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'\nயாழ்ப்பாணம்: எங்கட புத்தகம் - கண்காட்சியும் விற்பனையும்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020\nகவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவ��கள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்���ினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்���ு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/19", "date_download": "2020-01-25T18:11:50Z", "digest": "sha1:MSNY4JQ6CWWWKCFFHGJE4ZQQ4G33FVOD", "length": 4611, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நாலு பழங்கள்.pdf/19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நாலு பழங்கள்.pdf/19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நாலு பழங்கள்.pdf/19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்கள���ப் பார்.\nஅட்டவணை:நாலு பழங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://v4umedia.in/news/Bharaths-costar-joins-his-Hindi-flick", "date_download": "2020-01-25T17:30:58Z", "digest": "sha1:UPXKU2GEQBDHVPJFTA2YKF3W6W2VTCDT", "length": 6706, "nlines": 77, "source_domain": "v4umedia.in", "title": "Bharath's costar joins his Hindi flick! - News - V4U Media", "raw_content": "\nபரத்துடன் நடிக்கும் இரு பெரிய பாலிவுட் நடிகர்கள்\nபரத்துடன் நடிக்கும் இரு பெரிய பாலிவுட் நடிகர்கள்\nபாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் 'ராதே' என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பரத் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.\nநடன இயக்குனர் பிரபுதேவா - நடிகர் சல்மான் கான் கூட்டணியில் உருவான படம் 'தபாங் 3'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளனர்.\nஇதனிடையே, மீண்டும் பிரபுதேவா - நடிகர் சல்மான் கான் இணைந்து தங்களின் புதிய படத்தின் படப்பிடிப்பில பணிபுரிந்து வருகின்றனர். 'ராதே' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார், இப்படத்தை நடிகர் சல்மான் கான், சோகைல் கான் மற்றும் அதுல் ஆகியோர் இணைந்து தயாரிகின்றனர்.\nஇப்படத்தில் ரன்தீப் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் மூலமாக மீண்டும் பாலிவுட்டில் நடிகர் பரத் நடிக்கவுள்ளார். நடிகர் பரத், சல்மான் கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை நடிகர் பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nநடிகர் பரத்தின் இந்த அறிவிப்புக்கு அவரின் திரையுலக நண்பர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இப்படம் அடுத்த ஆண்டு ஈத் விடுமுறை நாட்களுக்கு வெளியாகிறது.\nஇதற்கு முன்னர் நஸ்ருதீன்ஷா, சன்னி லியோன் ஆகியோர் நடிப்பில் 2013-ம் ஆண்டில் வெளிவந்த 'ஜாக்பாட்' எனும் பாலிவுட் படத்தில் நடிகர் பரத் நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இப்படத்தில் பிரபல நடிகரான கோவிந்த் நம்தேவ் ராதே படத்தில் சேர்ந்துள்ளார், மேலும் அவர் காவல்துறையின் டி.ஐ.ஜி-யாக நடிக்கிறார்.\nவிஷ்ணு விஷாலின் டீசரை வ���ளியிடும் நான்கு சூப்பர் ஸ்டார்கள்\nசூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் கதிர்\nதற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை\nநடிகர் சங்கத்தின் தேர்தல் செல்லாது- சென்னை உயர்நீதிமன்றம்\nஅனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படத்தின் அப்டேட்\nவரலக்ஷ்மி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெல்வெட் நகரம் படத்தின் புதிய அப்டேட்\nதல அஜித் நடித்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ்\nஅருண் விஜய், பிரசன்னா நடித்துள்ள மாஃபியா படத்தின் மாஸ் அப்டேட்\nசிரிப்பு வில்லனாக KS.ரவிகுமார் - நான்சிரித்தால்.\nஇணையத்தில் வைரலாகும் வரலக்ஷ்மி எழுதிய அன்பான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-25T17:01:00Z", "digest": "sha1:ZE7K7MTLTQWUMGLEFTPYWDM2R4IM5KZ7", "length": 12976, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "யமபுரி", "raw_content": "\nபன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள் அமையும் அப்பெருவிரிவின் அலையற்ற காலத்தை அதன் சித்தம் உணர்ந்தது. தன் சிறகுகளால் அக்காலத் தேங்கலை அசைக்கமுடியும் என்று கண்டுகொண்டது. சிறகசைவை எண்ணி காலத்தை கணக்கிடத் தொடங்கியதும் தயங்கியபடி பிரிவின்மையிலிருந்து முக்காலம் சொட்டி வடிந்து அதை வந்தடைந்தது. அதன் ஊசலில் முடிவிலாது ஆடியது பிரபாவன். …\nTags: இந்திரன், காகபுசுண்டர், தியானிகன், நாரதர், பிரபாவன், யமபுரி, ஹவனை\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 21\n[ 29 ] இருள் நூற்றுக்கணக்கான கைகளாக அர்ஜுனனை ஏந்தி நழுவவிட்டு கீழே செலுத்தியது. கருங்குவியலென கூடி மொய்த்து எழுந்தமைந்த எலிகளின் அலை விரிந்து சிதற அவன் உள்ளே விழுந்தான். அவனைப் புதைத்து மூடி கொப்பளித்தது எலிப்பரப்பு. விலக்கி எழுந்து விழுந்து மூழ்கி மீண்டும் எழுந்து நீந்திச் செல்லும்போது அவன் முகங்களை கண்டான். ஒவ்வொரு முகமும் அவனை உடல் விதிர்க்கச் செய்தது. ‘இவரா இவரா’ என்று பதைத்து மூழ்கி எழுந்தான். ‘இவர்கள் இங்கென்றால்’ என்று கொந்தளித்தான். எலிகள் …\nTags: அர்ஜுனன், ஔதும்பரன், சண்டாமிருகன், சம்��ரன், சார்த்தூலன், சித்ரபுத்திரர், திருணமூலி, யமன், யமபுரி, யமி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9\nபகுதி இரண்டு : அலையுலகு – 1 கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான் பார்த்தன் அறிவிழி கொண்டவனானான். மானுடவிழிகள் புற ஒளியால் மட்டுமே பார்ப்பவை. அவன் விழிகள் அகஒளியாலும் பார்க்கும் வல்லமை கொண்டவை.” சுஜயன் தலையை தூக்கி அவள் கன்னங்களை தன் கையால்பற்றி திருப்பி “நான்… நான்… எனக்கு” என்றான். “உனக்கு என்னடா செல்லம்” என்றான். “உனக்கு என்னடா செல்லம்\nTags: அர்ஜுனன், அஸ்வபுரி, இந்திரபுரி, இந்திரப்பிரஸ்தம், கும்பீநசி, சக்ரவாளபுரி, சதபதர், சித்ரரதன், சுஜயன், சுபகை, தருமன், திரௌபதி, நாரதர், மாலினி, யமபுரி, வாயுபுரி, விஜயப்பிரதாபம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88\nகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி'\nதிருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி\nவிழா 2015 கடிதங்கள் 6\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 9\nஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 51\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 14\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலக��் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/107526", "date_download": "2020-01-25T18:44:27Z", "digest": "sha1:7SNXHTDCQIUHVC2PB5HUEIQ4JNJNXSEV", "length": 8843, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "ஓவியங்களால் பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்! – | News Vanni", "raw_content": "\nஓவியங்களால் பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்\nஓவியங்களால் பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்\nஓவியங்களால் பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்\nநாடு பூராகவும் பல மாவட்டங்களில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஅந்த வகையில் கடந்த வாரம் கிளிநொச்சி சுயாதீன இளைஞர்களால் வர்ணமயமாகும் கிளிநொச்சி எனும் தொனிப் பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வர்ணம் பூசும் பணி அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், அமைப்புக்கள், தனிநபர்கள் எனப் பலரின் ஆதரவோடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள் தமக்கு கிடைக்கின்ற நேரங்களைப் பயன்படுத்தி பேருந்து தரிப்பிடங்கள், மதில்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஓவியங்களை வரைந்து ஓவியங்களால் அழகாக்கி வருகின்றனர்.\nகுறித்த ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரும் சமூக வலைத்தளங்களில் ���ாழ்த்துக்களையும், ஆதரவினைவும் வழங்கி வருகின்றனர்.\nஇது குறித்து சுயாதீன இளைஞர் குழுவிடம் வினவிய போது,\nஎமக்கு கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி இவ்வேலைத்திட்டத்தை செய்து வருகின்றோம். பலர் உதவிகளை செய்து வருகின்றார்கள்.\nமுதற்கட்டமாக நகர்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களும் சில வீதிக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் மதில்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nஅவற்றுக்கான அனுமதிகளையும் சட்டரீதியாக எடுத்துள்ளோம். அவற்றை முடித்த பின்னர் அடுத்த பகுதிகளை நோக்கி நகரவுள்ளோம்.\nஎமது திட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்பும், எமது வர்த்தகர்கள் அமைப்புக்கள், தனிநபர்கள் என பலரும் உதவுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி : இருவர் வைத்தியசாலையில்\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பதினொரு பேர் படுகாயம்\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம் கணவனால் மனைவி வெட் டிக்கொ லை\nயாழில் கொ லை செய் யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெ ளியாகிய சோ கமான பி ன்னணி\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nயாழில் கொ லை செய் யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெ…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல் : உண்மைகள்…\nவவுனியா பம்பைமடு குப்பைமேட்டு விவகாரம் : வீதியில் இறங்கிய…\nவடமாகாணத்தில் முதன் முறையாக வவுனியாவில் சித்த ஆயுள்வேத தோல்…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nஇரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை\nமுல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல்…\nமுல்லை இளைஞர்களின் புலனாய்வு திகிலுட்டும் ஒர் கதை தடயங்கள்…\nம��ல்லை. மாவட்ட சித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள்,…\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2018/10/viki89_24.html", "date_download": "2020-01-25T18:48:34Z", "digest": "sha1:OJ5LTAELP5QF3FB2ARLG4Z5PRGCBLUSU", "length": 29082, "nlines": 239, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சிவஞானத்தின் புதிய சீனிக்கொள்ளை! வெளிப்படுத்துகிறார் விக்கி!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் சிவஞானத்தின் புதிய சீனிக்கொள்ளை\nAdmin 9:46 PM தமிழ்நாதம்,\nபளை காற்றாலை விவகாரத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், சி.தவராஐா, த.குருகுலராஜா, ச.சுகிர்தன் ப.அரியரட்ணம், இ.இந்திரராஐா ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட மாகாணப் பொது கணக்கு குழுவினாலேயே சிக்கல் ஏற்படுத்தப்பட்டது என முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.\n\"அவைத்தலைவரால் தவறான விடயங்களை உள்ளடக்கி தவறாக வழிநடத்தக்கூடிய விதத்தில் பிரதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. தொடர்பில் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு உரிய விளக்கங்களை அனுப்பியுள்ளேன்.\" என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகங்களிற்கு இன்று அனுப்பி வைத்த- முதலமைச்சராக அவரது இறுதி கேள்வி பதிலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமணலாற்றுக் காணி அபகரிப்புச் சம்பந்தமான இரண்டாம் கட்டுரை தாமதமாகின்றது. அதற்குப் பதிலாகப் பின்வரும் கேள்வியும் பதிலும் தரப்பட்டுள்ளன. இதுவே எனது முதலமைச்சர் காலத்தில் வழங்கப்படும் கடைசி பதிலாகும். தொடர்ந்து நான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும் என்று வாசகர்களும் பத்திரிகைகளும் கேட்டால் அவ்வாறு எழுத சித்தமாயுள்ளேன்.\nகேள்வி – தங்களுடைய காலத்தில் பளையில் அமைக்கப்பட்ட காற்றாலை மூலமான மின்சார பிறப்பாக்கி பொறிகளை நிறுவுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட போது உரிய நடைமுறைகள் பின்பற்றபடவில்லை என்றும் வடமாகாணசபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டதாகவும் மாகாண சபையில் கூறப்பட்டது. அது தொடர்பாக நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்\nபதில் – வடக்கு மாகாணத்திற்கு வருடாந்தம் 20 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுத் தருகின்ற இந்த நல்ல திட்டத்தில் நான் அறிந்த வரையில் எவ்வித மோசடிகளும் முறை��ேடுகளும் இடம்பெறவில்லை. நாங்கள் நல்லது செய்வதைப் பொறுக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டுக் கணக்காய்வு அலுவர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கியதன் காரணமாக அவர்களால் பல்வேறுபட்ட கேள்விகளும் தவறான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இந்தக் காற்றாலை தொடர்பாக என்னால் வடமாகாண பிரதி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு உரிய ஆவணங்களுடன் அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் காற்று மின்னாலை நிறுவனங்களுடன் வடக்கு மாகாண சபையின் சார்பில் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பிரதம செயலாளருக்கு பதிலாக வடமாகாணசபையின் பேரவை செயலாளரினால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தொடர்புபட்ட சட்டத்தில் பேரவை செயலாளர் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரவை செயலாளரினால் ஒப்பமிட்டது தவறானதென்றும், பிரதம செயலாளரே அதில் ஒப்பமிட வேண்டுமென்றும் ஆளுநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதால் அந்த ஒப்பந்தம் மீளப்பெறப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுப் புதிய ஒப்பந்தம் 07.11.2014ல் செய்து கொள்ளப்பட்டது.\nஅதன் வழங்கு காலம் பின்னோக்கிய நாளில் இருந்தே நடைமுறைக்கு வந்தது. வடமாகாணத்தின் பிரதம செயலாளரினால் ஒப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தமே நடைமுறையிலுள்ள ஒப்பந்தமாகும்.\nகுறித்த நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ அல்ல. அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை. குறித்த நிறுவனம் ஈட்டும் வருமானத்திற்கும் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்திற்கும் சட்ட தொடர்பாடல்கள் எதுவுமில்லை. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது இந் நிறுவனங்களிடமிருந்து அவர்களின் சுயவிருப்பின் அடிப்படையில் வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாடாக நன்கொடையை பெறுவதற்கான ஒரு ஒப்பந்தமாகும். (CSR- Corporate Social Responsibility). இந்த விடயத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் நன்கொடையானது அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் பேரம் பேசி கட்டாயப்படுத்தி வசூலிக்க முடியாதென்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். வன்முறைக்கும் வன்சிந்தனைக்குமே பழக்கப்பட்ட சிலரே ஏன் கட்டாயப்படுத்தி கூடிய தொகை பெறவில்லை என்று கேட்கின்றார்கள்\nமேலும் 2014 முதல் 2016ம் ஆண்டுகளுக்கிடையில் 25 மில்லியன் ரூபா மட்டு���ே பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை தவறானதாகும். ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டிற்கும் 20 மில்லியன் ரூபா பொருட்களாகவோ, பணமாகவோ வழங்கப்படலாம். அந்த வகையில் குறித்த ஆண்டுகளுக்கான வருமானம் 20 மில்லியன் ரூபா வீதம் வடமாகாண சபையினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகாணிக் குத்தகையானது காணி ஆணையாளருடன் தொடர்புடைய விடயமாகும்.\nஅரசாங்க சட்ட திட்டங்களுக்கு அமைவாக குறித்த காணிக்குரிய குத்தகையானது மாகாண காணி ஆணையாளரினால் வருடாந்தம் அறவிடப்படுகின்றது. குறித்த அரச காணியினை இந் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு பளை பிரதேச செயலாளரினால் 12.08.2013இல் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாகாணக் காணி அமைச்சர் என்ற வகையில் 19.03.2014ல் என்னால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபையிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்பதுந் தவறானதாகும். 30.09.2014ல் அமைச்சர் சபையின் அனுமதி பெறப்பட்டு பிரதம செயலாளரினால் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது.\nஒப்பந்த பத்திரத்தின் சரத்து 4(a)ன் பிரகாரம் மாகாண அமைச்சரின் அங்கீகாரமும் கௌரவ ஆளுநரின் அங்கீகாரமும் போதுமானதாகும். மேலும் இந்த நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தொகையானது மாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் 2014ம் ஆண்டில் இருந்து உள்ளடக்கப்படவில்லையென்பது தவறான கருத்தாகும்.\n2014ம் ஆண்டில் நீர்த்தாங்கிகள் பொருத்தப்பட்ட 6 பாரவூர்திகள் காற்றாலை நிறுவனங்களினால் வழங்கப்பட்டமையால் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அதன் பின்னர் எல்லா ஆண்டுகளிலும் வருடாந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நன்கொடையில் இருந்து அலுவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து இந்த திட்டத்தினை செயல்படுத்துவதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு சம்பந்தமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து அனுமதியும் பெறப்பட்டுள்ளது.\nமேலே கூறப்பட்ட விளக்கங்கள் மாகாண சபையின் பல அமர்வுகளில் என்னாலும் முன்னாள் கௌரவ விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களினாலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மேலதிகமாக 10.09.2018 அன்று இடம்பெற்ற பொது கணக்கு குழுவின் அமர்வின் போதும் பிரதம செயலாளரினாலும் விவசாய அமைச்சின் செயலாளரினாலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. எனினும் கௌரவ அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அவர்களின் தலைமையில் கௌரவ சி.தவராஐா, கௌரவ த.குருகுலராஜா, கௌரவ ச.சுகிர்தன் கௌரவ ப.அரியரட்ணம், கௌரவ இ.இந்திரராஐா ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட மாகாணப் பொது கணக்கு குழு இந்த விளக்கங்களை செவிமடுக்க விரும்பவில்லை.\nஇந்த விளக்கங்களுக்கு மாறாக 10.09.2018 திகதி இடம்பெற்ற மாகாண பொது கணக்கு குழு அமர்வின் அவதானிப்புக்கள் தொடர்பாக கௌரவ அமைச்சர் சீ.வி.கே சிவஞானம் அவர்களால் தவறான விடயங்களை உள்ளடக்கி தவறாக வழிநடத்தக்கூடிய விதத்தில் பிரதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே வட மாகாண பிரதி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு உரிய விளக்கங்களை ஆவணங்களுடன் நான் அனுப்பி வைத்துள்ளேன். வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக தவறான கருத்துகளை மக்கள் வைத்திருக்ககூடாதென்பதற்காகவே மேற்கூறப்பட்டவாறு ஊடகங்கள் வாயிலாகவும் இவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளேன்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் ��லைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/classifieds/1010", "date_download": "2020-01-25T18:44:33Z", "digest": "sha1:NNX3YNUWLUX27W76JE3QZ7CUA4ZUJAOF", "length": 25614, "nlines": 162, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகன் தேவை - 12-06-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nமணமகன் தேவை - 12-06-2016\nமணமகன் தேவை - 12-06-2016\nவயது 32 அழகான பெண், நோர்வே குடியுரிமையுடைய கிறிஸ்தவம் (கரையார்). உறுதிமிக்க கிறிஸ்தவ, தொழில்சார் மணமகனை எமது மகளுக்கு ஐரோப்பாவில் இருந்து தேடுகின்றோம். தொடர்பு கொள்ளவும். selvaratnam73@yahoo.com Norway 004791650650 (Phone + Viber)\nதனியார் நிறுவனத்தில் உயர் உத்தி யோகம் புரியும் 31 வயது மகளுக்குப் பெற்றோர் பொருத்தமான வரனை எதிர்பார்க்கின்றனர். உயரம் 5’ 3” இந்திய வம்சாவளி 32– 36 வயதுக்கு இடை ப்பட்ட கத்தோலிக்கர்கள் தொடர்பு கொள் ளவும். 077 5664405.\nகொழும்பை வதிவிடமாகக் கொண்ட இந்து வேளாளர், 5 அடி உயரம், Fair, 1981 இல் பிறந்த, ஆயிலியம், கடகம் லக். செவ் – சூரி உள்ள 50 கிரகபாவம் கொண்ட B.Com Accounting & Finance (Australia) பட்டதாரியான மணமகளுக்கு பட்டதாரி மணமகன் தேவை. 6584183624. vathany1979@hotmail.com.\n1990 இந்து, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த, கிரக பாவம் 38.5 உள்ள MSc படித்த, 4 அடி 11 அங்குலம் உயர முள்ள அழகிய பெண்ணுக்கு பூசம், ஆயி லியம், திருவோணம், அத்தம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விரும்ப ப்படுவர். தொடர்புக்கு: 075 2085695.\nயாழ். இந்து வேளாளர் 1992 ஆம் ஆண்டு பிறந்த, சித்திரை 4 ஆம் பாதம் நட்சத்திரம், செவ்வாய் குற்றமற்ற, பட்டயக் கண க்காளர் கற்கை நெறியை தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு மண மகன்தேவை. G – 159, C/o கேசரி மண ப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nஇந்து, வெள்ளாளர், தனுசு இராசி, உத்தராடம் 1 ஆம் பாதம் நட்சத்திரம், 1982 /12 இல் பிறந்த 5’ 3” உயரம் B.Com கற்ற மகளுக்கு தாயார் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றார். (உள்நாடு, UK, German) விரும்பத்தக்கது. 077 5860915.\nயாழ். இந்து உயர் வேளாளர் 1975 ஆம் ஆண்டு பிறந்த BSc பட்டதாரி ஆசிரி யையாக (அரசாங்க சேவை ) Colombo இல் பணிபுரியும் மகளுக்கு படித்த உத்தியோகம் செய்யும் மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். G -161, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.\nCIMA Qualified: 24/ 26/ 28/ 29/ 34 – Doctors: 28 / 29 / 30 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. வெளிநாடுகளும் விரும்பத்தக்கது. மஞ்சு திருமணசேவை. 18 / 2 / 1 / 1, Fernando Road, வெள்ள வத்தை 2363870.\n38 வயதுடைய கௌரவமான கும்பத்தை சேர்ந்த 5'2'' உயரமும் தனுசு இராசியும் மூல நட்சத்திரமும் பொது நிறம் சாதாரண தோற்றமும் இந்திய வம்சாவளியை சார்ந்த, தமிழ் இந்து, தனியாக தையல் தொழிற்சாலை நடாத்தி வரும் மண மகளுக்கு 38 இற்கும் 45 இற்கும் இடை ப்பட்ட வயதில் தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கி��்றனர். (மாலை 4 மணிக்கு பிறகு தொடர்பு கொள்ளவும்) 0776164705.\nசிலாபம் இந்து வேளாளர், 1987 சிம்மராசி நட்சத்திரம் பூரம் 3 ஆம் பாதம் பிறந்த, பொது நிறம், நல்ல தோற்றம், நற்பண்பு, உயரம் 5'7'' BSc Hons,UK இல் Software இஞ்சினியராக தொழில்புரியும் மகளுக்கு நன்கு படித்த நல்ல பதவியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு மணமகன் தேவை. tharma2008@gmail,com. G– 160, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.\nயாழ். இந்து வேளாளர் கொக்குவில் U.K. சிற்றிசன் 5.5.1976 இல் பிறந்தவர் பிறந்த நேரம் 7.32 a.m, சித்திரை நட்சத்திரம், கிரகபாவம் 25. உயரம் 5’.6”, CIMA அரசதுறையில் கடமையாற்றுபவர் இவருக்கு தீய பழக்கமற்ற, பட்டதாரி மண மகனை இவரின் பெற்றோர் உள்நா ட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்பார்க் கின்றனர். Tel : 00447908707555 (UK)\nகிறிஸ்தவர் 1992ஆம் ஆண்டு பிறந்த 5’ 7” உயரமுடைய அழகிய படித்த, ஒழு க்கமுள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, நாடார் இன மணமகளுக்கு பெற்றோர் படித்த, தீயபழக்கமற்ற மண மகனை எதிர்பார்க்கின்றனர். நாடார் இனத்தவரும் மற்ற உயர்குலத்தோரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு. 077 5770092. proposalslk7@gmail.com\n39 வயது உடைய, 7இல் செவ்வாயுடைய, இளமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து கனடாவில் கணக்காளராக வேலை செய்யும் அழகிய மணமகளுக்கு இந்து வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த மணமகன் தேவை. 011 7221950.\nஇந்து வெள்ளாளர் 24 வயது லக்கினத்தில் செவ்வாய் A/L படித்த மணமகளுக்கு சீதனம் பெரிதாக எதிர்பார்க்காத வெள்ளா ளருக்கு சமமான மற்றைய குலத்தவ ர்களும் தொடர்பு கொள்ளலாம். 076 9167175.\nயாழ் இந்து வெள்ளாளர் 1989ம் ஆண்டு சிம்மராசி உத்தரம் 1ஆம் பாதம் நட்சத்திரம், 2இல் செவ்வாய், லக்கினத்தில் சூரி யன், கிரகபாவம். 95 உள்ள, கொழு ம்பில் தனியார் நிறுவனத்தில் Asst. Accountant ஆக பணிபுரியும் மணமக ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பா ர்க்கின்றனர். (வெளிநாட்டு வரன் எதிர்பா ர்க்கப்படுகின்றது) 077 8694582.\nமட்டு வேளாளர் இந்து. பட்டப்படிப்பு பெற்று பதவி வகிக்கும் 1987 இல் பிறந்த மகளுக்கு படித்தவர்கள் மட்டும் U.K., Australia விரும்பத்தக்கது. Tel: 077 3737997.\nயாழ். RC வேளாளர் வயது 28 பட்டதாரி மணமகளுக்கு Engineer, Accountant, Graduate மணமகன் அதே சமய இனத்தில் தேவை. தொடர்பு jmary8399@gmail.com\nயாழ். வேளாளர் 1987 திருவோணம் 5’ 2’’ A/L படித்து நல்ல தொழில் புரியும் மணமகளிற்கு வெளிநாட்டில் மட்டும் மணமகன் தேவை. B.Jeyakannan, நேரு திருமண சேவை. 078 5642636.\nயாழ்.இந்து வேளாளர் நெல்லியடி கரவெட்டி அவுஸ்திரேலியா சிற்றிசன் 20.-07-.1981 இல் பிறந்தவர் நேரம் 10-.48 p.m சதய நட்சத்திரம், கிரகபாவம் 20 உயரம் 5’ 5’’ BSc கொம்பியூட்டர் படித்து சிட்னியில் Accountant ஆக கடமையாற்றுபவர். இவருக்குத் தகுந்த பட்டதாரி மணமகனை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். Tel 00447908707555 (UK).\nறோமன் கத்தோலிக்க நாடார் வயது 25. O/L படித்த கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட மகளுக்கு மணமகன் தேவை. G – 163, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nஇந்திய வம்சாவளி இனம் கள்ளர் 1982இல் பிறந்த உயரம் 5.6 பொது நிறம் A/L பயின்ற தையல்கலை பயிற்றப்பட்ட மெல்லிய உடல் ஆயிலிய நட்சத்திரம் கடக ராசியில் பிறந்த மணமகளுக்கு 36 – 37 வயதுக்குட்பட்ட, குடிப்பழக்கமற்ற, முக்குலத்தோர் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 075 5644155.\nஇந்து முக்குலத்தோர், வயது 32 படித்து தொழில் புரியும் நல்ல தோற்றமுள்ள மணமகளுக்கு படித்த சொந்த தொழில் புரியும் மணமகனை பெற்றோர் விரும்பு கின்றனர். தொடர்பு. 077 1599366. G –165, C/o, கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nஇந்து, வேளாளர், 1992, அவிட்டம் 02, செவ்வாயில்லை. MBBS, London Citizen. தகுதிக்கேற்ப மணமகன் தேவை. இந்து, வேளாளர், 1988, சித்திரை 02, செவ்வாயுண்டு. Engineer, Canada Citizen தகுதிக்கேற்ப உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. இந்து, வேளாளர், 1986, உத்தராடம், செவ்வாயுண்டு. MBBS Australia Citizen தகுதிக்கேற்ப உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. இந்து வேளாளர், 1981, திருவோணம், செவ்வா யுண்டு. MBBS, Doctor, உள்நாடு, வெளி நாடுகளில் தகுதிக்கேற்ப தேவை. தொட ர்புகளுக்கு: சர்வதேச புலவர் திருமண சேவை, திருகோணமலை. 026 2225641, 076 6368056 (Viber, imo, whatsapp).\nஇந்து வேளாளர் கொழும்பு 1983, சதயம் 2, செவ்வாயுள்ள, Accountant தகுதிக்கேற்ப உள்நாடுகளில் தேவை. இந்து வேளாளர் 1987, அவிட்டம் 04, செவ்வாயுண்டு. BSc, உயர் உத்தியோக மணமகன் தேவை. திருகோணமலை புலவர் திருமண சேவையுடன் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056 (Viber, imo, whatsapp).\nஇந்திய வம்சாவளி இந்து உயர்குலம் கண்டி 44 வயது. Cashier/ ஆசிரியை 29 வயது/ விஸ்வகுலம் ஆசிரியை 26 வயது/ Project Manager 30 வயது கொழும்பு மணமகள்மாருக்கு வசதியான குடும்ப மணமகன்மார் தேவை. 077 6960462. Viber 077 8489476.\nChristian (Anglican) 30 வயது கொழும்பு தனியார் நிறுவனத்தில் பணிபரியும் ஒரே மகளுக்கு 35 வயதுக்குட்பட்ட தொழில் புரியும் கிறிஸ்தவ (NRC) மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 2622335. hemaproposal@gmail.com\nஇந்து 1983 அனுசம் பாவம் 16 ½ செவ்வாய் சூரியன் உள்ள லண்டன் PR உள்ள விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு மணமகன் தேவை. 071 1480138.\nகிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த 38, 20, 21 ஆகிய வயதெல்லை உடைய அழகிய உயர்தரம் கற்ற மூன்று மணமகள்மாருக்கு தகுந்த மணமகன்மாரை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தரகர் தேவையில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களும் விண்ண ப்பிக்கலாம். தொலைபேசி: 077 4802125.\nஇந்து வெள்ளாளர், BA பட்டதாரி 7 இல் செவ்வாய். 30 வயது மணமகளுக்கு மணமகன் தேவை. கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது. Tel. 072 4768732, 011 2931559, 0776 758246.\n1985, மகம், இந்து. வேளாளர், MBBS டாக்டர் மணமகளுக்குத் தகுதியான மண மகன் தேவை. தொடர்பு: 075 2278733.\nகொழும்பு இந்திய வம்சாவளி இந்து கள்ளர், வயது 40 உயரம் 5’ 2” பொதுநிறம், தொழில் புரியும் மணமகளுக்கு மணமகன் தேவை. தொடர்பு: 071 7324014.\nயாழ். உயர்குல வேளாளர் சமயம் RC உயரம் 5’ 6” அழகிய படித்த மணமகளுக்கு வெளிநாட்டு படித்த மணமகன் தேவை. தொடர்புக்கு: 072 1914051.\nஇந்து மலையாளம் 5 அடி 6 அங்குலம் உயரமான சிவந்த மணமகனுக்கு அழகிய மெலிந்த சிவந்த நிறமான 22 வயதுக்கு உட்பட்ட குடும்பப் பாங்கான போதுமான ஆங்கில அறிவுள்ள படித்த மணமகளை தாயார் தேடுகிறார். தொடர்புக்கு: 0711 679123.\nமணமகன் தேவை - 12-06-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kichu.cyberbrahma.com/tag/brunei/", "date_download": "2020-01-25T18:01:38Z", "digest": "sha1:XN6X47TRIDMYWUDXESZVSQMPRWOUTQAT", "length": 5608, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "Brunei – உள்ளங்கை", "raw_content": "\nசுகபோகத்தில் திளைக்கும் புருனே சுல்தான்…\nஉலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில் அவர் மீது […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஉங்கள் மீது வெளிச்சம் விழ விழ, உங்கள் நிழலும் அதிக கருப்பாகத்தான் தெரியும்\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 59,619\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,028\nசாட்சியாய��� நிற்கும் மரங்கள் - 12,119\nபழக்க ஒழுக்கம் - 9,861\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,362\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,056\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maattru.com/reply-to-samas-article/", "date_download": "2020-01-25T17:19:05Z", "digest": "sha1:ASGTP4KKIMABUW4X4KJVGR2F5EW6CIHG", "length": 54894, "nlines": 130, "source_domain": "maattru.com", "title": "சமஸ் கட்டுரை ஊடக அறமா? நயவஞ்சகமா! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசமஸ் கட்டுரை ஊடக அறமா\n“சங்கரய்யாவின் வாழ்க்கைக் கதையைப் படிப்பது இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் எப்படியான பாதைகள் வழியே வந்திருக்கிறது; கடந்த ஒரு நூற்றாண்டில் இங்கே பொதுவுடைமை இயக்கத்தினர் வாழ்க்கையும் அக்கறைகளும் எப்படியெல்லாம் பயணப்பட்டிருக்கின்றன என்பதைக் குறுக்குவெட்டாகப் பார்ப்பதற்குச் சமம்.”\nஇந்து தமிழ் திசை நாளேட்டில் அக்டோபர் 23ஆம் தேதி எழுதிய கட்டுரையில் சமஸின் இந்த வாக்கியம் வரையிலான தோழர் சங்கரய்யா பற்றிய வர்ணனை இடதுசாரி வாசகர்களை உள்ளபடியே பூரிக்கச் செய்து, வாசிப்பைத் தொடரச் செய்கிறது. அதன் பிறகு சங்கரய்யாவை விட்டு விட்டு சமஸ் வந்து விடுகிறார்\n“இயக்கம் அதன் வரலாற்றிலேயே மிகப்பெரும் சரிவுக் காலகட்டத்தில் இருக்கிறது என்ற மதிப்பீடு ஒரு புறம் இருக்க, அந்த மதிப்பீட்டுக்கு அவர் முன்வைக்கும் ஆதாரம், “மக்களவையில் அவர்களுக்கான இடம் ஐந்தாகச் சுருங்கிவிட்டது” என்பதாகும் ஒரு விஞ்ஞானத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் புரட்சிகர கட்சியின் வளர்ச்சியை மதிப்பிட, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற இடம் சுருங்கி விட்டதைச் சொல்வதை அறியாமை என்பதா, குதர்க்கம் என்பதா ஒரு விஞ்ஞானத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் புரட்சிகர கட்சியின் வளர்ச்சியை மதிப்பிட, ���ாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற இடம் சுருங்கி விட்டதைச் சொல்வதை அறியாமை என்பதா, குதர்க்கம் என்பதா தேர்தல் வெற்றி, தோல்வியோடு மட்டும் ஒரு சித்தாந்த இயக்கத்தைப் பற்றி மதிப்பிடுவது முழு பொருத்தப்பாடு உடையதல்ல\nகட்டுரையாளர் தன்னை இடதுசாரிகளின் ஆதரவாளராக, கம்யூனிஸ்டுகளின் இடத்தில் நிறுத்திக் கொண்டு பார்க்கிறார். ஆனால் பரிதாபம், அவருக்கு “கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை புத்தொளி எதுவும் தெரியவில்லை”, அவரது சிந்தனையோட்டத்தோடு ஒத்துப் போவோருக்கு, கலக்கம்தான் சூழ்ந்திருக்கிறது. அதைத்தான் அவர், இடதுசாரிகளுக்கு கலக்கம் சூழ்ந்திருப்பதாகச் சொல்கிறார். கலக்கம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை சமஸ், கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய அரைகுறை புரிதல் கொண்ட ஊசலாட்டப் பேர்வழிகளுக்குத்தான் கலக்கம் சூழ்ந்திருக்கிறது\nஇந்திய பொதுவுடைமை இயக்கம் வரலாற்றுச் சுமையில் இருந்து வெளியே வந்து ஒன்றிணைய முடியவில்லை என பழைய பல்லவியை புதிய சுரத்தில் பாடுகிறார். முன்னெப்போதையும் விட இடதுசாரிகளின் ஒற்றுமை பற்றிய உணர்வுப்பூர்வமான புரிதலில்தான் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, சிபிஐ (எம், எல்) கட்சியும், இதர பல இடதுசாரி அமைப்புகளும் கூட ஒன்றாக கை கோர்த்து நிற்கின்றன. காஷ்மீர் சீர்குலைக்கப்பட்டதை எதிர்த்து நடத்திய போராட்டத்திலும், அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக மாற்றுக் கொள்கையை முன்வைத்து கடந்த வாரம் நாடு முழுவதும் களம் கண்டதிலும் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டுதான் போராடுகிறார்கள். எந்த வரலாற்றுச் சுமையும் அதைத் தடுக்கக் கூடியதாக இல்லை என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர் அதைவிட்டு விட்டு கட்சி தொடக்கம் பற்றிய சர்ச்சையில் முதுபெரும் தலைவர் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டைத் துணைக்கு அழைத்து 1920க்கும், 1925க்கும் இடையே 1923ஆம் வருடத்தைக் குறிப்பிட்டு சமஸ் ஒரு புதிய சமன்பாட்டைப் போட்டுக் காட்டுகிறார், பாவம்\nஇதற்குப் பின்பு அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இயக்கம் நீடிக்குமா என்ற ஒரு கேள்வியை எழுப்பி, இந்திய சமூகம் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திடம் எதிர்பார்ப்பது மீண்டும் ஒன்றுபட்டு அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதே என்கிறார் சமஸ். சரி, அதற்கு என்ன செய்ய வேண��டும் சித்தாந்தரீதியாக ஒரு முழு அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டுமாம் சித்தாந்தரீதியாக ஒரு முழு அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டுமாம் அவர் பரிந்துரைக்கும் மருத்துவத்தை மேற்கொண்டால், பிறகு என்ன நடக்கும் அவர் பரிந்துரைக்கும் மருத்துவத்தை மேற்கொண்டால், பிறகு என்ன நடக்கும் முழு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி மார்க்சியம் என்ற சித்தாந்தத்தை நீக்கிவிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்கிறார் வைத்தியர்\nஅடுத்ததாக கம்யூனிஸமா, சோஷலிஸமா என்ற பட்டிமன்றத்துக்கு வந்துவிடுகிறார். ஏற்கெனவே ராமச்சந்திர குகாக்கள், கம்யூனிஸ்டுகளை அடிப்படை நிலைப்பாட்டைக் கைவிட்டு விடும்படி அன்பால் கெஞ்சியும், அறிவால் மிரட்டியும் பலவாறு புலம்புவதைப் பார்க்கிறோம். இப்போது நமது தமிழ்நாட்டு “குகா”வான சமஸைப் பார்ப்போம்\nசோசலிசம், கம்யூனிஸம் என்ற சொற்கள் வெவ்வேறு திட்டவட்டமான அர்த்தம் கொண்டவை. வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களுக்கு உரியவை. சுருக்கமாகச் சொல்வதென்றால் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிஸ சமுதாயத்திற்குப் பயணிக்கும் இடைக்காலம் தான் சோசலிசம் இருந்தாலும் இந்த சோசலிசம் என்ற சொல் வரலாறு நெடுகிலும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல இருந்தாலும் இந்த சோசலிசம் என்ற சொல் வரலாறு நெடுகிலும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல மார்க்ஸ் காலம் தொட்டு இன்று வரை சோசலிசம் என்ற சொல் குத்திக் குதறப்பட்டு சிதைக்கப்பட்டு வந்துள்ளது, வருகிறது மார்க்ஸ் காலம் தொட்டு இன்று வரை சோசலிசம் என்ற சொல் குத்திக் குதறப்பட்டு சிதைக்கப்பட்டு வந்துள்ளது, வருகிறது அது ஏதோ தற்செயலான சம்பவங்கள் அல்ல, முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கவனமாகத்தான் சோசலிசம் என்ற சொல்லை கூடுமான வரை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.\nஇன்றைய சமஸின் வாதத்துக்கும், சோசலிசம் என்ற சொல்லை மாற்றிக் கொள்ள கம்யூனிஸ்டுகளை வற்புறுத்துவதற்கும் ஒரு திட்டவட்டமான தொடர்பும், வர்க்கச் சார்பும் இருக்கிறது சமஸ் தனது இந்த கட்டுரையில் போகிறபோக்கில் சொல்வதைப் போல, இரு சொற்களும் முழுக்க இருவேறு தத்துவங்களாக இன்று ஆகிவிட்டிருக்கின்றன சமஸ் தனது இந்த கட்டுரையில் போகிறபோக்கில் சொல்வதைப் போல, இரு ���ொற்களும் முழுக்க இருவேறு தத்துவங்களாக இன்று ஆகிவிட்டிருக்கின்றன ஆனால் அந்த இரு வேறு தத்துவங்கள் என்ன என்பதைப் பற்றி அவர் விளக்கிக் கூறவில்லை. கட்டுரையின் அளவு கருதி சுருக்கிவிட்டாரா அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்டாரா அல்லது அவருக்குத் தெரியவில்லையா ஆனால் அந்த இரு வேறு தத்துவங்கள் என்ன என்பதைப் பற்றி அவர் விளக்கிக் கூறவில்லை. கட்டுரையின் அளவு கருதி சுருக்கிவிட்டாரா அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்டாரா அல்லது அவருக்குத் தெரியவில்லையா இரு வேறு தத்துவங்களின் உட்கிடை என்னவாக இருக்கிறது இரு வேறு தத்துவங்களின் உட்கிடை என்னவாக இருக்கிறது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பாசிசத்துக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றிக்குப் பிறகு, “மக்கள் நல”, “சேம நல” அரசுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்டன. அவை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் கருணையினால் உருவானவை அல்ல இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பாசிசத்துக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றிக்குப் பிறகு, “மக்கள் நல”, “சேம நல” அரசுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்டன. அவை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் கருணையினால் உருவானவை அல்ல சோவியத் ரஷ்ய சோசலிசப் புரட்சியின் தாக்கத்தால் தங்கள் நாடுகளின் உழைக்கும் மக்கள் புரட்சிகரமாக எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக முதலாளித்துவ நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட “ஒரு இடைக்கால” முதலாளித்துவ ஏற்பாடுதான் அது சோவியத் ரஷ்ய சோசலிசப் புரட்சியின் தாக்கத்தால் தங்கள் நாடுகளின் உழைக்கும் மக்கள் புரட்சிகரமாக எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக முதலாளித்துவ நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட “ஒரு இடைக்கால” முதலாளித்துவ ஏற்பாடுதான் அது அந்த மக்கள் நல, சேம நல அரசுகளைத்தான் “சோசலிஸ்டுகள்”, “சமூக ஜனநாயகவாதிகள்” என்போர் புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியலுக்கு மாற்றாக முன்வைத்தனர்.\nஏறத்தாழ எழுபதாண்டு கால அனுபவத்தில் இன்று உலகில் இந்த மக்கள் நல, சேம நல அரசுகள் என்ற சோசலிஸ்டுகளின் நிலைபாடு திவால் நிலையை அடைந்துவிட்டது என்பதுதான் வளர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவமாக உள்ளது. குறிப்பாக சர்வதேச நிதிமூலதனத்தின் மேலாதிக்கம் உலக நாடுகளின் செல்வங்களை கபளீகரம் செய்து வரும் நிலையில், அந்த மக்கள் நல, சேம நல அரசுகள் கல்வி, பொது சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை குடிமக்கள் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்குகின்றனர். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சோசலிஸ்டுகள் இப்போது யார் பக்கம் நிற்கிறார்கள் சர்வதேச நிதிமூலதனக் கும்பலின் கட்டளைக்கு ஏற்ப அவர்களும், மக்கள் நல அரசு என்ற நிலையைக் கைவிட்டுவிட்டார்கள். இவ்வாறாக அந்த சோசலிஸ்டுகளின் அரசியல் நிலைபாடு திவாலாகி நிற்கிறது.\nகிட்டத்தட்ட அந்த சம காலத்தை ஒட்டித்தான் இந்தியாவிலும் சோசலிஸ்ட் மரபு வளமாக இருந்தது. அந்த கட்டுரையில் சமஸ் குறிப்பிடும் காந்தி, பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றவர்களை சிலாகித்து எழுதுகிறாரே, இவர்களை ஒரே நிலையில் வைத்துப் பேச முடியாது. இருந்தாலும், உலகளவில் இன்று பட்டுப் போன அந்த சோசலிச மரபைத்தான் ஏதோ ஒரு வகையில் இங்குள்ள சோசலிஸ்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இதற்கு ஒரு சிறு உதாரணத்தையும் கூற முடியும். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன உவமை “கம்யூனிஸ்டுகளின் சோசலிசம் என்பது தேங்காயை உடைத்து உள்ளே இருக்கும் தண்ணீரைப் பருகி, தேங்காய் பருப்பை உட்கொள்வது போல, ஆனால் எங்களது சோசலிசம் என்பது மாங்கனியை சுலபமாக சுவைத்துச் சாப்பிட்டு விட்டு கொட்டையை தூக்கி வீசிவிடலாம்” என்று ஒரு சமயம் சொன்னார். அதாவது இன்றைய முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பை புரட்சிகரமாக மாற்றி அமைப்பது கம்யூனிஸ்டுகளின் இலக்கு, ஆனால் அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்வைத்த “சோசலிச மரபு” முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பை புரட்சிகரமாக மாற்றி அமைக்காமல் அதற்குள்ளிருந்தே உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்வது “கம்யூனிஸ்டுகளின் சோசலிசம் என்பது தேங்காயை உடைத்து உள்ளே இருக்கும் தண்ணீரைப் பருகி, தேங்காய் பருப்பை உட்கொள்வது போல, ஆனால் எங்களது சோசலிசம் என்பது மாங்கனியை சுலபமாக சுவைத்துச் சாப்பிட்டு விட்டு கொட்டையை தூக்கி வீசிவிடலாம்” என்று ஒரு சமயம் சொன்னார். அதாவது இன்றைய முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பை புரட்சிகரமாக மாற்றி அமைப்பது கம்யூனிஸ்டுகளின் இலக்கு, ஆனால் அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்வைத்த “சோசலிச மரபு” முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பை புரட்சிகரமாக மாற்றி அமைக்காமல் அதற்குள்ளிரு���்தே உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்வது அவர்கள் கனியை சுவைத்து விட்டு தூக்கி வீச விரும்பிய முதலாளித்துவம் என்ற மாங்கொட்டை தற்போது உப்பிப் பருத்துப் போய் கனத்துக் கிடக்கிறது.\nஉலக சோசலிஸ்டுகளின் அனுபவத்துடன், இந்திய (தமிழக) சோசலிஸ்டுகளின் அனுபவமும் இப்போது முட்டுச்சந்தில் இருப்பதுதான் இன்றைய ஏகாதிபத்திய சர்வதேச நிதி மூலதனக் காலத்தின் ஓர் அரசியல் வெளிப்பாடாக இருக்கிறது. இதை கம்யூனிஸ்டுகளை விட வேறு யாரும் தெளிவாகப் பார்க்கவும் இல்லை, உணரவும் இல்லை. ஆனால் குகாக்களும், சமஸ்களும் இதைப் பற்றி கிஞ்சித்தும் உணர்வில்லாமல், எதிர்காலம் குறித்து குழம்பிப் போய் நிற்கிறார்கள். அவர்கள் குழம்பிப் போய் இருப்பது மட்டுமின்றி, தங்கள் குழப்பத்தை இடதுசாரிகளின் குழப்பமாக சித்திரிப்பதும், அதை கம்யூனிஸ்டுகளின் மீது சுமத்தப் பார்ப்பதும்தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் திரிபு.\nஇந்த வரலாற்று வேறுபாட்டைத்தான், அதாவது வர்க்கப் போராட்டமா, வர்க்க சமரசமா என்ற அடிப்படை முரண்பாட்டைத்தான் கடந்து போகிறார் சமஸ். சோசலிசத்தைப் பற்றி தங்கள் காலத்தில் அறிவுஜீவிகள் கொச்சைப்படுத்திய சூழலில்தான் விஞ்ஞான சோசலிசத்தின் மூலவர்களான மார்க்ஸும், எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக கூறினர் என்பதையும் ஒரு வரலாற்றுத் தகவலாக இங்கே சொல்லி வைப்போம்\nஉலகெங்கும் கம்யூனிஸத்தின் பெயரால் ஆட்சியமைத்த அரசுகள், அவர்களுடைய ஆட்சியில் தந்திருக்கும் அனுபவங்களின் வாயிலாகவே கம்யூனிஸ்ட் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை மக்கள் புரிந்திருக்கிறார்களாம் அடேங்கப்பா, இவர் சொல்வது போல் மக்கள் உலகளாவிய கம்யூனிஸத்தைப் பற்றிய அனுபவங்களை உள்வாங்கி அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள் என்றால் ரொம்ப கஷ்டம்தான் அடேங்கப்பா, இவர் சொல்வது போல் மக்கள் உலகளாவிய கம்யூனிஸத்தைப் பற்றிய அனுபவங்களை உள்வாங்கி அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள் என்றால் ரொம்ப கஷ்டம்தான் ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு அல்ல, முதலாளித்துவவாதிகளுக்குத்தான் ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு அல்ல, முதலாளித்துவவாதிகளுக்குத்தான் சோசலிச நாடுகளைப் பற்றியும், அங்கிருந்த சமூக அமைப்புகளைப் பற்றியும் மக்களின் பொதுப் புத்திக்கு எந்தளவு உண்மைகளை இங்��ிருக்கும் ஊடகங்கள் கொண்டு சேர்க்கின்றன சோசலிச நாடுகளைப் பற்றியும், அங்கிருந்த சமூக அமைப்புகளைப் பற்றியும் மக்களின் பொதுப் புத்திக்கு எந்தளவு உண்மைகளை இங்கிருக்கும் ஊடகங்கள் கொண்டு சேர்க்கின்றன ஊடகங்களின் செயல்பாட்டுக்கு இதே கட்டுரையில் காஷ்மீரையும், ஹாங்காங்கையும் ஒப்பிட்டு சமஸ் எழுதியிருப்பது ஒரு சான்றாகும். இரண்டையும் ஒன்றாய் பொதுமைப்படுத்திப் பார்ப்பது ஊடக அறமா ஊடகங்களின் செயல்பாட்டுக்கு இதே கட்டுரையில் காஷ்மீரையும், ஹாங்காங்கையும் ஒப்பிட்டு சமஸ் எழுதியிருப்பது ஒரு சான்றாகும். இரண்டையும் ஒன்றாய் பொதுமைப்படுத்திப் பார்ப்பது ஊடக அறமா\nஒரு இறையாண்மை மிக்க நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து காஷ்மீர் என்ற ஒரு மாநிலத்தையே, சிதைத்துவிட்டு அங்கிருக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை ஏறத்தாழ 75 நாட்கள் முடக்கி வைத்திருக்கும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார நடவடிக்கையும், ஹாங்காங்கில் அரசியல் கைதிகளை சீனாவுக்கு கொண்டு செல்வதற்கான ஒரு சட்ட வடிவை முன்மொழிந்து, எதிர்ப்புக் கிளம்பிய உடன், அதை அரசு திரும்பப் பெற்றுவிட்ட பிறகும், போராட்டங்களின் பெயரால் வன்முறையை கிளப்புவதும், அதை அந்த அரசு கையாள்வதும் ஒன்றுதானா இங்கே காஷ்மீர் மக்கள் மூச்சுக்கூட விட முடியவில்லை, அங்கே ஹாங்காங் மக்கள் அரசு ஆதரவு போராட்டம் நடத்தி உள்ளனர். இதை எத்தனை ஊடகங்கள் எடுத்துக் காட்டின, எழுதின, சமஸ் எழுதத் தயாரா\nகடந்த நூற்றாண்டில் சோசலிச நாடுகளின் மொத்த ஜனநாயக அனுபவத்தையும், நியாயப்படுத்த முடியாத அணுகுமுறை என புறங்கையால் குப்பைத் தொட்டிக்குத் தள்ளிவிடுகிறார் சமஸ். அவரது குரலில் முதலாளித்துவ சிந்தனையாளர்களின் தொனியே ஒலிக்கிறது. ஜனநாயகம் என்பதை கூப்பாடு போடும் வெற்றுக் கூச்சல் என்ற தன்மைக்குச் சுருக்கிப் பார்ப்பதால் அவருக்கு சோசலிச நாடுகளில் ஜனநாயகமே இருந்திருக்கவில்லை என்ற முடிவுக்குப் போய்விட்டார். கனவானே உணவும், உறைவிடமும், வேலையும், பொழுதுபோக்கு கலாச்சார அம்சங்களும் உழைக்கும் எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்தது ஜனநாயக நடவடிக்கை இல்லையா உணவும், உறைவிடமும், வேலையும், பொழுதுபோக்கு கலாச்சார அம்சங்களும் உழைக்கும் எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்தது ஜனநாய�� நடவடிக்கை இல்லையா அரட்டை அரங்கத்தில் கதையாடுவது மட்டுமே ஜனநாயகமோ\nசோசலிச நாடுகளின் கடந்த கால அனுபவத்தில் தவறே நடக்கவில்லை, எல்லாம் சரியாக இருந்தது என வாதிடுவது எங்கள் நோக்கமல்ல அதை விமர்சனத்திற்கு உட்படுத்தி தவறுகளை துணிச்சலாக வெளியே சொன்னது மார்க்சிஸ்ட் கட்சி அதை விமர்சனத்திற்கு உட்படுத்தி தவறுகளை துணிச்சலாக வெளியே சொன்னது மார்க்சிஸ்ட் கட்சி ஒரு விஞ்ஞான சித்தாந்தை அடிப்படையாக கொண்டவர்கள் என்ற முறையில் கம்யூனிஸ்டுகள் எப்போதும் தங்களை விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொண்டு தவறுகளைக் களைந்து சரியான நிலைக்குச் செல்ல தயங்குவதில்லை. ஆனால் சமஸ் போன்றவர்கள் சோசலிச நாடுகளின் மொத்த அனுபவத்தையும் நிராகரிப்பதை நாம் விமர்சனம் என ஏற்பதற்கில்லை\nஅப்படி நிராகரிப்பதால்தான் சீனாவைக் காட்டிலும் பிரிட்டனையும், வெனிசுலாவைக் காட்டிலும் டென்மார்க்கையும் சமஸால் உயர்வாகப் பார்க்க முடிகிறது. அந்தந்த நாடுகளின் வரலாற்று வளர்ச்சிகளைக் கடந்து இப்படி தட்டையாக ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறானது. போகிற போக்கில் அவர் அந்த தவறான ஒப்பீட்டை சொல்வதன் மூலம் மறைமுகமாக அவர் வெளிப்படுத்துவது என்னவென்றால், சோசலிசத்தை விட முதலாளித்துவமே உயர்வானது என்பதுதான் ஆகவேதான் பெயர் மாற்றம் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முதலாளித்துவ கட்சியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என முன்மொழிகிறார். அதுவும் திவாலாகிப் போன மிதவாத ஜனநாயக, சோசலிச கட்சிகளின் தன்மைக்கு தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கூசாமல் கூறுகிறார்.\nஉலகமய காலகட்டத்துக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எப்படி அணுகுவது என்பது முதலான நான்கு அம்சங்களில் இந்திய பொதுவுடைமை இயக்கத்தினருக்குத் தடுமாற்றம் இருக்கிறதாம் தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கப்படுவது தொடங்கி இன்றுவரை சமரசமில்லாமல் தெளிவாக எதிர்த்து வருவது கம்யூனிஸ்டுகளை விட்டால் வேறு யார் தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கப்படுவது தொடங்கி இன்றுவரை சமரசமில்லாமல் தெளிவாக எதிர்த்து வருவது கம்யூனிஸ்டுகளை விட்டால் வேறு யார் மதத்தை அணுகுவது பற்றி உலகுக்கு புதிய பார்வை கொடுத்தது கார்ல் மார்க்ஸ், அதைப் பின்பற்றி வருவது கம்யூனிஸ்டுகள். அதில் எங்கே தடுமாற்றம் உள்ளது\nஎல்லாவற்றையும் சொல்லிவிட்டு மீண்டும் உலகளாவிய வரலாற்று அனுபவங்கள் தரும் சோசலிசம் இதற்குத் தீர்வு கொடுக்கலாம் என்கிறார். முதலில் உலகளவில் கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகாரத்தில் இருந்து இந்திய பொதுவுடைமை இயக்கத்தினர் விடுபடுங்கள் என்கிறார், அடுத்து, உலகளாவிய வரலாற்று அனுபவமான சோசலிசத்திற்குப் போங்கள் என்கிறார். விசயம் ஏற்கெனவே சொன்னது போல் தெளிவுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக நீங்கள் நீடிக்காதீர்கள் என்பதே அது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக நீங்கள் நீடிக்காதீர்கள் என்பதே அது இதைப் பற்றிய அவருக்கு இருக்கும் குளறுபடியான புரிதலையும், தெளிவின்மையையும், குழப்பத்தையும் மறுபடியும், மறுபடியும் கம்யூனிஸ்டுகள் மீது ஏற்றிப்பேசி தன்னை மிகத்தெளிவான போதகராக மலை மேல் ஏறி நிற்கிறார் சமஸ் இதைப் பற்றிய அவருக்கு இருக்கும் குளறுபடியான புரிதலையும், தெளிவின்மையையும், குழப்பத்தையும் மறுபடியும், மறுபடியும் கம்யூனிஸ்டுகள் மீது ஏற்றிப்பேசி தன்னை மிகத்தெளிவான போதகராக மலை மேல் ஏறி நிற்கிறார் சமஸ் அந்தோ பரிதாபம் அவர் மலை மீது ஏறி நிற்கவில்லை, படுகுழிக்குள் நின்று பிதற்றுகிறார்.\n அனைத்தையும் பொதுவுடைமையாக கருதும் கம்யூனிஸம் தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது. சோசலிசமோ பெருந்தொழில் உற்பத்தியை சமூக உடமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும் தனிநபர்களுக்கான சொத்துரிமையை மதிக்கிறது சோசலிசத்திற்கும், கம்யூனிஸத்துக்கும் உரிய வரலாற்று காலகட்டத்தையும், வேறுபாடுகளையும் முன்பே குறிப்பிட்டோம். அதைப் பற்றிய தெளிவின்மையைத்தான் மறுபடியும் இங்கே சமஸ் வெளிப்படுத்துகிறார். உச்சக்கட்ட குழப்பவாதி, உலகமே குழப்பத்தில் இருக்கிறது என்கிறார்.\n“ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் பெயர்களோடு இணைந்த அந்தந்த மாநில மொழியில் அமைந்த பெயர்; தேசிய அளவிலான பிரச்சினைகளை மட்டும், ஒன்றுகூடி முடிவெடுக்கும் ஒரு நிழற்குடை அமைப்பாக தேசிய அமைப்பு இருக்கலாம்;”\nஆகவே ஒரு நிழற்குடை ஏற்படுத்த வேண்டுமாம் ஏற்கெனவே மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதில் இருந்து, மாநில சுயாட்சி, தேசிய மொழிகள் பற்றிய தெளிவான முரணற்ற நிலைபாடு தொட்டு, இந்தியாவின் பன்மைத்துவத்தையும், அதன் ஜனநாயக கட்டமைப்பையும் பாதுகாக்கக் கூடிய தெளிவான திட்டம் கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி. 2000ஆவது ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தை சற்று கவனமாகப் படித்துப் பார்த்தால் சமஸ் இதைப் புரிந்து கொள்ள முடியும். எனினும் அந்த திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் அகில இந்திய கட்சியை ஒரு கூட்டமைப்பாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூறுகிறார்.\nஇந்திய தேசியத்தின் பன்மைக் கூறுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கலந்திருக்கின்றன. இதன் ஊடாகத்தான் வேறுபட்ட மதம், மொழி, இனம், பண்பாடு ஆகியவை தனித்த அடையாளங்களுடன் செயல்படவும் செய்கின்றன. இது பாரதி சொன்னது போல் வேறெங்கும் காணா புதுமை இதற்கு ஒத்திசைவாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சியும் தனது அமைப்பு முறையையும், செயல்பாட்டையும் வகுத்துச் செயல்படுகிறது. ஒன்றன் மீது ஒன்று மேலாதிக்கம் செலுத்தும் பிரச்சனையோ, ஒன்றன் மீது ஒன்றைத் திணிக்கும் பிரச்சனையோ ஆளும் வர்க்கங்களால் வலிந்து ஏற்படுத்துவதை விடுத்து, இயல்பான அம்சமாக இங்கே இல்லை. அத்துடன் அந்தந்த மாநிலத்தின் நிலைமைக்கு ஏற்ப செயல்படுவதில் கட்சிக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இந்தியாவின் புறவயமான எதார்த்த நிலைமையில் இருந்து கூறுவதானால், எஸ்.என்.நாகராஜன் கருத்து பொருத்தப்பாடு உடையதல்ல. இந்தியா ஒரே தேசம் அல்ல என்பது உண்மைதான், அதே சமயம் இந்தியா என்பது பல தேசங்களின் தேசமாக ஒரே நாடாக இருக்கிறது என்பதும் வரலாற்று உண்மையே இதற்கு ஒத்திசைவாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சியும் தனது அமைப்பு முறையையும், செயல்பாட்டையும் வகுத்துச் செயல்படுகிறது. ஒன்றன் மீது ஒன்று மேலாதிக்கம் செலுத்தும் பிரச்சனையோ, ஒன்றன் மீது ஒன்றைத் திணிக்கும் பிரச்சனையோ ஆளும் வர்க்கங்களால் வலிந்து ஏற்படுத்துவதை விடுத்து, இயல்பான அம்சமாக இங்கே இல்லை. அத்துடன் அந்தந்த மாநிலத்தின் நிலைமைக்கு ஏற்ப செயல்படுவதில் கட்சிக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இந்தியாவின் புறவயமான எதார்த்த நிலைமையில் இருந்து கூறுவதானால், எஸ்.என்.நாகராஜன் கருத்து பொருத்தப்பாடு உடையதல்ல. இந்தியா ஒரே தேசம் அல்ல என்பது உண்மைதான், அதே சமயம் இந்தியா என்பது பல தேசங்களின் தேசமாக ஒரே நாடாக இருக்கிறது என்பதும் வரலாற்று உண்மையே எனவே இதில் புதிது போல் சமஸ் முன்வைக்கும் வாதம் புதிதல்ல.\nமேலும் இந்த ஒட்டுமொத்த வாதத்திலும�� மிக ஆதாரமான, இந்தியாவில் பொருளாதார வாழ்வின் இயக்கம் பற்றிய விசயத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இந்தியாவின் ஏகபோக பெருமுதலாளி வர்க்கம் ஏற்படுத்தும் ஒற்றைச் சந்தையும், அசமத்துவமான வளர்ச்சியும், அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வும் வெவ்வேறு விதமாக, பிராந்தியங்களில் ஏற்படுத்தும் விளைவுகளையும், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறையையும் சொல்லவே இல்லை. நாடு தழுவிய அகில இந்திய அரசியல் அமைப்பு இல்லாமல் இதை எப்படி எதிர்கொள்வதாம் இந்த பொருளாதார வாழ்வின் அம்சங்களை நீக்கிவிட்டு மொழி, மாநிலம், சமூகநீதி குறித்த அம்சங்களில் மட்டும் தனித்தனி மாநிலங்களின் குரலாக ஒலிப்பது என்ன மாதிரியான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் இந்த பொருளாதார வாழ்வின் அம்சங்களை நீக்கிவிட்டு மொழி, மாநிலம், சமூகநீதி குறித்த அம்சங்களில் மட்டும் தனித்தனி மாநிலங்களின் குரலாக ஒலிப்பது என்ன மாதிரியான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் இந்த அடிப்படையில் சமஸின் வாதம் சாரமிழந்து விடுகிறது.\n“அந்தரத்தில் மிதக்கும் வேரற்ற தாவரமான () சர்வதேசியவாதத்துக்கு, ஆழ வேரூன்றிய தமிழின் ஓருலகவாதம் நல்ல மாற்றுதாரணமாக இருக்க முடியும்” என்பது மறுபடியும் உலகளாவிய வர்க்கப் பார்வை என்ற அடிப்படையைக் கைவிடுங்கள் என்பதே ஆகும். இன்று பன்னாட்டு நிதிமூலதனம் ஒற்றை சிலந்தி வலையாக விரிந்து பரவி உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையைக் கண் கொண்டுப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாததால் சர்வதேசியவாதம் அவருக்கு அந்தரத்தில் மிதக்கும் வேரற்ற தாவரமாகத் தெரிகிறது. எனவேதான் எளிதான ஒரு வழியாக ஓருலக வாதத்தில் ஆழக் காலூன்றி நிற்கிறார் சமஸ்.\nநிகழ்காலத்தில் கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் பரிமாணத்தையும், கனத்தையும் உணர்ந்தே உள்ளனர். இதில் ஏற்படும் சில தடுமாற்றங்களைக்கூட கடந்து வந்து விடுகின்றனர். ஆனால் பாஜகவுடன் கை கோர்த்து இரண்டற ஒன்றுகலந்து விட்டதாக போகிற போக்கில் சேற்றை வாரி வீசுவதுதான் இவர் காட்டும் கரிசனமா\nஇந்திய பெரு நிலப்பரப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தோற்றுவித்து வளர்த்த சிங்காரவேலர், பி.சி.ஜோசி, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, சுர்ஜித், ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, ஜீவா என நெடிய வரலாற்று முன்னுதாரணங்களை கொண்டதுதான் எங்கள் இயக்கம். மட்டுமல்ல, இந்தியாவின் மகத்தான ஆளுமைகளான மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா உள்பட வெவ்வேறு தளங்களில் செயல்பட்டோரையும் விமர்சனப்பூர்வமாக உள்வாங்கிய பார்வையுடன்தான் ஒரு விரிந்த ஜனநாயக ஒற்றுமைக்கான போராட்டத்தையும் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுக்கிறது.\nஇன்றைய ஆளும் வலதுசாரி அரசின் பலத்தை ஒப்பிட, இடதுசாரிகள் பலவீனமாகவே இருக்கிறார்கள் என்றால், அதைப் பற்றி ஏன் ஆட்சியாளர்கள் அலட்டிக் கொள்ள வேண்டும்\nசின்னஞ்சிறு திரிபுராவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் முன்னாள் அமைச்சர், மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் பாதல் சௌத்ரியை அம்மாநில பாஜக அரசு கைது செய்வது ஏன் பிற கட்சியினரை சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்க முடிந்த பாஜகவுக்கு, கம்யூனிஸ்டுகளின் அசைக்க முடியாத அறநெறி விழுமியங்களை சேதாரப்படுத்துவதன் மூலம் வீழ்த்த முனைவது எதனாலே\nஇன்றும் வலதுசாரிகளின் மாற்றாக இந்திய இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்ற சித்தாந்த அடிப்படைதான் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில், நூற்றாண்டு கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பொருத்தப்பாடு உடையதாகவே இருக்கிறது என்பதைத்தான் இன்றைக்கும் விமர்சனத்தின் பேரால், அதை நோக்கி வீசப்படும் அவதூறுகள் உணர்த்துகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தற்காலப்படுத்திக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேறும் என்பது உறுதி\nதங்கம் வேண்டாம், இரும்பை வாங்கு என்ற விளம்பரம் பெண்களுக்கு உதவியானதா\nஅறியாமை எனும் இருள் போக்க…\nசெங்குருதியில் மலர்ந்த மகளிர் தினம் . . . . . . . . . \nBy மாற்று ஆசிரியர்குழு March 8, 2017\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஅப்ப இவளும் ஏழாங்கிளாஸ்தானே படிக்கனும்\nஈ.���ெ. ராமசாமி என்கின்ற நான்…….\nசமூக வலைத்தள சங்கிப்படைகள் – நவனீ கண்ணன்\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது புத்தகம் பேசுது மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T17:47:12Z", "digest": "sha1:ZS4UKS3A73BENZGLGTBUNYSKH6L5WIC4", "length": 4929, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வட அமெரிக்க மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிபிய மொழிகள் (4 பக்.)\n► கனடிய மொழிகள் (1 பகு, 1 பக்.)\n► முஸ்கோஜிய மொழிகள் (3 பக்.)\n\"வட அமெரிக்க மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2008, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/10104233/1255591/Heavy-rain-in-Kanyakumari-district-risk-of-100-ponds.vpf", "date_download": "2020-01-25T17:52:49Z", "digest": "sha1:5E5OFA6I22UOF4JF2LULTI7SN7SKQAME", "length": 20982, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு - 100 குளங்கள் உடையும் அபாயம் || Heavy rain in Kanyakumari district risk of 100 ponds broken", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு - 100 குளங்கள் உடையும் அபாயம்\nகுமரி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nநாகர்கோவில் அருகே உள்ள தேரூர் பெரியகுளம் நிரம்பி தண்ணீர் வெளியேறும் காட்சி\nகுமரி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அதனையொட்டி உள்ள குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது.\nநேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இரவும் விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக சிற்றாறு-1ல் 66.6 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.\nநாகர்கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை காலை 9 மணி வரை இடைவிடாது பெய்தது. இதனால் கோட்டார் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர்.\nமார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை, கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, இரணியல் பகுதிகளிலும் இன்று காலையில் கனமழை கொட்டியது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.\nகோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, பரளியாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குழித்துறை ஆற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து இன்று 3-வது நாளாக வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.\nகீரிப்பாறை, மோதிரமலை, குற்றியாறு பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் மலையோர பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தோட்ட தொழிலாளர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். தோவாளை சானல், பழையாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇதனால் பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள�� முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தேரூர் பெரியகுளம் நிரம்பி வழிவதால் குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.\nசாமிதோப்பு, பால்குளம், கோவளம் பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தோவாளை பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.\nநாகர்கோவில் கோணம் கம்பி பாலத்தின் அருகே இன்று அதிகாலை தென்னை மரம் ஒன்று ரோட்டில் முறிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் இருந்து மின்கம்பங்களும் உடைந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.\nஇரணியல், திங்கள்நகர், தலக்குளம், மேக்காமண்டபம், கண்டன்விளை பகுதிகளிலும் சூறைக்காற்றிக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. குலசேகரம், களியல் பகுதியில் நூற்றுக்கணக்கான ரப்பர் மரங்களும் முறிந்தது.\nமழையினால் குமரி மாவட்டத்தில் 10 வீடுகள் சேதமடைந்து உள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 4 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் ஒரு வீடும் சேதமடைந்து உள்ளது.\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்துவரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 3¼ அடியும் உயர்ந்துள்ளது.\nகேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாகர்கோவில் வரும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.\nKerala Southwest Monsoon | Kanyakumari Rain | கேரளா தென்மேற்கு பருவமழை | கன்னியாகுமரி கனமழை\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிம���்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nகரூரில் மக்களிடம் மின்கட்டணம் வசூலித்துவிட்டு செலுத்தாமல் தப்பி ஓடிய ஊழியர்\nராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாளர்கள், போலீஸ்காரர் மீது தாக்குதல் - தம்பி கைது\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது\nஎசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஊட்டியில் நாளை குடியரசு தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/147788-husband-murdered-his-wife-in-chennai", "date_download": "2020-01-25T16:30:12Z", "digest": "sha1:XECW3Z6F3ANBTTIRE2E43A6G4X3ZRFIB", "length": 12981, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர் | Husband murdered his wife in chennai", "raw_content": "\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nசென்னை புளியந்தோப்பில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காத காரணத்தால் அவரைக் கொலை செய்த க��வர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்\nசென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் துக்காராம் (42). பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் தாராபாய் (33). இவர்கள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்தனர். இவர்களுக்கு சஞ்செய்ராம், அனுமந்ராம், ஸ்ரீராம் என மூன்று மகன்கள் உள்ளனர். தாராபாயின் அம்மா வீடு புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், மூன்றாவது தெருவில் உள்ளது. திருமண முடிந்தபிறகு இந்த வீட்டில்தான் குடும்பத்துடன் துக்காராம் குடியிருந்துவந்தார்.\nதாராபாய்க்கும் துக்காராமுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. இந்த நிலையில், இன்று அதிகாலை எழுந்த சஞ்செய்ராம், அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அவரிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்தனர். அப்போது அப்பா தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அம்மா தலை நசுங்கியபடி இறந்து கிடக்கிறார் என்று கண்ணீர்மல்க கூறினார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.\nஅப்போது துக்காராம் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்க, படுக்கையறையில் தாராபாய், தலைநசுங்கிய நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சசிபாய், ஏட்டு பூமிநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு துக்காராம், தாராபாய் ஆகியோரின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தாராபாயின் குடும்பம் வசதியானது. ஆந்திராவைச் சேர்ந்த தாராபாயின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சென்னையில் குடியிருந்து வருகின்றனர். தாராபாயை துக்கராமுக்கு திருமணம் செய்துவைத்ததோடு புளியந்தோப்பில் உள்ள வீட்டையும் குடியிருக்க கொடுத்துள்ளனர். அங்குதான் துக்காராம் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இவர், செருப்பு தைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். தாராபாய், கொளத்தூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிவந்துள்ளார்.\nஇவர்களின் மகன்கள் சஞ்செய்ராய் 9-ம் வகுப்பும் அனுமந்ராம் 7-ம் வகுப்பும், ஸ்ரீராம் 5-ம் வகுப்பும் படித்துவருகின்றனர். நேற்றிரவு 5 பேரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவில் கிரைண்டர் கல்லை எடுத்து தாராபாய் தலையில் போட்டு கொலை செய்துள்ளார் துக்காராம். அதன்பிறகு மனைவியின் சேலையில் அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஅதிகாலையில் எழுந்த சஞ்செய்ராம், அப்பா தூக்கில் தொங்குவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் அம்மாவிடம் தகவலை தெரிவிக்கச் சென்றபோது அவரும் தலைநசுங்கியபடி இறந்துகிடந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.\nஎங்களின் முதற்கட்ட விசாரணையில் தாராபாய், அழகாக இருப்பதால் அவர் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு துக்காராம் தகராறு செய்துள்ளார். இதுதான் கணவன் மனைவிக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னையாக இருந்துவந்துள்ளது. மூன்று குழந்தைகள் பிறந்தபிறகும் இந்த பிரச்னை தொடர்கதையாக இருந்துவந்துள்ளது. இவர்கள் இருவரும் சண்டைபோடும்போது என்றாவது ஒருநாள் உன்னைக் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று தாராபாயிடம் துக்கராம் சொல்லுவதுண்டு. சம்பவத்தன்றுகூட கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. துக்காராம் சொல்லியபடி மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்\" என்றனர்.\nதாராபாய், துக்காராம் ஆகியோரின் சடலங்களைப் பார்த்து மூன்று மகன்களும் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கலங்கவைத்தது. தகவலறிந்து வந்த தாராபாயின் உறவினர்கள், அழகாக இருந்ததற்காக இப்படி கொலை செய்துவிட்டானே என்று தாராபாயின் சடலத்தைப்பார்த்து கதறி அழுதனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறை முன், தாராபாயின் குடும்பத்தினர் சோகத்துடன் காத்திருந்தனர். துக்காராமின் சந்தேக நோயால் ஓட்டுமொத்த குடும்பமும் நிம்மதியை இழந்து தவித்துவருகிறது. இந்தச் சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/charming-actress-venba/", "date_download": "2020-01-25T17:06:05Z", "digest": "sha1:MI6SX3DYZAW234DPZ43JR2WZPCTQEMD2", "length": 8008, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "வசீகர வெண்பா | இது தமிழ் வசீகர வெண்பா – இது தம��ழ்", "raw_content": "\nHome சினிமா வசீகர வெண்பா\nதமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்கக் கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப் பெயருடன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா.\nசமீபத்தில் வெளியான காதல் கசக்குதையா படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்தக் கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையைப் படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கிச் சுமந்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு\nஅந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்யத் தயாராகி விட்டார். ஆம், இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் வெண்பா தான் கதாநாயகி. நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் வெண்பா தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.\nPrevious Postவிஜய் சேதுபதியின் எடக்கு Next Postபள்ளியும் காதலும் சாதியும்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poovulagu.in/?p=305", "date_download": "2020-01-25T16:24:30Z", "digest": "sha1:OOKOH43LMFIUIPKS2P2Q5VLLYUBK6U23", "length": 17422, "nlines": 195, "source_domain": "poovulagu.in", "title": "பாம்பு என்றால் நடுங்க வேண்டுமா? – பூவுலகு", "raw_content": "\nபூவு - சிறுவர்களுக்கான சூழலியல்\nபாம்பு என்றால் நடுங்க வேண்டுமா\nபாம்புகள் ஊர்வன வகையைச் ச���ர்ந்த உயிரினங்கள். சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன் பல்லி இனத்திலிருந்து தோன்றியவை பாம்புகள். மனிதன் தோன்றி சுமார் 50 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன. எனவே, முதல் மனிதன் இந்த உலகத்துக்கு வந்தது முதலே பாம்புகளைக் கண்டு, அவற்றோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாம்புகள் தவிர, முதலைகள், ஆமைகள் மற்றும் பல்லிகள் (பல்லி, உடும்பு, ஓணான்) ஆகியவையும் ஊர்வனவே.\nஇந்தியாவில் சுமார் 276 பாம்பு வகைகள் இருந்தாலும் அவற்றில் 62 வகை பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. இதில் 20 வகை பாம்புகள் கடலில் வாழ்கின்றன. எஞ்சியவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள பாம்புகளைத் தவிர்த்து, மற்றவை நம் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியிலோ அல்லது மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளிலோதான் காணப்படுகின்றன. எனவே, நம் நாட்டில் மனிதர்கள் வாழும் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் விஷப் பாம்புகள் நல்ல பாம்பு (Spectacled cobra), கட்டுவிரியன் (Common Krait), கண்ணாடி விரியன் (Rusell’s viper), சுருட்டை விரியன் (Saw scaled viper). இந்த நான்கு வகை பாம்புகளால் மட்டுமே பெரும்பாலானவர்கள் பாம்புக் கடிக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் பாம்புக் கடியால் இந்தியாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை 20,000 (நமது மக்கள்தொகை 100 கோடிக்கு மேல் என்பதை மறந்துவிடக் கூடாது). இதில் சுமார் 19,000 பேர் மேற்கண்ட நான்கு வகை பாம்புகள் கடிப்பதாலேயே இறக்கிறார்கள்.\nமனிதர்களை பாம்பு கடிப்பது, ஒரு விபத்து எனலாம். நாம் கவனக்குறைவாக இருப்பதாலேயே பாம்புகள் கடிக்கின்றன. பாம்புகளாக தேடி வந்து மனிதனைக் கடிப்பதில்லை. பாம்புகளைப் பற்றி நமது மக்களுக்குத் தெரிந்த விஷயங்களில் 90 சதவீதம் தவறான மூடநம்பிக்கைகளே. இந்தத் தகவல்கள் பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியால் வந்தவை அல்ல, வழிவழியாக நமது மூதாதையரிடம் இருந்து வந்த தவறான நம்பிக்கைகள். கற்பனை கதைகள், தவறான வகையில் காட்டப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் பாம்புகள் பற்றி சாதாரண மக்களிடையே ஏற்படும் அதிருப்திக்கும் தேவையற்ற பயத்துக்கும் காரணம்.\nமேலும் பாம்புக் கடியால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு தேவையற்ற பயமே காரணம். பாம்பின் விஷம் 100 சதவீதம் காரணமல்ல. பாம்பு கடித்தால் பிழைக்கவே முடியாது என்று தவறாக நம்புவது, தேவையற்ற பயத்தால் விஷமில்லாத பாம்பு கடித்தால்கூட சிலர் அதிர்ச்சியில் இறந்துவிடுகின்றனர். எனவே, பாம்புகளைப் பற்றி உண்மையை நாம் அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.\nசென்னை கிண்டியில் உள்ள சென்னை பாம்புப் பண்ணையை ரோமுலஸ் விட்டேகர் 1972ஆம் ஆண்டில் உருவாக்கினார். இங்கு பாம்புகள் தவிர, முதலைகள், ஆமைகள், பல்லிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நீர்வாழ் ஊர்வனவற்றுக்கான காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கடல் பாம்புகள் இந்த பண்ணையின் சிறப்பம்சம்.\nபாம்புப் பண்ணை வளாகத்திலுள்ள விளக்க மையத்தில் (Interpretation Centre) பாம்புகள் பற்றிய குறும்படங்கள், ஒளியூட்டப்பட்ட தகவல் பலகைகள் மூலம் பாம்புகள் பற்றிய தவறான தகவல்களும் அதற்கான உண்மை விளக்கங்களும், பாம்புக் கடி, முதலுதவி, சிகிச்சை பற்றிய விரிவான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் ஐந்து வகை பாம்புகளை எடுத்துக்காட்டி அவற்றைப் பற்றிய அடிப்படை தகவல்கள் வழங்கும் நிகழ்ச்சி காலை 11, மதியம் 1 மற்றும் 3 மாலை 4.30 மணிக்கு தினசரி நடைபெறுகிறது.\nபாம்புகள் பற்றி விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்து பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை பாம்புப் பண்ணை வளாகத்தில் பாம்புப் பண்ணை அறக்கட்டளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை பொதுமக்களுக்கும், செவ்வாய், ஞாயிறு தவிர மற்ற நாள்களில் பள்ளிக் குழந்தைகளுக்கும் இது நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படும். எங்களது புத்தகங்கள், சுவரொட்டிகளில் தலா ஒரு பிரதி பள்ளிக்கு வழங்கப்படும். மேலும் இது பற்றி தகவல் அறிய சுற்றுச்சூழல் கல்வி அதிகாரி சிவக்குமாரை தொடர்பு கொள்ளலாம்.\nபாம்புகள் ஒரு சில உயிரினங்களுக்கு உணவாகவும், ஒரு சில உயிரினங்களை உணவாக்கியும் இயற்கை சமநிலையை பராமரி்ப்பதில் பெரிதும் பங்காற்றுகின்றன. இந்தியாவின் உணவு உற்பத்தியில் 10 முதல் 25 சதவீதம் வரை நாசம் செய்யும் எலிகளைக் கட்டுப்படுத்துவதில் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் பாம்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. இது மட்டுமல்லாமல் நமக்கு முன்னதாகத் தோன்றிய பாம்புகள் இவ்வுலகில் வாழ்வதற்கு, நம்மைவிட அதிக உரிமை கொண்டுள்ளன. பாம்புகளின் விஷத்திலிருந்��ு சில நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுவதுடன் பலவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பாம்புகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அவற்றுடன் இணைந்து வாழ முற்படுவோம்.\nNext article குடிக்கத் தண்ணீரில்லை அந்நிய குளிர்பானக் கம்பெனிகளுக்கு தண்ணீரா அந்நிய குளிர்பானக் கம்பெனிகளுக்கு தண்ணீரா\nPrevious article மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் - நேற்று, இன்று, நாளை\nபூவு - சிறுவர்களுக்கான சூழலியல்\nஎத்தனை மீன்கள்... எத்தனை அதிசயங்கள்\nபூவு - சிறுவர்களுக்கான சூழலியல்\nவிநோத சிட்டுக்குருவிகள் - ரஞ்சித் லால்\nரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-01-25T16:37:02Z", "digest": "sha1:55RA5TZMFO5KMYW57YRPCVKYL752LZYN", "length": 9823, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "உ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டார் |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nஉ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டார்\nபாலியல் புகாரில் சிக்கிய உ.பி. அமைச்சர் காயத்ரிபிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்டவர் அமேதிதொகுதியில் தோல்வியடைந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவர் தலைமறைவாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரும், அகிலேஷ் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவருமான காயத்ரி பிரஜாபதி என்பவர் மீது கடந்த அக்டோபர் மாதம் ஒருபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரை 16 வயது மகளை கெடுக்க முயற்சித்ததாகவும் புகார்செய்யப்பட்டது. இந்தபுகார் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றம் சென்றார். அதன்பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் 6 பேர் கைது செய்யப் பட்டனர். இந்த நிலையில் உ.பி. தேர்தலில் பிரஜாபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.\nபின்னர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததைதொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. அவரை டிஸ்மிஸ் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை அகிலேஷ் நிராகரித்து விட்டார்.\nஇந்த நிலையில் உ.பி. சட்டமன்ற தேர்தலில் பிஜேபி 325 தொகுதிகளில் அமோகவெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சமாஜ்வாடி 47 தொகுதியில் மட்டும் வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது. புதிய முதல்வர் பதவியேற்கும் வரை காபந்து அரசின் முதல்வராக அகிலேஷ் யாதவ் நீடிக்கிறார்.\nதேர்தல் வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த பிஜேபி தலைவர் அமித்ஷா, பிரஜாபதியை விரைவில் கைதுசெய்வோம் என்று கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று லக்னோவில் கைதுசெய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவர் லக்னோ திரும்பியபோது உ.பியின் கிழக்கு பகுதியில் உள்ள அவரது வீட்டை போலீசார் சுற்றிவளைத்து கைது\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nஇரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற…\nஉபி சட்டமன்ற வரலாற்றில் ரெக்கார்ட் பிரேக் வெற்றி-\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம்…\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1353116.html", "date_download": "2020-01-25T17:01:34Z", "digest": "sha1:5QT7M6OFSELDTDS6A5HYVSR66W3ZJQS5", "length": 11627, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!! – Athirady News ;", "raw_content": "\nஅடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nஅடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-\nதொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வராது. 20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும்.\nநகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை..\nஅனைவருக்கும் அதிரடி இணையத்தின் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்- அமெரிக்கா…\nகொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..\nகாஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் சேவை..\nஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80 பேர் சித்ரவதை..\n14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய அரசு நடவடிக்கை..\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்-…\nகொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..\nகாஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் சேவை..\nஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80…\n14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால்…\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது…\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய…\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\nதனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்-…\nகொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.manthri.lk/ta/politicians/sisira-jayakody?pageactivities=2", "date_download": "2020-01-25T18:18:30Z", "digest": "sha1:QQVUWEU5LA5ICN7HBQ3LKAPPJFFUVXCM", "length": 5263, "nlines": 137, "source_domain": "www.manthri.lk", "title": "ஸிஸிர ஜயகொடி – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, கம்பஹா மாவட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=24175", "date_download": "2020-01-25T18:38:10Z", "digest": "sha1:FK2EVGPLOJW7K6DVW2MEVMLU43L4JZZA", "length": 7452, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Bogar Ezhayiram Naangaam Kaandam - ஏழாயிரம் நான்காம் காண்டம் » Buy tamil book Bogar Ezhayiram Naangaam Kaandam online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nஏழாயிரம் ஐந்தாம் காண்டம் ஏழாயிரம் முதல் காண்டம்\nஇந்த நூல் ஏழாயிரம் நான்காம் காண்டம், போகர் அவர்களால் எழுதி தாமரை நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (போகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஒப்பியல் இலக்கியம் - Oppiyal Ilakkiyam\nஎளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukkuttraalak kuravanji\nஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு - Frenchu Ilakkiya Varalaaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒட்டியம் சல்லியம் உரையுடன் - Ottiyam Salliyam Uraiyudan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=9493", "date_download": "2020-01-25T18:36:20Z", "digest": "sha1:RJBCPRFNGG3VJ7OZA3VDPNQN42D63VHH", "length": 10126, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "விழுப்புரம் படுகொலை 1978 » Buy tamil book விழுப்புரம் படுகொலை 1978 online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவேப்பெண்ணைய்க் கலயம் நான் ஆத்மாநாம் பேசுகிறேன்\n\" இன்று பெரும்பாலாரோல் மறக்கப்பட்டுவிட்ட விழுப்புரம் படுகொலைகள் பற்றிய முக்கிய ஆவணம் 'விழுப்புரம் படுகொலை 1978' என்கிற இந்நூல். ஒரு தலித் பெண்ணை ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத ்ததைத் தலித்துகள் தட்டிக்கேட்க, மூண்ட கலவரத்தில் 12 தலித்துகளைப் பலி வாங்கிவிட்டுதான் அடங்கியிருக்கிறது ஆதிக்கச் சாதி வெறி. \"\"கொல்லப்பட்ட 12 தலித்துகளும் பிரச்னையில் சம்பந்தப்பட்ட விழுப்புரம் பெரிய காலனியைச் சேர்ந்தவர்கள் அல்ல\"\" என்கிற செய்தி ஆதிக்கச் சாதியின் வன்மத்தைச் சுட்டுகிறது. அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்தப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் கமிஷனின் தலித் விரோதப் போக்கை எதிர்த்து தலித்துகளின் சார்பாக நின்று பேசும் இந்த நூலில் ஒரு சட்ட வல்லுனரின் லாவகத்தோடு நடந்ததை விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் டி. டேவிட். விசாரணை கமி��னின் முன் இடையீடாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணத்தை சமீபத்திய கள ஆய்வுகள், பேட்டிகள், புகைப்படங்களோடு விரிவான ஒரு புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தலித்துகளுக்கு எதிராகத் தொடரும் வன்முறையை 'சமூக மோதல்'களாகக் குறுக்கிவிடும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்க சாதி வெறியை விழுப்புரம் படுகொலைகளின் மூலம் இந்த நூல் தக்க சான்றுகளுடன் அம்பலப்படுத்துகிறது. விழுப்புரம் முதல் பரமக்குடி வரை தசாப்தங்கள் கடந்து நீளும் அதிகார வர்க்கத்தின் தலித் விரோதப் போக்குக்கு ரத்த சாட்சியாக இருக்கிறது இந்நூல். - கவிதா முரளிதரன்\"\nஇந்த நூல் விழுப்புரம் படுகொலை 1978, ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஸ்டாலின் ராஜாங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசிலப்பதிகாரம் காட்டும் அரசியல் - Silappadhikaram Kaattum Arasiyal\nஉழைப்பை ருசித்துப் பார் - Uzhaippai Rusiththu Paar\nஅன்புள்ள அம்மா - Anbulla Amma\nதமிழ் அன்றும் இன்றும் - Thamiz Anrum Inrum\nஆழ்வார்கள் நம்மை ஆள்வார்கள் - Aazhwargal Nammai Aalvargal\nதமிழ்வழி அறிவியல் கல்வி - Thamizhvali Ariviyal Kalvi\nகாந்தியடிகளின் கட்டுரைகள் - Gandhiyadigalin Katturaigal\nகுருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam\nகச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிவப்புத் தகரக் கூரை - Sivappu Thagara Koorai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tskrishnan.in/2016/04/6.html", "date_download": "2020-01-25T16:35:51Z", "digest": "sha1:WHW6NZRBTVLM4WEEU2P74VSCIPYWEOH6", "length": 16913, "nlines": 90, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: சித்திரைத் திருவிழா - 6", "raw_content": "\nசித்திரைத் திருவிழா - 6\nமதுரை சுல்தான்கள் வரிசையை துக்ளக்கின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆசன் கான் துவக்கி வைத்தான் என்று பார்த்தோம். இதைக் கேள்விப்பட்ட முகமது பின் துக்ளக் அவனைக் கொல்ல ஒரு படையை அனுப்பி வைத்தான். ஆனால், அந்தப் படைவீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துத் தன் பக்கம் திருப்பிக்கொண்டான் ஆசன்கான். இதைக் கேள்விப்பட்டு கடும்கோபம் அடைந்த துக்ளக் ஆசன்கானின் மகனை சித்ரவதை செய்து, இரு து��்டுகளாக வெட்டிக் கொலை செய்தான். துக்ளக்கின் அவையில் இருந்தவரும் அக்காலத்திய பயணக்குறிப்புகளை எழுதியவருமான இபின் பதூதா, ஆசன் கானின் மகளை மணம் புரிந்திருந்தார். மைத்துனனுக்கு நேர்ந்த கதி தமக்கும் நேரலாம் என்று அஞ்சி அவர் நாட்டை விட்டுக்கிளம்பினார். ஆனால் இலங்கைக்கு அருகில், அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக்கொண்டது. தப்பிப் பிழைத்த அவர் மதுரை வந்து சேர்ந்தார். மதுரையில் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அங்கு ஆசன் கானின் இன்னொரு மகளைத் திருமணம் செய்த கியாசுதீன் கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார் (1340). தன் 'சகலையை' மரியாதையுடன் வரவேற்று சில காலம் அங்கேயே தங்கச்செய்தார் கியாசுதீன். அங்கு, தாம் பார்த்தவைகளைக் குறிப்புகளாக எழுதிவைத்திருக்கிறார் பதூதா.\nஅந்தக் குறிப்புகளில் ஒன்று, இந்த நிகழ்ச்சியை விவரிக்கிறது. ஒருநாள் கியாசுதீனும் பதூதாவும் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு ஒரு கோவிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களை அருகில் அழைத்த கியாசுதீன், அவர்களை இரவு முழுவதும் கூடாரமொன்றில் அடைத்து வைத்தான். மறுநாள் காலையில், அவர்களில் ஆண்களை கூராகச் சீவப்பட்ட குச்சிகளில் கழுவேற்றியதாகவும், பெண்களையும் குழந்தைகளையும் கழுத்தை வெட்டிக் கொலை செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. \"ஒருநாள் நானும் காஜியும் சுல்தானுடன் உணவருந்திக்கொண்டிருந்தோம், அப்போது ஒரு தம்பதியும் அவர்களது ஏழுவயது மகனும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் தலையை வெட்டி விடுமாறு சுல்தான் உத்தரவிட்டான். நான் தலையைத் திருப்பிக்கொண்டேன், மீண்டும் அங்கு பார்த்தபோது அவர்களின் தலை அவர்கள் உடலில் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. அதேபோல் இன்னொரு நிகழ்ச்சியும் பதூதாவின் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கிறது. ஹொய்சாள அரசரான வீர வல்லாளர் (மாலிக்கபூருக்கு வழிகாட்டி வந்தவர்) கியாசுதீன் மீது போர்தொடுத்தார். கண்ணனூர் கொப்பம் (சமயபுரம்) என்ற இடத்தில் நடந்த போரில் முதலில் வல்லாளர் வெற்றி அடைந்தாலும், மின்னல்வேகத்தாக்குதல் ஒன்றை நடத்திய கியாசுதீன் ஹொய்சாளப்படைகளைத் தோற்கடித்தான். வல்லாளரைச் சிறைப்பிடித்து, அவர் தோலை உரித்து வைக்கோலை அடைத்து மதுரை கோட��டைவாயிலில் தொங்கவிட்டான் கியாசுதீன். இப்படி பல கொடுமைகள் நடந்ததாலோ என்னவோ, மதுரையில் பிளேக் நோய் பரவியது. மதுரை மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். கியாசுதீனும் அவன் குடும்பமும் இந்த நோய்க்குப் பலியானார்கள். அவரை அடுத்து நசிரூத்தீன் ஷா பதவியேற்றார். இப்படியாக மொத்தம் ஏழு சுல்தான்கள் மதுரையை ஆண்டனர்.\nஇது ஒருபுறம் இருக்க, துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசு ஒன்று உருவாகியிருந்தது. ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் குரு வித்யாரண்யரின் வழிகாட்டுதலில் இந்த அரசை ஏற்படுத்தியிருந்தனர். சிறிது சிறிதாக தென்னிந்தியாவின் பல பகுதிகளை தங்கள் அரசின் கீழ் கொண்டுவந்தனர் அவர்கள். புக்கரின் மகனான கம்பண்ணர் 1364ம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தின்மேல் படையெடுத்து, அந்த நகரைக் கைப்பற்றி அங்கேயே தங்கியிருந்தார். அவரோடு அவர் மனைவியான கங்காதேவியும் வந்திருந்தார். கம்பண்ணரின் திக்விஜயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை 'மதுரா விஜயம்' என்ற பெயரில் ஒரு அழகான காவியமாக பின்னால் எழுதினார் கங்காதேவி. காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பண்ணரை சந்திக்க வந்தார் ஒரு பெண். தமிழகத்தின் இருண்ட நிலையைப் பற்றிக்கூறிய அவர், திருவரங்கமும், சிதம்பரமும், மதுரையும் அடைந்த அழிவுகளை எடுத்துரைத்தார். அங்குள்ள கோவில்களில் பூஜைகள் நின்றுபோய்விட்டதையும், பல கோவில்கள் மண்ணடித்துப் போனதையும் சொல்லிய அவர், பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்த வாளை எடுத்து கம்பண்ணரிடம் கொடுத்தார். தாம் மீனாட்சி தேவியே என்றும், மதுரையை இந்த வாளின் துணைகொண்டு மீட்குமாறும் சொல்லி மறைந்தார் என்று மதுராவிஜயம் கூறுகிறது.\nதிருவிழாவின் ஆறாம் திருநாள் - விடை வாகனத்தில் அம்மையும் அப்பனும்\nதமது படைகளைத் திரட்டிக்கொண்டு 1378ம் ஆண்டு மதுரை நோக்கி வந்தார் குமார கம்பண்ணர். மதுரையை அப்போது சிக்கந்தர்கான் என்ற சுல்தான் ஆண்டுகொண்டிருந்தார். அவரது படைகள் கம்பண்ணரிடம் தோற்றோடின. மதுரையை விட்டுத் தப்பித்த சுல்தான், திருப்பரங்குன்றம் மலைமேலேறி பதுங்கிக்கொண்டான். கம்பண்ணரின் படைகள் திருப்பரங்குன்றம் மலையைச் சூழ்ந்து முற்றுகையிட்டன. சுல்தானின் படைபலம் சொற்பமே என்று உணர்ந்த கம்பண்ணர், அவரை தன்னுடன் 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைத்தார். இருவருக்கும் இடையே திருப்பரங்குன்றம் மலைமீது துவந்த யுத்தம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று, சிக்கந்தரைக் கொன்றார் கம்பண்ணர். அவருக்கு அந்த மலைமேல் ஒரு சமாதியும் எழுப்பச்செய்தார்.\nபின் படைகளை அழைத்துக்கொண்டு வெற்றி வீரராக மதுரை திரும்பி, மீனாட்சி அம்மையின் கோவிலை அடைந்தார், இடிபாடுகளை அகற்றி, மண்ணை நீக்கி, கருவரையின் முன் வைக்கப்பட்ட, சுல்தான்களின் படைகளால் சேதம் செய்யப்பட்ட லிங்கத்தை எடுத்து வைத்துவிட்டு, கருவரையின் மூடப்பட்ட சுவரை இடித்து உள்ளே நுழைந்தார். அங்கு சொக்கநாதரின் மேல் சார்த்தப்பட்ட மாலை வாடாமல், கருவறையை மூடிய போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அவருக்கு தரிசனம் கிடைத்தது. அதன்பின், கம்பண்ண உடையார் மதுரையில் தங்கி நகரையும் கோவிலையும் சீர்ப்படுத்த முனைந்தார்.\nசுல்தான்களால் சேதப்பட்ட லிங்கம், இன்று சுவாமி சன்னதியின் இடப்புறத்தில், எல்லாம் வல்ல சித்தர் சன்னதிக்கு அருகில் உள்ளது.\nபடங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 5\nகளப்பிரர் யார் - 2\nசித்திரைத் திருவிழா - 6\nசித்திரைத் திருவிழா - நிறைவு\nசித்திரைத் திருவிழா - 11\nசித்திரைத் திருவிழா - 10\nசித்திரைத் திருவிழா - 9\nசித்திரைத் திருவிழா - 8\nசித்திரைத் திருவிழா - 7\nசித்திரைத் திருவிழா - 6\nசித்திரைத் திருவிழா - 5\nசித்திரைத் திருவிழா - 4\nசித்திரைத் திருவிழா - 3\nசித்திரைத் திருவிழா - 2\nசித்திரைத் திருவிழா - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nammavellore.in/2019/08/29/", "date_download": "2020-01-25T16:26:39Z", "digest": "sha1:4PWOLNSBBG3TAOEFZEX2UHS3EQ2PAURX", "length": 3505, "nlines": 107, "source_domain": "nammavellore.in", "title": "August 29, 2019 - Namma Vellore | நம்ம வேலூர்", "raw_content": "\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு: வேலூர் மாவட்டம் பிரிப்பு – கடந்த ஆகஸ்ட் 15, 2019 அன்று வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. வேலூர் மாவட���டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாகவும், இராணிப்பேட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்தனர். தற்போதைய வேலூர் மாவட்டம்: தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்: திருப்பத்தூர் Read more\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-25T16:28:15Z", "digest": "sha1:4SIUTQH3C2ZIPF6UPCPCOU7ECYNF37FY", "length": 35756, "nlines": 347, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடன் பேட்டி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நாஞ்சில் நாடன் பேட்டி\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது இதற்கு அரசியல் தலைவர்களும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, வல்லினம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nபடத்தொகுப்பு | Tagged கொங்கு மண்ணில் நாஞ்சில் மணம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகும்பமுனியை எவரால் என்ன செய்ய இயலும் நாஞ்சில்நாடானைத்தான் எவரால் ஏது செய்ய இயலும் நாஞ்சில்நாடானைத்தான் எவரால் ஏது செய்ய இயலும் சுயநலம் சுமந்தலையும் சிலர் சொல்லாம், கும்பமுனி பிற்போக்குவாதி, பாஸிசவாதி என்றெல்லாம். அவர்கள் கும்பமுனியை அறிய மாட்டாதவர். நாம் தெய்வமும் அல்ல, தெய்வாம்சம் பொருந்தியவரும் அல்ல. சராசரி மாந்தர். ஆனால், கொள்கைக் குன்றேறி நின்று அயோக்கியருக்கு இச்சகமும் பேச���வது கும்பமுனி இயல்பு அல்ல. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை, நாஞ்சில் நாடன் பேட்டி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\nஉணவில் மேல், கீழ் என்று கிடையாது. எந்த உணவு சிறந்த உணவு என்பதை தீர்மானிப்பது உங்களது பசிதான். நல்ல பசி இருந்தால் எதையும் திங்கலாம்….(நாஞ்சில் நாடன்)\nபடத்தொகுப்பு | Tagged தமிழ் இந்து, தமிழ் திசை, நாஞ்சில் நாடன் பேட்டி, நெல்லுச் சோறும் ராகிக் களியும், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nதமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப் புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை, விகடன் தீபாவளி மலர், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநீங்கள் ஏன் எந்த அமைப்புக்குள்ளும் இடம் பெறவில்லை எந்த எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் பிடிவாதமான கொள்கை என்பது அவனுடைய சுதந்திரமான சிந்தனையைப் பாதிக்கும். அப்படித்தான் நான் நம்புகிறேன். ஒரு இயக்கம் சார்ந்து இருந்தால் அதைத் தாண்டி நான் சிந்திக்க முடியாமல் என்னைக் கட்டுப்படுத்தும். எந்த இடத்தில் நல்லது இருந்தாலும் நான் அதை எடுத்துக் கொள்வேன். ஒரு இயக்கம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged த ராம், நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி\t| 1 பின்னூட்டம்\nஎழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (2)\nநாற்பது வருசத்துல நான் எவ்வளவோ வாசிப்புத்தளத்தில் மாறிவிட்டேன்…. என் துவக்க கால வாசிப்புகளெல்லாம் இப்பவும் எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேன். அன்று வாசித்த பலரின் படைப்புகள் எனக்கு இப்ப பிடிக்கல… இன்னும் எனக்கு அதையு��் தாண்டி வேறு வேண்டும் என தேடுகிறேன்…. (நாஞ்சில் நாடன்)\nபடத்தொகுப்பு | Tagged குமுதம் லைப், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, மலர்வதி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (1)\n”மனித மனங்களின் உள்ளுணர்வுகளை ஊடுருவிக் கொள்ளும் கலையே உண்மையான இலக்கியம்” என முன்வைக்கிறார் நாஞ்சில் நாடன்\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது, குமுதம் லைப், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nபேசும் புதிய சக்தி- நேர்காணல்\nநாங்க வீட்டுல ஏழு பேருங்க. இதுல நான்தான் மூத்தவன். எனக்கு அடுத்து ஒரு தங்கை. அப்புறம் ஐந்து தம்பிகள், அப்புறம் எங்க அப்பாவோட அம்மா, எங்க அம்மையோட அம்மா இவங்க நாலு, நாங்க ஏழு ஆக பதினோரு பேருக்கு அம்மா பொங்கும். பெரிய மண்பானையில் பத்துலிட்டர் கொள்ளளவு இருக்கும் பொங்குவாங்க. மத்தியானம் பொங்குனா அதுதான் ராத்திரிக்கும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன் பேட்டி, பேசும் புதிய சக்தி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3,4)\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3, 4)\nசிங்கப்பூர் வாசக வட்டம் பேட்டி\nசிங்கப்பூர் வாசக வட்டம் நிகழ்ச்சி குறித்த தொலைக்காட்சி குறிப்பு\nவீடியோ | Posted on 26/08/2016\tby S i Sulthan | Tagged சிங்கப்பூர் வாசக வட்டம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)\nவீடியோ | Posted on 16/08/2016\tby S i Sulthan | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நியூஸ்7 பேட்டி, பேசும் தலைமை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)\nவீடியோ | Posted on 16/08/2016\tby S i Sulthan | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நியூஸ் 7, பேசும் தலைமை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்\nச. மோகனப்பிரியா தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார். அவரிடம் சில முன்வைத்தோம். சகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை அமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சகிப்புதன்மை, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n“போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்\nஇந்தவார விகடனில் விகடன் மேடை -வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள் – தீதும் நன்றும் பேசலாம்… கேள்விகள் இங்கே பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது” ”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும்நன்றும், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nமொழியைக் கடத்தும் எழுத்தாளன் -தினமணி நேர்காணல்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன் பேட்டி, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nவிமர்சனங்களை வன்மத்தோடு எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது\nநாஞ்சில் நாடன் தமிழ்நதியின் நேர்காணல் தாய்வீடு இதழ் – ஜுலை 2013\nபடத்தொகுப்பு | Tagged கானடா, தமிழ்நதி, தாய்வீடு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nதிருப்பு முனை (குங்குமம் பேட்டி)\nத சே ஞானவேல் குங்குமம் 8-10-2012 இதழிலிருந்து படங்கள்: புதூர் சரவணன்\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், திருப்பு முனை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nதென்றல் : நாஞ்சில்நாடன் நேர்காணல்\nஉரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தென்றல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் நேர்காணல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாருங்கள் எல்லாம் பேசுவோம்.. 03-05-2012 தேதி முதல் 09-05-2012-ம் தேதி வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். உள்ளதைப் பேசுவோம். உள்ளத்தில் உள்ளதைப் பேசுவோம்……நாஞ்சில் நாடன்\nபடத்தொகுப்பு | Tagged இன்று..ஒன்று..நன்று, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்\nபடத்தொகுப்பு | Tagged சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் குவைத், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்\nnid=6000 ‘தீதும் நன்றும்’ மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், ‘சூடிய பூ சூடற்க’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், ‘பனுவல் போற்றுதும்’. சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.keralalotteries.info/2019/10/kerala-lottery-trending-pending-chart-wednesday.html", "date_download": "2020-01-25T18:31:09Z", "digest": "sha1:LJBYIHSGNMKTJI3PHRVJEUHRKROCRCWC", "length": 8537, "nlines": 84, "source_domain": "www.keralalotteries.info", "title": "Wednesday Trending & Pending Charts | 22.01.2020 | Kerala Lottery Results", "raw_content": "\nகேரளா லாட்டரியின் ட்ரெண்டிங் பெண்டிங் சார்ட்டுகள் கீழே கொடுக்கபட்டுள்ளன. ஆயிரக்கணக்கான முன்கால ரிசல்ட்டுகளை பயன்படுத்தி இந்த சார்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு முந்தைய குலுக்கல்களில் ஒவ்வொரு போர்டிலும் எந்த எண் எந்த எண்கள் அதிகமாக வந்துள்ளது அல்லது வராமலிருக்கிறது என்பதை அடிப்படையாக்கியே இந்த சார்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. லாட்டரி கணிப்பு செய்பவர்கள் பயன்படுத்தும் பல முறைமைகளில் இது ஒரு முக்கியமான முறை.லாட்டரி ட்ராயிங்க் இயந்திரத்தின் போக்கு (tendency) எப்படி உள்ளது என்பதை புரிந்துகொள்ள இந்த சார்ட்டுகள் மிகவும் உதவும்.\nThe below link will help you to find how many time an ABC number is repeated. ஒரு ABC நம்பர் எவ்வளவு தடவை ரிப்பீட் செய்ய பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள கீழே கிளிக் ���ெய்யவும்.\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 526 நாட்களுக்கான சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 90 நாட்களுக்கான சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கான சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 45 நாட்களுக்கான சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 30 நாட்களுக்கான சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 15 நாட்களுக்கான சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 7 நாட்களுக்கான சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 526 நாட்களுக்கான \"AB\" சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 526 நாட்களுக்கான \"AC\" சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 526 நாட்களுக்கான \"BC\" சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 526 நாட்களுக்கான \"A\" சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 526 நாட்களுக்கான \"B\" சார்ட்\nதினசரி ட்ராக்களின் அடிப்படையில் 526 நாட்களுக்கான \"C\" சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்ளின் அடிப்படையில் 168 நாட்களுக்கான சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 90 நாட்களுக்கான சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கான சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 45 நாட்களுக்கான சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 30 நாட்களுக்கான சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 15 நாட்களுக்கான சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 07 நாட்களுக்கான சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 168 நாட்களுக்கான \"AB\" சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 168நாட்களுக்கான \"AC\" சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 168 நாட்களுக்கான \"BC\" சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 168 நாட்களுக்கான \"A\" சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 168 நாட்களுக்கான \"B\" சார்ட்\nபுதன் கிழமை ட்ராக்களின் அடிப்படையில் 168 நாட்களுக்கான \"C\" சார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5069", "date_download": "2020-01-25T18:42:36Z", "digest": "sha1:HS6EG7S2BIKNOM263GKZ3LZQVZCT7UZB", "length": 7218, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - காயம்பட்டாலும் கண்ணியம் காப்பேன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா | சாதனையாளர் | நூல் அறிமுகம்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2008 |\nமன உளைச்சல் தரப்பட்டபோதும், கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகச் செயல்பட்டதில்லை. நான் காயம்பட்டாலும் கண்ணியம் காப்பேன். என்னைக் களங்கப்படுத்த நினைத்தாலும் என் கடமையைச் செய்வேன். காரணம், நான் முரசொலி மாறனின் மகன்.\nஅணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவுக்குள் அனுமதியின்றி நுழைந்து, நம் ஆட்சியாளர்களைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்குச் சில நாட்களே போதும்.\n- தா. பாண்டியன், இடது கம்யூனிஸ்டுத் தலைவர்.\nமாயாவதியால் பிரதமராக முடியாது. நான்கூடத்தான் பிரதமராக ஆசைப்படுகிறேன். ஆனால், ஆக முடியுமா\nநடிகர்களால் பாடல்களுக்குப் பெருமையில்லை. இனிய திரைப்பாடல்கள்தான் நடிகர்களுக்குப் பெருமை சேர்க்கின்றன.\nசென்னையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18 கொலைகள் நடந்திருக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், மற்ற பெரு நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை பாதிதான்.\n- சேகர், சென்னை மாநகரக் காவல்துறை கமிஷனர்\nதனது எழுத்து மூலமும் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் கருணாநிதி. அவரது எழுத்துக்களை அவரது சொந்தச் செலவிலேயே ஆங்கிலப்படுத்த முடியும். ஆனால் பாரதியார் பல்கலைக்கழக நிதியைக் கொண்டு கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தும் துணைவேந்தரின் செயல், மோசமான முன்னுதாரணம்.\nஅப்போது செல்லப்பா வீட்டில் பெரிய வறுமை. தனக்குக் கிடைத்த சுதந்திரப் போராட்டத் தியாகி உதவித் தொகையைக்கூட அப்போது அவர் வாங்க மாட்டேன் என்று மூன்று வருடங்கள் உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தார். அப்புறம் நடையாக நடந்து நான் சில உதவிகள் செய்து உதவித் தொகையை வாங்��ித் தந்தேன். அப்போதுதான் க.நா.சு. 'செல்லப்பா தியாகி உதவித் தொகையை வாங்கிக்கொண்டு இப்போது ரொம்ப சௌகர்யமாக இருக்கிறார்' என்று எழுதிவிட்டார். அதனால் பெரிய வாக்கு வாதம் வந்தது.\n- கி.அ. சச்சிதானந்தம், எழுத்தாளர், பதிப்பாளர்\nதிரைப்படத்தில் பத்தும் குத்துப்பாட்டாக இருந்தால் தாங்க முடியாது. இலை முழுக்க ஊறுகாய் இருந்தால் எப்படிச் சாப்பிட முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/24078", "date_download": "2020-01-25T18:22:58Z", "digest": "sha1:Q7T24ZKNIBCEFGVHTUPT5ZQO4LNLRRK7", "length": 11745, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "UBIPHENE 100 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகலா நானும் இந்த மாதம் ubiphene 100mg(10 tablets 5 days) பண்ணினேன்.ஆனா எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்ல.pozitiv கொஞ்சம் side effect உண்டுனு டாக்டர் வேண்டானு சொல்லிட்டாங்க.உங்களுக்கு date எதுவும் தள்ளி இருக்காநீங்க எங்க இருக்கீங்க\nhai sathi_kader நான் இந்த மாதம் மலைவேம்பு சாறு குடித்தேன்.உடையார்பட்டி மதுபாலாவிடம் காட்டுகிரேன் . எனக்கு டவுண். நீங்க எங்க இருக்கிங்க. நான் காலையில் 8 மணிக்கு சாப்பிட்டு 11 மணிக்கு மாத்திரை போட்டேன். அதனால இருக்குமா.\nகலா என்னை தான் tablet போட சொன்னாங்க. எனக்கும் மதுபாலா தான் இந்தubiphene tablet தந்தாங்க. நான் இப்ப துபாய் இருக்குரதால அவங்க சொல்லுர tablet இங்கு கிடைக்கல.எனக்கு இந்தியால இருந்து தான் ubiphene வந்தது.மலைவேம்பு சாறு அந்த வீட்டுலயா வாங்குனீங்க.அது address பழைய பேட்டை புது பேட்டை போர ரோட்டுல இருக்கா\nஷாதிகா நான் நம்பர் கேட்டேன் நீங்க சொல்லலை நானும் 7 வருடம் குழந்தைய்யில்லாம இருந்தேன் உங்க வேதனை நான் அனுபவச்சது அதனால்தான் உங்களுக்கு உதவிப்பன்ன மனசு துடிக்குது விருப்பமிருந்தால் சொல்லுங்கஷாதிகா நான் நம்பர் கேட்டேன் நீங்க சொல்லலை நானும் 7 வருடம் குழந்தைய்யில்லாம இருந்தேன் உங்க வேதனை நான் அனுபவச்சது அதனால்தான் உங்களுக்கு உதவிப்பன்ன மனசு துடிக்குது விருப்பமிருந்தால் சொல்லுங்க\nஷாதிகா நான் நம்பர் கேட்டேன் நீங்க சொல்லலை நானும் 7 வருடம் குழந்தைய்யில்லாம இருந்தேன் உங்க வேதனை நான் அனுபவச்சது அதனால்தான் உங்களுக்க��� உதவிப்பன்ன மனசு துடிக்குது விருப்பமிருந்தால் சொல்லுங்கஷாதிகா நான் நம்பர் கேட்டேன் நீங்க சொல்லலை நானும் 7 வருடம் குழந்தைய்யில்லாம இருந்தேன் உங்க வேதனை நான் அனுபவச்சது அதனால்தான் உங்களுக்கு உதவிப்பன்ன மனசு துடிக்குது விருப்பமிருந்தால் சொல்லுங்க\nஷாதிகா நான் நம்பர் கேட்டேன் நீங்க சொல்லலை நானும் 7 வருடம் குழந்தைய்யில்லாம இருந்தேன் உங்க வேதனை நான் அனுபவச்சது அதனால்தான் உங்களுக்கு உதவிப்பன்ன மனசு துடிக்குது விருப்பமிருந்தால் சொல்லுங்கஷாதிகா நான் நம்பர் கேட்டேன் நீங்க சொல்லலை நானும் 7 வருடம் குழந்தைய்யில்லாம இருந்தேன் உங்க வேதனை நான் அனுபவச்சது அதனால்தான் உங்களுக்கு உதவிப்பன்ன மனசு துடிக்குது விருப்பமிருந்தால் சொல்லுங்க\nmuthu leka free யா இருந்தா அப்படியே அரட்டை பக்கம் வாங்க எல்லா details பேசலாம்.\nஇங்க நம்பர் எல்லாம் குடுக்கலாமாஎனக்கு தெரியாது அதான் கேட்டேன்.\nநம்பர் தெரியாமல் நான் எப்படி உங்களிடம் எப்படி பேசுரது\nசந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் பிளீஸ்\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/category/articles/", "date_download": "2020-01-25T17:57:47Z", "digest": "sha1:FFVVAE65W3UYULOI5EFS6OI44MVUWE7S", "length": 23103, "nlines": 155, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கட்டுரைகள் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்து��� கொள்ளையர்கள் கைது\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nகேரள மாநில கண்ணூரில் குண்டு வீசிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது\n“2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் இந்தியாவில் ஊடுருவியுள்ளனர்” -மேற்குவங்க பாஜக தலைவர்\nஎவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும் CAA சட்டம் திரும்ப பெறப்படாது- அமித்ஷா\nகாவல்துறை அதிகாரி தற்கொலை: 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமோடி ஆட்சியால் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடி அதிகரிப்பு\nகேரளாவில் என்பிஆா் அமல்படுத்தப்போவதில்லை: மாநில அமைச்சரவை முடிவு\nகொலை வழக்கு: பாஜக அமைச்சரின் சகோதரா் மீது வழக்குப்பதிவு\nஉத்தரகண்ட் ரயில் நிலையத்தில் உருது மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருதம் இணைப்பு\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க…More\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nகுடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு…More\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nபாதுகாப்புப் படையினரால் தாம் துன்புறுத்தப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீருக்கான…More\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக சிறுபான்மையினா் பிரிவு நிா்வாகிகள் உள்பட முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த 80 போ்…More\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை…More\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: தி��ுக கூட்டத்தில் தீர்மானம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு…More\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nசமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை…More\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளான நேற்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடும் விதமாக சுதந்திரப் போராட்ட வரலாறுகளையும் நேதாஜியின்…More\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்துவ கொள்ளையர்கள் கைது\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்னாம்சேத்தி பகுதியை சேர்ந்தவர் செல்வம். 42 வயதான இவர் தற்போது பா.ஜ.க.வின் வேதாரண்யம்…More\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nபெங்களுரிலுள்ள அக்ரஹாரா பகுதியில் ஏராளமான இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களை அனைவரும் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அப்பகுதி…More\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nஉத்தரப் பிரதேச தலைநகா் லக்னோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட…More\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை அறிக்கை என்ன சொல்கிறது.. அண்மையில் உ.பி யில் நடந்த…More\nகேரள மாநில கண்ணூரில் குண்டு வீசிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது\nகேரளா, கண்ணூரிலுள்ள பொன்னியம் நயனார் சாலையில் கடந்த வாரம் சாலை மறியல் நடந்தது. அப்போது வெடிகுண்டு வீசிய தீவிரவாதியை போலீசார்…More\n“2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் இந்தியாவில் ஊடுருவியுள்ளனர்” -மேற்குவங்க பாஜக தலைவர்\nஇந்தியாவில் சட்டவிரோதமாக 2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவியுள்ளதாக மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து…More\nஎவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும் CAA சட்டம் திரும்ப பெறப்படாது- அமித்ஷா\nCAA சட்டத்திற்கு ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்ற பேரணியில் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: நாட்டில்…More\nகாவல்துறை அதிகாரி தற்கொலை: 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்…More\nமோடி ஆட்சியால் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடி அதிகரிப்பு\nமோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 சதவீதம் உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய…More\nகேரளாவில் என்பிஆா் அமல்படுத்தப்போவதில்லை: மாநில அமைச்சரவை முடிவு\nகேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம், திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை (நேற்று) நடைபெற்றது. பின்னா் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…More\nகொலை வழக்கு: பாஜக அமைச்சரின் சகோதரா் மீது வழக்குப்பதிவு\nகோவாவில் ஆளும் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் நாயக், கோவா, மொ்செஸ் கிராமத்தில் உள்ள…More\nபாஜகவை வீழ்த்தி மைசூர் மேயரான முஸ்லிம் பெண் வேட்பாளர்\nகர்நாடக மாநிலத்தில் மைசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதள கட்சிகள் போட்டியிட்டன.…More\nJune 27, 2019 முகிலனை மீட்க சிபிசிஐடிக்கு 8 வாரம் கால அவகாசம்\nMarch 22, 2019 அமமுக கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு அரசியல்\nSeptember 9, 2019 ஹரியானாவில் மஸ்ஜித் இமாமும் அவரது மனைவியும் கொடூரமாக கொலை\nOctober 19, 2019 ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nSeptember 16, 2019 காஷ்மிர் மாநில முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா கைது: பதற்றம் அதிகரிப்பு\nMarch 22, 2016 ஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி கட்டுரைகள்\nDecember 23, 2019 முஸ்லிம் என்ற காரணத்தால் வெளியேற்றிய கல்லூரி நிர்வாகம்: தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த மாணவி\nSeptember 23, 2019 மோடி ஆட்சியில் மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் அதிகரிப்பு- சசிதரூர் காட்டம்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயர���ல் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\n\"என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்\": திமுக கூட்டத்தில் தீர்மானம்\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-25T16:56:40Z", "digest": "sha1:FKRCYBK5EH5GTVDZEN373KIGKN2HZJHR", "length": 15108, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக குற்றச்சாட்டு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக குற்றச்சாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாட மறுப்பு தெரிவித்ததற்கு, இந்தியா மிரட்டியதே காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பத்து வீரர்கள், பாகிஸ்தான் அணியுடனான தொடரை புறக்கணித்துள்ளனர்.\nஇரு அணிகளுக்கிடையிலான இத்தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றால், பாகிஸ்தான் மீதான தீவிரவாத அச்சம் துடைக்கப்படும், மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெறும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பாகிஸ்தானியர்களுக்கு இலங்கை வீரர்களின் புறக்கணிப்பு பேரிடியாக தலையில் வீழ்ந்துள்ளது.\nஇந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,\n‘பாகிஸ்தான் சென்று விளையாடினால் ஐ.பி.எல்., தொடரில் விளையாட அனுமதிக்க முடியாது என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டி இருக்கும். அதனால் தான் அவர்கள் பாகிஸ்தான் வர மறுக்கின்றனர்’ என கூறியுள்ளார்.\nகடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஇதனால், பாகிஸ்தானிற்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டின. ஆனாலும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட பாகிஸ்தான், 2015ஆம் ஆண்டு சிம்பாப்வேயை பாகிஸ்தான் வரவழைத்து கிரிக்கெட் தொடரிலும் விளையாடி, வீரர்களுக்கு பணப்பரிசினையும் பரிசளித்தது.\nஇதன்பிறகு, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் நிலை இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடியது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடின.\nஇவ்வாறான கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்ட போதும், பாகிஸ்தான் மீது நம்பிக்கையில்லாத சர்வதேச அணிகள், அங்கு சென்று விளையாட, தொடர்ந்தும் தயக்கம் காட்டுகின்றன.\nஆனால், உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு முதன்மை இலங்கை அணி, செப்டம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும் விளையாட இருந்தது.\nஇந்த நிலையிலேயே இலங்கை அணியின் முன்னணி வீரர்களான திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, அகில தனன்ஜய, லசித் மாலிங்க, அஞ்செலோ மெதியூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் ஆகியோர் பாகிஸ்தான் அணியுடனான தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு Comments Off on இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக குற்றச்சாட்டு\nமு.க.ஸ்டாலின் பொறாமையால் எனது பயணத்தை விமர்சனம் செய்கிறார் – எடப்பாடி பழனிசாமி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கையின் பத்து முன்னணி வீரர்கள் விலகல்\nதோனி ரசிகர்களுக்கு ரவி சாஸ்திரி அதிர்ச்சி தகவல்\nவருகிற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என இந்திய அணியின் பயிற்சியாளர்மேலும் படிக்க…\nஇந்தியா- நியூசிலாந்து மோதும் முதல் டி-20 போட்டி\nஇந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி,மேலும் படிக்க…\nபிக் பேஷ் ரி-20 தொடர்: சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி\nஇளையோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேற்றம்\nநாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி\nபிரிஸ்பேன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கரோலினா பிளிஸ்கோவா\nமூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் சம்பியன் பட்டத்தை வென்றார் செரீனா\nபிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா, கிவிட்டோவா, பிளிஸ்கோவா, பிரெடி ஆகியோர் வெற்றி\nபிக் பேஷ்: பென் கட்டிங்கின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் பிரிஸ்பேன் அணி வெற்றி\nபிக் பேஷ்: டக்வத் லுயிஸ் முறைப்படி பிரிஸ்பேன் அணி வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்\nபென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை\nகால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சினிமாவில் நடிக்கவுள்ளதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ\n2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு\nஇந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை\nஇந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்\nஉடல் முழுக்க கோலியின் உருவங்களை பச்சை குத்திய ரசிகர்..\nநியூஜெர்சி மாலில் பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம் திறப்பு\nயூரோ சாம்பியன்ஸ் லீக் : இன்டர் மிலான் அணிக்கெதிரான போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு\nதெற்காசிய போட்டியில் யாழ்.மாணவி விஜய பாஸ்கர் ஆர்ஷிகா சாதனை\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-25T18:25:17Z", "digest": "sha1:76BZUHBI7XLUI2IIYTYNK4SJTNL6VBRL", "length": 10606, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு\nபொலிவியா நாட்டில் மருத்துவர்கள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். பொலிவியாவின் அப்போலோ பகுதியில் ஒரு பேருந்து மருத்துவர்கள் பலருடன் பயணித்துக் கொண்டிருந்தது.\nலா பாஸ் பகுதியில் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த மருத்துவர்கள��� 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 11 பெண்கள், 3 ஆண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிவியாவில் வீதி பராமரிப்பு மோசமாக உள்ளதால், தொடர்ந்து அங்கு வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉலகம் Comments Off on பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு\nவிமான இரைச்சலால் பாதிக்கப்படும் நகர மக்களுக்கு விரைவில் தீர்வு\nமேலும் படிக்க மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்\nதாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் பங்கேற்ற மகளின் பாடலைக் கேட்டுக் கொண்டே உயிரிழந்த தாய்\nஇந்தோனேஷியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் வென்ற சிறுமியின் தாய் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மேடையிலேயே கதறிமேலும் படிக்க…\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்…\nகுழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது . அந்நாட்டு அதிபர்மேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு\nபெருவில் எரிவாயு ஏற்றிவந்த லொறி வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்\nஇராஜினாமா செய்வது குறித்து வெளியிட்ட அறிவிப்பினை மீளப் பெற்றார் உக்ரைன் பிரதமர்\nரோஹிங்கியர்கள் படுகொலை செய்யப் படுவதைத் தடுக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா வைரஸ் பாம்புகளிலிருந்து பரவியதா\n24 பள்ளி குழந்தைகளை கடத்திய பயங்கரவாதிகள்\nசீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..\nகிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோப்லூ தேர்வு\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுளோரியா புயல் காரணமாக ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளில் கடல் நீர் வெள்ளம்\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வைரஸ்: அவசரமாக கூடும் உலக சுகாதார அமைப்பு\nகடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர்: யுனெஸ்கோ தகவல்\nலெபனானில் பாதுகாப்பு தரப்பிற்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் – 400 பேர் காயம்\nயேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு\nதொழ���கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவம் மீது தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nஈரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும்: ஈரானின் அதிஉயர் தலைவர் கருத்து\nசீனாவில் புதிதாக பரவிவரும் புதிரான வைரஸ்: இதுவரை 1,700 வரை பாதிப்பு\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணை- அமெரிக்காவின் உதவியினை நாடியது உக்ரைன்\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ru/53/", "date_download": "2020-01-25T18:51:02Z", "digest": "sha1:EZACTDVQD7FBIR73X7RPLSZ7N6RNJ5NY", "length": 17953, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "கடைகள்@kaṭaikaḷ - தமிழ் / ரஷியன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ரஷியன் கடைகள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Мы и--- с--------- м------.\nநாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- м----- м------.\nநாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- а-----.\nநாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Мы и--- с--------- м------- ч---- к----- ф--------- м--.\nநாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- м----- м------- ч---- к----- с-----.\nநாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Мы и--- а------ ч---- к----- л--------.\nநான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я и-- ю------.\nநான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Я и-- ф----------.\nநான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я и-- к-----------.\nநான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я и-- ю------- ч---- к----- к-----.\nஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Я и-- ф----------- ч---- к----- ф---------.\nநான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Я и-- к------------ ч---- к----- т---.\n« 52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ரஷியன் (51-60)\nMP3 தமிழ் + ரஷியன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/08/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--854240.html", "date_download": "2020-01-25T17:22:08Z", "digest": "sha1:TWVYSOTYWV3KQE5L3MB2TPDUKGG3H7MR", "length": 7047, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஃபேஸ்புக்கில் ரவிகுமாரின் ஆதங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy dn | Published on : 08th March 2014 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் இப்போது ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி போன்றவர்கள் முக்கிய அறிவிப்புகளைக் கூட முதல் முதலில் ஃபேஸ்புக், டிவிட்டரில் வெளியிடுகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி, தனது ஒவ்வொரு நடவடிக்கைகையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார்.\nதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 5 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், கிடைத்தது 1 தொகுதி மட்டுமே. இது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்தத் தேர்தலில் வி.சி.க. தனித்துப் போட்டியிட்டு தனது வாக்கு வங்கி என்ன என்பதைகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு முறையாவது தனித்துப் போட்டியிடாமல் தேர்தல் அரசியலில் எந்தக் கட்சியும் தனது பேர வலிமையை அதிகரித்துக் கொள்ள முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் ட���ஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/vivek-said-about-empty-space-in-tamil-nadu-tamil-news-248051", "date_download": "2020-01-25T17:33:04Z", "digest": "sha1:IGZOFHYHK5FW26ZELKR6YLJWGEV5ME46", "length": 9894, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vivek said about Empty space in Tamil Nadu - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » வெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்\nவெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று திமுகவினரும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருப்பதால் வெற்றிடம் இல்லை என்று அதிமுகவினர்களும் கூறி வருகின்றன. பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டும் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்\nஇந்த நிலையில் இன்று நடிகர் நகைச்சுவை நடிகர் விவேக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை அடுத்து அவர் ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு குறித்த உரையை ஆற்றினார். அதன் பின்னர் மரங்கள் நடுவது உள்பட பல சமூக சேவைகளை இன்று முழுவதும் அவர் தனது பிறந்தநாளில் செய்தார்\nஇதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது ’தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு ’இத்தனை பேர் நாம் நிற்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது வெற்றிடம் என்று கேட்டதற்கு ’இத்தனை பேர் நாம் நிற்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது வெற்றிடம் என்று நகைச்சுவையாக பதில் அளித்துவிட்டு, தயவு செய்து என்னிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். வெற்றிடம் குறித்த விவேக்கின் பதில் அனைவரையும் கவர்ந்தது\n#HappyBirthdayVivek Actor விவேக் பிறந்த தினம் :தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதா\nசிம்புவுடன் இருக்கும் இந்த இளம்பெண் யார்\nவேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா\nபா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா\nகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இல்லை: உதயநிதி\nநாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்\nஎன் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\nஇந்திய சினிமாவில் புதுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்\nபிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nகமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்\nஅனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்\nசும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி\nரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்\nரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ\n'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா\nபிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு:\nகாதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்\nகாயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு\nகாதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/227864?ref=view-thiraimix", "date_download": "2020-01-25T16:23:10Z", "digest": "sha1:PZAEW3MFQT6IP7KCZ4PIZI5EGEOYNEJ2", "length": 11128, "nlines": 113, "source_domain": "www.manithan.com", "title": "விருதால் வந்த பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வெளியேறும் பிரபல நடிகை..! - Manithan", "raw_content": "\nசாதாரண மளிகை கடையில் வேலை செய்த அணில் சேமியா நிறுவனர்.. இப்போது ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா\nஸ்ரீலங்காவையும் தொற்றிக்கொண்ட கொரோனா வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கையை தொடர்ந்து சீனாவில் சிக்கித்தவிக்கும் குடிமக்களை மீட்க தயாரான அமெரிக்கா, ரஷ்யா\n'காப்பான்' பட பாணியில் கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகள்: ஐநா எச்சரிக்கை..\nகாணாமற் போனவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் கோட்டாபய\nகாய்கறி மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் சீனர்கள்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடப்போறவர் இவர் தான்... யார் இவர் தெரியுமா\nநித்யானந்தாவின் சிஷ்யை நடிகை ரஞ்சிதாவை பற்றி முக்கிய விஷயத்தை வெளியிட்ட பிரபலம்\nஇலங்கை பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nஉடல் பருமன், கொழுப்பை குறைத்து 100 வருடங்கள் வாழ வேண்டுமா.. இந்த ஒரு பொருளில் நிகழும் அதிசயம்\nபடிப்பை முடித்த பின்பு விஜய்யின் மகன் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nநீண்ட நாள் ஆசை இந்த ஆண்டில் நிறைவேறப் போகும் ராசியினர்கள் யார் தெரியுமா.. இன்றைய அதிர்ஷ்ட பலன்கள்..\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவிருதால் வந்த பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வெளியேறும் பிரபல நடிகை..\nபிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் நிகழ்ந்த விருதுவிழா ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவருக்கு விருது வழங்கியதால் குறித்த சீரியல் நடிகைகளுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளதாகவும், இதனால் நடிகை சுஜிதா சேரியலை விட்டு வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசின்னத்திரையில் பல சீரியல்கல், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தையும் வித்தியாசமாக கான்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி.\nஇதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் குடும்ப பெண்கள் மத்தியிலும், இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த சீரியலில், நடிகை சுஜிதா, சித்ரா, கவிதா என மூன்று நடிகைகளும், நடிகர்களும் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சித்ராவுக்கு சிறந்த நடிகை விருது கொடுக்கப்பட்டுள்ளது. சுஜிதாவுக்கு சிறந்த துணை நடிகை விருது அளிக்கப்பட்டுள்ளது.\n நீ நாயகியா என்ற மோதல் உருவாகியுள்ளது. ஏன் சுஜிதா இந்த சீரியலை விட்டு விலகினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் சிலர்.\nகொரோனாவால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... ஒரு வாரத்தில் பலியான சிகிச்சையளித்த மருத்துவர்\nபடிப்பை முடித்த பின்பு விஜய்யின் மகன் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர் காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசாரால் கைது\nசீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nகாணாமல் போனவர்கள் புலிகளால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை உறுதிசெய்த பெற்றோர்\nகொழும்பு - வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள குடியிருப்பில் தீ பரவல்\nநாடாளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடுவது இவர்கள் தான்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/science/environment/58527-arctic-temperatures-to-rise-3-5-degrees-by-2050-says-un.html", "date_download": "2020-01-25T18:41:27Z", "digest": "sha1:5VC7O6LEE6CUDQOTVHNZRM2P43OYC6CH", "length": 9960, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை அதிகரிக்ககூடும்- ஐநா எச்சரிக்கை | Arctic Temperatures To Rise 3-5 Degrees By 2050, Says UN", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை அதிகரிக்ககூடும்- ஐநா எச்சரிக்கை\nஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகி வருவதையும், கடல்வளங்கள் அதனால் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, ஆர்டிக் பெருங்கடல் சேதப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.\nஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகுவது அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும், இங்கு 2050ம் ஆண்டுக்குள் வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்ககூடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇங்குள் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்ககூடும் என ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகடனில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் அதிரடி மாற்றம்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த ��ொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் களைகட்டும் உழவர் திருநாள்\nமாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா\nநாளை, கூடப் பிறந்தவங்களுக்காக கணுப்பிடி நோன்பு\nஜல்லிக்கட்டு போட்டியில இத்தனை விஷயங்கள் இருக்கா செம அதிர்ச்சி தகவல்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/peoples-protest-against-hydrocarbon-project-with-new-flag", "date_download": "2020-01-25T17:36:57Z", "digest": "sha1:ZNTBRXQCOXOYZW7H2QS6SVAS2JKCU6RS", "length": 14175, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "``மண்ணை காக்க கொடி ஏற்றக் கூட உரிமை இல்லையா?” - ஹைட்ரோகார்பனுக்கு எதிராக கொதிக்கும் மக்கள்| Peoples protest against hydrocarbon project with new flag", "raw_content": "\n`மண்ணைக் காக்க கொடி ஏற்றக் கூட உரிமை இல்லையா’ - ஹைட்ரோகார்பனுக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்\nஒரத்தநாடு அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கறுப்புக் கொடி ஒன்றை அறிமுகம் செய்ததுடன், அதை ஊர் முழுவதும் ஏற்றி புதிய வடிவிலான போராட்டத்தை மக்கள் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஏற்றப்பட்ட கொடி ( ம.அரவிந்த் )\nஒரத்தநாடு அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்ப��� தெரிவித்து, அதற்கென தனி கொடியை அறிமுகம்செய்து, அதை ஊர் முழுக்க ஏற்றி புதிய வடிவிலான போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதற்காக, பலர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையிலும் இது போன்ற போராட்டங்கள் தொடரும் என அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் கூறிவருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒரத்தநாடு அருகே உள்ளது ஆம்பலாப்பட்டு கிராமம். விவசாயிகளும் விவசாய நிலங்களும் நிறைந்த பகுதி. எப்போதும் பசுமைபோர்த்திய பூமியாகக் காட்சியளிக்கும் இந்த ஊரில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விவசாயத்தை ஊயிர் மூச்சாகக்கொண்டு வாழ்ந்துவருகின்றனர். கடந்த ஆண்டு வீசிய கஜா புயல், இந்தப் பகுதியில் இருந்த தென்னை மரங்களை அழித்துவிட்டுச் சென்றது. எப்படியாவது கரைசேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இந்த ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயியும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஆம்பலாப்பட்டு மக்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஹைட்ரோ கார்பனை எதிர்த்து என் மண்ணைக் காப்பேன்' என்ற வாசகங்கள் அடங்கிய கறுப்புக் கொடியை அறிமுகம்செய்தனர். மேலும், அந்த கொடியை ஊர் முழுக்க பல இடங்களில் ஏற்றிவைத்தனர். இதை அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், ஆம்பலாபட்டுக்கு படையெடுத்தது, கொடி ஏற்றியது தவறு என வாதிட்டனர். எங்கள் மண்ணைக் காக்க, கொடி ஏற்றக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா என மக்கள் கொதித்தனர்.\nஇதைக் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் அங்கிருந்து சென்றதுடன், உடனே 25 பேர் மீது அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதனையடுத்து பெரும் பதற்றம் சூழ்ந்து கொண்டது அந்த கிராமத்தில். உடனே இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனப் பலர் குரல்கொடுத்துவருகின்றனர். பின்னர் நேற்று நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், 'மண்ணையும் விவசாயத்தையும் பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.\nஇதுகுறித்து ஆம்பலாப்பட்டை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``எங்களுக்கு இந்த மண்ணும் எங்க தொழிலான விவசாயமும் தான் முக்கியம். எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளி நாட்டிற்கு சென்று வேலை பார்த்தால்கூட சில ஆண்டுகள் கழித்து வந்து விவசாயம் செய்கிறார்கள். ஏன் என்றால், விவசாயம் என்பது எங்கள் தொழில் அல்ல வாழ்கை. இப்படிப்பட்ட சூழலில், எங்கள் மண்ணையும் மக்களையும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அச்சப்படுத்திவருகிறது. மேலும், மண்ணையும் மக்களையும் அழித்துவிடுமோ என்று பெரும் கவலைகொள்ளச்செய்கிறது.\nபேரழிவை உண்டாக்கும் இந்த திட்டத்திற்கு, நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தற்போது புதிய கொடியை அறிமுகப் படுத்தியிருக்கிறோம். அதில், ஹைட்ரோ கார்பனை எதிர்த்து 'என் மண்ணைக் காப்பேன்' என உறுதிமொழி ஏற்கின்ற வகையில் வாசகம் அச்சடிக்கப்பட்டு, கொடியின் கீழ்ப் பகுதியில் பெண்கள் நடவுப் பணிகள் செய்துகொண்டிருப்பது போலவும், ஹைட்ரோகார்பன் எடுக்க குழாய்கள் பதித்து அதைக் கொண்டு செல்ல இருப்பதால், விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறுவதையும், மக்கள் எலும்புக்கூடாக மாறி கையேந்துகிற நிலை உருவாகும் என்பதை உணர்த்தும் வகையில் இரு பக்கமும் எச்சரிக்கை செய்வதுபோல் மண்டை ஓட்டுடன்கூடிய படங்களுடன் இந்த கொடியை அறிமுகம்செய்தோம்.\nஇதனை ஊர் முழுக்க ஏற்றிவைத்தோம். மேலும், இதை ஸ்டிக்கராக ரெடி செய்து, அனைவரது வாகனங்களிலும் ஒட்டியிருக்கிறோம். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அனுமதி பெறாமல் கொடி ஏற்றியது தவறு என பலபேர்மீது வழக்கு பதிந்துள்ளனர்.\nஎங்க மண்ணை, மக்களைக் காப்பதற்காக யாரையும் எந்த தொந்தரவும் செய்யாத வகையில் அமைதியான முறையில் கொடி ஏற்றினோம். சுதந்திர நாட்டில் கொடி ஏற்றுவதுகூட தவறு என ஆளும் அரசு எங்களை அச்சுறுத்துகிறது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். எங்க மண்ணில் மட்டுமல்ல இனி எங்கும் இதுபோன்ற பேரழிவை உண்டாக்குகின்ற திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து போராடுவோம்” என்று கூறினர்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/author/admin/", "date_download": "2020-01-25T18:22:02Z", "digest": "sha1:TUZ7OJJATZAO2DJ3GBTOJFBQAV5PPMBX", "length": 20584, "nlines": 147, "source_domain": "www.puthiyavidial.com", "title": "admin, Author at Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்துவ கொள்ளையர்கள் கைது\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nகேரள மாநில கண்ணூரில் குண்டு வீசிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது\n“2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் இந்தியாவில் ஊடுருவியுள்ளனர்” -மேற்குவங்க பாஜக தலைவர்\nஎவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும் CAA சட்டம் திரும்ப பெறப்படாது- அமித்ஷா\nகாவல்துறை அதிகாரி தற்கொலை: 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமோடி ஆட்சியால் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடி அதிகரிப்பு\nகேரளாவில் என்பிஆா் அமல்படுத்தப்போவதில்லை: மாநில அமைச்சரவை முடிவு\nகொலை வழக்கு: பாஜக அமைச்சரின் சகோதரா் மீது வழக்குப்பதிவு\nஉத்தரகண்ட் ரயில் நிலையத்தில் உருது மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருதம் இணைப்பு\nகோவை சிறைவாசி ரிஸ்வான் மரணம்சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே மரணத்திற்கு காரணம் – பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு\nகோவை சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைதியாக இருந்த ரிஸ்வான் அவர்கள் நேற்று இரவு (10.03.2018) சிறையினுள் இருக்கும் போதே அகால மரணம்…More\nஹாதியா: இஸ்லாத்தை தழுவியதால் வேட்டையாடப்படும் பெண்\nஆரூர் யூசுப்தீன் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஓர் சாதாரண மதமாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக…More\nசுதந்திர போராட்டத்தின் முன்னோடி தீரன் திப்பு சுல்தானின் மணிமண்டபத்தை தமிழக அரசு உடனே திறக்க வேண்டும். – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக குழு கூட்டம் 29.10.2017 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது…More\nதுரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம்\nதுரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம் – A.G.நூரானி கேஷவ் பலிராம் ஹெட்கேவர் , Photo:THE HINDU ARCHIVES முஸ்லிம்கள் பிரிட்டிஷ்…More\n120வது முறையாக ஃபலஸ்தீன கிராமத்தை அழித்த இஸ்ரேல்\nஇஸ்ரேலின் தெற்கில் நஜவ் பாலைவனத்தில் அமைந்துள்ள அல் அராகிப் கிராமத்தை 120வது முறையாக இஸ்ரேலிய அதிகாரிகள் இடித்துள்ளனர். இஸ்ரேலிய நில…More\nஅக்லாக் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர் வேலை\nபசு குண்டர்களால் தாத்ரியில் படுகொலை செய்யப்பட்ட அக்லாக் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் என்ற பொதுத்துறை…More\nஅலீமுத்தீன் வழக்கு: ஒரே சாட்சியின் மனைவி மர்ம மரணம்\nஜார்கண்டை சேர்ந்த அலீமுத்தீன் என்பவர் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கான…More\nஹரியானா: தொடரும் பசு குண்டர்களின் அத்துமீறல்கள்\n(Image: Representative image only) ஹரியானாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள் நிகழ்த்தி வரும் அத்துமீறல்கள் தொடர்ந்த…More\nமாலேகான் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கும் ஜாமீன்\nமாலேகான் குண்டுவெடிப்பு (2008) வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமீர் குல்கர்னி என்பவருக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றம் அக்டோபர்…More\nகோத்ரா வழக்கு: மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத்…More\nஉ.பி.:கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் பலி\nஉத்தர பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதியில் இருந்து இதுவரை 30 குழந்தைகள் இறந���துள்ளதாக அதிர்ச்சி தரும்…More\n12 வருடங்கள் கழித்து குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலை\nஹைதராபாத்தில் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பத்து நபர்களையும் விசாரணை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை…More\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் வன்சாரா\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டி.ஜி.வன்சாராவை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவருடன்…More\nதமிழக அரசே : ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்\nதமிழக அரசே : ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய் மத்திய அரசே : பீட்டா வை வைத்து நாடகமாடுவதை…More\n– ரியாஸ் இர்ஷாத் அலீ மற்றும் மௌரிஃப் கமர் ஆகிய இரண்டு நபர்களை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு பிப்ரவரி 9,…More\n– ரியாஸ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்பது என்பது ஒரு ரகம். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து எதையும் அறியாமல் இருப்பது மற்றொரு ரகம்.…More\nகஷ்மீரின் குழந்தைகள் – பேசப்படாத பகுதிகள்\n– ஷஹீத் உலகில் உக்கிரமான போர்கள் நடக்கும் பகுதிகளில் குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு உளவியல் சிக்கல்களை காஷ்மீரில் சிறுவர்கள் சந்திப்பதாக…More\nஇந்து முன்னணியினரை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள்மனு\nஇந்து முன்னணி பிரமுகர் படுகொலையை ஒட்டி நடத்தப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பாதுகாப்பு…More\nகோவை: சட்ட நடவடிக்கையில் பாப்புலர் ஃப்ரண்ட்\nகோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று முன் தினம் கொலை செய்யப் பட்டார். இதனை…More\nகோவையில் கலவரத்தை உருவாக்கும் இந்துத்துவா பயங்கரவாதிகளை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்\nகோவையில் நேற்று இரவு (22-09-2016) இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை,…More\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புற���த்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\n\"என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்\": திமுக கூட்டத்தில் தீர்மானம்\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indictales.com/ta/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2020-01-25T16:57:47Z", "digest": "sha1:RIT22VFCOVH36XE34CTCOFRYE2AIDGYG", "length": 12674, "nlines": 49, "source_domain": "indictales.com", "title": "இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 25, 2020\nHome > இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல்\nஇந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல்\nதன் உயிர்த்தியாகத்த���ற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்\ntatvamasee ஜனவரி 24, 2020 ஜனவரி 24, 2020 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம், வரலாறு\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 குருதேவர் சொல்ல தொடங்கினார்,''முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்''. ''எதற்காக குருதேவா'' ''ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nகாஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி\ntatvamasee மே 2, 2019 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, காஷ்மீரம், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அப்போதுதான் இந்தப் பிரச்சினையின் விதையை எப்படி கண்டு கொண்டேன் என்று புரியும். இது என்ன தெரியுமா இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன். முகாம்களுக்கு சென்று அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். அங்கு பல முகாம்கள் இருந்ததால் வேலைப்பளுவை பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\ntatvamasee நவம்பர் 26, 2018 நவம்பர் 26, 2018 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், உங்களுக்குத் தெரியுமா, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம்\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\n1800களில் இந்தியக் கல்விமுறை பற்றிய பிரிட்டிஷ் அறிக்கை\ntatvamasee அக்டோபர் 31, 2018 அக்டோபர் 31, 2018 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\nv=obVouUw1KIs தனது லண்டன் வருகையின் பொழுது தரம்பால் அவர்கள் அறிய ஆவணப் பொருட்களான 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு கல்வி நிலையை மதிப்பிடுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செய்யப்பட்டஆய்வுகளை காண நேர்ந்தார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவின் பல பகுதிகளில் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் திகைப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.அவர்கள் கணக்கெடுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. பீகார் மற்றும் வங்காளத்தில் மட்டுமே 1,00,000 பாடசாலைகள்\nசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nகீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது\ntatvamasee மார்ச் 19, 2018 மார்ச் 20, 2018 ஆரியன் ஆக்கிரமப்பைப்பற்றிய ஜோடனை, இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், உங்களுக்குத் தெரியுமா, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சமீப காலகட்டத்தில் கீழடி அகழாய்வு பேசப்பட்டு வருகிறது. அது ஒரு சுவாரசியமான தகவல் அடிப்படையில் வெளிவந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மதுரை நகரில் அகழாய்வு செய்யத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதுரை மற்ற நகரங்களைப்போல் நன்கு வளர்ந்த நகரம், மிகவும் விலையுயர்ந்த பூமி, அகழாய்விற்குத் தேவையான நிலம் எளிதில் கிடைத்தல் அரிது, என்ற நிலை. எனவே மதுரைக்கு வந்து சேரும் வியாபாரப் பொருள்கள் வரும் பெருவழிச்சாலைகள் எங்குள்ளன, மதுரையிலிருந்து ஒருநாள் பயணத்தில் சென்றடையக்கூடிய தொலைவில்\nஇந்திய கலாச்சாரம்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nதன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்\nசாவர்க்கரின் ஆரம்பகால வாழ்க்கையும் இந்தியாவின் மறக்கப்பட்ட சுதந்திர போராட்டத்தின் நம்பிக்கையும்\nபுத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன\n10 ஆம் நூற்றாண்டு இந்திய ஓவியங்களில் உருவப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/2012/06/one-day-many-times-orgasm-damage-women-health-000440.html", "date_download": "2020-01-25T17:44:06Z", "digest": "sha1:4JXDVLOGJGSFCSSZR2DZNDTAMAME5EZW", "length": 6831, "nlines": 55, "source_domain": "tamil.indiansutras.com", "title": "அடிக்கடி ஆர்கஸம் பெண்ணின் உடம்புக்கு கெடுதல்! : ஆய்வில் எச்சரிக்கை | One day many times orgasm damage women’s health | அடிக்கடி ஆர்கஸம் பெண்ணின் உடம்புக்கு கெடுதல்! : ஆய்வில் எச்சரிக்கை - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » அடிக்கடி ஆர்கஸம் பெண்ணின் உடம்புக்கு கெடுதல்\nஅடிக்கடி ஆர்கஸம் பெண்ணின் உடம்புக்கு கெடுதல்\nஒரேநாளில் பலமுறை ஆர்கஸம் ஏற்படுவது பெண்ணின் உடல் நலத்துக்கு கெடுதல் என்று என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பிரச்சினை ஏற்படும் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.\nஉறவில் கிளைமாக்ஸ் எனப்படும் ஆர்கஸம் ஒருமுறை ஏற்படும். சிலருக்கு இருமுறை கூட ஏற்படுவதுண்டு. சில நொடிகளோ, சில நிமிடங்களோ கூட நீடிக்கும். இது மூளையிலும், உடலிலும் ஒருவித ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஆனால் காதல் மோகத்தில் ஒரே நாளில் அடிக்கடி உறவு கொண்டு அடிக்கடி ஆர்கஸம் ஏற்படுவதால் பெண்ணில் உடல் நிலை பெரும் பாதிப்பிற்குள்ளாகிறதாம். அடிவயிறு வலி, பெண் உறுப்புகளில் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறதாம்.\nபெண்ணிற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அடிக்கடி ஆர்கஸம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். ஒருமுறை உறவு கொண்ட உடன் 4 முதல் 6 மணி நேரத்தில் அடுத்த முறை உறவு கொள்வது கூட ஆபத்தானதாம். எனவே பெண்களின் உடல்நிலையை பாதிக்காத அளவிற்கு உறவில் ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்துக்கின்றனர் நிபுணர்கள்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/13/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2701329.html", "date_download": "2020-01-25T17:28:29Z", "digest": "sha1:4X7LUWO62TQBXD4DRWXUPATJX4YD6V3N", "length": 8345, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமக்களுக்கு அதிகாரிகளால்தான்சிறப்பான சேவை செய்ய முடியும்: மாவட்ட ஆட்சியர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபொதுமக்களுக்கு அதிகாரிகளால்தான் சிறப்பான சேவை செய்ய முடியும்: மாவட்ட ஆட்சியர்\nBy DIN | Published on : 13th May 2017 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களுக்கு உங்களால்தான் சிறப்பான சேவை செய்ய முடியும் என்று அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே ஊக்கம் அளித்துப் பேசினார்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரேவின் 33-ஆவது பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை அரசு அதிகாரிகள் பலர் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் - 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும் ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஅப்போது, அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே பேசியதாவது:\nஅரசுப் பணி என்பது மன நிறைவைத் தரும் பணி. ஏழை, எளிய பொதுமக்களுக்கு உங்களால்தான் சிறப்பான சேவை செய்ய முடியும். சுந்தர் பிச்சை போன்றவர்களின் சாதனைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, நாம் செய்யும் சாதனைகள் ஒன்றும் பெரிதல்ல.\nஎனவே, மற்றவர்கள் பாராட்டும் வகையில் அரசு அதிகாரிகளாகிய நீங்கள் சிறப்பான சேவை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.\nநிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.செல்வ���ாண்டியன், மாவட்டச் செயலர் ந.மாசிலாமணி, துணைத் தலைவர் கோ.சேகர், அமைப்புச் செயலர் து.கிருஷ்ணமூர்த்தி, பிரசாரச் செயலர் த.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-752086.html", "date_download": "2020-01-25T16:20:14Z", "digest": "sha1:NQHQE2DXNAE5PXD3RTBG3BZ2HFYLQWJ4", "length": 6637, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலையூர் அருகே பெண் கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nபாலையூர் அருகே பெண் கொலை\nBy குத்தாலம், | Published on : 27th September 2013 01:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், பாலையூர் அருகே 40 வயதுள்ள அடையாளம் தெரியாத பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.\nபாலையூர் காவல் சரகம், எழுமகளூர் கிராமத்தில் தனியார் வயலில் காயத்துடன் கிடந்த சடலம் குறித்து விஏஓ ஜெயப்பிரகாஷ் அளித்தத் தகவலின் பேரில், பாலையூர் காவல் ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் போலீஸார் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர். சடலத்துக்கு அருகே சுத்தியல், உளி ஆகியன கிடந்தன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி, உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n���ுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/badminton/28771-pbl-bengaluru-hyderabad-face-off-in-tight-finale.html", "date_download": "2020-01-25T17:20:45Z", "digest": "sha1:P3PC2D5MASRYLPPD2F5N7PT7FZTUWE4N", "length": 9377, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "பிரீமியர் லீக் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத் | PBL: Bengaluru - Hyderabad face off in tight Finale", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிரீமியர் லீக் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத்\nஇன்று மாலை நடைபெறவுள்ள பிரீமியர் லீக் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு ப்ளாஸ்டர்ஸ் அணி, ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியுடன் மோதுகிறது.\nஅஹமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியுடன் நேற்று பெங்களூரு அணி, அரையிறுதியில் மோதியது. கடுமையாக போராடி, அஹமதாபாத் அணியை கடைசி இரண்டு போட்டிகளில் வீழ்த்தியது பெங்களூரு. 4-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பெங்களூரு வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. மற்ற அரையிறுதி போட்டியில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில், ஹைதராபாத் அணி, டெல்லியை துவம்சம் செய்தது.\nசிறப்பான பார்மில் இருக்கும் ஹைதராபாத் அணியை வீழ்த்த, பெங்களூரு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிர��ழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாமும் பின்பற்றத்தக்க தோனியின் 10 மேற்கோள்கள்\nவிளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nபாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் ஜனாதிபதி\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_81.html", "date_download": "2020-01-25T18:23:17Z", "digest": "sha1:GHNP35J7YZRGYGSYUZGRTE7ZYHSGODOK", "length": 6198, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "பாவனைக்குப் பொருத்தமற்ற இ.போ.ச. பஸ்களை அகற்ற நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS பாவனைக்குப் பொருத்தமற்ற இ.போ.ச. பஸ்களை அகற்ற நடவடிக்கை\nபாவனைக்குப் பொருத்தமற்ற இ.போ.ச. பஸ்களை அகற்ற நடவடிக்கை\nபோக்குவரத்துச் சேவைகளுக்குப் பொருத்தமற்ற அனைத்து பயணிகள் பஸ் வண்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.\nஅத்தோடு, மலை நாட்டுப் பகுதியில் பயணிக்கும் பழைய பஸ் வண்டிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச. தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ் வண்டிகளும், கடந்த வாரம் முதல் பழுது பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும், நல்ல நிலையிலுள்ள பஸ் வண்டிகள் திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் பசறை, மடுல்சீமை பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் வண்டியொன்று வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் காயமடைந்த சம்பவத்திற்கு இதுவும் ஒரு காரணமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 15 வருடங்களுக்கு முற்பட்ட 1,000 பஸ் வண்டிகள் இயங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n-ஐ. ஏ. காதிர் கான்\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/05/blog-post_91.html", "date_download": "2020-01-25T18:56:03Z", "digest": "sha1:GRYOJU4XHELZ5SLBQKNY3PXLTHCC3LOL", "length": 15548, "nlines": 213, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: கேள்வி கேட்காத மக்கள்.. ஆசையை காசாக்கும் தனியார் பள்ளிகள்... ஒதுக்கப்படும் அரசு பள்ளிகள்", "raw_content": "\nகேள்வி கேட்காத மக்கள்.. ஆசையை காசாக்கும் தனியார் பள்ளிகள்... ஒதுக்கப்படும் அரசு பள்ளிகள்\nசென்னை: இப்போது மே மாதம் மக்கள் சிறந்த பள்ளியென புகழப்படும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்காக இந்த கட்டுரை..\nசிறந்த கல்வி, சிறந்த உள்கட்டமைப்பு உள்ளதாக விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க மக்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.\n��தற்காக எந்த கட்டணத்தையும் தர தயாராக இருக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். இதற்கு தனியார் பள்ளிகளின் மார்க்கெட்டிங், மற்றும் மக்களின் மாயை மற்றும் அரசை கண்டுகொள்ளாதது .இவை தான் காரணம்.\nஎன் மேல் நீங்க சொன்ன புகார் பொய் என்றால் பதவி விலகுகிறீர்களா..\nஎன் மகனை அந்த பள்ளியில் சேர்த்தேன், அங்கு கோச்சிங் சரியில்லை, இந்த பள்ளியில் சேர்த்தேன் அங்கும் கோச்சிங் சரியில்ல. ஆனால் அந்த ஸ்கூல்ல போய் சேர்த்தேன் இப்ப சூப்பராக படிக்கிறான் என சொல்வதை கேட்டு இருப்போம். இப்படி சொல்லி சொல்லியே மக்கள் முண்டியடித்து முதல் வரிசையில் சீட்டு போட்டதால் பணக்காரர்கள் படிக்கும் பள்ளிகளாக சில பள்ளிகள் அவதாரம் எடுத்துவிட்டன. அங்கு கட்டணங்கள் நினைத்து பார்க்க முடியாத உயரத்துக்கு போய்விட்டன.\nதனியார் பள்ளிகளை மக்கள் நாடி ஓடுவதை தடுப்பதை பற்றி அரசும் கவலைப்படவில்லை. மக்களும் கவலைப்படவில்லை.காரணம் அரசு பள்ளியில் படிப்பது என்பது கௌரவக்குறைச்சல் என்பது போல் ஆக்கிவிட்டார்கள். மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிற அவரு புள்ளையே அந்த மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறான். என் பிள்ளைக்கு என்ன குறைச்சல், ஏன் என் மகன் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற அம்மா அல்லது அப்பாக்களின் ஆர்வம் இதற்கு முக்கிய காரணம்.\nமற்றொரு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், அரசு பள்ளிகளில் இல்லை என்பது தான். அரசு பள்ளிகள் பலவற்றில் கழிவறைகள் எல்லாம்முறையான பராமரிப்பு இல்லாமல், விளையாட்டு வசதிகள் இல்லாமல் இருப்பதை பலர் காரணமாக கூறுகிறார்கள். அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு இப்போது மாறி வருகிறது என்றாலும், தனியார் பள்ளிக்கு நிகராக மாற வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.\nமெட்ரிகுலேசன் அல்லது சிபிஎஸ்இ தரத்தில் உள்ள கல்வியில் படித்தால் தான் ஆங்கில அறிவும், அறிவியல் அறிவும் வளரும் என்ற மக்களின் மாயையை காரணமாக இன்று புற்றீசல் போல் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் உருவெடுத்துவிட்டன. மாணவர்களை கசிக்கி பிழியும் பாடமுறைகள், பள்ளியில் எந்த நேரமும் ஆங்கிலத்தில் பேச சொல்வது இதுதான் சிறந்த கோச்சிங் என மக்கள் நம்புகிறார்கள். குறிப்பாக ஹிந்தி, ஆங்கிலம் உங்க���் பள்ளியில் கட்டாயமா என்று கேட்டுவிட்டே பள்ளியில் பெற்றோர்கள் சேர்க்கிறார்கள்.\nஆங்கிலத்தில் பேச வேண்டும், இந்தியில் பேச வேண்டும். என்பது மக்கள் ஆசைப்படுவது சரிதான், தினமும் 10 வார்த்தை கற்றாலோ எந்த மொழியையும் ஒரு வருடத்தில் பேசிவிட முடியும். ஆனால் இந்த ஆசையைத்தான் தனியார் பள்ளிகள் காசாக்கி வருகின்றன. முன்பெல்லாம் சாராயம் விற்றவர்கள், பார் நடத்தியவர்கள் இன்று கல்வி தந்தைகளாக வலம் வருகிறார்கள். மக்கள் உண்மையில் தரமான கல்வியை தேடி நாடி ஓட வேண்டியது தனியார் பள்ளிகளை அல்ல. அரசு பள்ளிகளைதான் நாடி ஓடியிருக்க வேண்டும்\nசிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பான கல்வியை கொடு என சட்டையை பிடித்து கேட்க வேண்டியது அரசையும் அரசை நடத்துபவர்களையும் தான்.. அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசு நடத்துபவர்களை மக்கள் உலுக்கி இருந்தால் இந்நேரம் ஊருக்கு ஒரு கேந்த்திர வித்யாலயா மாதிரியான பள்ளிகள் உருவாகி இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக மக்களிடம் ஒற்றுமை இல்லாததால், அரசு நடத்த வேண்டிய கல்வி கூடங்களை, அரசை நடத்தும் அரசியல்வாதிகள் மற்றும் தொழில்அதிபர்கள் மெயின் பிசினஸ் ஆக செய்து கொண்டு வலம் கொழித்து வருகிறார்கள்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/166176", "date_download": "2020-01-25T16:42:53Z", "digest": "sha1:4PMTEU5PWQNH4XU4WWIHU4ZL3RVX6HQ7", "length": 8597, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடந்தையாக இருக்கிறது என முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஹட்டனில் இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதேர்தல் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா எடுப்பதனால் தேர்தல் தாமதம் ஏற்படுவதற்கும் அவரே பொறுப்பு கூற வேண்டிய நிலையில் உள்ளார்.\nஆனால் இதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியது அரசாங்கமே. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறித்த நேரத்திற்கு வைக்க முடியாமல் போனதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.\nஆனால் உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும்.\nமேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு இன்னும் பலர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/jayalalithaas-niece-deepa-quits-from-politics", "date_download": "2020-01-25T17:49:59Z", "digest": "sha1:FVUAIPBZG2SPKBVHPNONBLWLAVE5FIHJ", "length": 6228, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 August 2019 - தீபா விலகல்... பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி காரணமா? | Jayalalithaa's niece Deepa quits from politics", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் ஆபரேஷன்: விஜயபாஸ்கரிடம் தொடக்கம்... விரைவில் சொத்துகள் முடக்கம்\nவேலூர் கோட்டை... தொடருது வேட்டை\n“உறுப்பினர் சேர்க்கையில் நாங்க பிஸி” - கூல் தமிழிசை\nதீபா விலகல்... பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி காரணமா\nமுத்தலாக் தடைச் சட்டம் - முட்டிக்கொள்ளும் கட்சிகள்\nபுலிகளின் தேசத்தில் பலிகளுக்கும் பஞ்சமில்லை\n‘ரூட்டு தல’ இப்போது ‘ரேட்டு தல\nதனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா சென்டாக்\n” - கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்\n - தணிகாசலம் கொலை வழக்கு... நண்பர்கள் தந்த திருப்புமுனை\n - உன்னாவ் பெண்ணின் ஓயாத துயரம்\nகூடா நட்பு சித்தார்த்தாவை மரணத்துக்கு தள்ளியதா\n“ஏரி விஷயத்துல தலையிட்டா இதுதான் கதி\nகற்றனைத் தூறும் அறிவு: ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது\nதீபா விலகல்... பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி காரணமா\nதமிழக அரசியலில் ஜொலிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஜெ.தீபா, தன் அரசியல் தீபத்தை ஊதி அணைத்துவிட்டார். உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து விலக அவர் முடிவு எடுத்திருந்தாலும், அவரை நம்பி அரசியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தெருவில் விடப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mykollywood.com/2019/12/30/bridge-national-vigu-vinayagaram-governor-of-tamil-nadu/", "date_download": "2020-01-25T17:37:46Z", "digest": "sha1:T2KAFQEIGMWQFNCTZVGIUFCKCKBOARQ7", "length": 11837, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "“தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது”. ஆளுநர் புகழாரம் – www.mykollywood.com", "raw_content": "\nஇயக்குனர் சீனுராமசாமி நடிகர் விஜய்சேதுபதிக்கு எழுதிய பிறந்த நாள்…\n“தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது”. ஆளுநர் புகழாரம்\n“தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது”. ஆளுநர் புகழாரம்\nதென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார்.\nபிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள் நடைபெற்ற இந்த பிரிட்ஜ் தேசிய மாநாட்டில் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு நுண்கலைகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி, முன்னணி மற்றும் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை கோலாகலமாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று மூத்த கடம் இசை மேதை பத்மபூஷண் விக்குவிநாயக்ராம், பரதநாட்டிய மேதை நிருத்ய சூடாமணி சி வி சந்திரசேகரன் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇதற்கான விழாவில் வருகை தந்த விருந்தினர்களை பிரிட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ரகுராமன் அவர்கள் வரவேற்றார்.\nஅவர் பேசுகையில்,“பிரிட்ஜ் அகாடமியின் ‘பிரிட்ஜ் தேசிய மாநாடு’ மூன்று நாட்கள் நடைபெறுவதற்கு, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு அளித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கருத்தரங்கம், விவாத மேடை, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கை மலேசியா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கினார்கள். ஓவிய கண்காட்சி, கர்நாடக இசை மற்றும் தொன்மையான இசைக் கருவிகளுக்கான கண்காட்சி, பரதநாட்டியகலைக்கான பிரத்யேக கண்காட்சி ஆகியவற்றின் பின்னணியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். இவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.\nசிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட கடம் இசை மேதை விக்கு விநாயகராம் பேசுகையில்,“ இசைத்துறைக்கு பிரிட்ஜ் அகாடமி செய்து வரும் சேவையை பாராட்டுகிறேன். அதிலும் குறிப்பாக இவர்கள் திறமையான ஆசிரியர்களையும் உருவாக்குவதை நான் மனதார வரவேற்கிறேன்.இது போன்ற விழாவில் வாசிப்பதற்கு எமக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.\nஇதனைத் தொட���்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,“உலகஅளவில் இந்திய நுண்கலைகள் தனித்துவமான அடையாளம் கொண்டது. மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசைவிழா உலகளவில் புகழ்பெற்றது. அந்த தருணத்தில் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் நான் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். வடஇந்திய மற்றும் ஏனைய கலைஞகளுடன் ஒப்பிடும் போது,தென்னிந்திய கலைகள் மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியம் கொண்டது. நுண்கலைகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றிவரும் ப்ரிட்ஜ் அகாடமியின் சேவையை நான் மனதார வரவேற்கிறேன்” என்றார்.\nப்ரிட்ஜ் அகாடமியின் அறக்கட்டளை உறுப்பினரான செல்வகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\n“தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள்” – திரு.விக்னேஸ்வரன் அறிக்கை\n“இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை” – நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை.\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட் (Day Knight)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2019/01/27/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-01-25T18:06:35Z", "digest": "sha1:CK2T2IK3UGI7FEXRW2KRR6UZ4LLK42QB", "length": 32816, "nlines": 131, "source_domain": "peoplesfront.in", "title": "ஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்? – மக்கள் முன்னணி", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆரம்ப பள்ளி மூடலை கைவிடவேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதலாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோரில் 468 பேரை சிறையில் அடைத்தும், சுமார் 500 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து வருகிற தமிழக அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியது.\nஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலமாக பரிசீலித்து நிறைவேற்ற வக்கற்ற தமிழக அரசு, போராட்டத்தை சட்டப்பூர்வ வன்முறையின் வழியே ஒடுக்க நினைக்கிறது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மிரட்டுவது, சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது, கைது செய்வது, பணியிடை நீக்கம் செய்வது, எஸ்மா சட்டதைக் காட்டி பயமுறுத்துவது என மக்களாட்சியின் பேரால் அராஜக காட்டுமிராண்டித்தன ஆட்சியை எடப்பாடி அரசு நடத்துகிறது.\nஇந்நேரத்தில், தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர் விரோதக் கொள்கை குறித்தோ, ஊதிய முரண்பாடு குறித்தோ, ஆரம்ப பள்ளிகளின் மூடல் மற்றும் சத்துணவு திட்ட ஒழிப்பு குறித்தோ அறியாதவர்கள், சமகால அரசுப் பள்ளி நிர்வாக கட்டமைப்பு மீதான தாக்குதலை உணராதவர்கள, அரசின் கல்வி கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை, ஊழல் ஆட்சியை கண்டும் காணாத பிரிவினர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை எதிர்த்து வருகின்றனர். சந்தடி சாக்கில், சமூக நீதியின் அடிப்படையில் அரசுத் துறையில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு எதிராக காவிக்கும்பல்களும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை எதிர்க்கின்றன.\nஇப்போராட்டத்தை எதிர்க்கிற பிரிவினர், அரசின் நிதிநிலை மேலாண்மையின் தோல்வி குறித்தோ, கல்விக் கொள்கையில் அரசின் தனியார் ஆதரவு நிலைப்பாடு குறித்தோ மறந்தும் விமர்சிப்பது இல்லை. தவறான நிதி நிலை மேலாண்மையை, மோசமான செலவீனங்களை சரிக் கட்டுவதற்கு ஊழியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்கப்படுகிற நிதியை தமிழக அரசு கையாடல் செய்வது, அவர்களின் சமூகப் பாதுகாப்பு நலத் திட்டங்களை வெட்டுவது உள்ளிட்ட ஊழியர் விரோத செயல்பாட்டை அரசு மேற்கொண்டு வருகிறது.\nபணிநிரந்தரம், பணியிடப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு ஆண்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் மின்வாரியத் தொழிலாளர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். தற்போதைய ஜாக்டோ ஜியோ போராட்டத்தோடு இப்போராட்டங்களையும் நாம் இணைத்து பார்க்க வேண்டும்.\nமேற்கூறிய அனைத்து தொழிலாளர் போராட்டங்களையும் நிதி நிலைமையை காரணம் காட்டியே தொழிலாளர்களை அரசு வஞ்சித்து ஏம���ற்றி வருகிறது. இப்போராட்டங்கள் யாவும் நீதிமன்ற வழிகளிலோ,பொய் உறுதி மொழிகளின் அடிப்படையிலோ, போலீஸ் ஒடுக்குமுறையாலோ நீர்த்துப் போகச் செய்யப்படுகிறதே தவிர நிரந்தரமாக தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்\nஅரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ளதால், கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது; போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் ஜாக்டோ ஜியோ போரட்டத்தத்திற்கு எதிராக அறிக்கை விட்டு வருகிறார்.\nஇந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் மிக முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். தமிழகத்தின் தனிநபர் வருமானம் பீகாரைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மத்திய அரசிற்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் நாட்டிலேயே அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களிலும் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தற்போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளது.\n2012-13-ல் தமிழக அரசிடம் ரூ.1,760 கோடி உபரி நிதி இருந்தது. ஆனால் அது அடுத்த ஆண்டு ரூ.1,790 கோடி பற்றாக்குறையாக மாறியது. 2014-15-ம் ஆண்டு நிதி ஆண்டில் 258 சதவீதமும், 2015-16-ல் 48 சதவீதமும், 2016-17-ல் 67 சதவீதமும் பற்றாக்குறை அதிகரித்து உள்ளன. இந்த பற்றாக்குறை சுமைகளை தமிழக அரசு டாஸ்மாக் பெருக்கத்தின் மூலமாக சரிக் கட்டுவது, அரசு ஊழியர்களின் செலவை வெட்டுவதுஎன அப்பட்டமான மக்கள் விரோத செயல்பாட்டில் இறங்கியுள்ளது.இந்தப் பற்றாக்குறைக்கு என்ன காரணம்\n1)மாநில அரசின் மீதன மத்திய அரசு திட்டங்களின் நிதிச் சுமை அதிகரிப்பு\nகடந்த 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்,மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின் நிதிப் பங்கீட்டை 10 விழுக்காடு உயர்த்தப்பட்டது.முன்னர் 70:30 ஆக இருந்து மத்திய மாநில அரசின் நிதிப் பங்கீடு 60:40 ஆக மோடி அரசு மாற்றியது.மேலும் மத்திய அரசின் தொகையை சேர்த்தே மாநில அரசு 100% நிதியை முதலில் செலவு செய்கிறது.பின்பு மத்திய அரசின் பங்கான 60 விழுக்காட்டை தாமதப் படுத்தியே மாநில அரசிற்கு வழங்குகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை நிலை குறித்து நிதித்��ுறைச் செயலர் க. சண்முகம் இது குறித்து அளித்த விளக்கம் இது\n“மாநில அரசு செயல்படுத்தும் மத்திய அரசு திட்டங்களுக்கான செலவுத் தொகையை உடனடியாக வழங்கவில்லை. சர்வ சிக்ஷ அபியான், பேரிடர் மேலாண்மை, கிராம சாலை திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.6 ஆயிரம் கோடி வரை நிலுவை உள்ளது. இத்தொகை கிடைத்தால் அரசின் பற்றாக்குறை குறையும்”என்றார்.\nமத்திய அரசின் தலைமேல் ஏறிநின்று நிலுவையை வாங்க வக்கற்றவர்கள்தான் ,தங்களது உரிமையை கேட்போரை எஸ்மா சட்டத்தில் கைது செய்வேன் என மிரட்டுகிறார்கள்.\n2)தமிழக மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பு\nகடந்த 2017 – 18ல், மின் வாரியம், 4,720 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது. 2016-17 இல் ஏற்பட்ட இழப்பு ரூ.22,815 கோடியாகும்.இந்த இழப்பை தமிழக அரசு ஏற்று வருகிறது.அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் .மேலும் மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்த பிறகு தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஏற்பட்டு லாப நட்ட அறிக்கை,ஒப்பந்த ஊழல்கள்,நிலக்கரி கொள்முதல்,கார்ப்பரேட்களுக்கு வழங்குகிற சலுகை உள்ளிட்ட அம்சங்களை தணிக்கைக்கு உட்படுத்தினால் மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பை சரிக் கட்ட இயலும்.இது குறித்து அமைச்சர்கள் தங்கமணி ஜெயகுமார்,செங்கோட்டையன்,முதல்வர் பழனிசாமி கள்ள மௌனம் காப்பதேன்\nமோடி அரசு நள்ளிரவில் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை,முத்திரைத் தாள், பதிவுக் கட்டணம் வருமான குறைவு மாநிலத்தில் வரி வருமானக் குறைவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.\nஇதற்கும் ஊழியர்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்\nஅரசு ஊழியர்களுக்கு எதிரான பொது மக்களின் கருத்துநிலை ஆக்கத்திற்கு பலி ஆகலாமா\nஅரசின் வருவாயில் 71%விழுக்காடு அரசு ஊழியர்ககளின் சம்பளத்திற்கும் ஓய்வூதியதிற்கும் வழங்கப்படுகிறது எனவும் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் பட்டியலிட்டு இவ்வளவு தொகை போதாதா என அமைச்சர் ஜெயக்குமார் இன்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அறிக்கை அளித்துள்ளார்.உழைப்பிற்கு ஊதியம் தருவது எந்த ஒரு நிறுவனத்தின் கடமையாகும்.அரசாங்க நிறுவனமோ தனியார் நிறுவனமோ இது ஊழியர்களின் அடிப்படை உரிமை. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல ஊதியத்தை பட்டியல���டுவதும் ,ஊதியக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதியம் நிர்ணயக்கப்படுகிறது என்பது கூட அறியாமலும் மிகவும் இழிவான வகையில் இந்த அறிக்கையை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.இதை விளம்பரமாக அறிவிக்கிற அமைச்சர், அரசின் நிதிப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என அறிவிக்கத் தயாரா\nபொதுமக்களில் சில பிரிவினர்,குறிப்பாக படித்து வேலை இல்லாதோரிடமும்,தனியார் நிறுவனங்களில் குறைவாக .ஊதியம் பெறுகிற பிரிவினரிடம் அரசின் இந்த அறிக்கை தவறான பொதுக் கருத்து உருவாக்கத்தை கட்டமைக்க முயல்கிறது.தனது நிதிப்பற்றாக்குறைத் தோல்வியை மறைக்க விஷயத்தின் மையத்தை மடைமாற்றுகிறது.\nதாராளமய சகாப்தத்தில்,வளர்முக நாடான இந்தியாவின் தொழில்மய வளர்ச்சியானது முழுக்க முழக்க பன்னாட்டு பெருமுதலாளிகளை நம்பியே உள்ளது. இந்த பன்னாட்டு முதலீடுகளை சார்ந்தே வேலை இல்லாத பட்டாளம் உள்ளது.ஒருபுறம் முதலாளித்துவ ஊடுருவலால் கிராமங்களில் திவாலகிற வேளாண் பொருளாதார நிலையானது,விவசாய குடும்பத்தை ஓட்டாண்டி ஆக்கி நகருக்கு தள்ளுகிறது.நகரிலோ முதலாளித்துவ அரை குறை வளர்ச்சி,வேலை வாய்ப்பை வழங்குகிற அளவிற்கு இல்லாத நிலையால் வேலை வாய்ப்பில்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள்.\nகூடவே பணமதிப்பு நீக்கம்,ஜி எஸ் டி வரி விதிப்பு சிறு குறு முதலீடுகளை துடைத்து எரிந்து வருகிறது.இந்நிலையில் வேலை இல்லாதோர் பட்டாளாம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைவான கூலிக்குஉழைப்பை உறிஞ்சி எடுக்கின்றது.இந்நிறுவனங்களில் தொழிலாளிக்கு எந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் இல்லை.இஷ்டம் போல ஒரே நாளில் பணி நீக்கம் செய்யலாம். சிக்கல் இந்த அமைப்பில் உள்ளது.வேலை இல்லாத பிரிவினர் வேலை வாய்ப்பை உருவாக்காத அரசை எதிர்க்க வேண்டும்,தனியார் நிறுவனங்களில் நடைபெற்றுவருகிற உழைப்புச் சுரண்டலை எதிர்க்க வேண்டும்\nபோராட்டத்திற்கு எதிராக அரசு பயன்படுத்துகின்ற இன்னொரு பிரச்சாரம் போரட்டத்தால் பொது மக்கள் மாணவர்கள் அவதி என்பது.\nபோக்குவரத்து தொழிலாளர் போராட்டங்களின் போது, பொது மக்கள் அவதி என்பது,செவிலியர் போராட்டத்தின்போது நோயாளிகள் அவதி என்பது,துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தின் பொது மக்கள் அவதி என்பது,அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டங்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு என்பது ஆளுவர்க்க பிரச்சார உத்திகளின் ஒன்றாக கையாளப்படுகிறது.போராட்ட சக்திகளைதனிமைப் படுத்த அரசால் இப்பிரச்சாரம் பயன்படுத்தப்படுகிறது.\nஊழியர் போராட்டங்களுக்கு எதிரான தவறான பொய் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல்,ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்துகொண்டு தொழிலாளர் பிரிவை அந்நியப்படுத்தாமல்,ஊழியர்களோடு கரம் கோர்த்து ஊழல்மய கார்ப்பரேட் அரசை அந்நியபடுத்த வேண்டும்.\n.கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல்,பொருளியில் உரிமைகளைத்தான் நாம் கேட்கிறோம்.காங்கிரசை விஞ்சுகிற வகையில் தற்போதைய மோடி அரசு மேற்கொண்டுவருகிற தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக கைகோர்ப்போம்.மாறாக நமது நண்பர்கள் அணியில் உள்ளவர்களை எதிரியாக கைகாட்டுகிற அரசின் நய வஞ்சக வலைக்குஇரை ஆகக் கூடாது.\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு துணை நிற்போம்.\nஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்று\nகைது செய்தோரை உடனடியாக விடுதலை செய்\nபணியிடை நீக்க ஆணையை திரும்பப்பெறு\nகார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்\nஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்\nபா.ச.க. ஆட்சியில் நிலைகுலைந்த நீதித்துறை\nமோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nCAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஅசாம்; தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் அர��ியல்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nதோழர்கள் கே.எம். சரீப் மற்றும் velmurugan கைதை கண்டித்து முட்ரயில் ஆர்ப்பாட்டம் – தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nமோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….\nபாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை\nCAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன\nஜே.என்.யூ. தாக்குதல் – ”பாரத் மாதா கீ ஜே” என்றபடி கதவை தட்டும் பாசிசம்\n வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்\nஇந்துயிசம் Vs இந்துத்துவா – சசி தரூரின் கருத்து சரியா \n இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு \nதேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்\nசத்தியவாணி முத்து நகர் பூர்வகுடி மக்கள் வெளியேற்றம் – எதிர்த்து நின்ற தோழர் இசையரசு மற்றும் DYFI தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12614", "date_download": "2020-01-25T18:36:44Z", "digest": "sha1:4KMIKPYU6ZNUEWAPMJAWAXIC7PWCSX33", "length": 3974, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - தேவ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் ப���ர்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎன் காதலி சீன் போடுறா\n- அரவிந்த் | பிப்ரவரி 2019 |\n'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்துவரும் படம் இது. ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகி. கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, பிரகாஷ்ராஜ், ரேணுகா, விக்னேஷ்காந்த், அம்ருதா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளனர். நிக்கி கல்ராணி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இசை: ஹாரிஸ் ஜெயராஜ். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இளைஞர்களுடைய வாழ்க்கை இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதுதான் 'தேவ்' படத்தின் ஒன்லைன். காதல் + ஆக்ஷன் கலந்த படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.\nஎன் காதலி சீன் போடுறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=21-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-25T17:20:50Z", "digest": "sha1:O2UBLQX6UCKFSI7FRD6SAO2YGWULQDC5", "length": 7024, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை Archives - Tamils Now", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல் - ரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு - தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை - குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை2 தாசில்தார்களிடம் விசாரணை - டெல்லியில் ‘தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு’ தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nTag Archives: 21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nவாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரம்: 21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது. ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரத்தில் 21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்து விட்டது. காங்கிரஸ���, தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை போக்கும் வகையில், இந்த தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு சட்டசபை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி வீதம் ‘விவிபாட்’ ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n‘மெல்ல கொல்லும் விஷம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது; வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\nகுரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/2019/", "date_download": "2020-01-25T17:34:27Z", "digest": "sha1:UFTG3OHUFVPIC3O2QZESAM4NUU7C6IEI", "length": 22987, "nlines": 103, "source_domain": "www.trttamilolli.com", "title": "2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nராஜித வெளிநாட்டுக்கு சென்றால் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவர் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உதயமேலும் படிக்க...\nதேசிய கீதம் பாடுவது நல்லிணக்கத்தை குழப்பாது – துரைராஜசிங்கம்\nதேசிய கீதம் பாடுவது என்பது நாட்டினை இணைக்கும் நடவடிக்கையே தவிர அது நல்லிணக்கத்தினை எந்தவகையிலும் குழப்பும் செயற்பாடு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...\nசம்பந்தன் தொடர்பாக எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கான முடி���ு சரியானதே என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் இன பாகுபாடுகளுக்கு எதிராக கொள்கையை நிலைநிறுத்தவே ஐக்கிய தேசியக் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர்மேலும் படிக்க...\nமகளிடம் மன்னிப்பு கேட்ட தந்தை\nதமிழில் பல வெற்றி படங்களில் நடித்த சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிறந்தாள் பராசக்தி படத்தில் சரத்குமார், ராதிகா, மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர்மேலும் படிக்க...\nராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டைமேலும் படிக்க...\nகால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சினிமாவில் நடிக்கவுள்ளதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nபோர்ச்சுகல் வீரரான ரொனால்டோ, கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவருகிறார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது எதிர்காலம் திட்டம் குறித்து பேசிய அவர், களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.மேலும் படிக்க...\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தினர். நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்கள், பிரதமர் மோடி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். லாங் ஐலன்டில் நடந்த பேரணியில்,மேலும் படிக்க...\nமுப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல்\n முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல் ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளுக்கும் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் என தகவல் அண்மையில் உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பதவியில்மேலும் படிக்க...\nஉக்ரைன், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே கைதிகள் பரிமாற்றம் ஆரம்பம்\nஉக்ரைனுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும்மேலும் படிக்க...\nலண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை\nலண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்றமேலும் படிக்க...\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று வெளியீடு\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று முதல் வெளியிடப்படவுள்ளன. ஒருநாள் சேவையூடாக அல்லது சாதாரண சேவையின் கீழ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழை கடந்த சனிக்கிழமை முதல்மேலும் படிக்க...\nசுவிஸ் தூதரக பெண் ஊழியர் பிணையில் விடுதலை\nகடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் குறித்த பெண் ஊழியர் இன்று (திங்கட்கிழமை) காலை விசாரணைக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தவகையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்மேலும் படிக்க...\nவடக்கு மாகாண ஆளுநராக, பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்\nவடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தார். இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் இணைத்து ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதிமேலும் படிக்க...\nஎதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்\nசீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவுமேலும் படிக்க...\nவேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் அனுசரனையை பெற அமைச்சர் திட்டம்\nதொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக இந்திய முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கை தொழிற் பயிற்சிமேலும் படிக்க...\nவடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – ஆனந்தசங்கரி\nவடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது தமிழரசுக் கட்சி நிம்மதியாக வாழ விடவேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழரசுக் கட்சியே காரணம். இந்நிலையில் இவர்கள்மேலும் படிக்க...\nகனடிய உணவகத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு\nகனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்றமேலும் படிக்க...\nநியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது\nநியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்லேண்ட் கவுண்டியில் உள்ள மான்சி என்ற கிராமத்தில் ஹசிடிக் ரப்பி என்பவர் வீட்டில் நேற்றிரவு வ��ராந்திர பிராத்தனைமேலும் படிக்க...\n2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடும் போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணிமேலும் படிக்க...\nவாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகள் பறிமுதல்\nதிருவண்ணாமலை மாவட்டம் வழுரில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. வந்தவாசி ஒன்றியத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வழுர் கிராமத்தில், வாக்காளர்களுக்கு புடவைகள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசியமேலும் படிக்க...\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dindigul.nic.in/ta/", "date_download": "2020-01-25T17:04:37Z", "digest": "sha1:A7WUFI2QGWEAM5A5OPD7YNZ4MLW2UCYK", "length": 15986, "nlines": 203, "source_domain": "dindigul.nic.in", "title": "திண்டுக்கல் மாவட்டம் | பூட்டு மற்றும் தோல் பதனிடுதல் நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nகொடைக்கானல் ஏரி படகு சவாரி\nஅருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில், பழனி\n**திண்டுக்கல் மாவட்ட புகார்களுக்கு WhatsApp எண் : 7598866000 ** மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077 ** சூறாவளி, புயல் - பாதுகாப்பு குறிப்புகள் [ 3MB] ** ** TN-SMART செயலி **\nதிண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டதிலிருந்து 15.9.1985 அன்று உருவானது. முதல் மாவட்ட கலெக்டர் திரு.எம்.மாதவன் நம்பியார், I.A.S. திண்டுக்கல் மாவட்டம் சில காலம் தி���்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.\nபுகழ்பெற்ற முஸ்லீம் மன்னர் திப்புசுல்தானின் ஆட்சியில் இருந்த திண்டுக்கல், ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் வரலாற்று புகழ்பெற்ற மலைக்கோட்டை நாயக் மன்னர் முத்துக்கிருஷ்நப்ப நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டது. இது 10 ° 05 ‘மற்றும் 10 ° 09’ வடக்கு அட்சரேகை மற்றும் 77 ° 30 ‘மற்றும் 78 ° 20’ கிழக்கு அட்சரேகை இடையே அமைந்துள்ளது.\nபிரதம மந்திரி-கிஸான் சம்மன் நிதி – திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டம் வாரியாக கிராமத்தில் வசிக்காத பட்டாதாரர்கள் விவரம்\nநங்காஞ்சியார் பேசின் டிவிஷன் [534 KB] மஞ்சளார் பேசின் டிவிஷன், பெரியகுளம்\nபேரூராட்சி நீர் நிலை தொட்டி விவரங்களின் பட்டியல் [653 KB] MI Tanks-திண்டுக்கல் மாவட்டம் – நீர் நிலைகளில் நில அளவைக் கற்கள் நிறுவப்பட்ட விவரங்கள்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபேரணியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.\nகுடியரசு தினவிழா அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள அனைத்து நியாய விலை கடைகளின் கணக்குகள், செயல்பாடுகள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி கணக்கெடுப்பு செய்யப்பட்ட விபரங்கள் முதலியன சமூக தணிக்கைக்காக சமர்ப்பிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nதிண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 24.01.2020 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-Iக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவக்கப்பட உள்ளன மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nமனவளர்ச்சி குன்றியோர்கள் அரசு நிதியுதவியுடன் செயல்படும் மனவளர்ச்சி குன்றியேர்க்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் சேர்த்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ���ு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பார்வையாளராக டாக்டர் கே.பி.கார்த்திக்கேயன், இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமு.விஜயலட்சுமி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்\nஉள்ளாட்சி அமைப்புகள்மாநகராட்சி : 1\nதொகுதிகள்சட்டமன்ற தொகுதிகள் : 7\nபாராளுமன்ற தொகுதி : 1\nஇணையவழி சேவைகள் - நிலம்\nமாநில கட்டுப்பாட்டு அறை : 1070\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nவிபத்து உதவி எண் : 108\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://linkr.wordpress.com/2007/02/15/101/", "date_download": "2020-01-25T18:26:30Z", "digest": "sha1:JEXFZYWVQ5553ALC6AFXU7NTLEWO4V4N", "length": 5475, "nlines": 82, "source_domain": "linkr.wordpress.com", "title": "101 ஜென் கதைகள் | லிங்க்கர் | Linkr", "raw_content": "\nமிஸ் பண்ணக் கூடாத வலைப்பக்கங்கள்\nஅவல நிலையில் ஆட்டங்கள் →\nPosted on பிப்ரவரி 15, 2007 | 3 பின்னூட்டங்கள்\nநினாகாவா காலமாவதற்குச் சற்று முன்பு ஜென் ஆசிரியர் இக்கியு அவரைப் பார்க்க வந்தார். “உங்களை நான் அழைத்துப் போகவா” என்று கேட்டார் இக்கியு.\n“நான் இங்கு தனியாகத்தான் வந்தேன், தனியாகத்தான் போகிறேன். உங்களால் எனக்கு என்ன பயன்” என்று கேட்டார் நினாகாவா.\nஅதற்கு இக்கியு இவ்வாறு பதிலளித்தார்: “நீங்கள் நிஜமாகவே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.”\nஇக்கியு இந்தச் சொற்களால் பாதையை மிகத் தெளிவாகக் காண்பிக்கவே, நினாகாவா புன்னகைத்து இறந்தார்.\nஅவல நிலையில் ஆட்டங்கள் →\nbsubra | 8:01 பிப இல் பிப்ரவரி 16, 2007 | மறுமொழி\nசாத்தான் | 5:15 பிப இல் பிப்ரவரி 17, 2007 | மறுமொழி\n“உம் மண்டையில் ஒன்று போட்டு உம்மைப் பரலோகத்திற்கு அனுப்புகிறேன்” என்றார் இக்கியு.\nமுனைவர்.இரா.குணசீலன் | 6:06 முப இல் ஏப்ரல் 6, 2009 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கே ஓங்கித் தட்டுக இல் buchananmercer6524\nஆங்கில இலக்கணம் கற்க இல் mohamed\n101 ஜென் கதைகள் இல் முனை���ர்.இரா.குணசீலன்\nஹிட்லர் ஜோக்ஸ் இல் விமல்\nபேசும் இறைச்சி இல் ஒளிர்ஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-25T17:44:45Z", "digest": "sha1:NNKAHDWC4RECHA5SYMO42I33BJSC637E", "length": 5241, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். சாந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். சாந்தி (R. Santhi) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார்.[1]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T17:10:34Z", "digest": "sha1:B437FQC6AYNOIP4MODBTBHE6QCKRZANP", "length": 8282, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயற்கை மீள்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இயற்கை ரப்பர் அல்லது இயற்கை இறப்பர், Natural Rubber ) என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும் . அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே மீள்மம் ஆகும்.\nஇறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.\nஇ���ற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.\nஇரப்பர்ப்பால் இறப்பர் மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. தோட்டங்களிலுள்ள இறப்பர் மரங்களின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாகும்.\nஇறப்பரின் சிறப்பான வளர்ச்சிக்கு பின்வரும் காலநிலை நிலைமைகள் காணப்படவேண்டும்.\nகடும் காற்று வீசாத பகுதி\nதென்னைகள் அதிகமுள்ள கேரளா போன்ற பகுதிகளில் தேங்காய்ச் சிரட்டைகள் பால் சேகரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் அலுமினியம், களி, பிளாஸ்ரிக் போன்றவற்றாலான கோப்பைகளும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://v4umedia.in/Celebrities/prnews", "date_download": "2020-01-25T17:32:26Z", "digest": "sha1:OGT2C4KXLT3HUPWKKI624SQZ47JFIEK7", "length": 2574, "nlines": 73, "source_domain": "v4umedia.in", "title": "PRNews - V4U Media", "raw_content": "\nவிஷ்ணு விஷாலின் டீசரை வெளியிடும் நான்கு சூப்பர் ஸ்டார்கள்\nசூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் கதிர்\nதற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை\nநடிகர் சங்கத்தின் தேர்தல் செல்லாது- சென்னை உயர்நீதிமன்றம்\nஅனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படத்தின் அப்டேட்\nவரலக்ஷ்மி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெல்வெட் நகரம் படத்தின் புதிய அப்டேட்\nதல அஜித் நடித்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ்\nஅருண் விஜய், பிரசன்னா நடித்துள்ள மாஃபியா படத்தின் மாஸ் அப்டேட்\nசிரிப்பு வில்லனாக KS.ரவிகுமார் - நான்சிரித்தால்.\nஇணையத்தில் வைரலாகும் வரலக்ஷ்மி எழுதிய அன்பான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81--858596.html", "date_download": "2020-01-25T16:36:24Z", "digest": "sha1:TV3XOOHTCMSWCKBYFJZKPAKNIGMXSBL4", "length": 8961, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்ச் 17-இல் முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்ச் 17-இல் முடிவு\nBy dn | Published on : 15th March 2014 03:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து, திருச்சியில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐ.ஜே.கே.) மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்ய இருப்பதாக, அந்தக் கட்சியின் பிற மாநிலங்களுக்கான அமைப்புச் செயலர் சேலம் இரா.லட்சுமணன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nபாஜக கூட்டணியின் உத்தேச பட்டியல் தொலைக்காட்சிகளில் வெளியானது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அந்தப் பட்டியல் உண்மையானதாக இருந்தால், எங்கள் கட்சி அதற்கு அதிருப்தி தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழகத்தில் பாஜகவை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாத நேரத்தில், நரேந்திர மோடியை அழைத்து வந்து மாபெரும் கூட்டத்தைக் கூட்டி, அதை பாஜக பெயரில் நாங்கள் நடத்தினோம்.\nநாங்கள் சந்தர்ப்பவாதத்துக்காக பாஜகவுடன் கூட்டணி சேரவில்லை. மாறாக, அவர்களின் கொள்கைக்காகவே கூட்டணி வைத்தோம்.\nதொடக்கத்தில் நாங்கள் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்டோம். அதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளை மதித்து கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளைக் கேட்டோம். கள்ளக்குறிச்சி தனது சொந்தத் தொகுதி என்பதால், எங்களது கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அந்தத் தொகுதியின் தற்போதைய திமுக எம்.பி. ஆதிசங்கர் செய்யாததையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ளார்.\nஎங்கள் கட்சிக்கு கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். ஒருவேளை அப்படி ஒதுக்கப்படாவிட்டால், வருகிற 17-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு, பாஜக கூட்டணியில் தொடருவது குறித்த இறுதி முடிவை பாரிவேந்தர் வெளியிடுவார் என்றார் லட்சுமணன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்���ிகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/03/20084146/1233122/Will-the-dream-of-women-come-true.vpf", "date_download": "2020-01-25T17:30:30Z", "digest": "sha1:DDZY4EG2ZNKMJGCUWKA52PYYQ5PMQHWJ", "length": 26515, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களின் கனவு நனவாகுமா? || Will the dream of women come true", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.\nபொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.\n“எப்படி இவ்வளவு மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் பெண்கள், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.” இது நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கவலை தோய்ந்த வார்த்தைகள்.இந்த வார்த்தைகளை அவர் நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தக் கடிதம் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி வரை நடந்து முடிந்த முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் எழுதப்பட்டது. முதல் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 489. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க் களின் எண்ணிக்கை, வெறும் 22 தான். 62 ஆண்டுகள் ஆன நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த இடங்கள் 543. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை 66. இது மொத்த இடங்களில் 12.15 சதவீதம். முக்கிய பதவிகளை அரசியலில் பெண்கள் அலங்கரித்தாலும், காலங்கள் மாறினாலும், நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறவில்லை என்பது கசப்பான உண்மை.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் உலகளவில் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் என்று பார்த்தால் 190 நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 153. நமது அண்டை நாடான பாகிஸ்தானில்கூட பெண்களுக்கு நடப்பு நாடாளுமன்றத்தில் 20 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தெற்கு சூடான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சின்னஞ்சிறிய நாடான கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாதான் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்களை கொண்ட நாடு. இங்கு 61 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.\nஉலகளவில் பெண் எம்.பி.க்களின் சராசரி எண்ணிக்கை 22.4 சதவீதம். அதைவிட மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான நிலை.இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெண்களின் பங்களிப்பு ஒற்றை இலக்கத்தில் அமைந்திருக்கிறது என்பது இன்னும் வெட்கக்கேடானது. அது 9 சதவீதம். அதிலும், புதுச்சேரி, நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பெண் பிரதிநிதிகளே கிடையாது. இது இன்டர் பார்லிமென்டரி யூனியன் தருகிற புள்ளிவிவரம்.\nஇந்தியாவில் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறபோது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விடுவோம் என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கே அதை வழக்கம் போல மறந்து விடுகிறார்கள்.\nமுதன்முதலாக 1996-ம் ஆண்டு, நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா, அரசியல் சாசனத்தின் 108-வது திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. ஒரு போதும் ஓட்டெடுப்புக்கு விடப்படவும் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, மக்களவையில் இந்த மசோதா காலாவதியாகி விட்டது. அதன் பிறகு இன்றுவரை உயிரூட்டப்படவே இல்லை.\nஇந்த மசோதாவை நிறைவேற்றி விடுவோம் என ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சிகள் கூறினாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆக 23 ஆண்டுகளாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற விடாமல் பல அரசியல்கட்சிகள் சீனப் பெருஞ்சுவராய் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.\nசொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது, “நாடாளுமன்ற, சட்டசபைக்கு வர பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மனம் உவந்து தர மாட்டோம், ஆனால் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று பல தேசிய கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி கணக்கு போடுகின்றன.\n2014 நாடாளுமன்ற தேர்தலில் நாட்டில் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 16-ல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்று இந்திய தேர்தல் கமிஷன் புள்ளி விவரம் சொல்கிறது.\nஇந்த நிலையில்தான் 17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனியாவது நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என்று 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பரிதவிக்கிறது. ஆனால் இந்த மசோதா ஒரு பக்கம் கிடப்பில் போடப்பட்டாலும், அரசியல் கட்சிகள் நினைத்தால் குறைந்தபட்சம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடியும்.\nஒடிசா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதாக அந்தக் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்து இருக்கிறார். மேற்கு வங்காள மாநிலத்தில் அதை விட ஒரு படி மேலாக 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கிறது.\nஒவ்வொரு தேசிய கட்சியும், மாநில கட்சியும் 33 சதவீத அளவுக்கு பெண் வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்���ினாலே, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறதோ இல்லையோ இப்போதைய நிலையை விட, அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்கள் வருவதற்கு வழி பிறக்கும்.எந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அந்த கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்ற ஒரு நிலைப்பாட்டை பெண்கள் எடுத்தால் அது மாற்றத்தை கொண்டு வரும். ஏற்றத்தைக் கொண்டு வரும். கெஞ்சியது போதும் பெண்களே, நிமிர்ந்து நின்று முடிவு எடுங்கள். அதுதான் உங்கள் முன்னேற்றத்தின் முதல்படி.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா...\nபதின் வயது பெண் குழந்தை... பெற்றோரின் கவனிப்பு....\nதிருமணத்திற்கு பின்பும் காதல் பூக்கும்\nபதின் வயது பெண் குழந்தை... பெற்றோரின் கவனிப்பு....\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/international-news/world/73048-paulomi-tripathi-hits-pakistan-for-spreading-rumours-about-indian-territory.html", "date_download": "2020-01-25T17:12:50Z", "digest": "sha1:UW3KWEJ3H7EJHRUGEFIB6SKABCKVHOGC", "length": 13594, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "திருந்தாத பாகிஸ்தானின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் பௌலமி த்ரிபாதி!! | Paulomi Tripathi hits Pakistan for spreading rumours about Indian Territory", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதிருந்தாத பாகிஸ்தானின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் பௌலமி த்ரிபாதி\nஜக்கிய நாடுகளின் பொது சபை குழு சந்திப்பில், காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் இழுத்த பாகிஸ்தானிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின் பிரதேசங்களுள் ஒன்றான ஜம்மு காஷ்மீரை, சர்வதேச பிரச்சனையாக சித்தரிக்க முயல்வதற்கு பாகிஸ்தானின் பேராசை தான் காரணம் என்று கூறியுள்ளார் பௌலமி த்ரிபாதி.\nஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் முடிவிற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்த பாகிஸ்தான், கடந்த செப் 27., அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான தன் கருத்தை முன்வைத்தது.\nஅது போதாதென்று, அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் குழு சந்திப்பில், பாகிஸ்தானின் முன்னாள் பிரிதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீரில் குழந்தைகளுக்கு தவறான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், இதனால் அவர்களின் எதிர்காலம் பெரிதாக பாதிக்கப்படும் எனவும் இந்தியாவுக்கு எதிராக தவறான கருத்தை முன் வைத்திருந்தார்.\nஇதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகளில் இந்திய பிரதிநிதியான பௌலமி த்ரிபாதி, \"குழந்தைகளுக்கு பிரிவினைவாதத்தையும், தவறான பாடங்களையும் கற்பிப்பது இந்தியாவா இஸ்லாமாபாதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே என்று கூறியதோடு, இந்தியாவின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.\nஇதை தொடர்ந்��ு, நேற்று (வியாழன்) நடைபெற்ற ஜக்கிய நாடுகளின் பொது சபை குழு சந்திப்பில் உரையாற்றிய பாகிஸ்தானின் முன்னாள் பிரிதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீர் மக்கள் தங்களின் சுயமரியாதை மற்றும் சுய உரிமைக்காக போராடி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.\nஅவரின் இந்த கருத்துக்கு, \"இந்தியாவின் பெயரை கெடுபதற்கென இதுவரை ஐக்கிய நாடுகளின் குழு சந்திப்பில் பேசப்படாத ஜம்மு காஷ்மீரை பற்றி பாகிஸ்தான் தவறான கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வருகிறது. இந்தியாவின் பிரதேசங்களுள் ஒன்றான ஜம்மு காஷ்மீரை, சர்வதேச பிரச்சனையாக சித்தரிக்க முயல்வதற்கு பாகிஸ்தானின் பேராசை தான் காரணம்\" என்று கூறியுள்ளார் பௌலமி த்ரிபாதி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமலை கிராமங்களில் நக்சல் நடமாட்டம் கண்காணிப்பு\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nகூடங்குளம் அனு உலையை உடனடியாக மூடக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nஅனீமியா இல்லாத கோவை: ஆலயம் அறக்கட்டளை விழிப்புணர்வு\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள கல் வீச்சு தாக்குதல் - லோக்சபாவில் கிஷான் ரெட்டி அறிக்கை\nகாஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை - சுனந்தா வஷிஷ்ட் திட்டவட்டம்\nஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் - ஆளுநர் முர்மு அறிவிப்பு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் - மகிழ்ச்சியில் காஷ்மீர் மக்கள்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வ��ல் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/72753-bsf-jawans-shared-sweets-with-bangladeshi-jawans.html", "date_download": "2020-01-25T17:15:54Z", "digest": "sha1:57A47GY4ZE7K4ZZ4Z57RHKW5W7DUZTHG", "length": 9229, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "வங்கதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய எல்லை பாதுகாப்பு படையினர்! | BSF jawans shared sweets with Bangladeshi jawans", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவங்கதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய எல்லை பாதுகாப்பு படையினர்\nதீபாவளி பண்டிகை நாளான இன்று, இந்தியா - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், வங்கதேச வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.\nஇரு நாட்டு எல்லை பகுதியில் பணியாற்றும் வீரர்கள், தங்கள் நாட்டு முக்கிய பண்டிகையின் போது மற்ற நாட்டு வீரர்களுக்கு இனிப்பு வழங்குவது மரபு. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்திய எல்லையில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்கள், வங்கதேச வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.\nஅதை பெற்றுக்கொண்ட அவர்கள் நம் நாட்டு வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரி���ந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இந்த சட்டங்கள் எல்லாம் இன்னும் இருக்கு\n பட்ஜெட் தாக்கல் செய்ய யார் கிட்ட அனுமதி வாங்கணும்\nபட்ஜெட் 2020.. அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2018/10/mahinda_29.html", "date_download": "2020-01-25T17:25:46Z", "digest": "sha1:3MBV2FRQ2YLF5MQJBGG5STJYIDSLGDDV", "length": 15604, "nlines": 226, "source_domain": "www.tamilnaatham.org", "title": "இதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் இதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nஇதயபூர்வ ஒப்பந்தம் செய்ய மகிந்த அழைப்பு\nபுதிய பிரதமரை ஒரே வார்த்தையில் வாயடைக்கவைத்தார் சம்பந்தன்\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தiலைவர் இராசம்பந்தனுக்|கும் இடையில் சற்றுமுன்னர் மிக முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.\nஇந்தச் சந்திப்பின்போது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவை சம்பந்தனிடம் வேண்டினார். அத்துடன் நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாகப் பேசினார். மஹிந்த ராஜபக்ஷ , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவு தனக்கு வேண்டும் என்றார். உங்களது பூரண ஆதரவாலேயே தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்டமுடியும் என்றும் தெரிவித்தார்.\nஇதற்குப் பத���லளித்த தமிழ்த் தேசியக் |கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என்று நீங்கள் எழுத்துமூல உறுதியை எமக்கு வழங்கினால் மட்டுமே நான் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்துரையாடி உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டுவிட்டு வெளியேறி வந்தார்.\nஇந்தச் சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்டார்.\nஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/horoscopes/1171", "date_download": "2020-01-25T18:44:43Z", "digest": "sha1:5YMTNNBL4XSBFLSYWQCYKQT5OSOX7QOU", "length": 8094, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.07.2019 )..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.07.2019 )..\n10.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை\nசுக்கிலபட்ச அஷ்டமி திதி காலை 07.39 வரை அதன்மேல் நவமி திதி பின்னிரவு 05.45 வரை பின்னர் தசமி திதி (திதி அவமாகம்) சித்திரை நட்சத்��ிரம் முன்னிரவு 08.30 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்தத் திதி வளர்பிறை நவமி சித்தயோகம் சமநோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரட்டாதி ரேவதி சுபநேரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 04.45 – 05.45 ராகுகாலம் 12.00 –01.30 எமகண்டம் 7.30 – 9.00, குளிகைகாலம் 10.30 – 12.00 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்)\nமேடம் :- தெளிவு, அமைதி\nஇடபம் :- புகழ், பாராட்டு\nமிதுனம் :- விவேகம், வெற்றி\nகடகம் - : சோர்வு, வருத்தம்\nசிம்மம் - : சிக்கல், சங்கடம்\nகன்னி - : மகிழ்ச்சி, சந்தோஷம்\nதுலாம் - : அச்சம், பகை\nவிருச்சிகம் : பகை, விரோதம்\nதனுசு - : அமைதி, சாந்தம்\nமகரம் - : காரியசித்தி, அனுகூலம்\nகும்பம் : இன்பம், மகிழ்ச்சி\nமீனம் - : கவலை, பிரிவு\nபெரியாழ்வார் திருநட்சத்திரம். நல்ல திருப்பல்லாண்டு நான் மூன்றோன் வாழியே நானூற்று அறுபத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே நானூற்று அறுபத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே செல்வ நம்பி தன்னைப் போல் சிறப்புற்றான் வாழியே செல்வ நம்பி தன்னைப் போல் சிறப்புற்றான் வாழியே சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே வேதியர் கோன்பட்டர் பிரான் மேதினியில் வாழியே வேதியர் கோன்பட்டர் பிரான் மேதினியில் வாழியே சூரியன் சந்திரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.\nஅதிஷ்ட எண்கள் – 1, 5, 7\nபொருந்தா எண் – 8\nஅதிஷ்ட வர்ணங்கள் - மஞ்சள், லேசான நீலம்\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canada.tamilnews.com/author/sasidaran/page/2/", "date_download": "2020-01-25T17:10:09Z", "digest": "sha1:42MFERFMSY7WK7WNYWC55K6UAR5YO7EA", "length": 30306, "nlines": 244, "source_domain": "canada.tamilnews.com", "title": "MSD, Author at CANADA TAMIL NEWS - Page 2 of 4", "raw_content": "\nவெட்கம் இல்லாமல் திரியும் நடிகை\nஅடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்\n(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். ...\nவளைந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கப்போகும் மோட்டரோலா நிறுவனம்\n(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. ...\nவிமானத்தை போல கருப்புப் பெட்டியை சுமக்க தயாராகும் ரயில்கள்\n(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து ...\nமண்ணைக் கவ்விய 5 விளம்பர முயற்சிகள்..\n(5 ad promotions wrong) பல நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்களது விற்பனையை உயர்த்திக் கொள்கின்றன. சில சமயங்களில் நுகர்வோருக்கு வித்தியாசமான பரிசில்களை வழங்குவது போன்ற யுக்தியை கையாண்டும் தமது பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அவ்வாறு தமது விற்பனை யுக்தியை பயன்படுத்தி இறுதியில் விபரீதத்தில் முடிந்த ...\nஅறிமுகமாகிறது சியோமி ரெட்மி S2 ஸ்மார்ட்போன்\n(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ...\nநெருப்பில் சிக்கிய நெருப்பை உமிழும் ரோபோ..\n(united states dragon robot fires fire) அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த நெருப்பை உமிழும் டிராகன் ரோபோ ஒன்று நெருப்பில் சிக்கி அழிந்து போயுள்ள சம்பவமானது அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புளோரிடாவின் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காவ���ல் இரும்பினால் செய்யப்பட்ட நெருப்பை உமிழும் டிராகன் ...\nசீரியல் நடிகைகளின் ஒரு Episode சம்பளம் இவ்வளவா\n(tamil serial actresse episode salary) நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள். அதுவும் ஒரு Episode க்கு இவ்வளவா\nநடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle\n(google doodle pays tribute legendary indian classical dancer mrinalini) பத்மபூஷன் விருதுபெற்ற இந்தியாவின் நடனமங்கை மிருனாளினியின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கேரளத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த மிருனாளினி பரதநாட்டியம், கதக்களி, மோகினியாட்டம் ஆகிய மரபுவழியான நடனங்களில் தேர்ச்சிபெற்றவர். ...\n ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தின் டீசர்\n16 16Shares (traffic ramasamy tamil movie official teaser) பல்வேறு விமர்சனங்களையும், இன்னல்களையும் சந்தித்துள்ள டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக தற்போது உருவாகி உள்ளது. ‘டிராபிக் ராமசாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்து, அவரே டிராபிக் ராமசாமியாகவும் நடித்துள்ளார். இதில் அவருடன் ரோகினி, பிரகாஷ்ராஜ் ...\nBigg Boss 2 இல் முரட்டு குத்து நடிகை..\n(iruttu araiyil murattu kuththu actress joins bigg boss 2) பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்த பிக்பாஸ் சீசன் 2 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது ‘பிக்பாஸ் 2’ விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சீசன் ...\nமாட்டுக்கு ஐந்தறிவு என்று சொன்னது யாரு\n(clever cow drinking water) கோடை வறட்சியால் நீரை பெற்றுக்கொள்வதில் மனிதனே பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறான். இந்நிலையில் தண்ணீரை பெறுவதற்கு இந்த மாடு என்ன செய்கிறது என்று நீங்களே கொஞ்சம் பாருங்கள். கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்துவிடுங்கள் மனிதர்களே..\n(keerthy suresh vs savithri) இன்று வெளியாகியுள்ள “நடிகையர் திலகம்“ திரைப்படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து அசல் சாவித்திரியாகவே மாறியுள்ள கீர்த்தி சுரேஸின் புகைப்பட தொகுப்பு இதோ வீடியோவாக… Video Source: TamilCrowd Indian Celebrities Cheated Wives ulagam hot video Tamilnews.com\nகாதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\n(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன�� சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ...\n(google gmail introduced new feature send receive money) தற்போதைய காலக்கட்டத்தில், பணப்பரிமாற்றமானது முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறியுள்ளது. மக்கள் அனைவரும், தங்கள் செல்போன் மூலமே அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இந்நிலையில், பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், தனது ...\nசிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் உண்மைகள்\n(stunning information lions) சிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள். ஆண் சிங்கங்களை பற்றிய நம்பமுடியாத உண்மைகள். இதோ இந்த காணொளியில்… Video Source: Tamil Voice web title : stunning information lions Tamilnews.com\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\n(dog barking amma amma) ஒரு வீட்டுச் சுவரின் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒரு நாய்க்குட்டி, தன் தாயை தேடி அம்மா அம்மா என்று அழைக்கும் அற்புத காணொளியை நீங்களே பாருங்கள்… web title : dog barking amma amma Tamilnews.com\nதலைக்குனிந்தது மாருதி நிறுவனம்: பலேனோ கார்களை திரும்ப அழைத்தது..\n(maruti swift baleno recalled faulty brake vacuum hose issue) மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தங்களுடைய புதிய சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்சனையின் காரணமாக 52,686 கார்களைத் திரும்பப் பெறுவதாக அதிகர்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் ...\nAndroid வீட்டிலிருந்து வெளிவருகின்றது P-Beta பதிப்பு\n(android p update new features changes) கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு P (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு P-Beta ...\nபாதையை மாற்றப்போகும் Google Maps\n(google maps new features redesigned explore tab group planning) கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது. கூகுள் மேப்ஸ் சேவையின் ...\n(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்ட��ு. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். ...\nஇந்தப் பொண்ணுங்க போடும் ஆட்டத்தை நீங்களே பாருங்க..\n(two girls super dance) இந்த இரண்டு பொண்ணுங்களும் என்னமா ஆட்டம் போடுறாங்க… நீங்களும் பாருங்கள் அசந்து போயிடுவீங்க… web title : two girls super dance Tamilnews.com\nஒலிம்பிக் போட்டியில் நடந்த மனதை நெகிழ வைக்கும் தருணம்\n(unforgettable incident olympic games 1992) 1992ல் ஒலிப்பிக் போட்டியில் நடந்த இதயம் தொடும் நிகழ்வு இது\nதூக்கத்தில் அதை செய்ததால் பறிபோன உயிர்\nWhatsapp பாவனையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தும் புதிய வைரஸ்\n(whatsapp users beware messages can crash app) மின் சாதனங்களைப் பாதிக்கும் புதிய புதிய வைரஸ்கள் அவ்வப்போது பரவி உலகையே பயமுறுத்தி வரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் மெசேஜ் வடிவிலேயே வந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது ஒரு வைரஸ். “This is very interesting (emoji)…Read ...\nமுடிவுக்கு வருகிறது சூரியனின் ஆயுட் காலம்..\n(sun flare massive planetary nebula dies) இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுள் காலம் எப்போது முடிகிறது என்றும் அதற்குப் பின் என்ன ஆகும் என்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். சூரியன் விண்மீன்களில் சராசரி அளவும் ஆயுளும் கொண்டதாகும். இப்போது ...\nஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்\n(buffett owns 5 percent apple) உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என்றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் ...\nநடிகை லட்சுமிமேனன் திடீர் திருமணம்..\n(actress lakshmi menon marriage) தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை லட்சுமி மேனனின் திருமணம் தொடர்பிலான வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ… Video Source: TAMIL CRIME web title : actress lakshmi menon marriage ...\n“காத்திருப்போர் பட்டியல்” திரைப்படத்தின் வீடியோ பாடல்கள்\n(kathiruppor pattiyal tamil movie video songs) மோதல், காதல், பெற்றோர் எதிர்ப்பு, ஓடிப்போய் கல்யாணம் என தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள பல நூறு காமெடி காதல் படங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது ‘காத்திருப்போர��� பட்டியல்’. இந்தத் திரைப்படத்தின் வீடியோ பாடல்கள் இதோ உங்களுக்காக… Video ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12615", "date_download": "2020-01-25T18:38:34Z", "digest": "sha1:42DV6FQTVO7WEPVYUHQPCFVFYH6YRJ5S", "length": 3446, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - தில்லுக்கு துட்டு 2", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎன் காதலி சீன் போடுறா\n- அரவிந்த் | பிப்ரவரி 2019 |\nசந்தானம் நாயகனாக நடித்து வெற்றிபெற்ற படம். 'தில்லுக்கு துட்டு'. இது அதன் இரண்டாம் பாகம். சந்தானம், நாயகன். நாயகி, ஷிர்தா சிவதாஸ். உடன் ஊர்வசி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ராமர், தீப்தி, பிபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கலந்த நகைச்சுவைப் படமான இதனை முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே கதை எழுதி இயக்குகிறார். இசை: ஷபிர்.\nஎன் காதலி சீன் போடுறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T18:00:29Z", "digest": "sha1:ASMJBOZEUIPQEEA4K5ZALOP6KXH7XVDV", "length": 6123, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. வி. எம். ஜபார்தீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏ. வி. எம். ஜபார்தீன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. வி. எம். ஜபார்தீன் பிரிம்ரோஸ் கார்டன் சீமான் சீனிவாசன் சாலை ஆழ்வர்பேட்டை சென்னையில் பிறந்த இவர் ஒரு இலக்கியப் புரவலரும், “சமநிலைச் சமுதாயம்” இதழைப் பொருள் நோக்கமின்றிச் சக விழிப்புணர்ச்சிக்காக மிகச் சிறப்பாக நடத்தி வருபவரும், சீறாப்புராணத்துக்குக் கவி கா. மு. செரீப், முனைவர் மு. அப்துல் கரீம் ஆகியோரின் உரையோடு அழகாகப் பதிப்பித்து வெளியிட்டவரும், 6வது உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டைச் சென்னையில் சிறப்பாக நடத்தியவரும், ‘இஸ்லாம் வளர்த்த தமிழ்’, ‘தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ ஆகிய கழக வெளியீடுகளின் பொருட் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்ட வருமாவார்.\nஇலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-25T16:56:53Z", "digest": "sha1:TA6MHOPZRAYYKNVJWA4N4IFOSWWGQEZK", "length": 8005, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெனா தேசிய அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெனா தேசிய அரண்மனை (Pena National Palace; ப���ர்த்துக்கீசம்: Palácio Nacional da Pena) என்பது போர்த்துகலின் சின்ட்ராவில் அமைந்துள்ள புனைவிய அரண்மனை ஆகும். சின்ட்ரா நகரிலுள்ள மலையின் மேல் அமைந்துள்ள, இதனை தெளிவான நாட்களில் லிஸ்பனிலிருந்து பார்க்கலாம். இது தேசிய சின்னமும் 19 ஆம் நூற்றாண்டு புனைவிய வெளிப்பாடாகவும் உள்ளது. இந்த அரண்மனை உலகப் பாரம்பரியக் களமாகவும் போர்த்துக்கல்லின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. போர்த்துக்கல் அதிபரினால் அந்நாட்டு வைபவங்களுக்கும் ஏனைய அரசாங்க அலுவல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nபார்வையாளர்களுக்காகவும் திறந்துள்ள இதன் பார்வையாளர்கள் 2013 இல் 755,735 ஆகக் காணப்பட்டு, அவ் ஆண்டில் அதிகம் பார்வையாளர்களின் வருகையைப் பெற்ற போர்த்துக்கல் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.[1]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2015, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-25T16:24:32Z", "digest": "sha1:DJDP4MX6ENWEWPUHLVJWHFN22FGIAKH6", "length": 12875, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "காரி டேவிஸ்", "raw_content": "\nTag Archive: காரி டேவிஸ்\nஉலகம் யாவையும் [சிறுகதை] 3\nபகுதி [ 3 ] நான் காரி டேவிஸை பார்க்க பின்மதியம் அவரது குடிலுக்குச் சென்றேன். அது திறந்தே கிடந்தது, அவர் இல்லை. அருகில் எங்காவது நிற்பார் என்று நினைத்தேன். கருணாகரன் ‘சாயிப்பு இப்பம் அங்ஙோட்டு போயி’ என்றார். கதவு திறந்து கிடக்கிறதே என்றேன். ‘சாயிப்பினு பூட்டு இல்லா’ என்று சிரித்தார். நான் சாலைக்கு வந்தபோது காரி டேவிஸ் காலையில் அவர் துவைத்து காயவைத்த அந்த காக்கி ஆடையுடன் ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்தார். ஜீப்பில் வெள்ளை ஆடை …\nTags: அரசியல், ஆளுமை, உலகம் யாவையும், காரி டேவிஸ், சிறுகதை.\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\nபகுதி – 1 [ 2 ] காரி டேவிஸைப்பற்றி வாசித்தபின்னர்தான் அன்று நான் அவரை மீண்டும் சந்திக்கச் சென்றேன். அவர் நியூயார்க் பிராட்வேயில் நடிகராக இருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரது தெளிவான உச்சரிப்பும் துல்லியமாக முகபாவனைகள் மூலம் த��டர்புறுத்தும் தன்மையும் அங்கே பெற்ற பயிற்சியினால்தான் என்று அப்போது தோன்றியது. அவரது பயிற்சிகளே விதவிதமானவை. பாதிரியாருக்கான படிப்பில் பள்ளியிறுதி. அதன்பின் தொழில்நுட்பக் கல்வி. அதன்பின்னர் நடிகர். அதன்பின் விமானமோட்டி. மிகச்சிறந்த இளம் விமானிக்கான …\nTags: அரசியல், ஆளுமை, உலகம் யாவையும், காரி டேவிஸ், சிறுகதை.\nஉலகம் யாவையும் [சிறுகதை] 1\nவெள்ளைத்தோல் கொண்ட எவரிடமும் முதலில் கேட்கும் கேள்வியை நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்’. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாத முதல் கேள்வியே அதுதான். அல்லது இப்போது தோன்றுகிறது, அவரை உண்மையில் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் கேட்டுப்பார்க்கவேண்டிய கேள்வியும் அதுதான் என. அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கும். வாய் நன்றாக மடிந்து உள்ளேசென்று உதடுகளே இல்லாமலிருந்ததும், நேரான ஜெர்மனியமூக்கு வாயை நோக்கி சற்றே வளைந்திருந்ததும், வாய்க்கு இருபக்கமும் இருந்த மடிப்புகளும் மட்டுமே அவரது வயதைச் சொல்லின. ஏழடி வரை உயரமிருப்பார். …\nTags: அரசியல், ஆளுமை, உலகம் யாவையும், காரி டேவிஸ், சிறுகதை.\nஉலகக் குடிமகன் காரி டேவிஸ் பற்றிய செய்திகள். விக்கி பீடியா http://wn.com/Garry_Davis http://www.life.com/image/92937512 காரியின் உலக பாஸ்போர்ட் காரியின் இணையதளம்\nTags: அரசியல், ஆளுமை, காரி டேவிஸ்\nரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\nலண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங��கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/palms_detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZty&tag=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-25T18:26:23Z", "digest": "sha1:QGZ4WEI64KWOVR2REQQV36RREHYFFSOB", "length": 6079, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nInstitution:டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nInstitution:டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஓலைகளின் மொத்த எண்ணிக்கை : 42x3 cm. [சில ஏடுகள் சிதலம்]\nமொழி : தமிழ் மொழி\nசங்க இலக்கியம், பதினென் கீழ்கணக்கு நூல்\nஆவண இருப்பிடம் : டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை.. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர���: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12616", "date_download": "2020-01-25T18:41:02Z", "digest": "sha1:3GJEEOTSZ6HFCHOPDL5HWCOJNE7S4E3U", "length": 3725, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - நடுவன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎன் காதலி சீன் போடுறா\n- அரவிந்த் | பிப்ரவரி 2019 |\nநீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் பரத் நாயகனாக நடிக்கும் படம் நடுவன். நாயகியாக அபர்ணா வினோத் அறிமுகமாகிறார். கோகுல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உடன் சார்லி, யோக் ஜிபி, பாலா, தாசரதி குரு, சுரேஷ் ராஜு, மது, பேபி ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை கார்க்கி எழுத, தரண் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஷராங். அதிபயங்கர சண்டைக் காட்சிகள் கொண்ட ஆக்ஷன் அதிரடிப் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.\nஎன் காதலி சீன் போடுறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T18:30:52Z", "digest": "sha1:O7X3IEZEWHKBWLOYUA5FJGTZQPBIVAZI", "length": 6697, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கிராமத்தில் |", "raw_content": "\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nபுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் குவிப்பு\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே இருக்கும் புதுப்பட்டினம் கிராமத்தில் இந்துக்கள் வழிபடுவதற்காக 400ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற சிவன்கோவில் ஒன்று உள்ளது. அதன்-அருகிலேயே சுமார் 100மீட்டர் தூரத்திற்க்குள் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\t100மீட்டர், 400ஆண்டுகள், அதிராம்பட்டினம் புதுப்பட்டினம், இந்து, இந்துக்கள், கடந்த சில, கட்டப்பட்டுள்ளது, கிராமத்தில், சிவன்கோவில், தஞ்சை மாவட்டம், தூரத்திற்க்குள், பள்ளிவாசல், பழமையான, புகழ் பெற்ற, முன்னணியை, வழிபடுவதற்காக, வைத்து\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப்படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் ...\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியி� ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவ� ...\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை ...\nகாலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்ச ...\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nதேசத்தின் மகனாய் “பிர(மாதமாய்)தமராய் ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/tag/launch/", "date_download": "2020-01-25T17:53:58Z", "digest": "sha1:3VRQDZAGLKAXW72QZTJF6SLPHDRDCX7K", "length": 19989, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "launch – AanthaiReporter.Com", "raw_content": "\nபத்தே ��ாட்களில் உருவான ஹாரர் த்ரில்லர் படம் ‘டோலா’\nஇரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகி யிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, நான் இந்�...\nசுசீந்தரன் இயக்கிய ‘சாம்பியன்’ இசை வெளியீட்டு விழா துளிகள்\nகளஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப் படம் “சாம்பியன்”. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விள�...\n“நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைக்கப் போகும் ‘ இரண்டாம் உலகப்போரின் குண்டு’\nநீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். \"எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உ�...\nசினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது – அட்லி ஆடியோ விழாவில் ராதாரவி பேச்சு\nபிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘அல்டி'. இந்த படத்தை எம்.ஜே.உசேன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் அன்புக்கு ஜோடியாக மனிஷா ஜித் நடித்துள்ளார்.மேலும், முக்கிய வேடங்களில் செண்ட்ராயன், மாரிமுத்து, ராபர்ட், ‘பசங்க' சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்...\nஜாக்பாட் படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்து உள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒர�...\nசதுரங்க வேட்டை 2 மோசன் போஸ்டர் வெளியிடும் ஏ.ஆர். முருகதாஸ்\nகன��னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிறந்த ஜேப்பியார் அவர்கள் காவல்துறையில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் உரியவராக அண்ணா தி.மு.க.வில் திகழ்ந்தார். மேலவையில் ஆளும் கட்சியின் கொரடாவாகவும், சென்னை மாநகரில் சோதனையான காலகட்ட...\nபெண்களால் பெண்களுக்காகவே ஒரு டி வி சேனல் – இது ஆப்கன் அதிசயம்\nஆப்கானிஸ்தானில் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு பெண்களே நடத்தும் தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. சான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலில் துவங்கப்பட்டுள்ளது. இந்தச் சேனலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச�...\nபிருந்தாவன் ஆடியோ வெளியீடு ஸ்டில்ஸ்\nஉலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள் தான் – கஸ்தூரி ராஜா பேச்சு\nJVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’.. கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.. க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம�...\nவிவசாயிகளின் துயர் நீக்கும் நிகழ்வாக மாறிய ‘கிரகணம்’ பட ஆடியோ ரிலீஸ் விழா\nபிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’.. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இ...\nகுறைந்த கட்டணத்தில் விமான சேவை – சிம்லாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nசிம்லாவில், நேற்று உதான் திட்டத்தின் கீழ் இயங்கும் முதல் விமான சேவையைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, 'இனி விமானச் சேவை, அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாறும்' என்று ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில், அனைத்து தரப்பு மக்களும் பயணம்செய்யும் வ�...\nபிச்சுவாகத்தி ஆடியோ விழா ஹைலைட்ஸ்\nஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிச்சுவாகத்தி. ஐய்யப்பன் இயக்கியுள்ள இப் படத்தில் இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், காளி வெங்கட், ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைதுள்ள இப்படத்த�...\n1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடந்த ’வைகை எக்ஸ்பிரஸ்’ விழா\nமக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது.இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இ...\nஎனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்\nஅம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை , திரைக்கதை, வசனம், பாடல்கள் ,இயக்கி தயாரித்துள்ள படம் 'சாயா'. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்�...\nவிஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ இசை வெளியீட்டு விழா\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி - தமிழ் திரையுலகிலும் சரி, தெலுங்கு திரையுலகிலும் சரி, இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தன்னுடைய திரைப்படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றி வாகையை சூடி வருவது தான் விஜய் ஆண்டனியின் தாரக மந்திரமாக இ�...\nமணல் கயிறு 2 ஆடியோ வெளியீடு ஸ்டில்ஸ்\nபாஸ்போர்ட் – இப்போ ரொம்ப ஈசியா கிடைக்குமாக்கும்\nபொதுமக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10 லட்சத்து 800 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா உலக அளவில் பாஸ்போர்ட் வழங்குவதில் 3–வது இடத்தி�...\nஇந்தியாவின் முதல் crow funded ( குழு முதலீடு ) & crow sourced அனிமேஷன் திரைப்படம் – புண்ணியகோடி-\nபுண்ணியகோடி இந்தியாவின் முதல் crow funded ( குழு முதலீடு ) மற்றும் crow sourced அனிமேஷன் திரைப்படமாகும். புண்ணிய கோடி கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமிய பாடலை பற்றிய படமாகும். . இப்படம் மனிதன் மற்றும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை பொழுது போக்கு ரீதியிலான விஷயங்களோடு சேர்த்து நல்ல கருத்தை கூறும் புது...\nபேசும் டாம் – கோல்ட் ரன்\nபெருகி வரும் நீர்ப்பற்றாக்குறை – ஜனாதிபதி ரீ பப்ளிக் டே உரையின் எச்சரிக்கை பேச்சு முழு விபரம்\nவிளையாட்டு பிரியர்களுக்கு மறக்க முடியாத ‘83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பங்ஷன்\nகுடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் ‘வானம் கொட்டட்டும்’\nசைக்கோ – ஒரு வரி விமர்சனம்\nகுற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nஜஸ்ட் பத்து லட்ச ரூபாயில் தயாரான திரைப்படம் ’டே நைட்’\n இணையவாசிகளை அதிர வைத்த சூடான் பார்க்\nஅரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/8221", "date_download": "2020-01-25T16:43:33Z", "digest": "sha1:VLYYDQZHWMSBEHJ5JYPHFXOFKGCKY7D4", "length": 14469, "nlines": 306, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டைக்குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை பாகம்\nபச்சை மிளகாய் - ஒன்று\nபட்டை - ஒரு துண்டு\nநீளமாக நறுக்கிய வெங்காயம் - 2\nபச்சை மிளகாய் - 4\nஇஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி\nமல்லி இலை - கால் கப்\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமல்லித்தூள் - அரை தேக்கரண்டி\nதேங்காய்ப் பால் - 3/4 கப்\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nமுதலில் எண்ணெயை காயவைத்து அதில் பட்டை, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nநன்கு வதங்கி பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, மல்லி இலை மற்ற பொடிகளை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி மசிந்து மையாகும் வரை வதக்கவும்.\nபின் தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து இளம் தீயில் கொதிக்க விடவும். அதே சமயம் க���க்கக் கொடுத்துள்ள முட்டை, பச்சை மிளகாய், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து அடித்து பணியாரம் சுடும் சிறிய குழிசட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கலக்கிய முட்டைகளை குழியில் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.\nபிறகு முட்டைகளை கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். மிகவும் சுவையான முட்டைக் குழம்பு தயார்\n3 முட்டை இருந்தால் 5 பேர் சாப்பிடலாம். அதுவும் அழகாக பந்து போல சுவையாக இருக்கும் குழம்பில்.\nஎன்னிடம் பணியார குழி/ தாளிக்கும் இரும்பு கரண்டி இல்லை. முட்டைகளை வேறு எவ்வாறு பந்து போல் செய்யலாம் எதுவும் ஐடியா தோன்றினால் கூறவும். இல்லை என்றால் முட்டையை அடையாக ஊற்றி குழம்பு வைக்கவா\nஎன் ப்ரன்டோட அம்மா முட்டையை நல்லா அடிச்சு, இட்லி தட்டுல இட்லி ஊத்தற மாதிரியே சின்னசின்னதா ஊத்தி வேக வைத்து எடுத்து குழம்பில் போடுவாங்க. ட்ரை பண்ணிப்பாருங்க. நல்லா இருக்கும்.\nவித்யா இதனை ஒரு நாள் நான் குழிப்பாத்திரத்தில் ஊற்றும் சலிப்பில் அடை போல செய்து(ஆம்லெட்) கட் பன்னி போட்டேன் ஆனால் அது ஒரு மாதிரி கசமுசா என்று குழம்பு அசிங்கமாக ஆகிவிட்டது மற்றபடி சுவை நல்ல இருக்கும்.அனி சொல்வது நல்ல ஐடியா..இவ்வளவு மெனக்கெட முடியாட்டால் முட்டையை முழுவதும் வேக வைத்து வெள்ளையில் கீறி போடலாம்\nநன்றி தளிகா, நன்றி அனி\nதளிகா அனி சொல்லும் முறையில் முட்டையை வேக வைத்து, குழம்பு வைத்து விட்டு சொல்கிறேன். நன்றி தளிகா, நன்றி அனி\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=11148", "date_download": "2020-01-25T17:48:48Z", "digest": "sha1:YOOCJQNIICYE5OMCYYLRJA6UP4OI3HWD", "length": 2749, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர���சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://lite.jilljuck.com/tamil-friendship-sms/comments/0/3", "date_download": "2020-01-25T18:43:42Z", "digest": "sha1:J7NWSM4CEFULVAKZC6EYX7SM7OB6DTBP", "length": 7137, "nlines": 269, "source_domain": "lite.jilljuck.com", "title": "friendship - Tamil Friendship SMS - Comments Page 3 - Jilljuck", "raw_content": "\nகடிகாரத்துக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா. கடிகாரம் பழுதானால் சரி பண்ணிடலாம்\nநாம கஷ்டபடுறதே வாழுற வாழ்க்கைக்கு தான் ஆனா யாரையும் கஷ்டபடுத்தாம வாழனும் 👍�\nபிள்ளைகளுக்கு மனசு தான் பெருசா தெரியும் . ஆனா பெத்தவங்களுக்கு மானம் தான் பெருசு 😏\nதூங்கும் போது ஈஸியா இருக்குது 😏 எந்திருக்கும்போது ரிஸ்க்கா இருக்குது ☺☺ இதுவும் ஒரு\nமற்றவர்கள் முன் வாழ்ந்து காட்டுவது வாழ்க்கையல்ல ❤ உனக்கு புடிச்சமாதிரி வாழ்றது தான் வாழ்க்கை �\nஎடையில்லாதது \"அழகான பொண்ணுங்க இடையழகு தான் 😃😃 ரசிக்கவைக்கிறது கதிர் 91\nஎவ்வளவு கொடுத்தாலும் சத்தமே வராது 😝 முத்தங்கள் 💚💚 கதிர் 9171765870\nபொண்ணுங்களுடைய கொடுமையான ஆயுதம் எது தெரியுமா☺ சிரிப்பு .. வலி இல்லாமல் உயிர்வாங்கும் ...\nசனி பிடிக்காத மனுஷன் இல்ல .. சளியே பிடிக்காத மனுஷனும் இல்ல😃 இந்த இரண்டும் கூட நம்மளை\nபசங்க தான் ஒயின் ஷாப் பார்ல காச கொட்னுறாங்கனா . . பொண்ணுங்களும் பியூட்டி பார்லருக்கு போய் காச கொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://rajavinmalargal.com/2019/09/06/", "date_download": "2020-01-25T17:49:32Z", "digest": "sha1:Z4MEXGUKZRYK3PU2MCLQ2DKBURRRK2RI", "length": 10460, "nlines": 75, "source_domain": "rajavinmalargal.com", "title": "06 | September | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\n2 சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன\nதாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான் எனக்கு ஆசை ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால், அவர் நம்மைக் காணும்போது அவருடை�� மனம் வேதனைப்படுவது கொஞ்சமாவது புரியும்\nநாத்தான் தாவீதிடம் வெளிப்படையாக அவனுடைய ஏமாற்றுத்தனத்தையும், கொலையையும் பற்றி பேசினபோது, நீ ஏன் இந்தப் பொல்லாப்பானதை செய்தாய் ஏன் கர்த்தரை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.\nஒரு கொடிய காரியத்தைப் பற்றி பேப்பரில் படிக்கும்போதோ, கேட்கும்போதோ நம்முடைய குமுறலில் நாம் கேட்போம் அல்லவா, ஏன் இந்த சிறுமியை கொலை செய்தான் ஏன் இந்த வெறித்தனமான செயல் ஏன் இந்த வெறித்தனமான செயல் எப்படி இதை செய்ய மனது வந்தது எப்படி இதை செய்ய மனது வந்தது என்று, அவ்விதம் தான் நாத்தான் தாவீதிடம் நீ ஏன் இந்தப் பொல்லாப்பான காரியத்தை செய்தாய், ஏன் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.\nஇதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள, இந்த அசட்டை என்ற வார்த்தையை எபிரெய மொழியில் பார்த்தேன். அதற்கு அந்த மொழியில் பார்த்த அர்த்தம் என்னை அதிர வைத்தது. ஆம் அதற்கு அவமதிப்பு, இகழ்ச்சி அல்லது கேவலம் என்று அர்த்தம்.\nஇஸ்ரவேலின் ராஜாவானதும் கர்வம் தலைக்கு ஏறிவிட்டது தாவீதுக்கு. அந்தப் பதவிக்கு கொண்டுவந்த கர்த்தரைத் தள்ளிவிட்டு தன் இஷ்டமாக நடக்கலாம் என்று நினைத்து விட்டா\nஇது ஏதோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு காரியம் போல இல்லை நான் என்னுடைய வாழ்வில் எத்தனைமுறை கர்த்தரை ஒதுக்கிவிட்டு சுயநலமாக நடந்து கொண்டேன் என்று யோசித்தேன்.\nதாவீது கர்த்தரை அவமதித்து அல்லது கர்த்தரை இழிவு படுத்தியது போல நடந்த இந்தக் காரியத்தைக் கர்த்தர் பார்த்துக் கொண்டு இருந்தார். மலைகளிலும் குகைகளிலும் அலைந்து திரிந்த அவனை அரண்மனையில் அமர்த்திய தேவனுடைய கண்கள் முன்னே உரியாவை பட்டயத்தால் குத்தும்படி செய்தானே அது அவரை இழிவு படுத்திய காரியம் அல்லவா கர்த்தரை அவமானப்படுத்திய காரியம் அல்லவா\nதேவனாகிய கர்த்தரின் அளவில்லா கிருபையை, அளவிட முடியாத அன்பை எத்தனையோ முறை அலட்சியம் பண்ணுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் ஆக முடியாது. தேவனுடைய கட்டளைகளை மீறுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் அல்ல நான் இங்கு கூறுவது உங்களில் சிலருக்கு நன்கு புரியும் என்று நினைக்கிறேன்.\nஉன் குடும்பம் முன் நீ ஏன் என்னை இழிவு படுத்தினாய் நீ வேலை செய்யும் இடத்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய் நீ வேலை செய்யும் இ���த்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய் நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் இந்த சத்தம் காதுகளில் கேட்கிறதா\nநம்மை நேசிக்கும் கர்த்தரை மறுபடியும் மறுபடியும் நாம் புண்படுத்த வேண்டாமே அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம் அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம் கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nஇதழ்: 834 துதியும் ஸ்தோத்திரமும் மருந்தாகுமா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nஇதழ்: 829 புல்லினால் செய்த அற்புத கிரியை\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 2 இதழ் 160 தோல்விகள் என்னும் பள்ளத்தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2017/02/25/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-25T18:42:04Z", "digest": "sha1:EZ3XODECDKJBTHYOPC4SRLH4H5LZXW2D", "length": 14829, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தமிழகத்துக்கு விடிவு உண்டா\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி →\nசூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்\nPosted on February 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்\nஎன். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளிவந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் ‘தாகம் கொண்ட மீனொன்று’ கவிதைத் தொகுதியை முன் வைத்து நமக்கு சூஃபி தத்துவத்தையும் கவனப் படுத்துகிறார் எஸ். ராமகிருஷ்ணன். அவரது பதிவின் மைய பகுதி இது :\nசூஃபிக்கவிதைகள் நான் அற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. என், எனது என்ற. இருத்தலை பிரபஞ்ச ரீதியாக ��ன்றிணைக்கின்றன.\nஜென் புத்தமரபில் koan எனப்படும் புதிர்களுக்கு முக்கிய இடமிருக்கிறது. இந்தபுதிர்களை அவிழ்க்க முற்படுவது சீடர்களின் வேலை. தீர்க்கமுடியாத பெரும்புதிர் நமது பிறப்பு. அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் ஞானத்தேடலை விடை. ஒரு புதிரை யோசிக்கச் செய்து அதன் வழியே யோசனைகளே அற்றுப்போக வழி செய்ய ஜென் முயற்சிக்கிறது. ஒரு புதிருக்கு விடை கண்டுபிடிப்பதை விட அதன் வழியே ஏற்படும் தரிசனத்தை. சடாரென நிகழும் ஒரு பிரகாசத்தைச் சுட்டிக்காட்டுவதே அதன் நோக்கம்.\nஇதே தூண்டுதலைத் தான் சூஃபிக்கவிதைகளும் நிகழ்த்துகின்றன. ஆனால் புதிர்களைக் கொண்டல்ல. மாறாக இன்பத்தைக் கொண்டு. களிப்பையும் சந்தோஷத்தையும். நடனத்தையும் கொண்டு. இருத்தலின் மர்மத்தைப் பேசுகின்றன.\nபிரபஞ்சத்தைக் கேள்வி கேட்கும் கவிதைகள் ஒருவிதம், அவை ஏன் பிரபஞ்சம் கருணையற்றதாக, மூர்க்கமாக இருக்கிறது என விவாதிக்கின்றன. ஆனால் சூஃபிக்கவிதைகளோ பிரபஞ்சத்தை எந்தக் கேள்விகளுமற்று ஆரத்தழுவி கொள்ளுகின்றன. உலகின் வேறுபாடுகளோ, பிரிவினைகளோ வெறும் புறத்தோற்றங்கள் எனக் கருதுகின்றன. கவிதையைத் தியானமந்திரம் போன்றதாக மாற்றுகின்றன.\nஅவரது முழுக்க கட்டுரைக்குமான இணைப்பு ————– இது .\nபிரபஞ்சம் மற்றும் மனிதன் இணையும் புள்ளி வாசித்து புரிந்துகொள்ளப்படுவதில்லை. தேடலால் புரிந்து கொள்ளப் படுவது. சரியாக எஸ்.ரா. ஜென் சிந்தனை முறையையும் சூஃபி தத்துவத்தையும் ஒப்பிட்டுள்ளார். பௌத்தத்தில் ஜென்னும், இஸ்லாமில் சூஃபி தத்துவமும் ஆன்மிகம் நோக்கி விரிபவை.\nஎந்த இடத்தில் அகம் அதிகாரம் இவை செயலற்றுப் போய் மனித நேயமும், மனித வாழ்க்கைப் புதிரும் முக்கியம் பெறுமோ அந்தப் புள்ளியில் ஆன்மிகத் தேடல் துவங்குகிறது.\nஎஸ்.ரா. கட்டுரையில் கவிதை பற்றி பல பதிவுகளை நான் பார்த்தேன். ஆர்வமானவை. ஆனால் கவிதை பற்றி அணுக்கமானவை அல்ல. கவிதை பற்றிய என் புரிதல் இது:\nகவிதை வெளிப்படுவது புனைகதை படைப்பாக்கத்தை விட அடிப்படையில் கற்பனை, காட்சிப்படுத்துதல் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று புள்ளிகளில் வேறுபடுவது. ஒரு குழந்தையின் பார்வையுடன் உலகைப் பார்ப்பவன் கவிஞன். அவனுக்கு காட்சிகளில் இருந்து சாதாரண விழிகளுக்கு அன்னியமான, மிகவும் புதுமையான, கொப்பளிக்கும் கற்பனை விளம் மிகுந்த ��ரிசனங்கள் கிடைக்கின்றன. அந்தப் புள்ளியிலிருந்து அவன் நகர்ந்து அந்த மனவெளி அனுபத்தை கவிதையாகப் படைக்கும் போது சொற்களின் இயலாமையைக் கடக்க முயல்கிறான். இப்படிக் கடக்கும் முயற்சி புதிய சொல்லாடல்களுக்கு, மொழிக்கு அசலான வளம் சேர்க்கும் பயன்படுத்துதலுக்கு அவனை இட்டுச் செல்கிறது. புனைகதை வாசகன் பழகிய சொற்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு நகர்வது. கவிதை சொற்களை, மொழியைப் பயன்படுத்துவதில் வாசிப்பதில் கற்பனையும் புதுமையுமான தளத்துக்கு வாசகரை இட்டுச் செல்வதாகும். ஆன்மீகத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையான ஒற்றுமை இரண்டுமே வாழ்க்கையின் புதிர்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை முன் வைப்பதே. வாழ்க்கையின் விடை தெரியாத கேள்விகளை, வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளை ஆன்மீகமும் கவிதையும் எப்போதும் தொடுகின்றன. குறிப்பாக நவீன கவிதை இந்த இயங்குதலினாலேயே முக்கியத்துவம் பெறுவது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged இஸ்லாம், எஸ்.ராமகிருஷ்ணன், சூஃபி கவிதைகள், ஜென், நவீன கவிதை ஒரு புரிதல், பாரசீகக் கவிஞர் ரூமி, பௌத்தம். Bookmark the permalink.\n← தமிழகத்துக்கு விடிவு உண்டா\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி →\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/anxiety/", "date_download": "2020-01-25T16:21:01Z", "digest": "sha1:W5BJYRGY4DYHUIYTGNWNQJMMDR4CBQXW", "length": 21496, "nlines": 108, "source_domain": "ta.transformationspamd.com", "title": "பதட்டம் 2020", "raw_content": "\nஅமைதியான கவலை எண்ணங்களுக்கு இந்த 3 கால்கள் யோகாவைத் தழுவுங்கள்\nநம்மில் பெரும்பாலோர் அதிகப்படியான, அழுத்தமாக, கவலை மற்றும் பயம் போன்ற உணர்வுகளை அனுபவித்திருக்கலாம். இந்த உணர்ச்சிகளை நீங்கள் சூழ்நிலை ரீதியாக அனுப���ித்தாலும், அல்லது மருத்துவ பதட்டத்தின் அறிகுறிகளைக் கையாண்டாலும், யோகா என்பது எதிர்மறையான எண்ணங்கள், சோமாடிக் அறிகுறிகள் மற்றும் எந்தவொரு மன அழுத்தத்திற்கும் மேலான உணர்ச்சிகளின் தொடர்ச்சியான சரமாரியாக இருந்து அமைதியான பின்வாங்கலாக இருக்கலாம். பதட்டத்தின் முதன்மை அறிகுறிகளில் ஒன்று தானியங்கி எதிர்மறை எண்ணங்கள்.\nஹார்மோன்கள் ஏன் உங்கள் கவலையின் வேரில் உள்ளன + குணமடைய 4 இயற்கை வழிகள்\nஇந்த எண்டோகிரைன் ஏற்றத்தாழ்வுகளில் ஒன்று உங்கள் கவலையின் வேரில் உள்ளதா\nநீங்கள் அதிகம் புகார் செய்யும் 5 அறிகுறிகள் (மற்றும் எப்படி நிறுத்துவது)\nஅதை உணராமல் நீங்கள் ஒரு நீண்டகால புகார்தாரராகிவிட்டீர்களா\nமன அழுத்தத்தை கையாள்வதற்கான 9 வழிகள்\nமன அழுத்தமானது நோய்க்கு மிகப்பெரிய காரணம் என்று அழைக்கப்படுகிறது. மன அழுத்தத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும், நமது மகத்துவத்தை மீட்டெடுக்க அதை எவ்வாறு சமாளிக்க முடியும் மன அழுத்தம் மென்மையான தசையில் உடல் ரீதியாக நடத்தப்படுகிறது. ஆற்றல் நெரிசலாகும்போது, உடலின் இயற்கையான குணப்படுத்தும் திறன் பலவீனமடைகிறது.\n10 நிமிட தியான பயிற்சியின் 5 நன்மைகள்\nநீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா தினசரி அரைக்கப்படுவதால் நீங்கள் சோர்ந்து போகிறீர்களா தினசரி அரைக்கப்படுவதால் நீங்கள் சோர்ந்து போகிறீர்களா\nமேலும் கசக்க 8 அறிவியல் ஆதரவு காரணங்கள்\nசிறந்த செய்தி: உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அரவணைப்பு நல்லது.\nதூக்கமின்மை மற்றும் பதட்டத்தை நிர்வகிக்க நான் பயன்படுத்தும் மூலிகைகள் (ஒரு மருந்து காக்டெய்லில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு)\nமிகைப்படுத்தப்பட்ட நிறைய பேரைப் போல, இறுதியில் நான் மிகவும் நோய்வாய்ப்பட்டேன், நோய்வாய்ப்பட்டு சோர்வாக இருந்தேன். நான் தினசரி இருட்டடிப்பு மற்றும் மனச்சோர்வு மற்றும் சோர்வு போன்ற பல்வேறு மாநிலங்களில் மிதந்து கொண்டிருந்தேன். இதற்கிடையில், நான் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சையளித்தன (காரணங்கள் அல்ல) நான் வெளியில் பரவாயில்லை என்று தோன்றும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன், ஆனால் மிகவும் குழப்பமான, கொந்தளிப்பான மற்றும் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.\n ஒரு பழக்கத்தை வளர்க்க உதவும் தியானத்தின�� 3 பாங்குகள்\nஒவ்வொரு வகையான தேவைகளையும் பூர்த்தி செய்ய புத்தர் 84,000 வெவ்வேறு வகையான போதனைகளை வழங்கினார் என்று கூறப்படுகிறது. அதே மனப்பான்மையில், தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட அணுகுமுறை நீங்கள் ஒரு வழக்கமான தியான பயிற்சியில் ஈடுபட வேண்டியதுதான். ப Buddhism த்தத்தின் கண்ணோட்டத்தில், மனச்சோர்வுக்கான மன மற்றும் உணர்ச்சி ரீதியான உணர்வுகள் ஒரு மூடிய-உறைந்த அல்லது உறைந்த மனநிலையாகும், இதில் ஒருவர் நேர்மறையான உணர்வுகள் மற்றும் உணர்வுகளிலிருந்து பணிநிறுத்தம் செய்யப்படுகிறார்.\nதற்போது இருப்பது ஏன் மிகவும் கடினம் (அதைப் பற்றி நீங்கள் என்ன செய்ய முடியும்)\nஅந்த கேள்விக்கு நாம் பதிலளிக்க முயற்சிக்கும் முன், மனதின் உள்ளார்ந்த தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம். மனதின் அடிப்படை தன்மை கடந்த காலங்களில் வசிப்பது அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவது. வரவிருக்கும் விஷயங்களைப் பற்றிய நமது மனக்குழப்பம் உண்மையில் எதிர்காலத்தைத் தயாரிப்பதற்கான எங்கள் உத்தி - நாம் உயிர்வாழத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான நமது மனதின் தனித்துவமான வழி. அத்தகைய தயார்நிலை இல்லாமல், உடலை செழிக்க மனம் தயாரிக்க முடியாது. ஆகவே, இந்த எதிர்கால நோக்குடைய மனம் அறியப்படாததாகத் தோன்றுவதற்கு எதைத் தயாரிப்பது என்று சரியாகத் தெரியும்\nஉங்கள் சிறந்த தூக்கத்திற்காக உங்கள் நைட்ஸ்டாண்டில் வைத்திருக்க 5 அத்தியாவசியங்கள்\nஇனிமையான கனவுகள் இவற்றால் உருவாக்கப்படுகின்றன.\nமுழு உடல் குணப்படுத்துவதற்கான நவநாகரீக குறுக்குவழி\nதொங்கும் கடிகாரங்கள் மற்றும் மனதைக் கட்டுப்படுத்தும் திட்டங்களின் சாம்ராஜ்யம் ஒருமுறை, ஹிப்னாஸிஸ் மீண்டும் முக்கிய நீரோட்டத்தில் வந்துள்ளது - அது முன்னெப்போதையும் விட ஹிப்பர்.\nஇந்த யோகி ஒரு கவலை தாக்குதல் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி உண்மையானது\n\"என் நாள் கவலை தாக்குதல்களால் சுவாசிக்கவும், இருண்ட இடத்தில் தன்னைக் கண்டுபிடித்த ஒரு மனதை அமைதிப்படுத்தவும் முயன்றது.\"\nஎனக்கு பிரசவத்திற்குப் பின் பி.டி.எஸ்.டி இருந்தது. நான் எப்படி குணமடைந்தேன் என்பது இங்கே\n\"நன்றியைத் தவிர வேறொன்றையும் நான் உணரவில்லை, ஆனால் நான் உணர்ந்ததெல்லாம் பீதியும் பயங்கரமும் தான். பிரசவம் ஆனந்தமாக இருக்கவில்லை.\"\nஆம், உங்கள் காலம் உங்கள் கவலையைத் தூண்டும்; எப்படி நன்றாக உணரலாம் - STAT\nமாதத்தின் சில நேரங்களில் அதிக கவலை\n3 மாத்திரை எடுப்பதை விட சிறந்த அமைதியான நடைமுறைகள்\nமனநல மருந்துகளிலிருந்து விலகும் நோயாளிகளுக்கு முழுமையான மறுவாழ்வு வசதிகளை அமைப்பதே எனது நீண்டகால குறிக்கோள்களில் ஒன்றாகும். என் நடைமுறையில், பெசோடியாசெபைன் (\"பதட்ட-எதிர்ப்பு\") மருந்து சார்பு சுற்றி நான் கண்டது மிகவும் கவலையாக உள்ளது. இறுதியாக, ஆண்டிடிரஸ்கள் பழக்கத்தை உருவாக்குகின்றன என்பதற்கான ஒரு ஒப்புதல் உள்ளது, ஆனால் சானாக்ஸ் மற்றும் வேலியம் போன்ற மருந்துகள் பல தசாப்தங்களாக அடிமையாக இருப்பதாக அறியப்படுகிறது.\nநீங்கள் தூங்க உதவும் 8 நிமிட வழிகாட்டப்பட்ட யோகா நித்ரா தியானம்\nநீங்கள் ஓய்வெடுப்பது கடினம் அல்லது தூங்குவதில் சிக்கல் உள்ளதா அமெரிக்க உளவியல் சங்கத்தின் கூற்றுப்படி, உங்கள் மன அழுத்தத்தின் பெரும்பகுதி இதற்குக் காரணமாக இருக்கலாம்: “பயனற்ற சமாளிக்கும் வழிமுறைகள் நம் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளன, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான நடத்தைகளை நிலைநிறுத்துகின்றன.” பல அமெரிக்கர்கள் தங்கள் மன அழுத்தத்தை சமாளிக்க போராடுகிறார்கள் என்பதே உண்மை அநேகமாக ஒரு ஆச்சரியம் வரவில்லை. எல்லாவற்றையும் முடிக்க நாளில் போதுமான நேரம் இல்லை என்ற உணர்வின் நொறுக்குதலை நாம் அனைவரும் வெளிப்படுத்தியுள்ளோம்.\nகவனிக்க வேண்டிய 5 அண்டர்-தி-ராடார் அழுத்தங்கள்\nபெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தைப் பற்றி அவர்கள் உணரும் விஷயமாகப் பேசுகிறார்கள். விரக்தி அல்லது பதட்டம் போன்ற சங்கடமான உணர்ச்சியுடன் நீங்கள் அதை தொடர்புபடுத்தலாம். பதற்றம், வயிற்றில் முடிச்சுகள் அல்லது இறுக்கமான சுவாசம் போன்ற வடிவங்களில் மன அழுத்தத்தின் உடல் அனுபவமும் உள்ளது.\nஉங்கள் கவலையை சமாளிப்பதற்கான 5 வழிகள் உண்மையில் மோசமாகின்றன\nகவலைக் கோளாறு இருப்பதை நீங்கள் அடையாளம் காணாவிட்டாலும், ஒவ்வொரு நபரும் சில நேரங்களில் பதட்டத்தை அனுபவிக்கிறார்கள். அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பல ஆலோசனைகள் உள்ளன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது எல்லாம் சேவை செய்யவில்லை. பதட்ட உணர்வுகளுக்கு உண்மையில் பங்களிக்கும் நல்ல நோக்கத்துடன் நீங���கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்கள் இங்கே: 1.\nநன்றியுணர்வு உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்கான 5 காரணங்கள்\nநன்றியுணர்வு: உங்களிடம் என்ன, யாருக்கு வேண்டுமென்றே பாராட்டு; வாழ்க்கை உங்களுக்கு என்ன தருகிறது என்பதை ஏற்றுக்கொள்வதும் வெளிப்படையான ஒப்புதலும். எல்லோரும் வாழ வேண்டும் என்று நான் நம்புகின்ற 10 வார்த்தைகளில் ஒன்றான நன்றியை நான் வரையறுக்கிறேன். நன்றியுணர்வின் பருவத்தில் நாங்கள் முழங்கால் ஆழமாக இருக்கிறோம். நன்றி, உண்மையில், நன்றியுணர்வு நடைமுறையின் உயர்ந்த புனித நாளாகக் காணலாம்.\nடேட்டிங் பேரழிவுகள்: நீடித்த அன்பைக் கண்டுபிடிக்க விரும்பினால் தவிர்க்க வேண்டிய நபர்களின் வகைகள்\nநாம் அனைவரும் இதன் மூலம் வந்திருக்கிறோம். ஒரு புதிய தொடக்கத்திற்கு நாங்கள் தயாராகும் போது மர்மம் மற்றும் எதிர்பார்ப்பின் சரியான கலவை. எங்கள் எதிர்கால நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் முதல் தேதி என அழைக்கப்படும் இறுக்கமான சிறிய தொகுப்பில் வைக்கிறோம்.\nஒரு உண்மையான ஷாமனை எப்படி கண்டுபிடிப்பது\n2016 க்கான நோக்கங்களை அமைப்பதற்கான ஒரு மினி-வழிகாட்டி\n உங்கள் நரம்பியல் பாதைகளை குறை கூறுங்கள் (பின்னர் 'எம் ஐ சரிசெய்யவும்)\nபூப் இடமாற்றங்கள் ஒரு அழகான நுண்ணுயிரியத்தின் ரகசியமாக இருக்க முடியுமா\nநீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் பொருட்களுடன் 4 DIY வீட்டு கிளீனர்கள் தயாரிக்கப்படுகின்றன\nசிறை யோகா திட்டத்தின் ஜேம்ஸ் ஃபாக்ஸுடன் கேள்வி & பதில்\nலாதம் தாமஸுடன் கே & ஏ ஒரு ஆரோக்கியமான, பசுமையான, மேலும் தளர்வான மாமா-டு-பி\nஇந்த 24 மணி நேர கல்லீரல் மீட்டமைப்பு என்பது இறுதி ஒரு நாள் நச்சுத்தன்மையாகும்\nசர்க்கரை இல்லாத சூப்பர்ஃபுட் ஹேசல்நட் ஹாட் சாக்லேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-01-25T17:16:17Z", "digest": "sha1:EZFRMJWMZYBVEINEA7KPL2F3TEXPRVAX", "length": 8355, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அறிவியல் ஒப்புரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அறிவியல் ஒப்புரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடிய��� விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅறிவியல் ஒப்புரு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமொழியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகணிதம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமானிடவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுக்கருவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்ப இயக்கவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவேதியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅயனிமம் (இயற்பியல்) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் மாதிரி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகோம்சோல் பன்முக இயற்பியல் மென்பொருள் (← இணைப்புக்கள் | தொகு)\nசமூகவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்யியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசமூக அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஉளத்தியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிசையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமரபார்ந்த விசையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயன்பாட்டு அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nநுண்ணுயிரியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வி (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரித் தொழில்நுட்பம் (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு உறவுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி இயற்பியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசுகாதாரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபல்துறைமை (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர்ம விசையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டவியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபோலி அறிவியல் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ���பி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cbsl.gov.lk/ta", "date_download": "2020-01-25T18:00:54Z", "digest": "sha1:HALXYSP475OCMVUHRMABEISE3T4KSSJC", "length": 26494, "nlines": 283, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.4 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nநாணயத் தாள்கள் மற்றும் குத்திகளின் புள்ளிவிபரங்கள்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.4 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nவெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 நவெம்பர்\nஇலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 திசெம்பர்\n2019 திசெம்பரில் பணவீக்கம் அதிகரித்தது\nதேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 நவெம்பரில் 4.1 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 திசெம்பரில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபர விளைவுடன் சேர்ந்த உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் இது தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 நவெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 8.6 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 4.2 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.\nஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 நவெம்பரில் 3.0 சதவீதத்திலிருந்த 2019 திசெம்பரில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.\nRead more about 2019 திசெம்பரில் பணவீக்கம் அதிகரித்தது\nமேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வுகள் தொடர்பில் பல தவறான அறிக்கையிடல்கள் இடம்பெற்றுள்ளதை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள விரும்புகின்றது:-\nRead more about தடயவியல் கணக்காய்வுகள்\nவெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 நவெம்பர்\nஇறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக 2019 நவெம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சிறிதளவில் சுருக்கமடைந்தது. 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்படட சிறிதளவு அதிகரிப்புடன் இறக்குமதிகள் மீதான செலவினத்தல் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி சேர்ந்த கொண்டமையின் விளைவாக, 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2019 நவெம்பரில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், சுற்றுலா வருகைகள் வீழ்ச்சியடைந்த போதும், சுற்றுலாத் தொழில் துறையில் தொடர்ச்சியான மீட்சி அவதானிக்கப்பட்டிருக்கிறது. 2019 நவெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்து 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. அதேவேளை, சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்��்சித்திட்டத்தின் ஏழாவது பிரிவின் பெறுகைகள் மற்றும் அரச பிணையங்கள் சந்தைக்கான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் பெறுகைகள் என்பனவற்றுடன் பெருமளவிற்கு அதிகரித்தது.\nRead more about வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 நவெம்பர்\nஇலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 திசெம்பர்\n2019 திசெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்கள் என்பனவற்றில் ஏற்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும்.\nஅனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும், 2019 நவெம்பருடன் ஒப்பிடுகையில் இன்னமும் மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவை தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் துறையின் மெதுவான தன்மையே காரணமாகும். தொழில்நிலையில், குறிப்பாக அணியும் ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்களவு மெதுவான போக்கு காணப்பட்டமைக்குச் சாத்தியமான ஊழியர்கள் சிறந்த ஊதியங்களுக்காக பருவகாலத் தொழில்வாய்ப்புக்களுக்கு அவர்கள் கவரப்பட்டமையே காரணமாகும். தொழில்நிலையில் காணப்பட்ட மெதுவான போக்கு உற்பத்திக் குறைப்பில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தியது.\nRead more about இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 திசெம்பர்\nவீக்கம்: Y-o-Y % மாற்றவும் CCPI மற்றும் NCPI\nபொருளாதாரம், நிதியியல் மற்றும் புள்ளிவிவரவியல் தொடர்பான மேலதிக வரைவினை பார்க்க\nபொருளாதாரம், நிதியியல் மற்றும் புள்ளிவிவரவியல் தொடர்பான மேலதிக வரைவினை பார்க்க\nமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி\nபொருளாதாரம், நிதியியல் மற்றும் புள்ளிவிவரவியல் தொடர்பான மேலதிக வரைவினை பார்க்க\nசிறப்பு தரவுகள் வெளிப்படுத்தல்கான தரம்\nஇலங்கை மத்திய வங்கியின் அளவீடுகள்\n24.01.2020 பகிரங்கச் சந்தை நடவடிக்கைகள் - 2020 சனவரி 24\n23.01.2020 பகிரங்கச் சந்தை நடவடிக்கைகள் - 2020 சனவரி 23\n22.01.2020 பகிரங்கச் சந்தை நடவடிக்கைகள் - 2020 சனவரி 22\n22.01.2020 2020 சனவரி 22இல் இடம்பெற்ற திறைசேரி உண்டியல்களின் ஏலங்கள்\n21.01.2020 2019 திசெம்பரில் பணவீக்கம்\nவெளிநாட்டு / வதிவற்ற முதலீட்டாளர்களுக்கான திறைசேரி உண்டியல்கள் முறிகள்\nதிறைசேரி முறிகளின் முதலாம்தர ஏலக் கலண்டர்\nஇரண்டாம்தரச் சந்தை வர்த்தக சுருக்கம்\nஇலங்கை அரசாங்கத்தின் நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கல்கள்- 2019\n24.01.2020 2020 சனவரி 29ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 26,500 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n17.01.2020 2020 சனவரி 22ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 25,500 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n09.01.2020 இலங்கை அபிவிருத்தி முறிகளின் வழங்கலுக்கான ஏலம்\n08.01.2020 2020 சனவரி 14ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 25,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13953-sirukathai-sirithu-vaazha-vendum-ravai-01", "date_download": "2020-01-25T16:25:53Z", "digest": "sha1:AR2MGTECW45IQPHNA3W2MWX44LTRGE7J", "length": 17949, "nlines": 264, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - சிரித்து வாழவேண்டும்! - ரவை - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - சிரித்து வாழவேண்டும்\nசிறுகதை - சிரித்து வாழவேண்டும்\nசிறுகதை - சிரித்து வாழவேண்டும்\nசிறுகதை - சிரித்து வாழவேண்டும்\nஅலைபேசியில், அப்பா கோபாலன் யாருடனோ கோபமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.\nஅம்மா, விஜயா, சமையலறையில், சோகமாக, சமைத்துக்கொண்டிருந்தாள்\nஅக்கா லட்சுமி கையில் புத்தகம் இருக்க, ஆழ்ந்த சிந்தனையில் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவேலைக்காரி பாத்திரம் கழுவியவாறே, தன் குடிகாரக் கணவனை சபித்துக்கொண்டிருந்தாள்\nஅவள் பெற்ற ஒரு வயதுக் குழந்தை, கையை, காலை உதைத்துக்கொண்டு, கூரையைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது\nஇவைகளை கவனித்த தம்பி தனபாலுக்கு ஒரு கேள்வி மனதில் எழுந்தது:\nஅந்த ஒருவயது குழந்தையைப் போல, ஏன் மற்றவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை\nஅலைபேசியில் பேசி முடித்த அப்பா, சமையலறைக்கு சென்று, அம்மாவிடம் பேசினார்:\n கேட்டியா, உன் அண்ணன் சொல்கிற கதையை அவன் மகள் திருமணத்துக்கு 'ஆன்லைனிலே அழைப்பிதழ் அனுப்பறேன், நேரே வந்து கூப்பிட நேரமில்லை, கல்யாணவேலை நிறைய இருக்கு,'ன்னு சொல்றான், நாம எல்லாரும் கட்டாயமா கல்யாணத்துக்கு முதல்நாளே வரணுமாம், எப்படி இருக்கு நியாயம் அவன் மகள் திருமணத்து��்கு 'ஆன்லைனிலே அழைப்பிதழ் அனுப்பறேன், நேரே வந்து கூப்பிட நேரமில்லை, கல்யாணவேலை நிறைய இருக்கு,'ன்னு சொல்றான், நாம எல்லாரும் கட்டாயமா கல்யாணத்துக்கு முதல்நாளே வரணுமாம், எப்படி இருக்கு நியாயம்\n கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதமிருக்கு போகப் போக என்ன நடக்குதுன்னு பார்ப்போம் போகப் போக என்ன நடக்குதுன்னு பார்ப்போம்\n\" உங்க அண்ணன் செய்கிற அநியாயத்தை, அவமரியாதையை, பணக்காரத் திமிரை, நீ ஒரு வார்த்தை அவனை தட்டிக் கேட்கமாட்டியா நான் மட்டுமே அவனிடம் சண்டை போட்டு கெட்ட பெயர் வாங்கிக்கணுமா நான் மட்டுமே அவனிடம் சண்டை போட்டு கெட்ட பெயர் வாங்கிக்கணுமா\n\" சரி, சரி, நானும் அண்ணனிடம் பேசறேன், நீங்க குளித்துவிட்டு கடைக்கு போகிற வழியை பாருங்க இன்னிக்கி சீக்கிரமா போகணும்னு ராத்திரி சொன்னீங்களே........\"\n\" ஆமாமாம், நல்லவேளை ஞாபகப்படுத்தினியே, இதோ கிளம்பிடறேன்......\"\nஅப்பா நகர்ந்ததும், அக்கா அங்கே வந்து அம்மாவிடம் குழைந்தாள்.\n\" என்னடீ திடீர்னு குழையல் என்ன வேணும்\n டக்குனு புரிஞ்சிண்டு கேட்கிற பார் அம்மா நாம கட்டாயமா, மாமா வீட்டு கல்யாணத்துக்கு போகணும்மா\n இந்த வீட்டிலே இளிச்சவாயன் நான் ஒருத்திதான் கிடைச்சேனா இப்பத்தான், அப்பா வந்து, மாமா நேரிலே வந்து நம்மை அழைக்காத காரணத்தினாலே, போகவேண்டாம்னு சத்தம் போட்டுட்டு போறாரு, இப்ப நீ வந்து, கட்டாயமா போகணுங்கறே, சரி, எதுக்காக போகணுங்கறே இப்பத்தான், அப்பா வந்து, மாமா நேரிலே வந்து நம்மை அழைக்காத காரணத்தினாலே, போகவேண்டாம்னு சத்தம் போட்டுட்டு போறாரு, இப்ப நீ வந்து, கட்டாயமா போகணுங்கறே, சரி, எதுக்காக போகணுங்கறே\n ஒரு கல்யாணம்னா, ஜாலியா இருக்கும், நாலுபேரை பார்க்கலாம், பேசலாம், அதுக்குத்தான்\n\" இன்னும் ஒரு மாசமிருக்கு, பார்ப்போம் நீ போய் காலேஜ் கிளம்பு, நேரமாகுது நீ போய் காலேஜ் கிளம்பு, நேரமாகுது\nஅக்கா நகர்ந்ததும், வேலைக்காரி சுத்தம் செய்த பாத்திரங்களை எடுத்துவந்து வைத்தாள்.\n உன் முகத்துக்காகத்தாம்மா, இன்னிக்கி நான் வேலைக்கு வந்தேன், பாவம் நீ கஷ்டப்படுவியேன்னு இல்லேன்னா, என் உடம்புவலிக்கு மூணுநாள் லீவு போட்டிருப்பேன், புருஷன் ராத்திரி குடிச்சிட்டு அடி அடின்னு அடிச்சு, மிதி மிதின்னு மிதிச்சு உடம்பே நொறுங்கிப் போயிருக்கும்மா\n கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க, சமையலை முடிச்சிட்டு வந்து காயத்துக்கு மருந்து தரேன்...........\"\n உங்களைப்போல, எல்லாரிடமும் அன்பா பழகறவங்க யாரும் இல்லேம்மா\n\" ஏன்டீ, உன் குழந்தைக்கு பால் கொடுத்தியா\n\" நில்லுடீ, குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆயிடுத்தே, தாய்ப்பால் சுரக்குதா இல்லேன்னா, பசும்பால் தரேன், கொடு இல்லேன்னா, பசும்பால் தரேன், கொடு\n\" ஏதோ கொஞ்சம் வருதும்மா பால் கிடைக்குதோ இல்லையோ, குழந்தைக்கு என் மார்பிலே முட்டி சப்பணும், ...........\"\nவேலைக்காரி நகர்ந்ததும், அம்மா டைனிங் டேபிளில் சுடச்சுட சமைத்த உணவை கொண்டுவந்து வைத்தாள்.\nகணவனுக்கும் மகளுக்கும் சாப்பிடும் தட்டை வைத்தாள். குடிக்க தண்ணீர் வைத்தாள்.\nஇருவரும் கடைக்கும் காலேஜுக்கும் போகிற அவசரத்தில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.\n\" இன்னிக்கு பள்ளிக்கூடம் லீவு நேற்று ஆண்டுவிழா நடந்தது இல்லே, மறுநாள் லீவு விடறது பழக்கம் நேற்று ஆண்டுவிழா நடந்தது இல்லே, மறுநாள் லீவு விடறது பழக்கம்\n\" சரி, குளித்துவிட்டு சாப்பிட வா\nசிறுகதை - இப்படியும் நடக்குது\nசிறுகதை - சிந்தித்து பேசுங்கள்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nTamil Jokes 2020 - உடம்பு தள்ளாடுது, தள்ளாமை வந்துடுத்து 🙂 - ரவை\n# RE: சிறுகதை - சிரித்து வாழவேண்டும்\n# RE: சிறுகதை - சிரித்து வாழவேண்டும்\n# RE: சிறுகதை - சிரித்து வாழவேண்டும்\n# RE: சிறுகதை - சிரித்து வாழவேண்டும்\n# RE: சிறுகதை - சிரித்து வாழவேண்டும்\nசூப்பர் story sir.. Kathaiya மற்றொரு கோணத்தில் அழகாக சித்தரித்து உள்ளீர்கள்.. Soசிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சி thank u sir..\nசிறுகதை - ஆள் பாதி ஆடை பாதி - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடா எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க 🙂 - ஜெபமலர்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்ட��க்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/09162654/1255508/Indias-first-underwater-train-to-be-launched-in-Kolkata.vpf", "date_download": "2020-01-25T18:23:58Z", "digest": "sha1:CY7JDAX3SK47BAMNVUMDUHB2WKOIUKOI", "length": 16426, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை- இந்தியாவில் எங்கே தெரியுமா? || Indias first underwater train to be launched in Kolkata soon", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை- இந்தியாவில் எங்கே தெரியுமா\nஇந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை விரைவில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளார்.\nஆற்றுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்பாதை.\nஇந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை விரைவில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கும் வகையில் இங்கிலீஷ் கால்வாயில் கடலுக்கு அடியில் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் தண்ணீருக்கு அடியில் ரெயில் பாதை அமைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுபோன்ற பாதை இதுவரை அமைக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் கொல்கத்தாவில் நீருக்கு அடியில் முதன் முதலாக ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பாதையில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.\nஇப்போது 2-வது பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை அங்குள்ள ஹுக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nவழக்கமாக ஆறுகள் குறுக்கே வந்தால் மேம்பாலம் மூலம் பாதை அமைப்பார்கள். ஆனால் ஹுக்ளி ஆற்றுக்கு கீழே சுரங்கம் அமைத்து பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 520 மீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்தது.\nஆற்றுக்கு கீழே 30 மீட்டர் ஆழத்தில் இது அமைக்கப்பட்டது. ஆற்றில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டு விடாமல் இருக்க 3 அடுக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதை அமைத்தார்கள். இப்போது இந்த பணி முற்றிலும் முடிவு பெற்றுவிட்டது.\nஇதன் வழியாக ரெயிலை இயக்���ுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த பாதையில் ரெயில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளார்.\nஇதுசம்பந்தமாக அவர் கூறும்போது, இந்தியாவில் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பது இந்திய ரெயில்வே வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nunterwater train | Railway minister Piyush Goyal | மெட்ரோ ரெயில் பாதை | மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nகோச்சிங் சென்டர் கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 5 பேர் பலி - டெல்லியில் சோகம்\nபி.வி.சிந்து, மனோகர் பாரிக்கர் உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு\nஅருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளித���க பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/71362-cooking-gas-cylinder-price-was-hike.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-25T17:20:17Z", "digest": "sha1:E5ERQZFXAUSGLO6BQGDQA42FVI7SCL45", "length": 8686, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு | Cooking gas cylinder price was hike", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு\nசென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.13.50 உயர்ந்துள்ளது.\nசென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 606.50 ஆக இருந்தது. இந்நிலையில், ரூ. 13.50 உயர்த்தி ரூ.620 ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருமண தடை நீக்கும் நவராத்திரி வழிபாடு\nகும்பகோணம்: சிறப்பு கைவினைப்பொருட்கள் கண்காட்சி\nசுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் வெங்காயம் ரூ.150 வரை விற்பனை\nவெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்\nஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி\nநாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜி��ி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-aqua-x-white-price-paxisl.html", "date_download": "2020-01-25T16:26:27Z", "digest": "sha1:URP5ESI24ZRCJIK3L2MWODFLZ7FJ7XBQ", "length": 13936, "nlines": 330, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட்\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட்\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் சமீபத்திய விலை Jan 23, 2020அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 4,953))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் விலை தொடர்ந்து மா��ுபடுகிறது. இன்டெஸ் அக்வா க்ஸ் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 3 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட் விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nவெளியீட்டு தேதி 2014, October\nமாடல் பெயர் Style X\nமுன்னணி கேமரா Yes, 2 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nகாட்சி அளவு 5 Inches\nபேட்டரி திறன் 1500 mAh\nடாக் தடவை 5-6 hours\n( 55 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1292 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 82 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 83 மதிப்புரைகள் )\n( 82 மதிப்புரைகள் )\nஇன்டெஸ் அக்வா க்ஸ் வைட்\n4.7/5 (3 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/anna-birthday/", "date_download": "2020-01-25T17:35:39Z", "digest": "sha1:GME7PTUGVN7IAUSQ5TSEB564W23GUI3Y", "length": 8444, "nlines": 126, "source_domain": "www.sathiyam.tv", "title": "Anna Birthday Archives - Sathiyam TV", "raw_content": "\n‘மாஃபியா’ பிப்ரவரி 21 வெளியிட படக்குழு திட்டம் | Mafia\n25 Jan 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nகாதலுக்கு கண்ணில்லை என்பது இதுதானோ.. – 22 வயது இளைஞனுடன் 60 வயது மூதாட்டிக்கு…\nவரலாற்று சிறப்புமிக்க இயந்திரம் – இரும்பு கடையில் விற்கப்பட்ட அவலம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘மாஃபியா’ பிப்ரவரி 21 வெளியிட படக்குழு திட்டம் | Mafia\nசிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதே என் நோக்கம் | Aishwarya Rajesh\n“எனக்கு மிகவும் பிடித்த இடம் சேப்பாக்கம் மைதானம்”- அனுபவத்தை பகிரும் கபில்தேவ்..\n“என் தற்கொலைக்கு இதுதான் காரணம்” – சீரியல் நடிகையின் பரபரப்பு கடிதம்..\nToday Headlines | 25 Jan 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகாங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைதான் பாஜக-வுக்கு ஏற்படும் – கே.பி.முனுசாமி\nகூவம் நதி சீரமைப்பு என்ன ஆனது..\n‘மாஃபியா’ பிப்ரவரி 21 வெளியிட படக்குழு திட்டம் | Mafia\nசிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதே என் நோக்கம் | Aishwarya Rajesh\n“எனக்கு மிகவும் பிடித்த இடம் சேப்பாக்கம் மைதானம்”- அனுபவத்தை பகிரும் கபில்தேவ்..\n“என் தற்கொலைக்கு இதுதான் காரணம்” – சீரியல் நடிகையின் பரபரப்பு கடிதம்..\nஅடடே “தளபதி 65” – க்கு இந்த இயக்குனரா.. – குஷியில் விஜய் ரசிகர்கள்..\nபாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் உள்ளது | Leonardo Dicaprio\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://aroo.space/category/poetry/page/2/", "date_download": "2020-01-25T18:12:56Z", "digest": "sha1:K6W36UGWSY3QKPD4GAV3WD2FIBAJYOM2", "length": 4128, "nlines": 77, "source_domain": "aroo.space", "title": "கவிதை Archives | Page 2 of 2 | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஎந்தச் சொல் என் சொல்\nஅமர்வதற்கு ஏற்ற இடம் தேடி\nதாளெங்கும் அலைகிறது ஒரு சொல்…\nஇடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது…\n“நான் மட்டும், விண்பெட்டியில் மிதக்க,\nஅந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93-2/", "date_download": "2020-01-25T18:09:14Z", "digest": "sha1:HTXF3HZSRZKF554IXWKW4REZR64LAF4K", "length": 30071, "nlines": 164, "source_domain": "eelamalar.com", "title": "ஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nதமிழர்களின் பேராயுதமும், தமிழர்களின் பாதுகாவலரும் இவர்தான்\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nபெண் தெய்வத்தின் மறு உருவமே மேஜர் சோதியா – 11.01.1990\nஎதற்கும் விலை போகாத எங்கள் தமிழீழ தேசிய தலைவர்…\nஅம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை இதை நீ மறக்காதே ( காணொளி)\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது\nஆண்டுகள் ஒன்பது தமிழினப்படுகொலை நாள் மே18\nஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது\n“கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே.\n“2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும்.\nஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது.\nகொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் பணியாளர்கள் குறித்து யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ‘ஊடகவியலாளர்’ என்ற சொற்பதத்தைக் கொண்டு சங்கங்கள் இயங்குவதால் என்னவோ தெரியவில்லை, அவைகள் கூட ஊடகப்பணியார்களின் உரிமைகள் தொடர்பாக, கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு நீதிகிடைப்பதற்காக குரல் எழுப்புவதே இல்லை.\nஆகவே, மக்களுக்கு செய்தி வழங்க உழைத்தமைக்காக உயிரிழந்த, காணாமல்போன ஊடகப்பணியார்கள் தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சியுடன், இறுதிப் போரில் உயிரிழந்த ஊடகப்பணியாளர் ஒருவரின் உறவுகளைச் சந்திக்கலாம் என்று முடிவுசெய்தேன். அதன்படி,\nயாருமே கண்டுகொள்ளாத – தெரிந்துகொள்ள முயற்சிக்காத – பட்டியல்படுத்தப்படாத – படம் அச்சடிக்கப்படாத – யாரும் கையில் ஏந்தியிருக்காத – குரல்கொடுக்காத – மாலைபோட்ட பட வரிசையில் சேர்க்கப்படாத – பணம் பார்க்கப் பயன்படாத – ஓர் உண்மையான ஊடகப் போராளியான சங்கரசிவம் சிவதர்ஷனின் தாய் சங்கரசிவம் கிளியை கிளிநொச்சியில் வைத்து சந்தித்தேன்.\nபிரதான பாதையிலிருந்து தொலைவில் இருக்கிறது அவரது வீடு. நீண்டகாலமாக பயர்செய்கையைக் கண்டிராத வயல்வெளி ஊடாக சென்றுகொண்டிருக்கும்போதே அந்த வயதான தாய் என் முன் வந்துகொண்டிருந்தார். இவ்வளவு காலமும் தேக்கி வைத்திருந்த அழுகை அப்படியே உடைந்தது. ஓவென கதறத் தொடங்கினார்… அமைதியாகவே இருந்தேன், அழட்டும் என்று இருந்தேன். தொடர்ந்து அவருடன் உரையாடியபோதும் இதையேதான் செய்தேன்.\n“எந்த நேரமும் கலகலப்பாகவே இந்த வீடு இருக்கும். அவர் இருக்கும்போது ரேடியோவும் போட்டுக்கொண்டு சத்தமாத்தான் இருக்கும். மகன பார்க்கிறதுக்கு நெறய பேர் வந்து போவினம். இப்ப ஒருத்தர் கூட எட்டிப்பார்க்கினம் கூட இல்லையே… இருக்கிறமா இல்லையா என்டு… இதுதான் எனக்கு ஆதங்கமா இருக்குது… புள்ள இருக்கும்போது எல்லோரும் வருவினம், அத செய்யவேணும், இத செய்விக்கவேணும் என்டு வருவினம். இப்ப ஒன்டும் இல்லையே… தர்ஷன் அம்மா இருக்கிறாவா என்டு கூட ஒருத்தருக்கும் தெரியாது போல…”\nதலையை கீழே போட்டவாறு அமைதியானேன். தனது ஒரே மகனை இழந்து கதறுபவரிடம் என்ன சொல்வது… எங்களோடு வேலை செய்த, சக ஊழியர்களை எப்போதோ மறந்துவிட்டோமே… அதைச் சொல்வதா எங்களோடு வேலை செய்த, சக ஊழியர்களை எப்போதோ மறந்துவிட்டோமே… அதைச் சொல்வதா எப்போதாவது ஒருநாள் அவர்களை நினைவுகூருவோமே… அதைச் சொல்வதா எப்போதாவது ஒருநாள் அவர்களை நினைவுகூருவோமே… அதைச் சொல்வதா இல்லை கண்காட்சிப் பொருளாக அவர்களைப் பாவிப்போமே… அதைச் சொல்வதா இல்லை கண்காட்சிப் பொருளாக அவர்களைப் பாவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச தினம் ஒன்றுக்காக மட்டும் படங்களை அடுக்கி மாலை அணிவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச தினம் ஒன்றுக்காக மட்டும் படங்களை அடுக்கி மாலை அணிவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச பிரதிநிதிகளுக்கு காண்பிக்கவென அவர்களது இரத்தம் தோய்ந்த படங்களை பாதுகாத்து வைத்திருப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச பிரதிநிதிகளுக்கு காண்பிக்கவென அவர்களது இரத்தம் தோய்ந்த படங்களை பாதுகாத்து வைத்திருப்போமே… அதைச் சொல்வதா இனிமேல் இப்படி இடம்பெறாமல் இருக்க பாதுகாப்புப் பயிற்சி வழங்கவென்று (இவர்களை காரணம் காட்டி) பணம் வசூலிப்பதைப் பற்றிச் சொல்வதா\nஇல்லை, நிறுவனத்தில் பணிபுரிந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த கதி என்றால் ஊடகப்பணியாளர்கள், அவர்களது உறவுகளை எந்தமட்டில் கணக்கில் எடுப்போம் என்ற உண்மை நிலைமையை தர்ஷனின் தாய்க்கு விளங்கப்படுத்துவதா இல்லை மற்றவர்களும் கூறிக்கொள்வது போல நானும் ஓர் ஊடகப்போராளிதான்… ஊடக ஜாம்பவான்தான்… இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று சொல்வதா இல்லை மற்றவர்களும் கூறிக்கொள்வது போல நானும் ஓர் ஊடகப்போராளிதான்… ஊடக ஜாம்பவான்தான்… இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று சொல்வதா இல்லை நல்லாட்சியின் ஊடக நல்லிணக்கத்தைப் பற்றி சொல்வதா இல்லை நல்லாட்சியின் ஊடக நல்லிணக்கத்தைப் பற்றி சொல்வதா ஒன்றும் கூறவில்லை. என்னுள் அமைதி தொடர்ந்தது… அந்தப் பக்கமிருந்து அழுகை சத்தம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இருமல் இடை இடையே வந்து அழுகையை நிறுத்தி நிறுத்தி விட்டுப்போகிறது. அழுதவாறு திடீரென எழுந்து அறையினுள் செல்கிறார்…\n‘ஈழநாதம்’ பத்திரிகையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்த சிவதர்ஷன் பின்னர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக முழுநேர ஊழியராக இணைந்துகொள்கிறார். போரின் இறுதிக் கட்டத்தில் பத்திரிகை அச்சிடும் இடத்தை தொடர்ந்து மாற்றி வந்த சிவதர்ஷன் உட்பட ஒரு சில ஊழியர்கள், பின்னர் முடியாத கட்டத்தில் வாகனமொன்றில் மின்பிறப்பாக்கியின் உதவியுடன் அச்சு இயந்திரத்தைப் பொறுத்தி பத்திரிகையை அச்சிட்டு வந்துள்ளனர். இலங்கையில் முதலாவது நடமாடும் பத்திரிகை நிறுவனம் இதுவெனலாம்.\nபின்னர் ஒரு சில ஊழியர���கள் உயிரிழக்க, இன்னும் ஒரு சிலர் இடம்பெயர பத்திரிகை அச்சிடுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு சிவதர்ஷன் உள்ளாகியுள்ளார். அவருக்கு உதவியாக வாகன சாரதியான அன்ரனி குமாரும் இருந்துள்ளார். கணினியில் பக்கவடிவமைப்பு செய்து பத்திரிகையை அச்சிட்டு அதைத் தானே விற்பனை செய்தும் வந்திருக்கிறார் சிவதர்ஷன்.\n4 பக்கங்களைக் கொண்ட பத்திரிகை மே மாதம் முதலாம் வாரம் வரை வெளிவந்திருக்கிறது, சிவதர்ஷன், அன்ரனி குமாரின் உழைப்பில்.\nப்ரேம் செய்யப்பட்ட பெரிய படமொன்றுடன் வெளியே வந்த சிவதர்ஷனின் தாய் கீழே உட்கார்ந்து அருகில் படத்தை வைத்துக்கொண்டார்.\n“எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் இந்த ஈழநாதத்துக்குள்ள. மெஷின்ல கை விரலும் போயிட்டது. ஆரம்பத்தில இரவு மட்டும்தான் வேலை செய்தவர். பிறகு புள்ள போராளி இல்லையெண்டு வேலையில இருந்து நிப்பாட்டி போட்டினம். பிறகு ஆக்கள் இல்லையென்டு திருப்பி எடுத்தவ. கடைசியில புள்ள சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே…”\nஅவர் கதறுவதை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. மகனை இழந்து 7 வருடங்களாகின்ற நிலையில் சொல்லி அழுவதற்கு யாரும் அவருக்கு இதுவரை இருந்ததில்லை, கணவரைத் தவிர. சொல்லி அழுவதற்கு, மனதில் உள்ள பாரத்தை இறக்கிவைக்கவென நான் அந்த இடத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன்.\n“என்ட புள்ள எத்தன பேர தூக்கினது. என்ட புள்ளய என்னால கூட தூக்க முடியாம போட்டுது. அப்படியே போட்டுட்டு வந்திட்டேனே. என்ட புள்ள எல்லோரயும் பாதுகாக்கனும் என்டு தூக்கி திரிஞ்சவர்… கடைசியில இந்த கடவுள் புள்ளய காப்பாத்தித் தரல்லயே… காயப்பட்ட எத்தன பேருக்கு தண்ணி பருகிவிட்டவர், ஆனா அவருக்கு தண்ணிகூட குடுக்க முடியாம, தூக்கவும் முடியாம…\n“நான் முதல்ல காயப்பட்டுட்டன், என்ன தூக்கிக்கொண்டு திரிஞ்ச புள்ளய, “அம்மா அழாதே… அம்மா அழாதே…” என்டவன நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டன் ஐயா, என்ட புள்ளய…\n“இன்னொரு புள்ள இருந்திருந்தா பரவாயில்ல. இருந்த ஒரே புள்ளய றோட்லயே விட்டுட்டு வந்திட்டேனே. அநாதரவா இருக்கிற எங்களயும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே… நேரகாலத்துக்கு கல்யாணம் ஏதும் செய்து விட்டிருந்தா ஒரு புள்ளையொன்றாவது இருந்திருக்கும்…\n“இந்தப் படத்தப் பார்க்க பார்க்க நெஞ்சு வெடிக்குது… கும்புட்ட த��ய்வம் எல்லாம் எங்கோ போய்ட்டது, புள்ளய பரிச்சிக்கொண்டு, எங்கள இப்படி விட்டுட்டு…\n“என்ட புள்ளய தள்ளிக்கொண்டு போனானா மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா காயப்பட காயப்பட எவ்வளவு பேர தூக்கினவங்க. ஆனா என்ட புள்ளய அப்படியே தெருவில போட்டுட்டு வந்திட்டமே… நெஞ்சே வெடிக்குது… தூக்கியெண்டாலும் பார்க்காம வந்திட்டம். தூக்கியிருந்தாலும் மனம் ஆறியிருக்கும். பாவி நான்… புள்ளய இப்படி வளர்த்திட்டு நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டேனே… யாரும் என்ட புள்ளய தூக்க வரல்ல. நான் அந்த இடத்திலேயே செத்திருந்திருக்கலாம்.\n“இப்படி ஒரு நிலம வருமென்டு கனவிலயும் நினைச்சிப் பார்க்கேல்ல.”\nசிவதர்ஷனுக்கு உதவியாக இருந்த அன்ரனிகுமார்\nசிவதர்ஷன் தாயுடன் இடம்பெயர்ந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிழந்திருக்கிறார். காயமடைந்த சங்கரசிவம் கிளியை ஏனையோர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவந்து சேர்ந்ததால் சிவதர்ஷனின் உடலைக் கூட அவரால் பார்க்க முடியாமல் போயுள்ளது.\n60 வயதான சங்கரசிவம் காலையில் சந்தைக்குச் சென்று இரவு வீடுவருவதனால் பெரும்பாலும் இரவு வேளை மட்டும்தான் உணவுவேளையாக இருக்கிறது அவருக்கு. கண்பார்வையும் குறைவு என்பதால் சமைக்கும்போது ஒருதடவை அடுப்புக்குள் கைவிட்டிருக்கிறார். உடம்புக்குள் குண்டுச் சிதறல்கள் இருப்பதால் தொடர்ந்து தலைசுற்று, மயக்கம் வேறு.\n“அவர் பழம் வாங்கி விற்கிறவர். பழம் விற்கிற கடைகள் 16, 17 இருக்குது. இந்த மாதம் வாழைப்பழம் விக்காது… மழை என்டதால வாங்காதுகள்… ரெண்டு நாள் கடை பூட்டு, நேற்றும் 30 கிலோ பழம் தூக்கி எரிஞ்சனான் என்றார். ஒரு நாளைக்கு நூறு ரூபாயும் உழைப்பார், சிலநேரம் 300 ரூபாயும் உழைப்பார், சில நேரம் ஒன்டும் இருக்காது…\nயாராவது உதவி செஞ்சாங்களா அம்மா என்றேன்\n“ஒருத்தர் வீட்டுக்கு போறதும் இல்ல, புள்ளகள் இல்லையென்டு சமுர்த்தி கூட குடுக்கேல்ல. இவர் சொல்லியிருக்கார், இருந்தா சாப்பிடு இல்லையென்டா விடு… பிச்சை எடுக்காம இருப்பம் என்டு. மகன நெனச்சி அவருக்கு கவல. எப்படியும் புள்ள எங்கள பார்க்கும் என்டுதானே வளர்த்தனாங்கள். புள்ள இருந்து பார்க்கவேண்டிய நேரத்தி�� புள்ளயின்ட பேரச் சொல்லி எதுவும் கேட்காத என்டு சொல்லியிருக்கார்.”\n12 தகரத்தை மட்டும் தந்த அரசாங்கம் மீது அவருக்கு உள்ள கோபத்தை, ஆதங்கத்தை விட தன்னை வந்து யாரும் பார்க்காதது கஷ்டமாக இருப்பதாக சங்கரசிவம் கிளி கூறுகிறார்.\nமீண்டும் அழுகையை சேமிக்கத் தொடங்கிவிட்டார்…\nகுறிப்பு: இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கும்போது அன்ரனி குமாரும் ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கிறார்.\nகாலத்தின் அருங்கொடை எங்கள் சொர்ணம். »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mallikamanivannan.com/community/forums/lekhas-unnodu-vaazha-en-jeevan-yenguthae.1048/", "date_download": "2020-01-25T18:16:45Z", "digest": "sha1:S55WBVLJ47LSDT3QDDDJY7PLBKSFWBFT", "length": 3104, "nlines": 159, "source_domain": "mallikamanivannan.com", "title": "Lekha's Unnodu Vaazha En Jeevan Yenguthae | Tamil Novels And Stories", "raw_content": "\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 08\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 07\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 06\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 05\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 04\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 03\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 02\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 01\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 16\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 15\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 14\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 13\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12617", "date_download": "2020-01-25T18:42:56Z", "digest": "sha1:ETWLQOL7PI7PGSVL6QUVVGCLJM3TXPXV", "length": 4050, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஒத்தைக்கு ஒத்த", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாத��ையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎன் காதலி சீன் போடுறா\n- அரவிந்த் | பிப்ரவரி 2019 |\nஅதர்வா நாயகனாக நடிக்கும் படம் இது. ஸ்ரீதிவ்யா கதாநாயகி. வித்யா பிரதீப் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். நரேன், தியாகராஜன் இருவரும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர், \"கல்லூரி மாணவர் பாத்திரத்திற்காகத் தன் உடலமைப்பைக் கனகச்சிதமாக மாற்றி இருக்கிறார் அதர்வா. தற்போதைய காலத்திற்கும், இனி வரும் காலத்திற்கும் ஏற்றதாக 'ஒத்தைக்கு ஒத்த' இருக்கும். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்\" என்கிறார். கல்லூரி மாணவர்களின் காதல், மோதல் ஆகியவற்றை மையமாக கொண்ட படம் இது.\nஎன் காதலி சீன் போடுறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=18938", "date_download": "2020-01-25T18:40:13Z", "digest": "sha1:BU6OWZLDKAN6KMILDVPHWSLI2U26W22S", "length": 1857, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilpower-science.blogspot.com/2017/09/", "date_download": "2020-01-25T18:24:40Z", "digest": "sha1:WR263TYHI2SFJXJDBWYGAJ2P4D3AMLUH", "length": 7477, "nlines": 69, "source_domain": "tamilpower-science.blogspot.com", "title": "::TamilPower.com:: Scinece, Technology, and History: September 2017", "raw_content": "\nNikola Tesla நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது..\n19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கண்டுபி���ிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆன டெஸ்லா, இரண்டாம் தொழிற்புரட்சி உருவாக முக்கிய பங்கு வகித்தார்.\nதற்கால மாறுதிசை மின்னோட்ட மின்வலு முறைமைகள் பலவும் டெஸ்லாவின் கோட்பாடுகளை அடிப்படையாய் கொண்டே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். அம்மாதிரியான டெஸ்லாவின் முற்போக்கு ஆய்வுகளில் ஒன்றான வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு (wireless power transmission) சோதனை, 1899-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது..\n1899-ஆம் ஆண்டு, கொலராடோவில் உள்ள தனது கொலராடோ ஸ்பிரிங்ஸ் இல்லத்தில் டெஸ்லா வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு சார்ந்த அவரது கருத்துப்படிவத்தை முயற்சிக்கும் பொருட்டு ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.\nஅந்த ஆய்வை அங்கு தான் நடத்தி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் டெஸ்லாவிற்கு கிடையாது என்பதும், இருப்பினும் அவர் அந்த ஆய்வை அங்கு அவர் நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது என்பதை பற்றி 1923-ஆம் ஆண்டு ஒரு நிருபரிடம் டெஸ்லா கூற நேர்ந்தது.\n\"நான் கொலராடோவில், செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை இருப்பை உணர்த்தும் அசாதாரணமான ஆதாரங்கள் சார்ந்த ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் மிகவும் உணர்ச்சிமிக்க வயர்லெஸ் ரிசீவர் இருந்தது\"\n\"அப்போது 1-2-3-4 என்ற பொருள் விளக்கம் கொண்ட சமிக்ஞைகள் எனக்கு கிடைத்து, அந்த சமிக்ஞையானது செவ்வாய் கிரக வாசிகளிடம் இருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், எண்கள் என்பது உலகளாவிய ஒன்று\" என்று டெஸ்லா கூறியுள்ளார்.\nஇந்த தகவலை அளித்ததின் மூலம் டெஸ்லா அவரின் சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார், சில வருடங்களுக்கு பின்பு டெஸ்லா, ஏலியன் தொடர்பு கொண்டார் என்பதற்கு எதிரான கோட்பாடுகளை விஞ்ஞானிகள் வகுத்தன.\nஅதாவது குறிப்பிட்ட நாளில் ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்பட்ட புயலின் ரேடியோ அலைகளைத்தான் ஏலியன் தொடர்பு என்று டெஸ்லா தவறாக அர்த்தம் கொண்டுள்ளார் என்கிறது ஒரு கோட்பாடு.\nஆனால், பின்னர் மற்றொரு கோட்பாடு எழுந்தது. டெஸ்லா ஏலியன் தொடர்பு கொண்டது நிஜம் தான். அதாவது அவர் பூமி கிரகத்தை மர்மமான முறையில் சுற்றித்திர்யும் பிளாக் நைட் சாட்டிலைட்டிடம் இருந்து தகவல் பெற்றார் என்கிறது அந்த கோட்பாடு.\nபிளாக் நைட் ��ெயற்கைக்கோள் என்பது பூமியை சுற்றித்திரியும் ஒரு பண்டைய அன்னிய கட்டமைப்பு என்று நம்பப்படும் ஒரு பறக்கும் பொருளாகும், அதனை தான் டெஸ்லா தொடர்பு கொண்டுள்ளார் என்றும் நம்பப்படுகிறது.\nNikola Tesla நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-01-25T18:33:08Z", "digest": "sha1:VYAKHUWJ4MBNMCVFM2JFQDBFN4TGDMLS", "length": 8795, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார் |", "raw_content": "\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்\nநடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் பாஜக 353 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பாஜக எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி கோபமாக இருப்பதாக சொல்ல படுகிறது.இதுபற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் நடக்கும் அவை கூட்டங்களில் பாஜக எம்.பி.க்கள் பெரும்பாலும் வராமல் அப்சென்ட்ஆவதால் மோடி அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇது சம்மந்தமாக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் குழுகூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘எந்த காரணமும் இல்லாமல் எம்.பிகள் அவைக்கு வராமல் இருப்பதை மோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனால் அனைவரும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசவேண்டிய இடத்தில் பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து அப்சென்ட் ஆவது எதிர்கட்சியினர் மட்டுமின்றி பிரதமர் மோடிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.\nநாடாளுமன்றத்தின் இருஅவைகளின் அலுவல்களிலும் பாஜக…\nமத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய…\nஎப்படி ஆட்சி செய்வது என்று சிவசேனாவுக்கு தெரியாது\nஎம்.பி.க்கள் ஒவ்வொருவரும் 3 லட்சம் பின் தொடர்பவர்களை…\nகாங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பாஜக…\nசட்ட விரோத ஒ��ு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nபல மாநிலங்களின் பாஜக தலைவர்கள் நியமனம� ...\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக் ...\n5 லட்சம்கோடி என்பதே முதல் கட்டம்தான்\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/spirituality/holy_bible/old_testament/deuteronomy.html", "date_download": "2020-01-25T17:52:40Z", "digest": "sha1:6FE745GF22TH3JIIRAF72NEHO4HFJK6U", "length": 27930, "nlines": 97, "source_domain": "www.diamondtamil.com", "title": "உப ஆகமம் - பழைய ஏற்பாடு - உங்கள், நீங்கள், ஆண்டவர், நான், உங்களை, கடவுளாகிய, அவர், அந்த, அப்பொழுது, நோக்கி, வந்து, நாம், ஏற்பாடு, என்றும், புறப்பட்டு, உங்களுக்கு, ஆதலால், பழைய, ஆகமம், நம்மை, நமக்குக், நாட்டை, வேண்டாம், அதைக், சென்று, உங்களுக்குச், மோயீசன், ஆகையால், அவன், அமோறையர், கடவுள், ஆண்டவருடைய, போய், என்னை, ஆன்மிகம், என்றேன், கொடுக்கவிருக்கும், திருவிவிலியம், அதில், அமோறையரின், மலைமேல், வரையிலும், மலைகளில், என்றும்@, சொல்லி, முன்பாக, அப்படியே, போய்ப், நீங்களோ, கோபம், கொண்டு, நாடு, நல்ல, மனிதர்களை, பொருட்டு, என்றார், உரிமையாக்கிக், அவர்களுடைய, பாலைவனத்தில், உங்களைப், ஏனென்றால், காதேஸ், ஆணையிட்டுச், நம்முடைய, நாட்டில், குடியிருந்த, நாள், செயீர், செய்தார், இப்பொழுது, எல்லாவற்றை���ும், சொன்னீர்கள், அரசனாகிய, தீர்ப்புச், என்னிடம், உங்களுக்குத், அவர்களை, சொல்லிய, கீழ்ப், யோர்தானுக்குக், கோத்திரங்களில், ஞானமும், கட்டளையிட்டேன்", "raw_content": "\nசனி, ஜனவரி 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஉப ஆகமம் - பழைய ஏற்பாடு\n1 இஸ்ராயேலர் யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்திலே பாலைவனத்தில் செங்கடலை நோக்கும் ஒரு சமவெளியில், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும், மிகுதியான பொன்விளையும் அசெரோட்டுக்கும் நடுப்புறத்திலுள்ள ஓர் இடத்தில் இருக்கும் போது, மோயீசன் அவர்களுடைய முழுச் சபையையும் நோக்கிப் பேசிய வார்த்தைகள் பின்வருமாறு.\n2 மேற்படி இடம் காதேஸ் பார்னேயிலிருந்து செயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் போகிறவர்களுக்குப் பதினோரு நாள் பயணத் தொலைவில் இருக்கிறது.\n3 அப்பொழுது ( பாலைவனப் பயணத்தின் ) நாற்பதாம் ஆண்டு, பதினோராம் மாதம், முதல் நாள். அந்நாளில் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களிடம் சொல்லுமாறு தனக்குக் கட்டளையிட்ட வார்த்தைகளை மோயீசன் சொல்லலானார்.\n4 அதற்குமுன் அவர் எசெபோனில் குடியிருந்த அமோறையருடைய அரசனாகிய செகோனையும், அசெரோட்டிலும் எதிராயிலும் வாழ்ந்துவந்த பாசானின் அரசனாகிய ஓகையையும் முறியடித்திருந்தார்.\n5 யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்தில் மோவாப் நாட்டில் அது நடந்தது. மோயீசன் (ஆண்டவருடைய) நியாய விதிகளை மக்களுக்குத் தெளிவித்துக் காட்டத் தொடங்கினார். எப்படியென்றால்:\n6 ஓரேபில் நம்முடைய கடவுள் திருவுளம்பற்றினதாவது: நீங்கள் இந்த மலையருகில் இருந்தது போதும்.\n7 நீங்கள் புறப்பட்டு அமோறையர் மலையையும் அதைச் சுற்றிலுமிருக்கிற மற்ற இடங்களையும், தென் புறமாயுள்ள ச��வெளியையும் மலைக்கணவாய்களையும், கடற்கரையோரமாய்க் கானான், லாபான் நாடுகளையும், யூப்பிராத்து என்ற பெரிய நதியையும் சென்றடைவீர்கள்.\n8 இதோ ( அவற்றை ) உங்கள் உடைமையாக்கினோம். நீங்கள் போய், ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோப்புக்கும், அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்னாரே, அந்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.\n9 அக்காலத்தில் நான் உங்களை நோக்கி:\n10 நான் ஒருவனாய் உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாதவனாய் இருக்கிறேன். ஏனென்றால், உங்கள் கடவுள் உங்களைப் பெருகச் செய்தார். நீங்கள் இப்பொழுது விண்மீன்களைப்போல் அளவற்றுப் பெருகி இருக்கிறீர்கள்.\n11 உங்கள் தந்தையரின் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் உங்களை இன்னும் ஆயிர மடங்காகும்படி செய்து, தாம் சொல்லிய வார்த்தையின்படியே உங்களுக்கு ஆசீர் அளிப்பாராக.\n12 உங்கள் குறைகளையும் துன்பங்களையும் வழக்குகளையும் நான் ஒருவனாகத் தாங்குவது இயலாத காரியம்.\n13 ஆதலால், உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் நன்னடத்தையுமுள்ள ஆடவர்களை நீங்கள் தெரிந்து கொண்டால் நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன் என்று நான் உங்களுக்குச் சொல்ல, நீங்கள் மறுமொழியாக:\n14 தாங்கள் செய்யக் கருதினது நல்லது என்று எனக்குச் சொன்னீர்கள்.\n15 ஆதலால், நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் மதிப்பும் பொருந்திய ஆடவர்களைத் தெரிந்துகொண்டு உங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தலைவர்களாகவும் ஆயிரவர்க்கும் ஐந்நூற்றுவர்க்கும் நூற்றுவர்க்கும் ஐம்பதின்மர்க்கும் தலைவராகவும் ஏற்படுத்தி வைத்தேன்.\n16 பிறகு நான் அவர்களை நோக்கி: மக்களுடைய வழக்குகளைக் கேட்டு, அவர்கள் சகோதரரானாலும் அந்நியரானாலும், நீதிப்படி தீர்ப்புச் சொல்லுங்கள்.\n17 நீதியிலே ஒருதலைச் சார்பில்லாமல், பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரியாகச் செவி கொடுப்பீர்கள். நடுநிலை தவறவே கூடாது. அதுவே இறை நீதி. உங்களுக்குக் கடினமாய்த் தோன்றும் காரியத்தை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதைக் கேட்டுத் தீர்ப்புச் சொல்வேன் என்று கட்டளையிட்டேன்.\n18 நீங்கள் செய்ய வேண்டியன எல்லாவற்றையும் கட்டளையிட்டேன்.\n19 அதன்பின், நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்கள் கண்ட பயங்கரமான பெரும் பரப்புள்ள பாலையைக் கடந்து, அமோறையரின் மலை வழியாய்ச் சென்று காதேசுக்கு வந்துசேர்ந்தோம்.\n20 அப்பொழுது, நான் உங்களை நோக்கி: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கிற அமோறையரின் மலைநாடு வரையிலும் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.\n21 இதோ உன் கடவுள் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைப் பார். நம் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி நீ போய் அதை உரிமையாக்கிக்கொள். அஞ்சவும் வேண்டாம், கலங்கவும் வேண்டாம் என்றேன்.\n22 அப்பொழுது நீங்கள் என்னிடம் வந்து: அந்த நாட்டை ஆராய்ந்து பார்க்கவும், நாம் எவ்வழியாகச் சென்று எந்தெந்த நகரங்களுக்குப் போகலாமென்று சொல்லவும், தக்கவர்களான மனிதர்களை அனுப்புவது நலம் என்றீர்கள்.\n23 நான் ( உங்கள் ) சொல்லை ஏற்றுக்கொண்டு, உங்கள் கோத்திரங்களுக்கு ஒவ்வொருவராகப் பன்னிரண்டு மனிதர்களை அனுப்பினேன்.\n24 அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறிக் கொடிமுந்திரிப் பழப் பள்ளத்தாக்கு வரையிலும் போய் நாட்டை நன்றாகப் பார்த்ததுமல்லாமல்,\n25 நாட்டின் செழுமைக்கு அடையாளமாக அதன் பழங்களில் சிலவற்றை எடுத்து நம்மிடம் கொண்டுவந்து: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் நாடு நல்ல நாடு என்று சொன்னார்கள்.\n26 நீங்களோ: போகமாட்டோம் என்று நம் கடவுளின் வார்த்தையை நம்பாதவர்களாய்,\n27 உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தீர்கள். ஆண்டவர் நம்மை வெறுத்திருக்கிறார். ஆகையால், அவர் அமோறையர் கையில் நம்மை ஒப்புவித்து நம்மை அழித்துவிடுவதற்காகவே, எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.\n28 நாம் போவது எவ்வாறு அந்த மக்கள் கணக்கில்லாதவர்களும் நம்மைவிட நெட்டையர்களுமாவர் என்றும், அவர்களுடைய நகரங்கள் பெரியவைகளும் வானளாவிய கோபுரங்கள் கொண்டவைகளுமாய் இருக்கின்றன என்றும், அவ்விடத்தில் ஏனோக்கின் புதல்வர்களையும் கண்டோம் என்றும், போய்ப் பார்த்தவர்கள் சொல்லி அச்சுறுத்தினார்களே என்று சொன்னீர்கள்.\n29 அதைக்கேட்ட நான்: அஞ்சாதீர்கள்@ அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.\n30 உங்களை நடத்துகின்ற கடவுளாகிய ஆண்டவர் உங்களை ஆதரித்து, எகிப்து நாட்டிலே உங்கள் கண்களுக்கு முன்பாக ���வர் எப்படி உங்களோடிருந்து போர்புரிந்தாரோ, அப்படியே செய்வார்.\n31 பாலைவனத்தில் அவர் செய்ததும் உங்களுக்குத் தெரியுமன்றோ ஒரு மனிதன் தன் குழந்தையை ஏந்திக் கொள்வதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ( உங்களைப் பேணி ) நீங்கள் இவ்விடம் வந்து சேரும்வரையில் நடந்துவந்த வழிதோறும் உங்களை ஏந்திக்கொண்டாரன்றோ \n32 ஆனால் நீங்கள் அப்பொழுதுமுதலாய்,\n33 உங்களுக்கு முன் வழியைத் திறந்து நீங்கள் பாளையம் இறங்கவேண்டிய இடத்தை அளந்து கொடுத்தவரும், உங்கள் வழிகாட்டியாக இரவில் நெருப்புத்தூணிலும் பகலில் மேகத்தூணிலும் உங்களுக்கு முன்சென்றவரும் உங்கள் கடவுளுமாகிய ஆண்டவரை நம்பினீர்களோ \n34 ஆகையால், ஆண்டவர் உங்கள் வார்த்தைகளின் குரலைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்டு:\n35 உங்கள் மூதாதையருக்குக் கொடுப்போமென்று நாம் ஆணையிட்டுச் சொல்லிய அந்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட மக்களில் ஒருவனும் காணப்போவதில்லை என்றும்@\n36 ஜெப்போனேயின் புதல்வனாகிய காலேப் ஆண்டவரைப் பின்பற்றி நடந்தான்@ ஆதலால், அவன் அதைக் காண்பான் என்றும்@ அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் அவன் மிதித்து வந்த நாட்டைத் தருவோம் என்றும் சொன்னார்.\n37 அவர் இப்படி ( மக்கள்மீது ) கோபம் கொண்டதில் வியப்பு என்ன உங்கள் பொருட்டு அவர் என்மேலும் கோபம் கொண்டு: நீயும் அதில் புகுவதில்லை.\n38 ஆனால், உன் ஊழியனாய் இருக்கிற நூனின் புதல்னாகிய யோசுவா அதில் உனக்குப் பதிலாய்ப் புகுவான். அவனுக்கு நீ அறிவுரை சொல்லி அவனைத் திடப்படுத்து. ஏனென்றால், அவனே திருவுளச் சீட்டுப்போட்டு அதை இஸ்ராயேலுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான்.\n39 சிறையாய்க் கொண்டுபோகப்படுவார்களென்று நீங்கள் சொன்ன உங்கள் சிறுவர்களும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத ( உங்கள் ) பிள்ளைகளும், அந்நாட்டில் புகுவார்கள். அவர்களுக்கே அதைக் கொடுப்போம். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.\n40 நீங்களோ திரும்பிச் சென்று, செங்கடல் வழியாய்ப் பாலைவனத்திற்குப் புறப்பட்டுச் செல்லுங்கள் என்றருளினார் என்றேன்.\n41 அப்பொழுது நீங்கள் என்னை நோக்கி: நாங்கள் ஆண்டவருக்குத் துரோகம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி இதோ போய்ப் போர் புரிவோம் எனப் பதில் கூறினீர்கள். ஆயுதம் தாங்கியவர்களாய் மலைமேல் ஏறத் தயாராய் இருக்கையில், ஆண்டவர் என்னை நோக்கி:\n42 ந���ங்கள் உங்கள் பகைவர் முன்பாக முறிந்துபோவீர்கள். ஆதலால், நீங்கள் போகவும் போர்புரியவும் வேண்டாம். நாம் உங்கள் நடுவே இருக்கமாட்டோம் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.\n43 நான் அப்படியே உங்களுக்குச் சொன்னேன். ஆனால், நீங்கள் செவிகொடாமல் ஆண்டவருடைய கட்டளையை மீறி, செருக்குற்றோராய் மலைமேல் ஏறத்துணிந்தமையால்,\n44 அந்த மலைகளில் குடியிருந்த அமோறையர் உங்களை எதிர்க்கப் புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துவதுபோல உங்களைத் துரத்தி, செயீர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தார்கள்.\n45 அப்பொழுது நீங்கள் திரும்பி வந்து ஆண்டவருடைய முன்னிலையிலே அழுதபோது, அவர் உங்களுக்குச் செவிகொடுக்கவுமில்லை@ உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவுமில்லை.\n46 ஆகையால் நீங்கள் காதேஸ் பர்னேயில் நீண்ட நாட்கள் தங்கினீர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉப ஆகமம் - பழைய ஏற்பாடு, உங்கள், நீங்கள், ஆண்டவர், நான், உங்களை, கடவுளாகிய, அவர், அந்த, அப்பொழுது, நோக்கி, வந்து, நாம், ஏற்பாடு, என்றும், புறப்பட்டு, உங்களுக்கு, ஆதலால், பழைய, ஆகமம், நம்மை, நமக்குக், நாட்டை, வேண்டாம், அதைக், சென்று, உங்களுக்குச், மோயீசன், ஆகையால், அவன், அமோறையர், கடவுள், ஆண்டவருடைய, போய், என்னை, ஆன்மிகம், என்றேன், கொடுக்கவிருக்கும், திருவிவிலியம், அதில், அமோறையரின், மலைமேல், வரையிலும், மலைகளில், என்றும்@, சொல்லி, முன்பாக, அப்படியே, போய்ப், நீங்களோ, கோபம், கொண்டு, நாடு, நல்ல, மனிதர்களை, பொருட்டு, என்றார், உரிமையாக்கிக், அவர்களுடைய, பாலைவனத்தில், உங்களைப், ஏனென்றால், காதேஸ், ஆணையிட்டுச், நம்முடைய, நாட்டில், குடியிருந்த, நாள், செயீர், செய்தார், இப்பொழுது, எல்லாவற்றையும், சொன்னீர்கள், அரசனாகிய, தீர்ப்புச், என்னிடம், உங்களுக்குத், அவர்களை, சொல்லிய, கீழ்ப், யோர்தானுக்குக், கோத்திரங்களில், ஞானமும், கட்டளையிட்டேன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.netrigun.com/2020/01/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8-3/", "date_download": "2020-01-25T17:11:39Z", "digest": "sha1:4GUQJKMJ7OU4ZGS5UBW2ACSMAHY7POLP", "length": 8842, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்! | Netrigun", "raw_content": "\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்\nபாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.\nபாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாகற்காயை தமது உணவில் சேர்த்து கொண்டால் இவ்வியாதியில் இருந்து விடுபடலாம் .\nபாகற்காய் கசக்கும் என்று தானே அதனை விலக்கி வைக்கிறார்கள் சிலர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனில் தேங்காய் உடைத்ததும் வரும் இளநீரில் சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும். அல்லது உப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். அப்போது அதில் உள்ள கைப்பு சுவை போய்விடும்.\nநீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.\nபாகற்காய் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.\nபாகற்காயின் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.\nபாகற்காயின் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும்.\nபாகற்காயின் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.\nPrevious articleமீண்டும் கிறிஸ் பூதங்களின் ஆட்டம் ஆரம்பம்\nNext articleகள்ளகாதலியின் இல்லத்தில் தருமாறு கொண்டாட்டம்.. தேடி வந்து கணவனை புலந்து கட்டிய மனைவி.. வைரல் வீடியோ..\n“வானம் கொட்டட்டும்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nஎனக்கு எதிராக நின்றவர்களுக்கு மிகுந்த நன்றி- வரலட்சுமி\nஒருவரை விமர்சிக்கும்போது நாகரீக எல்லையை மீறக்கூடாது- ஆத்மிகா\nவிஜய்யை நான் அடிக்க மாட்டேன், வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்\nவிஜய் இந்த இடத்தில் இருப்பதற்கு இது தான் காரணம்.\nஜாக்கிசான் – மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/07/SathyakireeswararThiruparankundram.html", "date_download": "2020-01-25T17:25:55Z", "digest": "sha1:GLHWAI7ERV6NMZB22VYGVFQ264US7XMN", "length": 13792, "nlines": 80, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்(திருப்பரங்குன்றம்) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்(திருப்பரங்குன்றம்)\nசனி, 9 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சத்தியகிரீஸ்வரர் (பரங்குன்றநாதர்)\nஅம்மனின் பெயர் : ஆவுடைநாயகி\nதல விருட்சம் : கல்லத்தி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் - 625 005, மதுரை மாவட்டம்.Ph : 0452-2484359.0452-2482248.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 193 தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .\n* குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது.\n* கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர்.\n* கோவில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை.\n* பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர். ஆரம்ப காலத்தில். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பி��்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே \"திருப்பிய பரங்குன்றம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் \"திருப்பரங்குன்றம்' என்று மருவியது. அருணகிரியார் திருப்புகழில், \"\"தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே'' என்று பாடியிருக்கிறார்.\n* இந்தக் கோவில் சிவன், நின்றகோலத்தில் கிழக்கு திசை நோக்கியுள்ளார். இவருக்கு பின்புறத்தில் நந்தி நின்ற நிலையில் உள்ளது. அம்பிகை இல்லை. அருகில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தெற்கு திசை நோக்கி நின்றிருக்கிறார். ஆனால், மயில் வாகனம் இல்லை. அவருக்கு வலப்புறத்தில் நடராஜர் அருள்புரிகிறார். இவரது வலது மேற்பகுதியில் பஞ்சமுக விநாயகர், இடது மேற்புறம் முருகன் இருவரும் இருக்கின்றனர்.\n* பஞ்சமுக விநாயகரைச் சுற்றிலும் மேலும் எட்டு விநாயகர்கள் இருக்கின்றனர். எண்திசைகளை குறிக்கும்விதமாக இந்த விநாயகர்கள் இருப்பதாக சொல்கின்றனர். இக்கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.\n* சிவாலயங்களில் விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.\n* திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன�� திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/209/ponmozhi-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-01-25T18:29:21Z", "digest": "sha1:EIFFAUFVR5V3YXTGZYCQXGBMRW3KVAP4", "length": 6511, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் தமிழ் பொன்மொழி, சுவாமி விவேகானந்தர்", "raw_content": "\nபொன்மொழி >> வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள்\nவலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் - சுவாமி விவேகானந்தர்\nவலிமையாக இரு பொறுப்பு முழுவதையும் உன்\nஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்\nகருத��துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nவலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.\nசுவாமி விவேகானந்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/guru-sangamam", "date_download": "2020-01-25T18:15:04Z", "digest": "sha1:7OGB6YFC5LQL3AOFOCDEOUMT5D2EABCI", "length": 7900, "nlines": 223, "source_domain": "isha.sadhguru.org", "title": "Guru Sangamam", "raw_content": "\nஇதுபோன்ற ஒரு குரு சங்கத்தை உருவாக்கும் யோசனை என்னவென்றால், நமது பன்முகத்தன்மை ஒருவருக்கொருவர் எதிரானது அல்ல, நமது பன்முகத்தன்மை ஒரு சாத்தியம் என்பதை உலகுக்கு முன்வைப்பதாகும்\nசத்குரு: உலகத்தில் மக்களை வழிநடத்தும் குருமார்களின் சங்கமமாய் உருவாக்கப்பட்ட \"குரு சங்கமம்\" என்ற அமைப்பின் முதல் வருடாந்தர கூட்டம் இந்த வியாழன் நிகழ்ந்தது. கடந்த வருடம் 2011ல், 17 பேர் சந்தித்தோம். இந்த வருடம் கிட்டத்தட்ட 100 குருமார்கள் பங்கேற்றனர். பற்பல மரபுகளுக்கும், ஏன்... பல வழிகளில் பெரும்பான்மையான மக்கட்தொகைக்குமே அவர்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. இதற்குமுன் இதுபோல் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை\"\nமுழு கட்டுரையையும் ஈஷா தமிழ் ப்ளாகில் படிக்கலாம்.\nஈஷா புத்துணர்வு மையம் சத்குருவால் உருவாக்கப்பட்ட இந்த மையம்ஈஷா யோக மையத்தினுள்ளே, இருக்கிறது. இப்புத்துணர்வு மையம், படிப்படியாக புத்துணர்ச்சியையும், சக்தியையும் ஒருவருள் ஒரு நிலைப்படுத்த பல தனித்தன்மையுடன் கூடிய சக்தி…\nசத���குரு: எதிலும், எதற்கும் நம்மை முழுமையாய் வழங்குவதற்கு நாம் தயாராய் இருப்பதில்லை. அப்படி நம்மை வழங்குவதற்கு தயார்செய்து கொள்ளத்தான் யோகா எனும் செயல்முறை. ஒன்றும் செய்யாமல் சும்மா கண்களை மூடி அமர்ந்திருக்கும் நிலையிலேயே,…\nஈஷா அறக்கட்டளையின் சுனாமி மீட்பு பணிகள்\n21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சி\nஈஷாவின் புதிய 21நாட்கள் ஹடயோகா நிகழ்ச்சி, உங்களின் உடலியல் மண்டலத்திற்கு ஒரு அளப்பறிய துணையாக அமையும் தொன்மைவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த 5 வகையான பயிற்சிகள் ஆகும். உபயோகா என்பது 10 பயிற்சிகள் கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி.…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/189689?ref=archive-feed", "date_download": "2020-01-25T18:48:06Z", "digest": "sha1:NOJ6M4FDUHDT2MMPZOK5NSTWD2MOJJGW", "length": 6587, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது\nநக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார்.\nபுனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை பொலிசார் கைது செய்தனர்.\nஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாணவிகளை பாலியல் முறைகேடுகளுக்கு உட்பட அழைத்து கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான செய்தியில் ஆளுநரை தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது.\nஅந்த புகாரின் பேரில் தான் பொலிசார் கோபாலைக் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் பட��க்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/cleanse/", "date_download": "2020-01-25T16:45:55Z", "digest": "sha1:VJMKL5FO7TDX2LO2I6W424AB2HI3OH4W", "length": 26393, "nlines": 108, "source_domain": "ta.transformationspamd.com", "title": "சுத்தப்படுத்தும் 2020", "raw_content": "\n2014 இல் சுத்தமாக வாழ்வது எப்படி\nபுதிய ஆண்டு, புதிய நீங்கள், இல்லையா உங்கள் தீர்மானத்தில் ஆரோக்கியமான மற்றும் தூய்மையான வாழ்க்கை முறை உள்ளதா உங்கள் தீர்மானத்தில் ஆரோக்கியமான மற்றும் தூய்மையான வாழ்க்கை முறை உள்ளதா புத்தாண்டின் ஆரம்பம் சுகாதாரத் தீர்மானங்களுக்கு மிகவும் பிரபலமான நேரம். மிகவும் பொதுவான சுகாதாரத் தீர்மானங்களில் ஒன்று சுத்திகரிப்பு அல்லது போதைப்பொருள் ஆகும், இது புத்தாண்டைத் தொடங்க ஒரு சிறந்த வழியாகும், ஆனால் நச்சுத்தன்மை அங்கு நிறுத்தப்படக்கூடாது.\nஉணவுடன் உங்கள் உடலை எவ்வாறு சுத்தப்படுத்துவது\nநீங்கள் மந்தமானதாக, வீங்கியதாக அல்லது வானிலையின் கீழ் அடிக்கடி உணர்கிறீர்களா நீங்கள் பருவகால ஒவ்வாமையால் பாதிக்கப்படுகிறீர்களா அல்லது எடை இழக்க சிரமப்படுகிறீர்களா நீங்கள் பருவகால ஒவ்வாமையால் பாதிக்கப்படுகிறீர்களா அல்லது எடை இழக்க சிரமப்படுகிறீர்களா புதிதாக ஒன்றை முயற்சி செய்து மீண்டும் நன்றாக உணரத் தயாரா புதிதாக ஒன்றை முயற்சி செய்து மீண்டும் நன்றாக உணரத் தயாரா இது உங்களைப் போல் தோன்றினால், மொத்த உடல் சுத்திகரிப்பு மூலம் நீங்கள் பெரும்பாலும் பயனடையலாம்.\nமெத்திலேஷன்: இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, அழற்சி மற்றும் பலவற்றிற்கு ஏன் முக்கியமானது\nமெத்திலேஷன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்.\nவீக்கத்தைக் குறைக்க மற்றும் உங்கள் ஹார்மோன்களை சமப்படுத்த 30 நாள் மீட்டமைப்பு\nநான் என்னை \"கடைசி வாய்ப்பு\" மருத்துவர் என்று அழைக்கிறேன், ஏனென்றால் எனது நோயாளிகள் பலர் எனது அலுவலகத்திற்கு வரும் நேரத்தில் கிட்டத்தட்ட நம்பிக்கையற்றவர்கள். தன்னை தனது சொந்த வீட்டில் ஒரு கைதி என்று வர்ணித்த மெர்ரிஸ் அவர்களில் ஒருவர். மெர்ரிஸுக்கு செலியாக் நோய் உள்ளது, இது குடல்களை பாதிக்கும் ஒரு தன்னுடல் தாக்க நிலை.\n தவிர்க்க வேண்டிய உணவுகள் + சுத்தப்படுத்துவது எப்படி\nசிறிது நேரத்திற்கு முன்பு, டேவிட் வோல்ஃப் சிட்னி மாநாட்டில் கலந்து கொள��ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஊட்டச்சத்து குறித்த அவரது அறிவால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று: ஆளி எண்ணெய் கல்லீரலுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், போலி ஈஸ்ட்ரோஜன் (எங்கள் உணவில் காணப்படும் பொருட்கள்) ஆபத்தானது.\nநோயெதிர்ப்பு மண்டலத்தை இயற்கையாகவே சுத்தப்படுத்தவும் அதிகரிக்கவும் 3 வழிகள்\nஒரு சுகாதார பயிற்சியாளர் மற்றும் போதைப்பொருள் நிபுணர் என்பதால், பருவகால அடிப்படையிலான முழு உணவுகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டத்தைத் தேட நான் பரிந்துரைக்கிறேன் மற்றும் இயற்கையாகவே சுத்தப்படுத்த உறுப்புகளை ஆதரிக்கிறேன். விரைவான திருத்தங்கள் அல்லது போதைப்பொருள் வித்தைகளிலிருந்து விலகி இருக்க நான் மக்களை ஊக்குவிக்கிறேன், மேலும் உணவு, போதைப்பொருள் ஆதரவு கருவிகள் மற்றும் தேநீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உடலை சுத்தப்படுத்த அனுமதிக்கிறேன். நாம் ஒவ்வொரு நாளும் நச்சுகளால் குண்டுவீசிக்கப்படுகிறோம்.\nஉங்கள் வாழ்க்கையில் பல நச்சுகள் உள்ள 7 அறிகுறிகள்\nநீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் துடிப்பாக உணரவில்லை. நாள் முழுவதும் பெற ஆற்றலைக் கண்டுபிடிக்க நீங்கள் போராடுகிறீர்கள். நீங்கள் எரிச்சலடைகிறீர்கள்.\nஉலர்ந்த தோல் துலக்குதலுக்கான ஒரு படிப்படியான வழிகாட்டி\nஉங்கள் உடலை உள்ளேயும் வெளியேயும் சுத்தப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த நுட்பம்.\nவிரதம், பழச்சாறு அல்லது கட்டுப்படுத்தாமல் போதை நீக்க 8 உதவிக்குறிப்புகள்\nஎல்லோரும் ஒரு சாறு சுத்திகரிப்பு, உண்ணாவிரதத்தை பரிசோதிப்பது அல்லது மூல உணவை உட்கொள்வது போல் சமீபத்தில் தெரிகிறது. நீங்கள் என்னைப் போல இருந்தால், ஒழுங்கற்ற உணவு, எண்ணற்ற உணவுகளுடன் சண்டைகள் அல்லது உடல் உருவத்துடன் போராடும் வரலாறு இருந்தால், ஒரு பொதுவான “போதைப்பொருள்” நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். உங்கள் உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றை நச்சுத்தன்மையின் அனைத்து சாதகமான நன்மைகளையும் நீங்கள் அறுவடை செய்ய முடியாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. டிடாக்ஸிற்கான எனது முதல் எட்டு உதவிக்குறிப்புகள் இங்கே, உண்ணாவிரதம், பழச்சா��ு அல்லது கட்டுப்படுத்துதல். 1.\nஜோ கிராஸ்: கொழுப்பு, நோய்வாய்ப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட இறந்த பிறகு வாழ்க்கை\nஇங்கே மைண்ட்போடிகிரீனில், நாங்கள் மாற்றத்தைப் பற்றி சிந்திக்கிறோம், மேலும் ஆஸி திரைப்படத் தயாரிப்பாளரும் தொழில்முனைவோருமான ஜோ கிராஸை விட நேர்மறையான மாற்றத்தின் இந்த யோசனையை யாரும் கொண்டிருக்கவில்லை. அவரது ஆவணப்படமான கொழுப்பு, நோய்வாய்ப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட இறந்தவர், அவர் கிட்டத்தட்ட 100 பவுண்டுகளை இழந்து, 60 நாள் சாற்றை வேகமாகப் பின்பற்றுவதன் மூலம் தனது தன்னுடல் தாக்க நோயை எவ்வாறு குணப்படுத்தினார் என்ற கதையைச் சொல்கிறார். ஜோவைப் பிடித்து ஆரோக்கியமான வாழ்வில் அவர் செய்த சாகசங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். எம்பிஜி: கொழுப்பு, நோய்வாய்ப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட இ\nபெருங்குடல் சிகிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nகாலனித்துவ சுகாதார நிபுணர் கில் ஜேக்கப்ஸை நான் நேர்காணல் செய்யும் வரை பெருங்குடல் சிகிச்சை எனக்கு அந்நியமானது. நான் ஒருபோதும் ஒரு சுத்தப்படுத்தியாகவோ அல்லது ஜூஸராகவோ இருந்ததில்லை, அவர்களின் வருடாந்திர கொலோனோஸ்கோபிக்குச் செல்லும் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும், சமீபத்தில் வரை பெருங்குடல் சிகிச்சையைப் பற்றி நான் நேர்மையாகக் கேள்விப்பட்டதே இல்லை. கில் ஜேக்கப்ஸை வாரத்திற்கு ஒரு முறை சிகிச்சைக்காக “NYC இல் காலனித்துவத்தின் குரு” என்று அழைக்கும் என் நண்பர் வெளிப்படுத்தினார்.\nஅனைவருக்கும் புரோபயாடிக்குகள் தேவைப்படுவதற்கான 10 காரணங்கள்\nபுரோபயாடிக்குகள் ... நாங்கள் உன்னை எப்படி நேசிக்கிறோம் வழிகளை எண்ணுவோம் கெவிடாவில், ஆரோக்கியமான, ஆர்கானிக் வாழ்வில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம், மேலும் புரோபயாடிக்குகளில் நாங்கள் மிகவும் இனிமையாக இருக்கிறோம்.\nடிடாக்ஸ் குளியல் மூலம் உங்கள் குளிர் வேகமாக உதைக்கவும்\nநீங்கள் எந்த நேரத்திலும் நன்றாக இருப்பீர்கள்.\nமன அழுத்தத்தை வெல்ல யோகா சிறந்த வழி என்பதற்கான 3 காரணங்கள்\nநீங்கள் ஒரு பிஸியான வாழ்க்கையை வாழ்ந்தால், மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம், இதனால், மன அழுத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். என் சொந்த உடல் முறிவில் மன அழுத்தம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஆனால், மன அழுத்தமில்லாத வாழ்க்கைக்கான புதிய வழிகளை நான் கற்றுக்கொண்டதால், நான் என் உடலை இயற்கையாகவே குணப்படுத்தியது மட்டுமல்லாமல், 60 பவுண்டுகளுக்கு மேல் (சுமார் 25 கிலோ) இழந்தேன் யோகா செய்வது என் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மாற்ற எனக்கு உதவியது, இது இயற்கையாகவே என் மன அழுத்தத்தை மாற்றியது. மன அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்கும்\nமகிழ்ச்சியான போதைப்பொருளுக்கு 5 தந்திரங்கள்\nஎன் கருத்துப்படி, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தள்ளிவிடுவது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். நான் இப்போது மிகவும் சூடாகவும் ஊட்டமாகவும் உணர்கிறேன். இருப்பினும், உங்கள் சர்க்கரை அளவை உண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் மோசமான பாக்டீரியாக்களை நீங்கள் பட்டினி கிடக்கும்போது, அவர்களுக்கு கொஞ்சம் பைத்தியம் பிடிக்கும்.\nநீங்கள் ஏன் 30 நாள் வீட் கிராஸ் சவாலை முயற்சிக்க வேண்டும்\nவீட் கிராஸ் என் குணப்படுத்தும் கதையின் ஒரு பெரிய பகுதியாக இருந்து வருகிறது, மேலும் காலப்போக்கில் என் உடலில் ஏற்படும் அழற்சியைக் கட்டுப்படுத்த மிக நிச்சயமாக என்னை அனுமதித்துள்ளது. இந்த அழகான பச்சை செடியை ஒவ்வொரு நாளும் என் உடலில் பெறுவதை உறுதிசெய்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன், அது எப்போதும் நடக்காது. எங்காவது இந்த அற்புதமான பழக்கத்தை நான் கைவிட்டேன், நான் டிடாக்ஸ் செய்யும் போது வீட் கிராஸ் கொண்டு வரக்கூடிய சில அற்புதமான நன்மைகளை நான் மறுபரிசீலனை செய்யும் போது நீங்கள் என்னுடன் சேர விரும்பினால் நான் விரும்புகிறேன்\nசர்க்கரை பசிக்கு நல்லது 12 வழிகள்\nபசி என்பது உடலில் எதையாவது காணவில்லை என்று பொருள். இது பொதுவாக உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ஏற்படுகிறது, ஆனால் இது உணர்ச்சிகரமான காரணங்களுக்காகவும் இருக்கலாம். சர்க்கரை பசி குறைப்பதற்கான முக்கியமானது, உண்மையான, ஆரோக்கியமான உணவுகளை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துவதாகும்.\nஆரம்பநிலைக்கு 3 நாள் குளிர்கால சாறு சுத்தம்\nசாறு சுத்தப்படுத்துவதன் மூலம், எது பாதுகாப்பானது மற்றும் எது இல்லாதது என்பதைக் கண்டறிவது பெரும்பாலும் குழப்பத்தை ஏற்படுத்தும், குறிப்பாக நீங்கள் இதற்கு முன் செய்ததில்லை. நான் ஒரு சுகாதார பயிற்சியாளர் மற்றும் போதைப்பொருள் நிபுணர், நான் சாறு சுத்திகரிப்பு மற்றும் போதைப்பொருட்களின் மூலம் தினமும் மக்களை ஆதரிக்கிறேன். முதலாவதாக, உங்கள் சாறு கூடுதல் மிருதுவாக்கல்களுடன் சுத்தப்படுத்துவது சரி. இரண்டாவதாக, இரத்தத்தில் சர்க்கரை சமநிலையை நிலைநிறுத்துவதற்கும் ஆற்றல் மட்டங்களை பராமரிப்பதற்கும் கூடுதல் கொழுப்புக்காக பாதாம், சணல் அல்லது தேங்காய் பால் போன்ற நட்டு பால் மூலம் உங்கள் சாறு சுத்தப்படுத்துவது சர\nகிறிஸ்துமஸ் 12 நாட்கள் (அல்லது எந்த விடுமுறை) மற்றும் அதற்கு அப்பால் செல்ல 12 ஆரோக்கியமான உதவிக்குறிப்புகள் ...\nசீசன். நன்றி செலுத்துதல் முதல் புத்தாண்டு ஈவ் வரை 37 நாட்கள் சுருக்கமான காலம் மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் - இடுப்புக் கோடுகளைக் குறிப்பிட தேவையில்லை பொதுவாக, விடுமுறைகள் தளர்வான, கட்சி மனம் நிறைந்த மற்றும் நிறைய ஆறுதல் உணவுகளை அனுபவிக்கும் நேரம்.\nவெப்பமயமாதல் போதைப்பொருளுக்கு 3 நாள் சூப் சுத்தம்\nடிடாக்ஸ் என்பது உங்கள் உடலை ஊட்டமளிப்பதைப் பற்றியது, அது அதிலிருந்து நச்சுகளை வெளியிடுகிறது. பழச்சாறு தவிர, போதைப்பொருள் மற்றும் நிரப்புவதற்கு மற்றொரு, வெப்பமான வழி உள்ளது: சூப் சுத்தப்படுத்துகிறது. போதைப்பொருளைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, எளிதில் ஜீரணிக்கக்கூடிய, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைப் பற்றி சிந்தியுங்கள்.\nகலைஞர் & தி மியூஸ் (அழகான யோகா ஸ்லைடுஷோ)\nஅன்னை தெரசாவை சந்திப்பது உண்மையில் என்ன (அது எப்படி என் வாழ்க்கையை மாற்றியது)\nயோகா மூலம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் எவ்வாறு இணைக்க முடியும்\nநீங்கள் 2016 ஐ தொடங்க விரும்பினால் படிக்க 10 புத்தகங்கள்\nசுற்றுச்சூழலைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் உங்கள் சமையலறையில் உங்களுக்கு தேவையான 8 பொருட்கள்\nஇன்றிரவு இதை உருவாக்குங்கள்: ஃபாரோ + பெஸ்டோ கிண்ணம் (15 நிமிடங்களில் தயார்\nஉங்களுக்கு அட்ரீனல் சோர்வு உள்ள 5 அறிகுறிகள்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் (பிப்ரவரி 17)\nஒரு கட்சியை எப்படி அனுபவிப்பது + உங்கள் உடல்நல இலக்குகளை கட்டுக்குள் வைத்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/retail-inflation-increased-q432ft", "date_download": "2020-01-25T17:01:21Z", "digest": "sha1:CF7R3BTF77NUI5U56MFU5NLM4OKBPNIQ", "length": 10767, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடனுக்கான வட்டி குறைப்புக்கு வாய்ப்பில்லை…! சில்லரை பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது…!", "raw_content": "\nகடனுக்கான வட்டி குறைப்புக்கு வாய்ப்பில்லை… சில்லரை பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது…\nகடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயர்ந்தது. இதனால் நாளை ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.\nரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் போது சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி முடிவுகள் எடுக்கும். ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேசமயம் சில்லரை விலை பணவீக்கம் கட்டுபாட்டு இலக்கை காட்டிலும் 2 சதவீதம் கூடலாம் அல்லது குறையலாம்.\nஇந்நிலையில் கடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயர்ந்தது. மேலும் ரிசர்வ் நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டை இலக்கை காட்டிலும் சில்லரைவிலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்ததே சில்லரை விலை பணவீக்கம் உயர்வுக்கு முக்கிய காரணம். ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாத நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின்போது, முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. எதிர்பார்த்ததை காட்டிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி காரணம் தெரிவித்தது.\nதற்போது அதிகபட்ச கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்த மாதம் நடைபெற உள்ள ரிசர்வ வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின்போது முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கி விட்டது.\nஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு: ஒரு ஆண்டு பட்ஜெட��டுக்கு தேவையான பணத்தை வைத்திருக்கும் ஒரு சதவீத கோடீஸ்வரர்கள்: அதிர்ச்சித் தகவல்\nஅய்யோ…இப்படி குறைச்சுடாங்களே…..2019-ல் இந்தியா பொருளாதார வளர்ச்சி இப்படியா இருக்கு…அதிர்ச்சியளித்த ஐஎம்எப்\nஎதிரிகள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை... அமித்ஷா திட்டவட்டம்..\nகர்நாடக-கேரளா பனிப்போர் வலுக்கிறது: கேரளாவைச் சேர்ந்த 1,800 பேருக்கு மங்களூரு போலீஸார் சம்மன்..\nநிறைவடைந்தது மகர விளக்கு காலம்.. 66 நாட்களுக்கு பிறகு அடைக்கப்பட்டது சபரிமலை நடை..\n“டவுன்லோடில்”உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇளமைகளின் திறமையை கண்டறிய விழித்தெழு..மாணவர்களின் திறமைகான களம்..\nரஜினி கூறியது அனைத்தும் உண்மைதான்..கே.என்.லக்ஷ்மணன் அதிரடி..\nமறக்கவேண்டியதை நினைவுபடுத்தியது யார்..இதற்கு காரணம் பிஜேபியா..\nபார்வையாளர் கன்னத்தில் முத்தம் கொடுத்த தொகுப்பாளினி ..வைரலாகும் புகைப்படங்கள்..\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nஇளமைகளின் திறமையை கண்டறிய விழித்தெழு..மாணவர்களின் திறமைகான களம்..\nரஜினி கூறியது அனைத்தும் உண்மைதான்..கே.என்.லக்ஷ்மணன் அதிரடி..\nமறக்கவேண்டியதை நினைவுபடுத்தியது யார்..இதற்கு காரணம் பிஜேபியா..\nநேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இடமில்லையா.. அதிமுக ஆட்சியில் அவலம்... மு.க. ஸ்டாலின் பொளேர்\nபெரியாரை ரஜினி விரைவில் உணர்வார்... பெரியார் வாழ்க என ரஜினி சொல்வார்... திருமாவின் தாறுமாறு கணிப்பு\nஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு: ஒரு ஆண்டு பட்ஜெட்டுக்கு தேவையான பணத்தை வைத்திருக்கும் ஒரு சதவீத கோடீஸ்வரர்கள்: அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/a-man-attempt-suicide-due-to-unable-to-get-marry-in-mayiladuthurai-q43g2d", "date_download": "2020-01-25T16:46:36Z", "digest": "sha1:HVDTPALB3WANLP3TF5IU6KRSUH2GHC4E", "length": 10587, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்ன ஆனாலும் சரி... மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!", "raw_content": "\nஎன்ன ஆனாலும் சரி... மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..\nமயிலாடுதுறையில் உள்ள வானதிராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன் என்பவரின் மகன் சேதுராமன். இவருக்கு வயது 40. எலக்ட்ரிஷன் வேலை செய்துவந்த இவர் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்துள்ளார்.\nஎன்ன ஆனாலும் சரி....மது அடிமைக்கு பெண் கொடுக்க முடியாது... கல்யாணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..\nபல வருடங்களாக திருமணம் ஆகாததால் விரக்தியில் எலக்ட்ரீசியன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமயிலாடுதுறையில் உள்ள வானதிராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன் என்பவரின் மகன் சேதுராமன். இவருக்கு வயது 40. எலக்ட்ரிஷன் வேலை செய்துவந்த இவர் தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்துள்ளார். பிறகு இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் தந்தை வைத்தியநாதன்.\nஆனால் சேதுராமன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை தெரிந்து கொண்ட பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்து உள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேதுராமன் நமக்கு திருமணமே ஆகாதா என்ற விரக்தியில் கடந்த 10 ஆம் தேதி அன்று தான் குடித்த மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.இவரைவிட அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n12 ராசியினரில் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியவர் யார் தெரியுமா..\nகுளிர் ஒரு பக்கம்... வெயில் ஒரு பக்கம்.. இதுக்கு நடுவுல லேசான மழை எங்கெல்லாம் வரப்போகுது தெரியுமா..\nஆண்மையை அசால்ட்டா அதிகரிக்கும் சூப்பர் பழம்.. அது எந்த பழ���்.. எப்படி சாப்பிடணும் தெரியுமா..\nதூத்துக்குடி விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட கனிமொழியின் கலக்கலான புகைப்படங்கள் ..\nமசூதியில் கோலாகலமாக நடந்த \"இந்து திருமணம்\".. மந்திரம் ஓதி தாலி கட்டிய மாப்பிள்ளை.. மந்திரம் ஓதி தாலி கட்டிய மாப்பிள்ளை.. இந்துக்களும் இஸ்லாம் மக்களும் ஒருசேர வாழ்த்து..\n சவரன் விலை எவ்வளவு தெரியுமா ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\nஸ்டாலினை விட்டுவைக்கவில்லை.. ரஜினியை வாரிய அமைச்சர் ஜெயக்குமார்..\nஎஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு வீடியோ..\nதிருச்சி தென் ஷீரடி 'சாய்பாபா' கோயில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்ட வீடியோ..\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\nஸ்டாலினை விட்டுவைக்கவில்லை.. ரஜினியை வாரிய அமைச்சர் ஜெயக்குமார்..\nசட்டப்பேரவைத் தேர்தல்தான் கிளைமாக்ஸ்... விரைவில் திமுக ஆட்சி... மு.க. ஸ்டாலின் சரவெடி பேச்சு\nபஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் 1 கோடி பரிசு... கூலித் தொழிலாளிக்கு கூரையைப் பிரித்து கொட்டிய தெய்வம்...\nஇந்திய அளவில் அசால்ட் காட்டும் பாஜக தமிழகத்தில் தவிப்பது ஏன்.. எத்தனை நாட்களுக்கு இந்த அக்கப்போர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/15035319/1256320/India-won-by-6-wkts.vpf", "date_download": "2020-01-25T17:01:07Z", "digest": "sha1:523HTJUNWUSXS55G6GUA3C7BF2VCKTRP", "length": 25552, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா || India won by 6 wkts", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இந்திய அணி தனது முத்திரையை பதித்தது.\nவெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இந்திய அணி தனது முத்திரையை பதித்தது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்ஸ்பெயினில் நடந்தது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கீமோ பால், பாபியன் ஆலென் இடம் பெற்றனர்.\n‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.\n22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியில் ஆட்டத்திற்கான ஓவர் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.\nதொடர்ந்து ஆடிய ஹெட்மயர், ஷாய் ஹோப் ஜோடி ரன்களை வெகுவாக குவிக்க தொடங்கினர். ஆனால் ஆட்டத்தின் 24.5 வது ஓவரில் சமி வீசிய பந்தில் ஹெட்மயர் 25 (32) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இறங்கிய நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார். நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களாக விளாசி தள்ளி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஜோடியின் ஷாய் ஹோப் 24 (52) விக்கெட்டை இந்திய அணி வீரர் ஜடேஜா பிரித்தார். அவரை தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் களம் இறங்க ஆட்டத்தின் 30.1வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் 16 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஇதன் பின் தொடர்ந்த��� ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜேசன் ஹோல்டர் 14 (20), கார்லோஸ் பிராத்வைட் 16 (14) ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது. இறுதியில் பாபியன் ஆலென் 6(7) ரன்னும், கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும், சாஹல், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.\nஇதன்மூலம் 255 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் ஆட்டம் சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்நிலையில் ஆட்டத்தின் 2.4வது ஓவரில் ரோகித் சர்மா 10 (6) எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார், அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். தவான் மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர். இவர்களின் ஜோடியை பிரிக்க நினைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஃபேபியன் ஆலன் தனது பந்து வீச்சில் ஆட்டத்தின் 12.2 ஓவரில் தவானின் 36 (36) விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇதனை தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பந்த் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன்பின் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாட இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோச் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேதர் ஜாதவ் களம் இறங்க ஆட்டம் தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கியது.\nஅதிரடி ஆட்டத்தை அணியின் கேப்டன் விராட் கோலி 30 வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி 99 பந்துகளை சந்தித்து 114 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஃபேபியன் ஆலன் 2 விக்கெட்களையும், கெமர் ரோச் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.,\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேரடி ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது இந்திய அணிக்கு பெறுமை சேர்த்துள்ளது.\nIndia | West Indies | Virat Kohli | Shreyas Iyer | விராட் கோலி | ஷ்ரேயாஸ் அய்யர் | இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் |\nஇந்தியா வெஸ்ட்இண்டீஸ் தொடர் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\n3வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு\n3வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்\nஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தல் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொடரை சமன் செய்தது\nராகுல், ரோகித் சதமடித்து அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nராகுல், ரோகித் அரை சதம் - இந்திய அணி பொறுப்பான ஆட்டம்\nமேலும் இந்தியா வெஸ்ட்இண்டீஸ் தொடர் 2019 பற்றிய செய்திகள்\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nஅருண் ஜெ���்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது\nசமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nபி.வி.சிந்து, மனோகர் பாரிக்கர் உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு\nநிர்பயா வழக்கில் அடுத்தடுத்த தடைகள்... கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி மனு தாக்கல்\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_306.html", "date_download": "2020-01-25T16:23:27Z", "digest": "sha1:AXU3LOVMUOK5L7AWGE5TRR2GPC6QQXRH", "length": 5873, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ராஜிதவை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தது தவறு: கம்மன்பில - sonakar.com", "raw_content": "\nHome NEWS ராஜிதவை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தது தவறு: கம்மன்பில\nராஜிதவை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தது தவறு: கம்மன்பில\nசிறைக்கைதி ஒருவர் சுகயீனமுற்றால், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்பட வேண்டும் அவ்வாறு முடியாத பட்சத்தில் அரச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கே சட்டத்தில் இடமிருக்கும் நிலையில் ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தது சட்டப்படி தவறு என்கிறார் உதய கம்மன்பில.\nசட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் அனுமதிக்கு முரணாக ராஜித தனியா���் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் ஆதரவாளர்கள் தம்மைக் கேள்வி கேட்பதாகவும் இது தொடர்பில் சிறைச்சாலை பணிப்பாளர் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கம்மன்பில தெரிவிக்கிறார்.\nராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயன்ற போதிலும் அது கை கூடாத நிலையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொண்டே அவர் பிணை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2019/03/sam_11.html", "date_download": "2020-01-25T18:43:33Z", "digest": "sha1:5TLZ7POLPIMK64K5H6W6BCLDTCLFDGNF", "length": 16062, "nlines": 233, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சம்பந்தர் அன்று சொன்னதும் இன்று செய்ததும்! - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் சம்பந்தர் அன்று சொன்னதும் இன்று செய்ததும்\nசம்பந்தர் அன்று சொன்னதும் இன்று செய்ததும்\nAdmin 3:04 PM சமூகவலைபதிவுகள்,\nதிருகோணமலையில் சம்பூரில் கட்டப்பறிச்சான் கிளிவெட்டி நல்லூர் போன்ற பிரதேசங்களில் மக்களைச் சந்தித்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவர்கள் 'உங்கள் 5000 பேருக்கும் வேலை வாங்கித் தருவேன் என்னால் அதை ���ெய்ய முடியும். நான் உங்களுக்கான தொழிலைக் கேட்டாலோ அல்லது உங்களுக்கான பாடசாலையை கேட்டாலோ வீதிகளைக் கேட்டாலோ அதை உங்களுக்குச் செய்வதற்கு அரசாங்கம் செய்ய தயாராக இருக்கின்றது. ஆனால் நான் அதைக் கேட்க மாட்டேன்.\nஅந்த சலுகைகளைக் கேட்டால் உங்கள் உரிமைகளை நான் எப்படி பெறுவது. அதனால் தான் சலுகைகளைப் பெறுவதற்கு நான் முயற்சிக்காமல் உங்களின் உரிமைகளைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றேன்'. என்று கூறினார்.\nஅன்று மேற் கூறிப்பிட்ட பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக அவற்றினை சலுகைகள் என்று கூறி தட்டிக்கழித்த சம்மந்தன் ஐயா தனக்கு கிடைத்த சலுகைகளான\n• கொழும்பு - 07இல் 1.5 காணியுடன் சொகுசு மாளிகை (3 பில்லியன் பெறுமதி அதாவது 300கோடி)\nஉடைய 2 அதி சொகுசு வாகனங்கள்\n• மாதாந்தம் 600 லீற்றர் பெற்றோல்\n• வீட்டு வேலைகளுக்கு 5 பணியாளர்கள்\nஎன்பவற்றை மட்டும் ஏன் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை\nநாம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டால் அந்த சலுகைகளே நாளை எமது உரிமைக்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்பது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல எமது அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்\nஆக சலுகைகளை சாமானிய பொதுமக்கள் பெற்றுக் கொள்ள கூடாது என்றுரைக்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு கடைக்கும் சலுகைகளை முதலில் ஏற்றுக் கொள்ளாதிருத்தல் வேண்டும்.\nபதிவர் - பார்த்தீபன் வரதராஜன்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் ��ுக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-25T17:41:53Z", "digest": "sha1:RCD5AI6SW7U4MLXQ35ZLOTJQZCN3LDY6", "length": 5775, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "கொழுப்பு – உள்ளங்கை", "raw_content": "\nநாலரைப் பாலா நச்சுப் பாலா\n“வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு” என்று எங்கோ வாசித்திருக்கிறேன் ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று “வெளுத்தவர்கள்” இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை ஆனால் நாம் இவ்வுலகிலி��ுந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று “வெளுத்தவர்கள்” இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகழனிப் பானையில விழுமாம் துள்ளி\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 59,619\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,028\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,119\nபழக்க ஒழுக்கம் - 9,861\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,362\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,055\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12618", "date_download": "2020-01-25T18:44:31Z", "digest": "sha1:LGGZQFAAMAV4UDUTITI4TTBILWVT6UTB", "length": 4146, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்த��ன்றல் | நிகழ்வுகள்\nஎன் காதலி சீன் போடுறா\n- அரவிந்த் | பிப்ரவரி 2019 |\nதுல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் படம் இது. ரிது வர்மா கதாநாயகி. தொலைக்காட்சியில் நடித்துப் புகழ்பெற்ற ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். 'மசாலா காஃபி' என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைக்கின்றனர். தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இப்படம் பற்றி இவர், \"இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இதைவிடபொ பொருத்தமானது வேறெதுவும் இல்லை\" என்கிறார். படத்தில் கெளதம் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.\nஎன் காதலி சீன் போடுறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thedipaar.com/detail.php?id=28746", "date_download": "2020-01-25T17:39:15Z", "digest": "sha1:4JHWGM6OE5WW5V4CMSXLZW5L34FQSA3O", "length": 10843, "nlines": 216, "source_domain": "thedipaar.com", "title": "The News Sponsor By", "raw_content": "\nஅனர்த்த நிலைமையை ஆராய்ந்து நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு Thedipaar\nஅனர்த்த நிலைமையை ஆராய்ந்து நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nநாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமையை ஆராய்ந்து நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n“சீரற்ற வானிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nநிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து வீழ்தல், கற்பாறைகள் சரிந்து வீழ்தல் போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான சூழலை ஏற்படுத்தவும் பொதுமக்களுக்கான நல��்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவ்வனைத்து செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மீளாய்வு ஆகியன பிரதமரின் தலைமையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிழையாக செயற்பட்டால் அரசை எதிர்ப்போம்.\nகிளிநொச்சியில் கோர விபத்து – 11 பேர் காயம்.\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 19 பேர் ப�\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை செய்த க�\nஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்க\nபிழையாக செயற்பட்டால் அரசை எதிர்ப்போம்.\nகிளிநொச்சியில் கோர விபத்து – 11 பேர் காயம்.\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 19 பேர் பலி.\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி.\nஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் : போராட்டம் கைவிடப்பட்டது.\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கனடாவில் சிலர் கண்காணிக்கப்படுவதாக கனடிய சுகாதார அமை�\nதிரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)\nதிரு சற்குணராஜா தம்பிராஜா (Rajan)\nகனடாவில் தமிழும் தமிழியலும்: Future of Tamil Language Learning\nபிழையாக செயற்பட்டால் அரசை எதிர்ப்போ�\nகிளிநொச்சியில் கோர விபத்து – 11 பேர் க�\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்�\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி க\nஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அ�\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக\nரொறன்ரோவில் தமிழ் மாணவி மர்மநபரால் த\nதிருப்பூர் மாவட்டம், பின்னலாடைத் தொழ\nவாட்ஸ்ஆப் குரூப் அமைத்து பாகிஸ்தானி�\nசீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம�\nமத்திய சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தி�\nஉலகையே மிரட்டத் தொடங்கியுள்ள கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/tag/cleanliness/", "date_download": "2020-01-25T18:24:24Z", "digest": "sha1:CR5XLRUU5ZNZVLUXWUMTUG67C5YMCADX", "length": 3899, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "cleanliness – AanthaiReporter.Com", "raw_content": "\nரயில்வே ஸ்டேஷன் – தரவரிசைப் பட்டியலில் பிந்தங்கியது தமிழகம்\nநம்ம இந்தியாவில் உள்ள மொத்தம் 7,172 ரயில் நிலையங்கங்களில் தூய்மையான ரயில் நிலையங்கள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 25 இடங்களில் தமிழகத்தில் இருந்து ஒரு ரயில் நிலையம்கூட இடம்பெறவில்லை.அதே சமயம் ஆறுதல் தரும் விஷயமாக முதல் 100 தரவரிசையில் தமிழகத்தில் இருந்து கும்பகோணம் (40-வது ர...\nபெருகி வரும் நீர்ப்பற்றாக்குறை – ஜனாதிபதி ரீ பப்ளிக் டே உரையின் எச்சரிக்கை பேச்சு முழு விபரம்\nவிளையாட்டு பிரியர்களுக்கு மறக்க முடியாத ‘83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பங்ஷன்\nகுடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் ‘வானம் கொட்டட்டும்’\nசைக்கோ – ஒரு வரி விமர்சனம்\nகுற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nஜஸ்ட் பத்து லட்ச ரூபாயில் தயாரான திரைப்படம் ’டே நைட்’\n இணையவாசிகளை அதிர வைத்த சூடான் பார்க்\nஅரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathagal.net/2019/11/maran14.html", "date_download": "2020-01-25T16:43:10Z", "digest": "sha1:TNGLZEGAYG5ULMCOQT77USPQWEJIQZ5A", "length": 8266, "nlines": 132, "source_domain": "www.mathagal.net", "title": "அமரர். அன்னப்பிள்ளை குணரத்தினம் ~ Mathagal.Net", "raw_content": "\nயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் அன்னப்பிள்ளை அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற குணரட்னம்(உணவுக்கட்டுப்பாடு திணைக்களம்- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nகணேசலிங்கம்(கனடா), அமுதலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மனோகரி, கனகலிங்கம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர் கொல்லங்கலட்டி- கனடா), வசந்திராதேவி, விமலாதேவி(ஆசிரியை- புத்தளம்), கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதிருச்செல்வராணி, செல்வராணி(ராணி), குமாரசாமி, பகவதி, சிவகுருநாதன், வரதராசா, சிறிரங்கவாசகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nநிலானி, நிவேதன், தவகாந்தன், சுதர்சினி(மலேசியா), சஜீவினி, சயந்தன், சஞ்ஜீவ், சஞ்சிக்கா, சஜிக்கா, சஜிதா, சஜீவன், சபேசன், ஹரண்யா, கஜானி, பிரணவி, கார்த்த��க், மதுசன், ஆரபி, துவாரகா, கோகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nமலரவன், நிலவன், சர்விகா, பாவிகா, டிக்சன், மர்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2017 திங்கட்கிழமை அன்று மாதகலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசிவகுருநாதன்- வசன் — இலங்கை\nவரதன் - விமலா — இலங்கை\nசிறிரங்கன்- கமலா — இலங்கை\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/caramelized-pecan-chocolate-banana-bread-388527", "date_download": "2020-01-25T18:39:58Z", "digest": "sha1:YFYWXEM2ZT7NZEJ4FEPSPGL5N3VPGJJI", "length": 10950, "nlines": 76, "source_domain": "ta.transformationspamd.com", "title": "கேரமல் செய்யப்பட்ட பெக்கன் சாக்லேட் வாழைப்பழ ரொட்டி (ஆம்!)", "raw_content": "\nகேரமல் செய்யப்பட்ட பெக்கன் சாக்லேட் வாழைப்பழ ரொட்டி (ஆம்\nகேரமல் செய்யப்பட்ட பெக்கன் சாக்லேட் வாழை ரொட்டி\nநான் ஒருபோதும் வாழை ரொட்டியின் பெரிய விசிறி அல்ல, குறிப்பாக நான் வாங்குவதற்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை ஏற்றினேன்.\nநான் சொந்தமாக தயாரிப்பதில் பரிசோதனை செய்துள்ளதால், இது எனக்கு மிகவும் பிடித்த விருந்துகளில் ஒன்றாகும் இந்த செய்முறையை தயாரிப்பது மிகவும் எளிது, அதிசயமாக ஆரோக்கியமானது, சுவையானது\nசாக்லேட் அத்தகைய பணக்கார சுவை தருகிறது, மற்றும் அமைப்பு பரலோகமானது - மென்மையான மற்றும் ஈரமான. வாழைப்பழங்கள் மற்றும் கொக்கோ இரண்டும் உடலுக்கு அற்புதமான ஆற்றல் மூலங்களாக இருப்பதால், எனது காலை பயிற்சிக்கு முன்பே நான் இதை வைத்திருக்கிறேன். இது ஒரு சிறந்த மதிய சிற்றுண்டி கூட\nகேரமல் செய்யப்பட்ட பெக்கன் சாக்லேட் வாழை ரொட்டி\n3 நடுத்தர முதல் பெரிய வாழைப்பழங்கள்\n½ கப் தூய மேப்பிள் சிரப் (அல்லது சைவமாக இல்லாவிட்டால் தேன்)\n3 சியா முட்டைகள் *\n5 தேக்கரண்டி மூல கொக்கோ தூள்\n⅔ கப் ஓட் மாவு\n1 தேக்கரண்டி தரையில் இலவங்கப்பட்டை\nகேரமல் செய்யப்பட்ட பெக்கன் பொருட்கள்\n1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்\n2 தேக்கரண்டி தூய மேப்பிள் சிரப் (அல்லது சைவமாக இல்லாவிட்டால் தேன்)\n1. அடுப்பை 350 ° F க்கு முன்கூட்டியே சூடாக்கவும். வாழைப்பழத்தை நறுக்கி உணவு செயலியில் வைக்கவும், சில முறை துடிக்கவும், பின்னர் மீதமுள்ள ஈரமான பொருட்க��ை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.\n2. உலர்ந்த பொருட்களை உணவு செயலியில் மீதமுள்ள ஈரமான கலவையுடன் சேர்த்து மென்மையான வரை கலக்கவும்.\n3. ஒரு ரொட்டிப் பாத்திரத்தை காகிதத்தோல் கொண்டு வரிசைப்படுத்தவும் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கிரீஸ் செய்யவும். ரொட்டி வாணலியில் கலவையை ஊற்றி 25 நிமிடங்கள் சுட அனுமதிக்கவும்.\n4. இது பேக்கிங் செய்யும் போது, டாப்பிங் பொருட்களை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக கலந்து பெக்கன்களை சமமாக பூசுவதன் மூலம் டாப்பிங் தயார் செய்யவும்.\n5. 25 நிமிடங்களுக்குப் பிறகு (மேலே குறிப்பிட்டுள்ளபடி) அடுப்பிலிருந்து ரொட்டிப் பாத்திரத்தை அகற்றி, பெக்கன் கலவையை ரொட்டியின் மேல் பரப்பவும் (ரொட்டியின் மேற்பரப்பில் பெக்கன்களை சற்றுத் தள்ளுவதன் மூலம், அவை விழாது).\n6. ரொட்டி பாத்திரத்தை அடுப்பில் திருப்பி, கூடுதலாக 20 முதல் 25 நிமிடங்கள் சுட வேண்டும். (மொத்த பேக்கிங் நேரம் சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.)\n7. அடுப்பிலிருந்து இறக்கி, வெட்டுவதற்கு முன் 10 நிமிடங்கள் குளிர்விக்க அனுமதிக்கவும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வரை காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.\n* 3 சியா முட்டைகளை உருவாக்க: 9 தேக்கரண்டி தண்ணீருடன் ஒரு கோப்பையில் 3 தேக்கரண்டி சியா விதைகளைச் சேர்த்து, சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற நிலைத்தன்மையை உருவாக்கும் வரை 15 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் உட்கார வைக்கவும்.\nஇந்த செய்முறையை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன் நீங்கள் இதைச் செய்தால், #beyondthebowlbyriri ஐப் பயன்படுத்தி Instagram இல் உங்கள் படைப்புகளில் என்னைக் குறிக்கவும்.\nஉங்கள் உடலைக் குணப்படுத்துவதற்கும், நோயைத் தடுப்பதற்கும், உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கும் உணவின் சக்தியை எவ்வாறு திறப்பது என்பது பற்றி மேலும் அறிய நீங்கள் தயாரா ஊட்டச்சத்து நிபுணர் கெல்லி லெவெக் உடன் எங்கள் இலவச வலை வகுப்பிற்கு இப்போது பதிவுசெய்க.\nஉடைத்தல்: மில்லினியல்கள் காலநிலை மாற்றத்தைப் பற்றி வேறு எவரையும் விட வித்தியாசமாக சிந்திக்கின்றன\n7 அறிகுறிகள் உங்கள் உறவு விடுமுறை நாட்களில் நீடிக்காது (அதை சரிசெய்ய நீங்கள் என்ன செய்ய முடியும்)\nஒரு நலிந்த தேங்காய் கிரீம் + ராஸ்பெர்ரி புளிப்பு - அது சைவமாக இருக்க உதவுகிறது\nஇன்று ���ீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் (பிப்ரவரி 1)\nபுரதச்சத்து நிறைந்த காய்கறி உங்கள் வாழ்க்கை காணவில்லை + உங்கள் உணவில் சேர்க்க 5 எளிய வழிகள்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் (மார்ச் 10)\nமூல சாக்லேட் ம ou ஸ் (புரதத்துடன் நிரம்பியுள்ளது\nஆர்கானிக் தோல் பராமரிப்புக்கான தரங்களை அமைக்கும் முழு உணவுகள்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் (பிப்ரவரி 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T18:35:11Z", "digest": "sha1:GY42VW3CFXHNOGI3KQZ2FBILFJDVQQZG", "length": 13337, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள்\nஇலத்தீன் அமெரிக்காவில் விடுதலைப் போர்கள் பகுதி\nபோரை முடிவு செய்த நிகழ்வுகள்: முதல் தேசிய மன்றம் (1812) (மேல் இடது); குக்கூதா பேராயம் (1821) (கீழ் இடது); ஆந்தீசு கடக்கை (1817) (கீழ் வலது); டாம்பிக்கோ சண்டை (1829) (மேல் வலது).\nவிடுதலைப் போராளிகள் வெற்றி அறிவிப்பு\nஎசுப்பானியா கூபாவையும் புவர்ட்டோ ரிக்காவையும் தக்க வைத்துக் கொண்டு அமெரிக்காக்களில் இருந்த அனைத்து ஆட்புலங்களையும் இழத்தல்\nபுதிய எசுப்பானியாவின் அரசப் பிரதிநிதி\nஇரியோ டெ லா பிளாட்டா அரசப் பிரதிநிதி\nஇரியோ டெ பிளாட்டாவின் ஐக்கிய மாகாணங்கள்\nசிஸ்பிளாட்டினாவிலிருந்த போர்க்கேயப் படை (1811)[2]\nவடக்குப் படை (ஐக்கிய மாகாணங்கள்)\nஎசுப்பானிய அமெரிக்காவில் தன்னாட்சி முன்னேற்றம்\nவழமையான எசுப்பானிய சட்டத்தின் கீழான அரசு\nஉச்சமைய இராணுவக் குழுவிற்கு விசுவாசமானவை\nஅமெரிக்க இராணுவக் குழு அல்லது கிளர்ச்சியாளர்கள்\nதன்னாட்சி நாடு அறிவிப்பு அல்லது நிறுவல்\nமூவலந்தீவில் பிரான்சின் கட்டுப்பாடு உச்சத்தில் இருந்தபோது\nஎசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள் (Spanish American wars of independence) 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நெப்போலியப் போரின் போது பிரான்சு எசுப்பானியாவில் படையெடுத்த பிறகு, எசுப்பானிய ���மெரிக்காவில் எசுப்பானியப் பேரரசிற்கு எதிராக தொடுக்கப்பட்ட பல போர்களைக் குறிப்பதாகும். இந்தச் சண்டைகள் 1809இல் துவங்கின; பிரான்சின் தாக்குதலின்போது சட்டமன்ற, செயலாக்க அதிகாரங்களை எடுத்துக்கொண்ட உச்ச மைய இராணுவக் குழுவிற்கு எதிராக சுக்கிசாக்காவிலும் கித்தோவிலும் ஆளுநருக்கு மாற்றாக உருவான ஆட்சிக்குழுக்கள் முதல் இயக்கமாக இருந்தன. 1810இல் மைய இராணுவக் குழு பிரான்சிடம் வீழ்ந்தபோது அமெரிக்காகளில் இருந்த எசுப்பானிய ஆட்புலங்களில் பல புதிய உள்ளக ஆட்சிக் குழுக்கள் தோன்றின. இந்த ஆட்சிக்குழுக்களுக்கும் எசுப்பானியாவிற்கும் இடையேயான சண்டைகளின் விளைவாக புதிய தன்னாட்சி நாடுகள் உருவாயின. தெற்கில் அர்கெந்தீனா, சிலியிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை இந்த சுதந்திர நாடுகள் உருவாயின. கூபாவும் புவர்ட்டோ ரிக்கோவும் எசுப்பானியாவின் ஆட்சியில் 1898இல் எசுப்பானிய அமெரிக்கப் போர் வரை நீடித்தன.\n↑ சிஸ்பிளாட்டினாவின் மீதான முதல் தாக்குதலை போர்த்துக்கேய படைகள் 1811இல் நடத்தின; எசுப்பானியாவிற்கும் போர்த்திக்கலிற்கும் இடையே பிணக்கிலிருந்த பந்தா ஓரியன்டலை தங்கள் வசப்படுத்தவே இந்த தாக்குதல் நடந்தது; புவனெசு ஐரிசிலிருந்து தன்னாட்சி அரசுக்கு எதிராக அல்ல.\n↑ வெனிசுவேலா, கொலம்பியப் படைகளின் அலகுகள் ஐரிய, பிரித்தானிய தன்னார்வலர்களுடன்; அல்லது இலத்தீன் அமெரிக்க கொடியின் கீழான கூலிப்படைகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2018, 02:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/can-ivf-pregnancy-increase-the-risk-of-gestational-diabetes-027029.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-25T18:41:19Z", "digest": "sha1:TL536YXHPUURTA4E6DBHTWQXMIJ4GIHG", "length": 21077, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "செயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்! | Can IVF Pregnancy Increase The Risk Of Gestational Diabetes? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n32 min ago இத தினமும் ஒரு கையளவு ச���ப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\n4 hrs ago சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n16 hrs ago உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n18 hrs ago விலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nAutomobiles ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்\nNews 70 ஆண்டு கால ஆவணங்களுக்கு எங்கே செல்வது.. நாடு சீரழியும்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத்\nMovies என்ன கிளாமர் லுக்கா.. அதுவே 10 கிலோ இருக்கும் போல.. பிரபல நடிகையை தாறுமாறாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nTechnology Tata Sky எச்டி செட்-டாப் பாக்ஸ் மீதான சிறப்பு சலுகை ஏர்டெல் எச்டி செட்-டாப் பாக்ஸை விட குறைவா\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nஇன்றைய நவீன கால மருத்துவ முறையில் கருத்தரிப்பதற்கு என்று ஏராளமான சிகச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சை முறைகளின் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் கூட தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆண், பெண் இருவர்களில் யாரோ ஒருவருக்கு பிரச்சனை என்றால் கூட நீங்கள் இந்த மாதிரியான செயற்கை கருத்தரிப்பை நாடிச் செல்லலாம்.\nஆனால் இந்த மாதிரியான செயற்கை முறைகளில் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வெளிச் சோதனை முறை கருத்தரிப்பு (IVF) மூலம் கருத்தரிக்கும் பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nIVF கர்ப்பம் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான தொடர்பு\nIVF கருத்தரிப்பு ம���க நுட்பமான நவீன முறையாகும். 1978 இல் தான் இந்த IVF கருத்தரிப்பு தொடங்கியது. அதன் பின்னர் தான் உலகளவில் 8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தன. IVF தொழில்நுட்பத்துடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வின் படி , IVF முறை மூலம் கர்ப்பமாகும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய ஆராய்ச்சியின் படி, IVF கருவுறுதல் சிகிச்சையைப் பெறும் பெண்களில் 50% க்கும் அதிகமானோர் கர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை தெசலோனிகியின் என்ற அரிஸ்டாட்டில் பல்கலைக்கழகம் (கிரீஸ்) செய்துள்ளது. இந்த ஆய்வில் IVF அல்லது இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ஐ.சி.எஸ்.ஐ) நுட்பங்களுடன் கர்ப்பமான 63,760 பெண்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.\nகுறிப்பு : இந்த அறிக்கை டெய்லி மெயிலில் வெளியிடப்பட்டுள்ளது.\nIVF மற்றும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு\nஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, IVF ஏன் கர்ப்பத்திற்குப் பிறகு நீரிழிவு நோயை அதிகரிக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் IVF சிகிச்சையின் போது நீரிழிவு நோயை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. காரணம் பெண்கள் கர்ப்பமாவதை வெற்றிகரமாக்க IVF கருவுறுதல் சிகிச்சையின் போது திடீரென பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான ஹார்மோன்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில் நீரிழிவு நோய்க்கான ஐரோப்பிய சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்த ஆய்வுகள் விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளனர்.\nகர்ப்ப கால நீரிழிவு நோய் அல்லது ஜி.டி.எம் எவ்வளவு ஆபத்தானது\nகர்ப்ப கால நீரிழிவு என்பது கர்ப்ப காலத்தில் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகும்.பெண்கள் பொதுவாக கர்ப்பத்தின் 5 வது மாதத்தில் இருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான பெண்களில், நீரிழிவு பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு முடிவடைகிறது மற்றும் உடல் சாதாரணமாக பழைய நிலைக்கு வரத் துவங்குகிறது. ஆனால் சில சமயங்களில் இந்த கர்ப்ப ���ால நீரிழிவு நோய் ஆபத்தை விளைவிக்கக் கூடும். கர்ப்ப கால நீரிழிவு ஆபத்தானது (சில நேரங்களில்) ஏனெனில் இது கருச்சிதைவு, பலவீனமான அல்லது ஆரோக்கியமற்ற குழந்தை, முன்கூட்டிய பிரசவம் அல்லது தீவிர சூழ்நிலைகளில் தாயின் இறப்புக்கு கூட வழிவகுக்க நேரிடும்.\nகர்ப்ப கால ஜி.டி.எம் சிகிச்சை\nகர்ப்ப கால நீரிழிவு நோயானது கர்ப்பமான காலத்திலும் மற்றும் பிரசவத்தின் போதும் சிரமத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, பெண்கள் டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும், இன்சுலின் அளவையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, உணவுக் கட்டுப்பாட்டிலும் கூட கர்ப்பகால நீரிழிவு நோயின் அபாயத்தைக் நீங்கள் குறைக்கலாம். கர்ப்ப காலத்தில், நீரிழிவு உங்கள் குழந்தையை பாதித்ததா இல்லையா என்பதை கண்காணிக்க நீங்கள் பல அல்ட்ராசவுண்ட் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலும், கர்ப்ப கால நீரிழிவு நோய்க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்களாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\n உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்த உணவுகள்தான் காரணமாம்…\nசூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது தெரியுமா\nகர்ப்பிணி மனைவிக்கு நாற்காலியாக மாறிய கணவர்… நெகிழ்ச்சியான சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா\nவெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nவாய்ப்பிளக்க வைக்கும் பழங்கால மிருகத்தனமான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான 10 பொதுவான காரணங்கள்\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nகர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nRead more about: pregnancy diabetes basics கர்ப்பம் சர்க்கரை நோய் நீரிழிவு அடிப��படை\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nமுன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nஇந்திய அரசக் குடும்பங்களின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்...இப்படியெல்லாம இருந்தாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_465.html", "date_download": "2020-01-25T16:50:35Z", "digest": "sha1:HJFO47XSOESESXUIHXGZ7SC35JVJ2DKO", "length": 5645, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தேர்தலை முன்னிட்டு 'புதிய' கூட்டணி: பெரமுன அறிவிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேர்தலை முன்னிட்டு 'புதிய' கூட்டணி: பெரமுன அறிவிப்பு\nதேர்தலை முன்னிட்டு 'புதிய' கூட்டணி: பெரமுன அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு விரைவில் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கிறது மஹிந்தவின் பொதுஜன பெரமுன.\nகூட்டு எதிர்க்கட்சி, கூட்டு எதிரணி, பெரமுன என பல பெயர்களில் அறியப்பட்டுள்ள மஹிந்த அணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கின்றமையும் சுதந்திரக் கட்சியோடு சேராமலே தேர்தலில் போட்டியிடப் போவதாக இதுவரை தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பெரமுனவின் பினாமி தலைவரான ஜி.எல் பீரிஸிடமிருந்து எதிர்வரும் ஓகஸ்ட் 11ம் திகதி தலைமைப்பொறுப்பை மஹிந்த ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்க�� இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mersal-arasan-song-lyrics/", "date_download": "2020-01-25T17:06:35Z", "digest": "sha1:6N3PZGRBLOCPLA5ZXA7ICFW7VPC5DG4B", "length": 9532, "nlines": 340, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mersal Arasan Song Lyrics", "raw_content": "\nபாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ்\nபாடகா்கள் : எ. ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், விஸ்வப்பிரசாத்\nஇசையமைப்பாளா் : எ. ஆர். ரஹ்மான்\nகுழு : டும் டும்\nடும் டும் டும் டும்\nடும் டும் டும் டுடுடும்\nடும் டும் டும் டும் டும்\nகுழந்தை : அடிச்சு காலி\nஹோய் புடிச்சு கூட நிப்போம்\nகுழந்தை : இஸ்து கீழ\nஆண் : அட வாரான்\nஆண் : ஹேய் சீனா அவன்\nஆண் : சீனு சுகுரா\nஆண் : தொட்டு ஸ்டெப்பா\nகீசி பாத்த கத்தி ஷார்பு தான்\nபெண் : கத்தி ஆனா\nஆண் : { எகுறு\nபெண் : அல்லு சில்லு\nபெண் : சிதறனும் } (3)\nஆண் : அல்லு சில்லு\nகுழு : ஹேய் ஹேய்\nஹேய் ஹேய் தக் தக்\nதக் தக் தக் தக்\nஆண் : மனுசன் உண்டாக்கும்\nஎல்லா சாயும் பணம் மட்டும்\nஎன்ன அது வெறும் மாயம்\nஆண் : எழுத்த தாண்டி\nதிரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்\nஆண் : தவிச்ச மனசில்\nஉசுர வாழ வச்சா கண்ணில்\nஆண் : ஹேய் சீனா அவன்\nஆண் : சீனு சுகுரா\nஆண் : தொட்டு ஸ்டெப்பா\nகீசி பாத்த கத்தி ஷார்பு தான்\nஆண் : { எகுறு\nபெண் : அல்லு சில்லு\nபெண் : சிதறனும் } (3)\nஆண் : அல்லு சில்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinibitz.com/2019/11/chumma-kizhi-break-verithanam-record.html", "date_download": "2020-01-25T17:26:51Z", "digest": "sha1:XI6IX6VXLNW6UE5RNYM5SM7V4PY2RKOL", "length": 4579, "nlines": 92, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "வெறித்தனம் சாதனையை 19 மணி நேரத்தில் முறியடித்த தர்பார் : Chumma kizhi Break Verithanam Record", "raw_content": "\nவெறித்தனம் சாதனையை 19 மணி நேரத்தில் முறியடித்த தர்பார் : Chumma kizhi Break Verithanam Record\nவெறித்தனம் சாதனையை 19 மணி நேரத்தில் முறியடித்த தர்பார் : Chumma kizhi Break Verithanam Record\nசமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படத்தில் வெறித்தனம் என்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்றது.\nஇந்த வெறித்தனம் பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி 24 மணி நேரத்தில் 6.1 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்தது.\nஇது தான் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த சிங்கிள் ட்ராக் இருந்து வந்தது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள் நிலையில் நேற்று ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது . இது தற்போது வரைக்கும் 18 மணி நேரத்தில் 6.4 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.\nவிஜய் பட வசூலை விட ரஜினி பட வசூல் குறைவா \nவிஜய் 65 படத்தின் இயக்குனர் யார் கதையைக் கேட்கும் விஜய் : விஜய் 65 அப்டேட்\nதலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் \nNamma Veettu Pillai படம் எப்படி இருக்கின்றது \nரசிகர்களால் உயரத்தை தொட்ட கவின் :Bigg Boss Kavin Trending On Twitter\nகடும் ஏமாற்றத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் : Bigg Boss 3 Tamil\nகவின் லாஸ்லியா ரசிகர்கள் கொண்டாட்டம் : 200 Days Of Kaviliya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_24.html", "date_download": "2020-01-25T16:31:11Z", "digest": "sha1:T5ONCPR3NT6IVVIY4B6IXMOKY4CF7WSW", "length": 184146, "nlines": 1409, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: வாத்தியாருக்கொரு பரீட்சை !!", "raw_content": "\nவணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியுமாவென்று கேட்டால் – ”Oh yes முடியும் சாரே... ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியுமாவென்று கேட்டால் – ”Oh yes முடியும் சாரே... பன்முக ரசனைகளும், ஓராயிரம் எதிர்பார்ப்புகளும் கொண்டிருக்கும் ஒரு அன்பான வாசக வட்டத்தைப் பரிபூர்ணமாய்த் திருப்திப்படுத்தக் கூடியதொரு அட்டவணையை உருவாக்கித் தான் பாருங்களேன் பன்முக ரசனைகளும், ஓராயிரம் எதிர்பார்ப்புகளும் கொண்டிருக்கும் ஒரு அன்பான வாசக வட்டத்தைப் பரிபூர்ணமாய்த் திருப்திப்படுத்தக் கூடியதொரு அட்டவணையை உருவாக்கித் தான் பாருங்களேன்” என்பேன் \nநாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலுமே மொத்தமே 25+ புக்குகளை ஓராண்டின் முழுமைக்கும் வெளியிட்டு வந்த நாட்களில் இத்தனை பெரிய மண்டை பிய்ச்சிங்கிற்கு அவசியம் எழுந்திருக்கவில்லை இன்றியமையா லார்கோக்கள் ; டெக்ஸ்கள் ; லக்கி லுாக்குகள் ; XIII-கள் என் பாடை ரொம்பவே சுலபமாக்கி விட்டனர் தத்தம் ஆளுமைகளால் இன்றியமையா லார்கோக்கள் ; டெக்ஸ்கள் ; லக்கி லுாக்குகள் ; XIII-கள் என் பாடை ரொம்பவே சுலபமாக்கி விட்டனர் தத்தம் ஆளுமைகளால் ஆனால் ஆண்டின் புத்தக எண்ணிக்கை எகிறத் துவங்க ; புது வரவுகள் - புது ஜானர்கள் என அறிமுகம் காணத் துவங்க – நடுராத்திரி எழுந்து பாயைப் பிறாண்டாத குறை தான் ஆனால் ஆண்டின் புத்தக எண்ணிக்கை எகிறத் துவங்க ; புது வரவுகள் - புது ஜானர்கள் என அறிமுகம் காணத் துவங்க – நடுராத்திரி எழுந்து பாயைப் பிறாண்டாத குறை தான் அதிலும் காத்திருக்கும் 2020-ல் லார்கோ வின்ச் புதுக் கதைகள் கிடையாது ; ஷெல்டன் தொடரிலும் நஹி ; அண்டர்டேக்கரிலும் இனி வெளிவந்தால் தானுண்டு என்ற சூழலில் அவர்களது அசரக் கால்தடங்களை ரொப்பிட ரொம்பவே குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தேன் அதிலும் காத்திருக்கும் 2020-ல் லார்கோ வின்ச் புதுக் கதைகள் கிடையாது ; ஷெல்டன் தொடரிலும் நஹி ; அண்டர்டேக்கரிலும் இனி வெளிவந்தால் தானுண்டு என்ற சூழலில் அவர்களது அசரக் கால்தடங்களை ரொப்பிட ரொம்பவே குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தேன் சரியோ-தப்போ நிறைய விஷயங்களில் நீங்கள் ஒவ்வொருவருமே perfectionists சரியோ-தப்போ நிறைய விஷயங்களில் நீங்கள் ஒவ்வொருவருமே perfectionists ஆனானப்பட்ட வான் ஹாமேவே பேனா பிடித்தாலுமே, ஒவ்வொரு கதையும் நமது எதிர்பார்ப்புகளைத் தொட்டு நின்றாக வேண்டும் ஆனானப்பட்ட வான் ஹாமேவே பேனா பிடித்தாலுமே, ஒவ்வொரு கதையும் நமது எதிர்பார்ப்புகளைத் தொட்டு நின்றாக வேண்டும் “XIII” என்ற நம்பர், கதையின் ஏதோவொரு பிரேமில் ஒரு கிட்டங்கியின் கதவு எண்ணாக வந்தால் கூட, அதனில் ஒரு அழகியலை எதிர்பார்க்கும் அன்புக் கூட்டம் நாம் “XIII” என்ற நம்பர், கதையின் ஏதோவொரு பிரேமில் ஒரு கிட்டங்கியின் கதவு எண்ணாக வந்தால் கூட, அதனில் ஒரு அழகியலை எதிர்பார்க்கும் அன்புக் கூட்டம் நாம் ஒவ்வொரு லக்கியும், ஒவ்வொரு கிட் ஆர்டினும் பக்கத்துக்குப் பக்கம் நம்மை 'கெக்கே பிக்கே' என உருளச் செய்திட வேண்டும் ஒவ்வொரு லக்கியும், ஒவ்வொரு கிட் ஆர்டினும் பக்கத்துக்குப் பக்கம் நம்மை 'கெக்கே பிக்கே' என உருளச் செய்திட வேண்டும் காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சே ; but still இதை நான் சொல்லியே தீருவேன் : காமிக்ஸ் தரங்களை எடை போடுவதில் ; பாலையும், பானியையும் பிரித்திடும் அன்னப்பட்சித் திறன்களில் ; வெரைட்டியை வெறித்தனமாய் நேசிப்பதில் உங்களை விஞ்சியதொரு வட்டம் சத்தியமாய் இருக்க முடியாதென்பது எனது அசைக்க முடியா நம்பிக்கை காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சே ; but still இதை நான் சொல்லியே தீருவேன் : காமிக்ஸ் தரங்களை எடை போடுவதில் ; பாலையும், பானியையும் பிரித்திடும் அன்னப்பட்சித் திறன்களில் ; வெரைட்டியை வெறித்தனமாய் நேசிப்பதில் உங்களை விஞ்சியதொரு வட்டம் சத்தியமாய் இருக்க முடியாதென்பது எனது அசைக்க முடியா நம்பிக்கை ”ரைட்டு... சந்தா கடை விரிக்கிற முன்னாடியே மாப்பு செமத்தியா சாந்து பூச ஆரம்பிச்சுட்டான்டோய் ”ரைட்டு... சந்தா கடை விரிக்கிற முன்னாடியே மாப்பு செமத்தியா சாந்து பூச ஆரம்பிச்சுட்டான்டோய் ” என்று ஆங்காங்கே சில நக்கல்ப் புன்னகைகள் பூப்பது புரியாதில்லை ; ஆனால் மனதுக்கு நிஜமென்றுபடுவதை உரைக்க அந்த நக்கல்கள் தடையாகிடப் போவதில்லை ” என்று ஆங்காங்கே சில நக்கல்ப் புன்னகைகள் பூப்பது புரியாதில்லை ; ஆனால் மனதுக்கு நிஜமென்றுபடுவதை உரைக்க அந்த நக்கல்கள் தடையாகிடப் போவதில்லை கச்சேரி பண்ண வந்தால் அரங்கின் முன்வரிசை முதல் கடைசி வரிசையில் ஸ்டான்டிங்கில் நின்று வருவோர் வரை அத்தனை பேருமே விமர்சனச் சக்கரவர்த்திகள் ; விஷய ஞானம் கொண்டோர் என்பது தெரியும் போது பாட்டு வரமாட்டேன்கிறது...தொண்டையிலிருந்து புஸ்... புஸ்... என்று காற்று மட்டுமே வெளிப்படுகிறது கச்சேரி பண்ண வந்தால் அரங்கின் முன்வரிசை முதல் கடைசி வரிசையில் ஸ்டான்டிங்கில் நின்று வருவோர் வரை அத்தனை பேருமே விமர்சனச் சக்கரவர்த்திகள் ; விஷய ஞானம் கொண்டோர் என்பது தெரியும் போது பாட்டு வரமாட்டேன்கிறது...தொண்டையிலிருந்து புஸ்... புஸ்... என்று காற்று மட்டுமே வெளிப்படுகிறது So நிறைய – நிறைய அவகாசமெடுத்துக் கொண்டு ; நிறையவே கதைகள் / தொடர்களைப் பரிசீலித்து 2020 எனும் கச்சேரிக்குத் துவக்கம் தரக் தயாராகியுள்ளேன் So நிறைய – நிறைய அவகாசமெடுத்துக் கொண்டு ; நிறையவே கதைகள் / தொடர்களைப் பரிசீலித்து 2020 எனும் கச்சேரிக்குத் துவக்கம் தரக் தயாராகியுள்ளேன் \nவழக்கம் போல ஜானர்களுக்கேற்ப கதைகளை ; சந்தாக்களை வகைப்படுத்தும் முயற்சி இம்முறையும் தொடர்கிறது And சந்தா: A மாமூலான Action & Adventure கதைகளைச் சுமந்து நிற்கின்றது And சந்தா: A மாமூலான Action & Adventure கதைகளைச் சுமந்து நிற்கின்றது நான் மேலே குறிப்பிட்ட 3 நாயகர்களுமே (Largo ; Shelton & Undertaker) சந்தா A-வில் குடித்தனம் செய்தவர்கள் என்ற விதத்தில் வெற்றிடத்தின் சிரமம் அங்கே தான் பிரதானமாய்த் தென்பட்டது நான் மேலே குறிப்பிட்ட 3 நாயகர்களுமே (Largo ; Shelton & Undertaker) சந்தா A-வில் குடித்தனம் செய்தவர்கள் என்ற விதத்தில் வெற்றிடத்தின் சிரமம் அங்கே தான் பிரதானமாய்த் தென்பட்டது So அவர்கள் விட்டுச் சென்றுள்ள காலியிடத்தை man to man அதே பாணியிலான கதைகளால் நிரவல் செய்ய இயல்கிறதா So அவர்கள் விட்டுச் சென்றுள்ள காலியிடத்தை man to man அதே பாணியிலான கதைகளால் நிரவல் செய்ய இயல்கிறதா என்று நானும் நிறையவே சர்க்கஸ் செய்து பார்த்து விட்டேன் ; not much luck \nலார்கோவை அப்படியே பல விஷயங்களில் ஒத்த clone போல உருவான இன்னொரு ப்ரான்கோ-பெல்ஜியத் தொடரை வாங்கிப் பரிசீலித்துப் பார்த்தேன் அதே போலான துவக்கம் ; அதே போலான கதையோட்டம் என்றிருந்தாலுமே உப்பும், உரைப்பும் குறைச்சலானதொரு பிரியாணியைப் சாப்பிட்ட உணர்வே மேலோங்கியது அதே போலான துவக்கம் ; அதே போலான கதையோட்டம் என்றிருந்தாலுமே உப்பும், உரைப்பும் குறைச்சலானதொரு பிரியாணியைப் சாப்பிட்ட உணர்வே மேலோங்கியது So இன்னொரு லார்கோ; இன்னொரு ஷெல்டன் என்றே சுற்றித் திரியாது, புதுசாய்; சுவாரஸ்யமாய் நம்மை மகிழ்விக்கக் கூடியோர் யார் உள்ளனர் So இன்னொரு லார்கோ; இன்னொரு ஷெல்டன் என்றே சுற்றித் திரியாது, புதுசாய்; சுவாரஸ்யமாய் நம்மை மகிழ்விக்கக் கூடியோர் யார் உள்ளனர் என்று பார்வையை ஓடச் செய்தேன் என்று பார்வையை ஓடச் செய்தேன் மூன்றோ; ஐந்தோ; ஆறோ பாகங்களில் நிறைவுறும் விதமாய் உள்ளது நமக்கு உதவிடவில்லை மூன்றோ; ஐந்தோ; ஆறோ பாகங்களில் நிறைவுறும் விதமாய் உள்ளது நமக்கு உதவிடவில்லை அவற்றைப் பிய்த்துப் பிய்த்து மாதம்தோறும் போட்டால் – என்னைப் பிய்த்துப் பிய்த்து ஜிம்மிக்குப் போட்டு விடுவீர்களெனும் போது – தொடர்கள் ruled out அவற்றைப் பிய்த்துப் பிய்த்து மாதம்தோறும் போட்டால் – என்னைப் பிய்த்துப் பிய்த்து ஜிம்மிக்குப் போட்டு விடுவீர்களெனும் போது – தொடர்கள் ruled out அமே சமயம் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” 4 பாக ஆல்பத்தின் வெற்றியைப் பார்க்கும் போது ; அதனையே 4 மாதங்களது தொடர்கதையாய் வெளியிட்டிருந்தால் இதே ரீதியிலான தாக்கம் கிட்டியிருக்குமா அமே சமயம் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” 4 பாக ஆல்பத்தின் வெற்றியைப் பார்க்கும் போது ; அதனையே 4 மாதங்களது தொடர்கதையாய் வெளியிட்டிருந்தால் இதே ரீதியிலான தாக்கம் கிட்டியிருக்குமா என்ற கேள்விக்கும் ஒரு பெரிய ‘NO’ தான் பதிலானது என்ற கேள்விக்கும் ஒரு பெரிய ‘NO’ தான் பதிலானது So குறைந்தபட்சம் எட்டு தொடர்கள் (3 பாகம் முதல் 6 பாகத்திலானவைகள்) ‘டிக்‘ அடிக்கத் தயாராகயிருந்தாலுமே அவற்றைக் களமிறக்க ஸ்லாட்ஸ் ; பட்ஜெட் இடிக்கிறது\nTo cut a long story short – நடப்பாண்டில் ஆக்ஷன் அவதாரில் திடுமென அறிமுகமாகி, தெறிக்கும் புதுயுக பாணியில் ஹிட்டடித்த DAMOCLES தொடரினை ஏகோபித்த கரகோஷங்களோடு நீங்கள் வரவேற்றதால் – சந்தா A-வில் முதல்த் தேர்வாய் அத்தொடரின் ஆல்பங்கள் 3 & 4-ஐ ஒன்றிணைத்து மெர்சலூட்டும் டபுள் ஆல்பமாக்கிடத் திட்டமிட்டுள்ளேன் ”பிழையிலா மழலை” – முதல் இதழான “நித்தமொரு யுத்தத்தை” விடவும் வேகத்தில் ; விறுவிறுப்பில் ; சென்டிமென்டில் இன்னொரு லெவலில் உள்ளதால் இதனை ரசித்திட நமக்குத் தயக்கங்களிலிராது என்று உறுதியாய் நம்ப முடிகிறது ”பிழையிலா மழலை” – முதல் இதழான “நித்தமொரு யுத்தத்தை” விடவும் வேகத்தில் ; விறுவிறுப்பில் ; சென்டிமென்டில் இன்னொரு லெவலில் உள்ளதால் இதனை ரசித்திட நமக்குத் தயக்கங்களிலிராது என்று உறுதியாய் நம்ப முடிகிறது \nசந்தா A-வில் இப்போதெல்லாம் இன்றியமையா அங்கமாய்ப் போய் விட்டோர் இருவர் இருவருமே ஜாஸ்தி பேசுவதில்லை என்பது அவர்களிடையேயான ஒற்றுமை இருவருமே ஜாஸ்தி பேசுவதில்லை என்பது அவர்களிடையேயான ஒற்றுமை முதலாமவர் பிரபஞ்சத்தின் புதல்வரெனில், பின்னவர் மௌனத்தின் புயல் முதலாமவர் பிரபஞ்சத்தின் புதல்வரெனில், பின்னவர் மௌனத்தின் புயல் So 2020-ல் தோர்கல் & ட்யுராங்கோவுக்குத் தலா ஒரு மெகா ஸ்லாட் வழங்கினேன் – எவ்வித ரோசனைகளுமின்றி So 2020-ல் தோர்கல் & ட்யுராங்கோவுக்குத் தலா ஒரு மெகா ஸ்லாட் வழங்கினேன் – எவ்வித ரோசனைகளுமின்றி ட்யுராங்கோ as usual – 3 பாக அதிரடியின் தொகுப்போடு, ஹார்ட்கவரில் எனும் போது அங்கே எனக்குப் பெருசாய் வேலையிருக்கவில்லை – கதைக்கொரு பெயர் சூட்டுவதைத் தாண்டி ட்யுராங்கோ as usual – 3 பாக அதிரடியின் தொகுப்போடு, ஹார்ட்கவரில் எனும் போது அங்கே எனக்குப் பெருசாய் வேலையிருக்கவில்லை – கதைக்கொரு பெயர் சூட்டுவதைத் தாண்டி “ஆறாது சினம்” ஜனவரியி��், முத்து காமிக்ஸின் 48 -வது ஆண்டுமலராய்த் தலைகாட்டிடும்\nதோர்கல் இப்போதெல்லாம் சூப்பர்ஸ்டார் status கொண்டிருப்பதால் எனது ஒரே யோசனை – how much is the right much என்பதே சென்ற முறை 3 ஆல்பங்களைத் தொகுப்பாக்கினோம் இம்முறையுமே அப்படியே செய்திடலாமா என்ற யோசனையில் வண்டி ஓடிக் கொண்டிருந்த போது தான் நண்பர் காமிக் லவர் ராகவன் – காத்திருக்கும் 5 ஆல்பங்களுமே ஒரு மெல்லிய நூலிழையில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு பயணிப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார் மூன்று ஆல்பங்களை 2020-ல் போட்ட பிற்பாடு 2021 வரை மீதத்தைத் தொங்கலில் விடுவது தோர்கலின் ஆரோக்கியத்துக்கு நல்லதோ – இல்லியோ; எனது ஆரோக்கியத்துக்குச் சத்தியமாய் சரிப்படாது என்பது புரிந்தது மூன்று ஆல்பங்களை 2020-ல் போட்ட பிற்பாடு 2021 வரை மீதத்தைத் தொங்கலில் விடுவது தோர்கலின் ஆரோக்கியத்துக்கு நல்லதோ – இல்லியோ; எனது ஆரோக்கியத்துக்குச் சத்தியமாய் சரிப்படாது என்பது புரிந்தது அப்புறமென்ன 5 ஆல்பங்கள் 'ஏக் தம்'மில் 2020-ன் கோடை மலராய் மலரவுள்ளன இங்கே ஒரு சின்ன வித்தியாசம் – இந்த 5 ஆல்பங்களும் தனித்தனி இதழ்களாய் ; அததன் ஒரிஜினல் ராப்பர்களோடு வெளிவந்திடும் – ஒரு ரம்யமான ; உறுதியான box-set-க்குள் அமரும் விதமாய். XIII இரத்தப்படலம் வண்ணத் தொகுப்புக்கு நாம் வழங்கிய அதே தரத்திலான box-set இந்தத் தோர்கல் சேகரிப்புக்கு இங்கே ஒரு சின்ன வித்தியாசம் – இந்த 5 ஆல்பங்களும் தனித்தனி இதழ்களாய் ; அததன் ஒரிஜினல் ராப்பர்களோடு வெளிவந்திடும் – ஒரு ரம்யமான ; உறுதியான box-set-க்குள் அமரும் விதமாய். XIII இரத்தப்படலம் வண்ணத் தொகுப்புக்கு நாம் வழங்கிய அதே தரத்திலான box-set இந்தத் தோர்கல் சேகரிப்புக்கு இப்போதெல்லாம் பகோடா காதர் ஸ்பெஷலைக் கூட ஹார்ட்கவரில் நாம் போட ஆரம்பித்திருக்கும் நிலைகளில், இந்த box-set சற்றே வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று நினைத்தேன் இப்போதெல்லாம் பகோடா காதர் ஸ்பெஷலைக் கூட ஹார்ட்கவரில் நாம் போட ஆரம்பித்திருக்கும் நிலைகளில், இந்த box-set சற்றே வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று நினைத்தேன் \nடபுள்; ட்ரிபிள்; அப்பாலிக்கா 5 பாகங்கள் என்று தெறிக்கும் டாப் கியரில் வண்டி ஓடத் துவங்கியிருக்க – அடுத்த இதழுமே 2 சாகஸங்களைத் தன்னில் கொண்ட இதழே இம்முறை அதனில் இடம்பிடித்திடவுள்ள நாயகர் ஒருவரே ; ஆனாலும் இருவர் போலத் தெரிவர் இம்முறை அதனில் இடம்பிடித்திடவுள்ள நாயகர் ஒருவரே ; ஆனாலும் இருவர் போலத் தெரிவர் தெளிவாய்க் குழப்புறானே \n- ரிப்போர்ட்டர் ஜானி 2.0\n- க்ளாஸிக் ரிப்போர்டர் ஜானி\nஎன இரு வார்ப்புகளிலான ஒரே நாயகரை ஒரே இதழில் இணைக்கும் ஆசை ஏதோவொரு பின்சாமத்தில் எனக்குள் எழுந்தது. சரி, படைப்பாளிகளிடம் கேட்டுப் பார்ப்போமே என்று மறுநாளே ஒரு மின்னஞ்சலையும் தட்டிவிட்டேன் என்று மறுநாளே ஒரு மின்னஞ்சலையும் தட்டிவிட்டேன் எப்போதுமே ஊரோடு ஒத்துப் போகாது, கோக்குமாக்காய் எதையாச்சும் கேட்டு வைப்பது நமது வாடிக்கை தான் என்றாலும், இங்கே இரு தனித்தனி படைப்பாளிகள் டீம் செயல்பட்டு வருவதால் – இரு கதைகளையம் ஒன்றிணைக்க ஏகமாய் சம்மதம் அவசியப்பட்டது எப்போதுமே ஊரோடு ஒத்துப் போகாது, கோக்குமாக்காய் எதையாச்சும் கேட்டு வைப்பது நமது வாடிக்கை தான் என்றாலும், இங்கே இரு தனித்தனி படைப்பாளிகள் டீம் செயல்பட்டு வருவதால் – இரு கதைகளையம் ஒன்றிணைக்க ஏகமாய் சம்மதம் அவசியப்பட்டது ஒரு வார அவகாசத்துக்குப் பின்னே – ‘அட... இது கூட நல்லாத்தான் இருக்குமோ ஒரு வார அவகாசத்துக்குப் பின்னே – ‘அட... இது கூட நல்லாத்தான் இருக்குமோ Proceed’ என்று நமக்குப் பச்சைக் கொடி காட்டினார்கள் So ரிப்போர்ட்டர் ஜானியின் “ஆதலினால் கொலை செய்வீர்” பழசு + புதுசு என்ற பாணிகளின் சங்கமத்தோடு வெளிவரக் காத்துள்ளது So ரிப்போர்ட்டர் ஜானியின் “ஆதலினால் கொலை செய்வீர்” பழசு + புதுசு என்ற பாணிகளின் சங்கமத்தோடு வெளிவரக் காத்துள்ளது இந்த ஆல்பத்தில் இடம் பெறவுள்ள புது ஜானி கதை செம வித்தியாசமானது என்பதால் ஒரு ஜாலியான அனுபவம் waiting என்பேன் இந்த ஆல்பத்தில் இடம் பெறவுள்ள புது ஜானி கதை செம வித்தியாசமானது என்பதால் ஒரு ஜாலியான அனுபவம் waiting என்பேன் நிலவரம் இப்படியிருக்க, திடீரென ‘மொக்கை பீஸ்கள் of 2019‘ பட்டியலில் ஜானி 2.0 பெயரும் அடிபடத் தொடங்கிய போது பகீரென்றிருந்தது நிலவரம் இப்படியிருக்க, திடீரென ‘மொக்கை பீஸ்கள் of 2019‘ பட்டியலில் ஜானி 2.0 பெயரும் அடிபடத் தொடங்கிய போது பகீரென்றிருந்தது ‘ஆஹா... அரும்பாடுபட்டு 2 தனித்தனி டீம் author-களின் ஒப்புதலையெல்லாம் முன்கூட்டியே வாங்கியது பலனின்றிப் போய் விடுமோ ‘ஆஹா... அரும்பாடுபட்டு 2 தனித்தனி டீம் author-களின் ஒப்புதலையெல்லாம் முன்கூட்டியே வாங்கியது பலனின்றிப் போய் விடுமோ என்ற குழப்பம் உள்ளுக்குள் தலைதூக்கிய பிற்பாடு தான் அந்த உப-பதிவில் ‘ஜானி Vs ஜானி 2.0‘ என்ற கேள்வியை முன்நிறுத்தினேன் – ‘இரண்டுமே வேணும்‘ என்ற ரீதியிலேயே உங்களின் பெரும்பான்மை பதில்கள் இருக்கும் பட்சத்தில் தலை தப்பிடுமே என்ற ஆதங்கத்தோடு என்ற குழப்பம் உள்ளுக்குள் தலைதூக்கிய பிற்பாடு தான் அந்த உப-பதிவில் ‘ஜானி Vs ஜானி 2.0‘ என்ற கேள்வியை முன்நிறுத்தினேன் – ‘இரண்டுமே வேணும்‘ என்ற ரீதியிலேயே உங்களின் பெரும்பான்மை பதில்கள் இருக்கும் பட்சத்தில் தலை தப்பிடுமே என்ற ஆதங்கத்தோடு And பெரும் தேவன் மனிடோ நம்மைக் கைவிடவில்லை ; 'புரட்டாசி தான் முடிஞ்சதுலே...லெக் பீசும் வேணும் ; 65-ம் வேணும் \" என்ற ரீதியில் இரண்டுக்குமே நீங்கள் 'ஜே' போட - நிம்மதி பெருமூச்சு என்னுள் And பெரும் தேவன் மனிடோ நம்மைக் கைவிடவில்லை ; 'புரட்டாசி தான் முடிஞ்சதுலே...லெக் பீசும் வேணும் ; 65-ம் வேணும் \" என்ற ரீதியில் இரண்டுக்குமே நீங்கள் 'ஜே' போட - நிம்மதி பெருமூச்சு என்னுள் கச்சிதமாய் நான் எதிர்பார்த்திருந்த பதிலையே பலரும் பதிவிட்டிருக்க – here we are\nடபுள்; ட்ரிபிள் என்று ஏகமாய்ப் போட்டுத் தாக்கினால் செரிமானத்துக்குச் சிக்கலென்று பட – சிங்கிள் ட்ராக்குக்கு ‘ஜம்ப்‘ செய்தேன் அடுத்ததாய் கிட்டத்தட்ட \"ஏகோபித்த தேர்வு” என்ற ரீதிக்குப் புரமோஷன் கண்டுள்ள ட்ரெண்ட் தான் முதலில் மனதில் நிழலாடினார் கிட்டத்தட்ட \"ஏகோபித்த தேர்வு” என்ற ரீதிக்குப் புரமோஷன் கண்டுள்ள ட்ரெண்ட் தான் முதலில் மனதில் நிழலாடினார் “கனவே கலையாதே 2020-ல் இவருக்கு ஒற்றை ஸ்லாட் மாத்திரமே ; simply becos இவரது தொடரினில் இன்னமும் காத்திருப்பன மூன்றே ஆல்பங்கள் தான் So தடதடவென இவரது கதைகளைப் போட்டுத் தீர்த்து விட்டால் சீக்கிரமே அடுத்த வெற்றிடம் உருவாகிடுமே என்ற பீதி தலைதூக்கியது So தடதடவென இவரது கதைகளைப் போட்டுத் தீர்த்து விட்டால் சீக்கிரமே அடுத்த வெற்றிடம் உருவாகிடுமே என்ற பீதி தலைதூக்கியது So ஒன்றே நன்றென்றேன் இந்தக் கனேடியக் காவலருக்கு\nNext on the singles list – நமது அபிமான ஞாபகமறதிக்காரர் செல்போன் டவர் மாதிரியான ஏவோவொன்றில் மனுஷன் பரபரவென ஏறிக் கொண்டிருக்கும் அட்டைப்படத்தோடு இந்தக் கதைக்கான கோப்புகள் வந்து சேர்ந்த போது பரபரவென புரட்டிப் பார்த்தேன் – எங்காச்சும் அந்ந��ட்களது கப்பல்கள் ; அந்நாட்களது பாவாடை மாதிரியான உடுப்பணிந்த மாந்தர்கள் தென்படுகிறார்களாவென்று செல்போன் டவர் மாதிரியான ஏவோவொன்றில் மனுஷன் பரபரவென ஏறிக் கொண்டிருக்கும் அட்டைப்படத்தோடு இந்தக் கதைக்கான கோப்புகள் வந்து சேர்ந்த போது பரபரவென புரட்டிப் பார்த்தேன் – எங்காச்சும் அந்நாட்களது கப்பல்கள் ; அந்நாட்களது பாவாடை மாதிரியான உடுப்பணிந்த மாந்தர்கள் தென்படுகிறார்களாவென்று அந்த ‘மேபிளவர்‘ முடிச்சை இன்னமுமே இறுகப் பிடித்துக் கொண்டு வலம் வருவதாக இருப்பார்களெனில் – “தெய்வமே... இந்த ஆட்டத்துக்கே நான் வரலை அந்த ‘மேபிளவர்‘ முடிச்சை இன்னமுமே இறுகப் பிடித்துக் கொண்டு வலம் வருவதாக இருப்பார்களெனில் – “தெய்வமே... இந்த ஆட்டத்துக்கே நான் வரலை” என்று கைகூப்பிடும் முடிவில் இருந்தேன் ” என்று கைகூப்பிடும் முடிவில் இருந்தேன் ஆனால் புண்ணியத்துக்கு அது மாதிரி எதுவும் தெரியக் காணோம் ; பரபரவென நவீன, சமகால நிகழ்வுகளோடே ஆல்பம் பயணிப்பதால் துளியும் தடுமாற்றமின்றி ‘டிக்‘ அடித்தேன் ஆனால் புண்ணியத்துக்கு அது மாதிரி எதுவும் தெரியக் காணோம் ; பரபரவென நவீன, சமகால நிகழ்வுகளோடே ஆல்பம் பயணிப்பதால் துளியும் தடுமாற்றமின்றி ‘டிக்‘ அடித்தேன் அதே கதாசிரியர் – அதே ஓவியர் டீம் எனும் போது அந்த இரண்டாம் சுற்றின் அதே ஜாடைகள் அழகாய் இதிலும் தொடர்கின்றன அதே கதாசிரியர் – அதே ஓவியர் டீம் எனும் போது அந்த இரண்டாம் சுற்றின் அதே ஜாடைகள் அழகாய் இதிலும் தொடர்கின்றன ஒரே திருஷ்டிப் பரிகாரமாய் எனக்குத் தென்பட்டது கலரிங் பாணி மட்டுமே ஒரே திருஷ்டிப் பரிகாரமாய் எனக்குத் தென்பட்டது கலரிங் பாணி மட்டுமே ‘சப்பக்... சப்பக்‘ என அடர் பிங்க்.... அடர் நீலம் என்று ஆங்காங்கே தெறிக்க விட்டுள்ளனர் ‘சப்பக்... சப்பக்‘ என அடர் பிங்க்.... அடர் நீலம் என்று ஆங்காங்கே தெறிக்க விட்டுள்ளனர் ”2132 மீட்டர்”... ஒரு தொடரும் தேடலின் அடுத்த படி ”2132 மீட்டர்”... ஒரு தொடரும் தேடலின் அடுத்த படி அது சரி, ஒரு தொடரை இப்போது அவசரமாய் அட்டவணையினுள் நுழைக்கும் அவசியம் என்னவோ அது சரி, ஒரு தொடரை இப்போது அவசரமாய் அட்டவணையினுள் நுழைக்கும் அவசியம் என்னவோ என்கிறீர்களா பதில் பதிவின் பின்பகுதியில் காத்துள்ளது folks \n என்ன தான் ‘ஹிட்‘ நாயகர்கள்... அவர்களது அதிரடிகள் என்று நாம் பயணித்தாலுமே, அவ்வப்போது புதுசாய் நாயக / நாயகியரை சந்திக்கும் அனுபவங்களும் நமக்குப் பிடித்தமானவைகள் என்பதில் ரகசியமேது ஒவ்வொரு அட்டவணையிலுமே ஏதேனுமொரு X-factor இருப்பது உங்களுக்குப் பிடிக்குமே என்ற எண்ணம் என்னுள் தவறாது எழுவதுண்டு ஒவ்வொரு அட்டவணையிலுமே ஏதேனுமொரு X-factor இருப்பது உங்களுக்குப் பிடிக்குமே என்ற எண்ணம் என்னுள் தவறாது எழுவதுண்டு அதன் பலனாய் சில ஜடாமுடி கார்ட்லேண்ட்கள் சோதிக்க நேர்வதும் உண்டு தான் அதன் பலனாய் சில ஜடாமுடி கார்ட்லேண்ட்கள் சோதிக்க நேர்வதும் உண்டு தான் இம்முறையோ அந்தப் புராதன ரக நாயகர்களைத் தொடாது – ஓரு நியூயார்க் போலீஸ் டிபார்ட்மெண்ட் (NYPD) டிடெக்டிவ்வை நமது அறிமுக நாயகராக்கியுள்ளோம் இம்முறையோ அந்தப் புராதன ரக நாயகர்களைத் தொடாது – ஓரு நியூயார்க் போலீஸ் டிபார்ட்மெண்ட் (NYPD) டிடெக்டிவ்வை நமது அறிமுக நாயகராக்கியுள்ளோம் முழுக்கவே கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஆக்ஷன் சாகஸமிது முழுக்கவே கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஆக்ஷன் சாகஸமிது மனுஷனின் பெயர் SOloman DAvid மனுஷனின் பெயர் SOloman DAvid முதற்பெயரில் முதலிரண்டு எழுத்துக்களையும் ; கடைசிப் பெயரின் முதலிரண்டு எழுத்துக்களையும் எடுத்து ‘SODA’ என்று இந்தத் தொடருக்குப் பெயரிட்டுள்ளனர் முதற்பெயரில் முதலிரண்டு எழுத்துக்களையும் ; கடைசிப் பெயரின் முதலிரண்டு எழுத்துக்களையும் எடுத்து ‘SODA’ என்று இந்தத் தொடருக்குப் பெயரிட்டுள்ளனர் சிறு நகரிலிருந்து பிழைப்பு தேடி நியூயார்க் வரும் ஒரு மாஜி போலீஸ்காரரின் பிள்ளை தான் இந்த SODA. பணிக்காலத்தின் போதே தந்தை மரித்திருக்க – ‘ஆபத்து நிறைந்த போலீஸ்துறையே இனி நமக்கு வாணாம் சிறு நகரிலிருந்து பிழைப்பு தேடி நியூயார்க் வரும் ஒரு மாஜி போலீஸ்காரரின் பிள்ளை தான் இந்த SODA. பணிக்காலத்தின் போதே தந்தை மரித்திருக்க – ‘ஆபத்து நிறைந்த போலீஸ்துறையே இனி நமக்கு வாணாம்‘ என்பது விதவைத் தாயின் திட்டவட்டம். ஆனால் விதி யாரை விட்டது ‘ என்பது விதவைத் தாயின் திட்டவட்டம். ஆனால் விதி யாரை விட்டது தாயும், பிள்ளையும் நியூயார்க்கிற்குக் குடியேறிடும் போது ஹீரோவுக்கு வேலை கிடைப்பதோ NYPD-ல் தான் தாயும், பிள்ளையும் நியூயார்க்கிற்குக் குடியேறிடும் போது ஹீரோவுக்கு வேலை கிடைப்பதோ NYPD-ல் தான் மம்மிக்கு விஷயம் தெரிந்தால் ‘பொசுக்கென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விடுவாரோ என்ற பயத்தில், தானொரு சர்ச்சில் பாஸ்டராகப் பணிபுரிவதாய் உடான்ஸ் விடுகிறார் மம்மிக்கு விஷயம் தெரிந்தால் ‘பொசுக்கென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விடுவாரோ என்ற பயத்தில், தானொரு சர்ச்சில் பாஸ்டராகப் பணிபுரிவதாய் உடான்ஸ் விடுகிறார் So காலையில் வீட்டிலிருந்து புறப்படும் போது பாதிரியின் உடுப்பில் போகும் மனுஷன், பரபரவென லிப்டிலேயே உடைமாற்றிக் கொண்டு தரைத்தளத்தைத் தொடும் போது டிடெக்டிவ் சோடாவாக மாறியிருப்பார் So காலையில் வீட்டிலிருந்து புறப்படும் போது பாதிரியின் உடுப்பில் போகும் மனுஷன், பரபரவென லிப்டிலேயே உடைமாற்றிக் கொண்டு தரைத்தளத்தைத் தொடும் போது டிடெக்டிவ் சோடாவாக மாறியிருப்பார் நியூயார்க்கின் குற்றம் மலிந்த வீதிகளில் இவர் செய்யும் ரகளைகளே 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடர் நியூயார்க்கின் குற்றம் மலிந்த வீதிகளில் இவர் செய்யும் ரகளைகளே 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடர் இதன் முதல் ஆல்பம் “திசை மாறிய தேவதை”யாக வெளிவரவுள்ளது இதன் முதல் ஆல்பம் “திசை மாறிய தேவதை”யாக வெளிவரவுள்ளது புது நாயகர்... புது கதை பாணி...புது சித்திர பாணி என்பதால் உங்களது ரியாக்ஷன்கள் எவ்விதம் இருக்கக்கூடுமென்று அவதானித்த பிற்பாடு இவருக்கான ஸ்லாட்டை அதிகப்படுத்துவது பற்றி யோசிக்கலாமென்று நினைத்தேன். அவசர அவசரமாய் இரண்டு / மூன்று என்று இடமளித்து விட்டு அப்பாலிக்கா முழித்திட வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை என்று வைத்துக் கொள்ளுங்களேன் \nLast on the list – இதுவுமொரு சிங்கிள் ஆல்பமே.... ஓவியர் வான்ஸின் கைவண்ணத்திலான ரிங்கோவின் ஆல்பம் # 2 இதன் முதல் ஆல்பம் டிசம்பருக்கென காத்திடலில் இருக்க, அதன் performance-ஐப் பார்த்த பிற்பாடு தொடரின் தலையெழுத்தைத் தீர்மானித்தல் not possible என்பதால் ரிங்கோ # 2-க்கு ஓரிடம் போட்டாச்சு இதன் முதல் ஆல்பம் டிசம்பருக்கென காத்திடலில் இருக்க, அதன் performance-ஐப் பார்த்த பிற்பாடு தொடரின் தலையெழுத்தைத் தீர்மானித்தல் not possible என்பதால் ரிங்கோ # 2-க்கு ஓரிடம் போட்டாச்சு ஏதேனுமொரு காரணத்தின் பொருட்டு டிசம்பரில் தலைகாட்டவுள்ள இந்த மனுஷன் அவ்வளவாய் சோபிக்கவில்லையெனில் 2020-ன் இவரது ஸ்லாட் வேறு யாருக்காவது வழங்கப்படும் ஏதேனுமொரு காரணத்தின் பொருட்டு டிசம்பரில் தலைகாட்டவுள்ள இந்த மனுஷன் அவ்வளவாய் சோபிக்கவில்லையெனில் 2020-ன் இவரது ஸ்லாட் வேறு யாருக்காவது வழங்கப்படும் So இவர் மட்டுமே வெயிட்டிங் லிஸ்டில\nThus ends சந்தா A-வின் திட்டமிடல் for 2020 இதழ்களின் எண்ணிக்கை எட்டாக இருந்தாலும் அவற்றினுள் புதைந்திருப்பன :\n2+3+5+2+1+1+1+1 = 16 சிங்கிள் ஆல்பங்கள்\nSo புத்தக எண்ணிக்கை அதீதமாய் இல்லாதுமே – வாசிப்பில் குறையின்றி இருந்திடும் வகையில் திட்டமிட்டுள்ளோம் இது சுகப்படும் ஃபார்முலாவா ; சாத்து வாங்கிடவுள்ள ஃபார்முலாவா என்பதைக் காலம் தான் சொல்லும் என்பதைக் காலம் தான் சொல்லும் ஏதோ பாத்து பண்ணுங்க சார்வாள் \nAnd இதோ - சந்தா B பக்கமாய்க் குதிரையை விடுகிறேன் As usual இது போனெலி நாயகர்களின் களமாகவே இருந்திடவுள்ளது As usual இது போனெலி நாயகர்களின் களமாகவே இருந்திடவுள்ளது And போனெலி எனும் போது அது 'டெக்ஸின் ராஜ்யமே' என்பதை நான் சொல்லவும் வேண்டுமா And போனெலி எனும் போது அது 'டெக்ஸின் ராஜ்யமே' என்பதை நான் சொல்லவும் வேண்டுமா இங்குமே மொத்தம் 8 இதழ்கள் தான் ; ஆனால் டபுள் ; ட்ரிபிள் என்று கூட்டணிகள் இருந்திட – வலுவான வாசிப்புகளுக்கு உத்தரவாதம் உண்டு \nமொத்தமுள்ள 8 இதழ்களுள் ஏழு – டெக்ஸுக்கென ஒதுக்கீடு காண்கின்றன ஆட்டத்தைத் துவக்கவுள்ள “ஒரு துளி துரோகம்” டெக்ஸின் all time க்ளாசிக் கதைகளுள் ஒன்று ஆட்டத்தைத் துவக்கவுள்ள “ஒரு துளி துரோகம்” டெக்ஸின் all time க்ளாசிக் கதைகளுள் ஒன்று ஒவ்வொரு தபாவும் நான் ‘பில்டப் பரமசிவம்‘ அரிதாரத்தைப் பூசுபவன் தான் ; காக்காய் வடை திருடிய கதையைக் கூட ஸ்பீல்பெர்க் பட ரேஞ்சுக்கு பில்டப் தரக்கூடியவன் தான் ஒவ்வொரு தபாவும் நான் ‘பில்டப் பரமசிவம்‘ அரிதாரத்தைப் பூசுபவன் தான் ; காக்காய் வடை திருடிய கதையைக் கூட ஸ்பீல்பெர்க் பட ரேஞ்சுக்கு பில்டப் தரக்கூடியவன் தான் ஆனாலும் க்ளாடியோ நிஸ்ஸியின் இந்தப் படைப்பை நீங்கள் மட்டும் ஆரவாரமாய் ரசிக்காது போனால் – இனிமேற்கொண்டு ‘பசைதடவிய பொன்னம்பலம்‘ அவதாரிலேயே வலம் வருவேன் ஆனாலும் க்ளாடியோ நிஸ்ஸியின் இந்தப் படைப்பை நீங்கள் மட்டும் ஆரவாரமாய் ரசிக்காது போனால் – இனிமேற்கொண்டு ‘பசைதடவிய பொன்னம்பலம்‘ அவதாரிலேயே வலம் வருவேன் அசாத்திய விறுவிறுப்பு ; மூச்சிரைக்கச் செய்யும் ஆக்ஷன் ; கதையின் க்ளைமாக்சில் யூகிக்கவே இயலா ட்விஸ்ட் என மனுஷன் ரகளை செய்துள்ளார் அசாத்திய விறுவிறுப்பு ; மூச்சிரைக்கச் செய்யும் ஆக்ஷன் ; கதையின் க்ளைமாக்சில் யூகிக்கவே இயலா ட்விஸ்ட் என மனுஷன் ரகளை செய்துள்ளார் இந்தக் கதையைக் கலாய்க்க விரும்பும் நண்பர்களுமே சத்தமின்றி கைதட்டப் போவது நிச்சயம் \nதொடர்வன மேற்கொண்டும் 3 டபுள் ஆல்பங்களே\n- பந்தம் தேடியொரு பயணம்\nஆக 4 சாலிடான டபுள் ஆல்ப ஆக்ஷன் மேளாக்களைத் தொடர்ந்து 2 சிங்கிள் ஆல்பங்கள் தலைகாட்டவுள்ளன :\n – இது மர்ம வில்லன் மிஸ்டர் ‘P’ மறுக்கா தலைகாட்டிடவுள்ள சாகஸம் நம்மவரையே கைது செய்ய ஆணைகள் பறக்கச் செய்கிறான் இந்தப் பலமுக மன்னன் \n4 டபுள் + 2 சிங்கிள் என்றான பின்னே கடைசி TEX ஸ்லாட்டில் ஒரு தெறிக்கும் தீபாவளி ஸ்பெஷல் காத்துள்ளது – 2 MAXI டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பங்களோடு “ஒரு பனிவனப் படலம்” இப்போதெல்லாம் நமக்கு ரொம்பவே பரிச்சயமாகிப் போயுள்ள கனேடிய வனாந்திரத்தில் அரங்கேறும் வேட்டை “ஒரு பனிவனப் படலம்” இப்போதெல்லாம் நமக்கு ரொம்பவே பரிச்சயமாகிப் போயுள்ள கனேடிய வனாந்திரத்தில் அரங்கேறும் வேட்டை மற்றொரு ட்ரிபிள் ஆல்பமோ – வடக்கு – தெற்கு யுத்தத்தினில் டெக்ஸும் பணியாற்றியதொரு முக்கிய தருணத்தின் கதை மற்றொரு ட்ரிபிள் ஆல்பமோ – வடக்கு – தெற்கு யுத்தத்தினில் டெக்ஸும் பணியாற்றியதொரு முக்கிய தருணத்தின் கதை Again – டெக்ஸின் all time classic கதைகளுள் ஒன்று தான் “யுத்த பூமியில் டெக்ஸ்” Again – டெக்ஸின் all time classic கதைகளுள் ஒன்று தான் “யுத்த பூமியில் டெக்ஸ்” அப்புறம் இந்த 672 பக்க தீபாவளி மலரோடு ‘MAXI லயன்‘ சைஸில் ஒரு 32 பக்க ‘கலர் டெக்ஸ்‘ சாகஸமும் இணைப்பாக வரவுள்ளது அப்புறம் இந்த 672 பக்க தீபாவளி மலரோடு ‘MAXI லயன்‘ சைஸில் ஒரு 32 பக்க ‘கலர் டெக்ஸ்‘ சாகஸமும் இணைப்பாக வரவுள்ளது தமிழ் சினிமாக்களின் தாக்கமா – டெக்ஸின் கதாசிரியர்களிடம் தமிழ் சினிமாக்களின் தாக்கமா – டெக்ஸின் கதாசிரியர்களிடம் என்று கேட்கத் தோன்றும் வகையில் இந்த மினி சாகஸம் மெர்சலூட்டும் விதமாயுள்ளது என்று கேட்கத் தோன்றும் வகையில் இந்த மினி சாகஸம் மெர்சலூட்டும் விதமாயுள்ளது பெரிய சைஸில் படித்துத் தான் பாருங்களேன் – முழு வண்ணத்தில்\nசந்தா B-ன் இறுதி இதழ் ஒரு டிடெக்டிவ் ஸ்பெஷல்\nமேற்படி மூவ���ும் கரம் கோர்த்து ஒரு சிங்கிள் இதழில் இணையவுள்ளனர் கொடியிடை ஜுலியா misses the bus for 2020 அதற்கொரு காரணமும் இல்லாதில்லை ; அது பற்றி இந்த வாரத்தின் போக்கில் பேசுவோமே \n “டெக்ஸின் பீப்பீ ஊதவே இந்தச் சந்தாவா” என்ற கேள்வி சில பல நண்பர்களின் மனங்களில் எழுந்திருப்பதும்; சில பல எரிச்சலான வதனங்களும் தற்சமயம் இங்கிருப்பதை உணர முடிகிறது” என்ற கேள்வி சில பல நண்பர்களின் மனங்களில் எழுந்திருப்பதும்; சில பல எரிச்சலான வதனங்களும் தற்சமயம் இங்கிருப்பதை உணர முடிகிறது Keep reading guys – பதில்கள் தொடராது போகாது \nNext on the list – கார்ட்டூன் சந்தா : C : நடப்பாண்டைப் போலவே இம்முறையும் இங்கே 6 இதழ்களே – ஆனால் அந்த கார்ட்டூன் வறட்சியை நிவர்த்திக்க MAXI லயனும் ; இன்னுமொரு புதுத் திட்டமிடலும் காத்திருப்பதால், கார்ட்டூன் ரசிகர்கள் ஜாலியாய் வாசிப்பைத் தொடரலாம் \nஎப்போதும் போல நமது ஒல்லிப்பிச்சான் “லக்கி லூக்” தான் கார்ட்டூன் சந்தாவின் அச்சாணியே And கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இம்முறையும் நமது லயன் ஆண்டுமலர் விழாவைச் சிறப்பிக்கவுள்ள ஜாம்பவான் இவரே And கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இம்முறையும் நமது லயன் ஆண்டுமலர் விழாவைச் சிறப்பிக்கவுள்ள ஜாம்பவான் இவரே \"3 வருஷமாய் ஒரே பாணியா \"3 வருஷமாய் ஒரே பாணியா போரடிச்சிடாதா \" என்ற கேள்வி எழலாம் தான் ; ஆனால் பெட்டி பார்னோவ்ஸ்கியோடு ஒரு ஆண்டுமலரைக் கொண்டாடிய பிற்பாடு - 'போதும்டா சாமி ' என்றுள்ளது So ஆண்டுமலருக்கு லக்கி என்ற பாணி தொடர்கிறது \n- பொன் தேடியதொரு பயணம் \n- ஒரு கௌபாய் கலைஞன்\nஎன்ற 2 செமையான காமெடி மேளாக்களோடு லூட்டிகள் தொடரவுள்ளன மேலுள்ளதில் இரண்டாவது கதையின் மொழிபெயர்ப்பு நமது ஜுனியர் எடிட்டரின் கைவண்ணத்தில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தயாராய்க் காத்துள்ளது மேலுள்ளதில் இரண்டாவது கதையின் மொழிபெயர்ப்பு நமது ஜுனியர் எடிட்டரின் கைவண்ணத்தில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தயாராய்க் காத்துள்ளது ஏதேதோ காரணங்களால் அந்த ஆல்பத்தை வெளியிட இயலாது போக – ஜூ .எ.க்கு என் மீது லைட்டாய் கடுப்ஸ் ஏதேதோ காரணங்களால் அந்த ஆல்பத்தை வெளியிட இயலாது போக – ஜூ .எ.க்கு என் மீது லைட்டாய் கடுப்ஸ் ஒருவழியாய் 2020 ஜுலை அதற்கான வேளை என்று நிர்ணயம் கண்டுள்ளது \nகார்ட்டூன் சந்தாவின் இதர ஆட்டக்காரர்கள் ‘டக்…டக்‘க���ன்று தாமாகவே தம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் இங்கே எனக்குப் பணிச்சுமை பூஜ்யமே\n- மேக் & ஜாக்\nஎன்று ஆளுக்கொரு ஸ்லாட்டை சுமூகமாய்ப் பங்கிட்டுக் கொள்ள கார்ட்டூன் சந்தா C சுலபமாய் ‘டிக்‘கானது 'உட்ஸிடியின் பெருந்தகைகளுக்கு ஒரு சீட் தானா 'உட்ஸிடியின் பெருந்தகைகளுக்கு ஒரு சீட் தானா ' என்ற கேள்வி எழலாம் தான் ; பதில் பதிவின் பிற்பகுதியில் ' என்ற கேள்வி எழலாம் தான் ; பதில் பதிவின் பிற்பகுதியில் அப்புறம் மேற்படிப் பட்டியலில் கேரட்மீசை க்ளிப்டன் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் பார்டர்லைன் கேஸ் எனலாம் அப்புறம் மேற்படிப் பட்டியலில் கேரட்மீசை க்ளிப்டன் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் பார்டர்லைன் கேஸ் எனலாம் Ideally - இம்மாதத்து இதழ் உங்களை எட்டிப்பிடித்து ; உங்கள் ரியாக்ஷன்களை அறிந்த பிற்பாடு இவர் சார்ந்த தேர்வைச் செய்திருக்கணும் தான் ; ஆனால் ரிங்கோவின் கதையினில் போலவே அதற்கான அவகாசம் இங்குமே நஹி என்பதால் - மீசைக்காரர் தற்சமயத்துக்கு அட்டவணையினில் இடம்பிடிக்கிறார் Ideally - இம்மாதத்து இதழ் உங்களை எட்டிப்பிடித்து ; உங்கள் ரியாக்ஷன்களை அறிந்த பிற்பாடு இவர் சார்ந்த தேர்வைச் செய்திருக்கணும் தான் ; ஆனால் ரிங்கோவின் கதையினில் போலவே அதற்கான அவகாசம் இங்குமே நஹி என்பதால் - மீசைக்காரர் தற்சமயத்துக்கு அட்டவணையினில் இடம்பிடிக்கிறார் ஆனால் இம்மாதத்து தேர்வில் மனுஷன் கோட்டைவிடும் பட்சத்தில், அவரது 2020 ஸ்லாட் மறுபரிசீலனைக்கு உட்படும் ஆனால் இம்மாதத்து தேர்வில் மனுஷன் கோட்டைவிடும் பட்சத்தில், அவரது 2020 ஸ்லாட் மறுபரிசீலனைக்கு உட்படும் All the more reason for you to read & assess \"விடுமுறையில் கொல்\" \nஆனால் கார்ட்டூன்களின் வீச்சு இந்த 6 இதழ்களோடு முற்றுப் பெற்றிடப் போவதில்லை தொடர்கின்ற ஆண்டின் MAXI லயன் திட்டமிடலில் :\n2 x கார்ட்டூன் மறுபதிப்புகள்\n2 x வாண்டு ஸ்பெஷல்\n எப்போதோ செய்திட்ட promise தான் – ஆனால் நிச்சயம் நினைவிலிருந்து தப்பிடவில்லை ; 2020-ல் இரண்டு இதழ்கள் அழகான கார்ட்டூன்களோடு “வாண்டு ஸ்பெஷல்களாக” களமிறங்கிடவுள்ளன இவை உங்கள் இல்லத்துக் குட்டிகளுக்கு மட்டுமன்றி – உங்களுள் இருக்கக்கூடிய குட்டிகளுக்குமே பயன்படும் இவை உங்கள் இல்லத்துக் குட்டிகளுக்கு மட்டுமன்றி – உங்களுள் இருக்கக்கூடிய குட்டிகளுக்குமே பயன்படும் So 2020-ல் மொத்தம் 10 க���ர்ட்டூன் இதழ்கள் இருப்பதால் நடப்பைப் போன்ற வறட்சி நிச்சயமாய்த் தொடராதென்று நம்புவோம் So 2020-ல் மொத்தம் 10 கார்ட்டூன் இதழ்கள் இருப்பதால் நடப்பைப் போன்ற வறட்சி நிச்சயமாய்த் தொடராதென்று நம்புவோம் Of course கார்ட்டூன்களுக்கான பிரதிநித்துவம் இன்னும் கூடுதலாயிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன் தான் ; ஆனால் கார்ட்டூன்கள் = வேப்பங்காய் என்ற எண்ணவோட்டம் இன்னும் நிறையவே நடைமுறையில் உள்ளதே Of course கார்ட்டூன்களுக்கான பிரதிநித்துவம் இன்னும் கூடுதலாயிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன் தான் ; ஆனால் கார்ட்டூன்கள் = வேப்பங்காய் என்ற எண்ணவோட்டம் இன்னும் நிறையவே நடைமுறையில் உள்ளதே மாதா மாதம் ஆன்லைன் ஆர்டர்களைப் பார்க்கும் போது ஆதங்கமாய் இருக்கும் – லக்கி லூக் நீங்கலாய் பாக்கி சிரிப்புப் பார்ட்டிகள் யாருமே அந்த வாசகர்களின் purchase list-களில் இடம்பிடிக்காது போவதைப் பார்க்கும் போது மாதா மாதம் ஆன்லைன் ஆர்டர்களைப் பார்க்கும் போது ஆதங்கமாய் இருக்கும் – லக்கி லூக் நீங்கலாய் பாக்கி சிரிப்புப் பார்ட்டிகள் யாருமே அந்த வாசகர்களின் purchase list-களில் இடம்பிடிக்காது போவதைப் பார்க்கும் போது So நமக்கான வரையறைகளுக்குள் வண்டியோட்ட முனைந்துள்ளேன் \nAnd of course – ‘ஸ்மர்ஃப் ஒரு கதை கூட இல்லியா பென்னிக்கு ஒரு ஸ்லாட் கூட கிடையாதா பென்னிக்கு ஒரு ஸ்லாட் கூட கிடையாதா என்ன புடலங்கா அட்டவணை இது என்ன புடலங்கா அட்டவணை இது ' என்று கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க ‘படு ஏமாற்றம் ' என்று கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க ‘படு ஏமாற்றம் ‘ என்று பதிவிடத் துடிக்கும் விரலோன்களுக்குச் சின்னதொரு வேண்டுகோள் ‘ என்று பதிவிடத் துடிக்கும் விரலோன்களுக்குச் சின்னதொரு வேண்டுகோள் பதிவின் பிற்பகுதியில் உங்கள் ஆதங்கங்களுக்கான பதில்கள் உள்ளன பதிவின் பிற்பகுதியில் உங்கள் ஆதங்கங்களுக்கான பதில்கள் உள்ளன So கொஞ்சம் வெயிட் புலீஸ் \nஅடுத்த சந்தாப் பிரிவான D பக்கமாய் கவனம் பாயும் முன்பாய் MAXI லயனின் திட்டமிடலை விவரித்து முடித்து விடுகிறேனே – ப்ளீஸ் நடப்பாண்டின் Bestsellers பட்டியலொன்றைப் போட்டால் மிகக் குறுகிய அவகாசத்தினில் மிக அதிகம் விற்றுள்ள புக்குகளாய் MAXI லயன் 1 & 2 தான் இடம்பிடித்திடும் நடப்பாண்டின் Bestsellers பட்டியலொன்றைப் போட்டால் மிகக் குறுகிய அவகாசத்தினில் ம���க அதிகம் விற்றுள்ள புக்குகளாய் MAXI லயன் 1 & 2 தான் இடம்பிடித்திடும் அந்த மெகா சைஸிலான TEX & லக்கி லூக் ஆல்பங்கள் கிட்டத்தட்ட தினமுமே ஆன்லைனில் விற்பனை கண்டிடும் சமாச்சாரங்கள் அந்த மெகா சைஸிலான TEX & லக்கி லூக் ஆல்பங்கள் கிட்டத்தட்ட தினமுமே ஆன்லைனில் விற்பனை கண்டிடும் சமாச்சாரங்கள் So இந்த பாணி தொடர்ந்திடும் – கீழ்கண்ட அட்டவணைப்படி :\nஜனவரி 2020 – சென்னைப் புத்தக விழா :\nTEX x 2 (இருளின் மைந்தர்கள் – 2 பாகங்களாய்)\nஜுலை 2020 – கோவைப் புத்தக விழா\nஆகஸ்ட் 2020 – ஈரோட்டுப் புத்தக விழா :\nவாண்டு ஸ்பெஷல் : 1\nசெப்டம்பர் 2020 – மதுரைப் புத்தக விழா :\nஅப்பாலிக்கா ஏதேனுமொரு புத்தக விழா\nவாண்டு ஸ்பெஷல் - 2\nSo புத்தக விழா நேரங்களில் அங்கே இவற்றை வாங்கிக் கொள்ளலாமென்று அபிப்பிராயப்படும் நண்பர்கள் அவ்விதமே செய்து கொள்ளலாம் அல்லது “எல்லாமே எனக்கு வீடு தேடி வந்தால் மதி ” – எனும் நண்பர்கள் சந்தாக்களோடு சேர்த்து MAXI லயனுக்குமே தொகைகளை அனுப்பிடலாம் அல்லது “எல்லாமே எனக்கு வீடு தேடி வந்தால் மதி ” – எனும் நண்பர்கள் சந்தாக்களோடு சேர்த்து MAXI லயனுக்குமே தொகைகளை அனுப்பிடலாம் \"அப்பு...எனக்கு ‘வாண்டு ஸ்பெஷலும்‘ வேணாம் ; வடகம் ஸ்பெஷலும் வேணாம் \"அப்பு...எனக்கு ‘வாண்டு ஸ்பெஷலும்‘ வேணாம் ; வடகம் ஸ்பெஷலும் வேணாம் \" என அபிப்பிராயப்படுவோர் can give it a skip \nSo சந்தா A: 8 இதழ்கள் + சந்தா B: 8 இதழ்கள் + சந்தா C: 6 இதழ்கள் + MAXI லயன் - 6 இதழ்கள் = 28 இதழ்களுக்கான திட்டமிடல் ஆச்சு\nஅப்பாலிக்கா சந்தா E நோக்கி வண்டியை விடுவோமா “சந்தா D என்னாச்சுங்கடா” என்ற அறைகூவல் அண்ணாச்சிகளுக்கு சின்னதொரு வேண்டுகோள் மட்டும் – “புலீஸ் வெயிட்டிங் \nசந்தா E for Exotic Tales சென்றாண்டைப் போலவே இம்முறையும் கிராபிக் நாவல்களைத் தாங்கி, லயன் கிராபிக் நாவலின் லோகோவில் களம் காணும் Again – இங்கே 6 இதழ்களே – ஓவராய் இவற்றையும் உங்கள் தலைகளில் திணிக்கப் பயமாகவுள்ளது Again – இங்கே 6 இதழ்களே – ஓவராய் இவற்றையும் உங்கள் தலைகளில் திணிக்கப் பயமாகவுள்ளது Too much of a good thing கூட ஆரோக்கியத்துக்கு உகந்ததல்லவே Too much of a good thing கூட ஆரோக்கியத்துக்கு உகந்ததல்லவே So “ஆண்டுக்கு 6” என்பது கி.நா.க்களுக்கு சுகப்படும் ஃபார்முலா என்று நினைத்தேன் So “ஆண்டுக்கு 6” என்பது கி.நா.க்களுக்கு சுகப்படும் ஃபார்முலா என்று நினைத்தேன் அதன் முதல் இதழ் :\n- XIII Spin-off : கால்வின் வேக்ஸ் – “சதியின் மதி” XIII-ன் ஆர்வலர்கள் இந்த ஸ்பின்-ஆஃப் தொடரிலுள்ள அத்தனையையும் தலையில் தாங்கிக் கூத்தாடினாலும், அதனில் சொற்பமே மெய்யான சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளன என்பதில் ரகசியங்கள் கிடையாது XIII-ன் ஆர்வலர்கள் இந்த ஸ்பின்-ஆஃப் தொடரிலுள்ள அத்தனையையும் தலையில் தாங்கிக் கூத்தாடினாலும், அதனில் சொற்பமே மெய்யான சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளன என்பதில் ரகசியங்கள் கிடையாது அதிலும் “ஜுடித் வார்னர்” & “பெலிசிட்டி பிரவுன்” சார்ந்த ஸ்பின்-ஆஃப்கள் கண்ணைக் கூசச் செய்யும் 'அடல்ட்ஸ் ஒன்லி' ரகமாய் இருக்கின்றன அதிலும் “ஜுடித் வார்னர்” & “பெலிசிட்டி பிரவுன்” சார்ந்த ஸ்பின்-ஆஃப்கள் கண்ணைக் கூசச் செய்யும் 'அடல்ட்ஸ் ஒன்லி' ரகமாய் இருக்கின்றன 'ஆமா..இப்போல்லாம் பராகுடாவிலேயும், வஞ்சம் மறப்பதில்லை' இதழிலும் வராத சமாச்சாரங்களாக்கும் 'ஆமா..இப்போல்லாம் பராகுடாவிலேயும், வஞ்சம் மறப்பதில்லை' இதழிலும் வராத சமாச்சாரங்களாக்கும் ' என்று சில கழுத்துக்கள் வெட்டுவது புரிகிறது ' என்று சில கழுத்துக்கள் வெட்டுவது புரிகிறது ஆனால் அங்கெல்லாம் A சமாச்சாரங்களோடு கதை பயணித்தது ; இங்கோ A மட்டுமே கதை என்பது போல் நகர்கிறது ஆனால் அங்கெல்லாம் A சமாச்சாரங்களோடு கதை பயணித்தது ; இங்கோ A மட்டுமே கதை என்பது போல் நகர்கிறது நம்மிடம் 'பெலிசிட்டி பிரவுனின்' மொழிபெயர்ப்பும், கோப்புகளும் உள்ள போதிலும் - வேண்டாமெனத் தீர்மானித்தேன் நம்மிடம் 'பெலிசிட்டி பிரவுனின்' மொழிபெயர்ப்பும், கோப்புகளும் உள்ள போதிலும் - வேண்டாமெனத் தீர்மானித்தேன் So XIII என்ற பெயரை மனதில் ஆழமாய் இருத்திக் கொண்டு படிப்போருக்குத் தாண்டி – பாக்கி casual readers-க்கு இவற்றை ரசிப்பது மிகச் சிரமமே என்பது தான் bottomline So XIII என்ற பெயரை மனதில் ஆழமாய் இருத்திக் கொண்டு படிப்போருக்குத் தாண்டி – பாக்கி casual readers-க்கு இவற்றை ரசிப்பது மிகச் சிரமமே என்பது தான் bottomline ஆனால் 13 ஆல்பங்கள் கொண்ட அந்த தொடரில் – ‘கால்வின் வேக்ஸ்‘ பற்றிய ஆல்பமானது நிஜமான தரத்தில் உள்ளதைக் காண முடிந்தது ஆனால் 13 ஆல்பங்கள் கொண்ட அந்த தொடரில் – ‘கால்வின் வேக்ஸ்‘ பற்றிய ஆல்பமானது நிஜமான தரத்தில் உள்ளதைக் காண முடிந்தது ஒட்டுமொத்த சதித்திட்டத்தின் நம்பர் 2 ஸ்தானம் இந்தக் கண்ணாடிக்காரருக்கே எனும் போது இவரை ஒரு ஸ்பின்-ஆஃபில் ��ந்திப்பதும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடாதென்று நினைத்தேன் ஒட்டுமொத்த சதித்திட்டத்தின் நம்பர் 2 ஸ்தானம் இந்தக் கண்ணாடிக்காரருக்கே எனும் போது இவரை ஒரு ஸ்பின்-ஆஃபில் சந்திப்பதும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடாதென்று நினைத்தேன் So “சதியின் மதி” 2020-ன் அட்டவணையில் இடம்பிடிப்பதன் பின்னணி இதுவே So “சதியின் மதி” 2020-ன் அட்டவணையில் இடம்பிடிப்பதன் பின்னணி இதுவே And in all probability – ஸ்பின் ஆஃப்களில் கடைசி முயற்சியும் இதுவாகத் தானிருக்கும் – நம்மளவிலாவது\nஅப்புறம் சென்றாண்டே விளம்பரப்படுத்தப்பட்டு, அப்புறமாய் பராகுடாவின் இரண்டாவது ஆல்பத்துக்கு இடம் ஏற்படுத்தும் பொருட்டு தள்ளிச் சென்ற “பிரளயம்” – இந்தாண்டு உறுதிபட இடம்பிடிக்கிறது 3 பாக – முழுவண்ண – மெர்சலூட்டும் அனுபவமிது \nதொடர்வன எல்லாமே black & white கிராபிக் நாவல்கள் பிரபல கதாசிரியர் Christophe Bec–ன் கைவண்ணத்திலொரு மிரட்டலான ஆல்பம் – “காலனின் கால்தடத்தில்” பிரபல கதாசிரியர் Christophe Bec–ன் கைவண்ணத்திலொரு மிரட்டலான ஆல்பம் – “காலனின் கால்தடத்தில்” இதன் கதைச்சுருக்கம் “நீரில்லை நிலமில்லை”யை நினைவூட்டினாலும் இது முற்றிலும் வேறொரு விதத்திலிருக்கப் போகும் த்ரில்லர் இதன் கதைச்சுருக்கம் “நீரில்லை நிலமில்லை”யை நினைவூட்டினாலும் இது முற்றிலும் வேறொரு விதத்திலிருக்கப் போகும் த்ரில்லர் கதைநடைபெறும் தீவுக்கு Bikini Island என்று பெயர் கதைநடைபெறும் தீவுக்கு Bikini Island என்று பெயர் நான் ஆரம்பத்தில் அதையொரு உட்டாலக்கடித் தீவு ; கிளுகிளுப்புக்கோசரம் இந்தப் பெயர் என்று தான் நினைத்திருந்தேன் - https://en.wikipedia.org/wiki/Bikini_Atoll என்று விக்கிப்பீடியாவில் பார்க்கும் வரையிலும் நான் ஆரம்பத்தில் அதையொரு உட்டாலக்கடித் தீவு ; கிளுகிளுப்புக்கோசரம் இந்தப் பெயர் என்று தான் நினைத்திருந்தேன் - https://en.wikipedia.org/wiki/Bikini_Atoll என்று விக்கிப்பீடியாவில் பார்க்கும் வரையிலும் \n- “தனியே… தன்னந்தனியே” ஒரு திகில் த்ரில்லர் \n- “பனியில் ஒரு குருதிப்புனல்” – முற்றிலும் மாறுபட்டதொரு களத்தில் – ரொம்பவே மாறுபட்ட வாசிப்பு \nஆக சில பல பிரான்கோ-பெல்ஜிய ஆல்பங்கள்; சில பல இத்தாலிய ஆல்பங்களென இந்த சந்தா–E ன் ஓட்டத்துக்குத் துணை நிற்கப் போகின்றன Thus ends சந்தா E பராகுடா போல மிரட்டலான கி.நா.க்கள் எதுவும் இம்முறை கிடையாதா என்ற க��ள்வி எனக்குமே கேட்கிறது என்ற கேள்வி எனக்குமே கேட்கிறது ஸ்லாட்ஸ் பஞ்சம் ; பட்ஜெட்டில் விழும் துண்டு என சங்கைப் பிடிப்பதால் - விசாலமான திட்டமிடல்களை அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது ஸ்லாட்ஸ் பஞ்சம் ; பட்ஜெட்டில் விழும் துண்டு என சங்கைப் பிடிப்பதால் - விசாலமான திட்டமிடல்களை அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது \"தீபாவளி ஸ்பெஷல்\" டெக்ஸைக் கூட குண்டு புக்காய் black & white-ல் மட்டுமே திட்டமிட்டுள்ளதும் இதன் காரணத்தாலேயே \nSo ஒருவழியாய் சந்தா D பக்கமாய்ப் பார்வைகளை இனி நகர்த்துவோமா இந்தவாட்டி D for “DYNAMIC REPRINTS” என்ற சமாச்சாரமிருக்கப் போவதில்லை இந்தவாட்டி D for “DYNAMIC REPRINTS” என்ற சமாச்சாரமிருக்கப் போவதில்லை In fact நாலைந்து ஆண்டுகளாய்த் தடதடத்து வரும் மறுபதிப்புப் படலங்கள் முன்பே நான் சொன்னது போல கொஞ்சமாய் பின்சீட் செல்லவுள்ளன In fact நாலைந்து ஆண்டுகளாய்த் தடதடத்து வரும் மறுபதிப்புப் படலங்கள் முன்பே நான் சொன்னது போல கொஞ்சமாய் பின்சீட் செல்லவுள்ளன MAXI லயனில் எப்படியும் 4 மறுபதிப்புகள் ஆண்டுதோறும் இடம்பிடித்திடுமென்ற நிலையில் மேற்கொண்டும் ஒரு சந்தாப் பிரிவை இதற்கென ஒதுக்கிடுவது அத்தனை ரம்யத்தைத் தரவில்லை எனக்கு MAXI லயனில் எப்படியும் 4 மறுபதிப்புகள் ஆண்டுதோறும் இடம்பிடித்திடுமென்ற நிலையில் மேற்கொண்டும் ஒரு சந்தாப் பிரிவை இதற்கென ஒதுக்கிடுவது அத்தனை ரம்யத்தைத் தரவில்லை எனக்கு பற்றாக்குறைக்கு “மரண வைரங்கள்” போன்ற மறுபதிப்புகள் வெளியாக நேரிடும் போது – ‘அந்நாட்களில் நாம் சிலாகித்தவை இன்றைக்கு இத்தனை டப்ஸாவாய்த் தெரிகின்றனவே பற்றாக்குறைக்கு “மரண வைரங்கள்” போன்ற மறுபதிப்புகள் வெளியாக நேரிடும் போது – ‘அந்நாட்களில் நாம் சிலாகித்தவை இன்றைக்கு இத்தனை டப்ஸாவாய்த் தெரிகின்றனவே‘ என்று மிரளவும் நேரிடுகிறது‘ என்று மிரளவும் நேரிடுகிறது So ஒரு பரீட்சார்த்த முயற்சியாய் 2020-ல் we will take a clean break from reprints in excess பழமைவிரும்பிகளான உங்களுக்கு இது அத்தனை ரசிக்காதென்பதும் ; “கொரில்லா சாம்ராஜ்யம்” இல்லையேல் இச்ஜெகத்தினை அழித்திடலாமா குறைந்த பட்சமாய் உன் மூக்கிலாவது குத்திக் கொள்ளலாமா குறைந்த பட்சமாய் உன் மூக்கிலாவது குத்திக் கொள்ளலாமா பழசையெல்லாம் மறக்கிற நீ உருப்பட வழி லேது பழசையெல்லாம் மறக்கிற நீ உருப்பட வழி லேது \" என்ற ர��த்திரங்கள் எழுந்திடக் கூடுமென்பதுமே புரிகிறது \" என்ற ரௌத்திரங்கள் எழுந்திடக் கூடுமென்பதுமே புரிகிறது ஆனால் புத்தக விழாக்களின் போது மட்டும் மாயாவி கதைகளில் ஒன்றிரண்டை வெளியிட்டுக் கொள்ளலாம் – அவற்றையும் சந்தாக்களில் ஒரு அங்கமாக்கிடாது என்பது தீர்மானம் ஆனால் புத்தக விழாக்களின் போது மட்டும் மாயாவி கதைகளில் ஒன்றிரண்டை வெளியிட்டுக் கொள்ளலாம் – அவற்றையும் சந்தாக்களில் ஒரு அங்கமாக்கிடாது என்பது தீர்மானம் மற்றபடிக்கு மும்மூர்த்திகள் அத்தனை பேருமே (லாரன்ஸ் – டேவிட் & ஜானி நீரோ & ஸ்பைடர்) செம ஆரோக்கியமாய் நமது கிட்டங்கியினில் குடித்தனம் செய்து வருவதால் அவர்களது எண்ணிக்கைகளை மேலும் எகிறச் செய்யும் ஆர்வமில்லை நமக்கு மற்றபடிக்கு மும்மூர்த்திகள் அத்தனை பேருமே (லாரன்ஸ் – டேவிட் & ஜானி நீரோ & ஸ்பைடர்) செம ஆரோக்கியமாய் நமது கிட்டங்கியினில் குடித்தனம் செய்து வருவதால் அவர்களது எண்ணிக்கைகளை மேலும் எகிறச் செய்யும் ஆர்வமில்லை நமக்கு தவிர, இப்போதெல்லாம் ஓசையின்றி ஒரு மாற்றமும் நிகழ்ந்துள்ளது - முகவர்களின் ஆர்டர்களில் முன்பெல்லாம் மாயாவி & கோ.தவறாது இடம் பிடிப்பதுண்டு தவிர, இப்போதெல்லாம் ஓசையின்றி ஒரு மாற்றமும் நிகழ்ந்துள்ளது - முகவர்களின் ஆர்டர்களில் முன்பெல்லாம் மாயாவி & கோ.தவறாது இடம் பிடிப்பதுண்டு ஆனால் அந்த trend சிறுகச் சிறுக மறைந்து வருகிறது ஆனால் அந்த trend சிறுகச் சிறுக மறைந்து வருகிறது அப்புறம் ‘ரிப் கிர்பி / காரிகன் / சார்லி கிடையாதாக்கும் அப்புறம் ‘ரிப் கிர்பி / காரிகன் / சார்லி கிடையாதாக்கும் ‘ என்ற குரல்கள் எப்போதும் போல, இங்குமங்கும் ஒலிப்பதையும் எதிர்பார்த்திட முடிகிறது ‘ என்ற குரல்கள் எப்போதும் போல, இங்குமங்கும் ஒலிப்பதையும் எதிர்பார்த்திட முடிகிறது Read on folks என்று சொல்லிய கையோடு சந்தா D பற்றிப் பேசிட நுழைகிறேன் \nகடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே ஜுனியர் எடிட்டரின் suggestion-களில் ஒன்று எனக்குள் குடைந்து கொண்டிருந்தது மறுபடியும் ஏஜெண்டுகள் மூலமாய் இன்னமும் சற்றே கூடுதலான வாசகர்களைச் சந்திக்க முயன்றாலென்னவென்பதே ஜுனியரின் முன்மொழிவு மறுபடியும் ஏஜெண்டுகள் மூலமாய் இன்னமும் சற்றே கூடுதலான வாசகர்களைச் சந்திக்க முயன்றாலென்னவென்பதே ஜுனியரின் முன்மொழிவு அதாவது தற்போ���ைய புக் ஸ்டோர்ஸில் மட்டும் தான் என்றில்லாது – சிறு கடைகளிலும் முன் போல நமது காமிக்ஸ் இதழ்களைக் கிடைக்கச் செய்திட ஒரு வழி தேடிடுவது அதாவது தற்போதைய புக் ஸ்டோர்ஸில் மட்டும் தான் என்றில்லாது – சிறு கடைகளிலும் முன் போல நமது காமிக்ஸ் இதழ்களைக் கிடைக்கச் செய்திட ஒரு வழி தேடிடுவது அது குறித்து நமது முகவர்களிடமும் மேலோட்டமாய்ப் பேசிப் பார்த்த போது – ஒரேயொரு புக்காவது மாதா மாதம் சில்லறைக்கடை விற்பனையாளர்களுக்கு ஏதுவாய் அமைந்தால் முயற்சித்துப் பார்க்கலாமென்று அபிப்பிராயப்பட்டனர் அது குறித்து நமது முகவர்களிடமும் மேலோட்டமாய்ப் பேசிப் பார்த்த போது – ஒரேயொரு புக்காவது மாதா மாதம் சில்லறைக்கடை விற்பனையாளர்களுக்கு ஏதுவாய் அமைந்தால் முயற்சித்துப் பார்க்கலாமென்று அபிப்பிராயப்பட்டனர் அங்கே இந்த ஆர்ட்பேப்பர் ; ஜிகினா வேலைகளெல்லாம் அவசியமாகிடாது அங்கே இந்த ஆர்ட்பேப்பர் ; ஜிகினா வேலைகளெல்லாம் அவசியமாகிடாது சின்ன விலை ; ஜனரஞ்சகக் கதைகள் ; black & white என்பதே அங்கே template சின்ன விலை ; ஜனரஞ்சகக் கதைகள் ; black & white என்பதே அங்கே template அப்போது முதலே அதனை மனதில் அசைபோட்டதன் பலனே தற்போதைய 2020-ன் திட்டமிடலில் சந்தா D–யாக பிரதிபலித்து நிற்கிறது அப்போது முதலே அதனை மனதில் அசைபோட்டதன் பலனே தற்போதைய 2020-ன் திட்டமிடலில் சந்தா D–யாக பிரதிபலித்து நிற்கிறது மாதமொன்று ; ஆண்டுக்கு 12 இதழ்கள் ; black & white format; விலை ரூ.40/- என்ற template இந்த D for Delightful Light Reading-ல் நடைமுறை கண்டிடும்\nஇவற்றிற்கான பக்க எண்ணிக்கை 64 என்று தீர்மானமான போதே அந்த எண்ணிக்கையினுள் நுழையக்கூடிய black & white கதைகள் எவையென தலைக்குள் ஒரு தேடல் துவங்கியது தலைக்குள் தொடங்கிய தேடலுக்கு ‘தல‘யே பதிலான போது ‘sweet surprise’ தலைக்குள் தொடங்கிய தேடலுக்கு ‘தல‘யே பதிலான போது ‘sweet surprise’ சென்றாண்டு முதலாய் இளம் TEX-ன் கதைவரிசை ஒன்றினைப் பிரத்யேகமாய் TEX WILLER என்ற லேபிலின் கீழே போனெலி வெளியிட்டு வருகின்றனர் சென்றாண்டு முதலாய் இளம் TEX-ன் கதைவரிசை ஒன்றினைப் பிரத்யேகமாய் TEX WILLER என்ற லேபிலின் கீழே போனெலி வெளியிட்டு வருகின்றனர் ஒவ்வொரு கதையும் 64 பக்க நீளமே ; ஆங்காங்கே நிறைவுறுபவையே ஒவ்வொரு கதையும் 64 பக்க நீளமே ; ஆங்காங்கே நிறைவுறுபவையே முதல் 4 கதைகளும் அதே பாணியில் – ஆல்பம் 5 & 6 மட்டும் தொடர்களாகி, 128 பக்கங்களில் முற��றுப் பெறுகின்றன முதல் 4 கதைகளும் அதே பாணியில் – ஆல்பம் 5 & 6 மட்டும் தொடர்களாகி, 128 பக்கங்களில் முற்றுப் பெறுகின்றன So இந்தத் தொடரின் முதல் 4 கதைகளையும் நமது சந்தா D க்கு இட்டுச் சென்றால் – crisp reading & அதே சமயம் ஒரு வலுவான நாயகர் என்ற கூட்டணி சாத்தியமாகிடுமே எனத் தோன்றியது So இந்தத் தொடரின் முதல் 4 கதைகளையும் நமது சந்தா D க்கு இட்டுச் சென்றால் – crisp reading & அதே சமயம் ஒரு வலுவான நாயகர் என்ற கூட்டணி சாத்தியமாகிடுமே எனத் தோன்றியது அதன் பலனே “எதிரிகள் ஓராயிரம்” & இதர Young Tex கதைகள் அதன் பலனே “எதிரிகள் ஓராயிரம்” & இதர Young Tex கதைகள் அதே அற்புதமான ஒரிஜினல் அட்டைப்படங்களோடு – 64 பக்கங்களில் இவை 2020-ல் விற்பனை கண்டிடும் அதே அற்புதமான ஒரிஜினல் அட்டைப்படங்களோடு – 64 பக்கங்களில் இவை 2020-ல் விற்பனை கண்டிடும்\nஅப்புறமாய் ஈரோட்டில் நான் செய்திருந்த promise மறந்திருக்கவில்லை நண்பர் “டேஞ்சர் டயபாலிக்” 2 ஆக்ஷன் packed சாகஸங்களில், compact சைஸில் வரவுள்ளார் நண்பர் “டேஞ்சர் டயபாலிக்” 2 ஆக்ஷன் packed சாகஸங்களில், compact சைஸில் வரவுள்ளார் இதற்கான ஏற்பாடுகளின் இறுதிக்கட்டத்தில் தற்போதிருக்கிறோம் இதற்கான ஏற்பாடுகளின் இறுதிக்கட்டத்தில் தற்போதிருக்கிறோம் கதைத் தேர்வினில் – \"எங்கேனும் கிழவிகள் தென்படுகிறார்களா கதைத் தேர்வினில் – \"எங்கேனும் கிழவிகள் தென்படுகிறார்களா \" என்பதைத் தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேடினோம் – ஜுனியரும், நானும் \" என்பதைத் தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேடினோம் – ஜுனியரும், நானும் கிழவிகளின் சங்குகளுக்கு ஆபத்தில்லையெனில், நமது வாசிப்புகளுக்கும் சேதமில்லை என்ற ஃபார்முலாவில் இந்த இத்தாலிய சூப்பர் ஸ்டாருக்கு 2 ஸ்லாட்ஸ் \nபெரும்பாலும் இது போன்ற black & white சுருக்கமான பக்க format-களுக்கு முழுநீள ஆல்பங்களை விடவும் newspaper strips தான் சுகப்படும் என்பது அனுபவப் பாடம் அப்போது தான் இளவரசிக்கு ஒற்றை slot வாக்குறுதி நினைவுக்கு வந்தது அப்போது தான் இளவரசிக்கு ஒற்றை slot வாக்குறுதி நினைவுக்கு வந்தது So மாடஸ்டியின் புதியதொரு சாகஸம் சந்தா D-ன் இதழ் # 7 ஆகிறது So மாடஸ்டியின் புதியதொரு சாகஸம் சந்தா D-ன் இதழ் # 7 ஆகிறது \"எதிர்காலம் எனதே\" இளவரசியின் எதிராளிக்கு கொஞ்சமாய்த் துணிப்பஞ்சத்தைச் சித்தரிக்கவுள்ள ஆல்பம் என்பதைச் சொல்லியே தீர வேண்டும் நான் \nம���டஸ்டியினை விநியோகம் செய்திடும் அதே இலண்டன் ஏஜென்ஸியே ஜேம்ஸ் பாண்டின் black & white strips-களையும் சந்தைப்படுத்தி வருகிறார்கள் இவற்றைத் தான் வாங்கிட அந்நாட்களில் ராணி காமிக்ஸுக்கும், நமக்குமிடையே tug of war நடந்திடும் இவற்றைத் தான் வாங்கிட அந்நாட்களில் ராணி காமிக்ஸுக்கும், நமக்குமிடையே tug of war நடந்திடும் ஆனால் அவர்கள் முந்திக் கொண்டதால் நம்மால் ஈடு தந்திட இயலவில்லை ஆனால் அவர்கள் முந்திக் கொண்டதால் நம்மால் ஈடு தந்திட இயலவில்லை இன்று சுமார் 35 ஆண்டுகள் கடந்திருக்க, அந்த ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மறுபடியும் தமிழில் விநியோகிக்க அவர்கள் ஆர்வம் காட்டிய போது – எனக்குமே ஓ.கே. என்றே தோன்றியது இன்று சுமார் 35 ஆண்டுகள் கடந்திருக்க, அந்த ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மறுபடியும் தமிழில் விநியோகிக்க அவர்கள் ஆர்வம் காட்டிய போது – எனக்குமே ஓ.கே. என்றே தோன்றியது Yes of course – ராணி காமிக்ஸில் ஏற்கனவே வெளியான கதைகளை நாமும் repeat செய்திட சாத்தியப்படலாம் தான் ; ஆனால் நம் பாணியிலான மொழிபெயர்ப்புகள் ; வடிவமைப்புகள்; வாசிக்கும் போதொரு fresh feel-ஐத் தந்திடக்கூடுமென்ற நம்பிக்கையில் இந்தக் கதைகளுக்கான உரிமைகளையும் வாங்கிவிட்டேன் Yes of course – ராணி காமிக்ஸில் ஏற்கனவே வெளியான கதைகளை நாமும் repeat செய்திட சாத்தியப்படலாம் தான் ; ஆனால் நம் பாணியிலான மொழிபெயர்ப்புகள் ; வடிவமைப்புகள்; வாசிக்கும் போதொரு fresh feel-ஐத் தந்திடக்கூடுமென்ற நம்பிக்கையில் இந்தக் கதைகளுக்கான உரிமைகளையும் வாங்கிவிட்டேன் ஆனால்....ஆனால்...தலைக்குள் திடீர் திடீரென மாறுபட்ட சிந்தனைகள் ஓடத்துவங்கின ஆனால்....ஆனால்...தலைக்குள் திடீர் திடீரென மாறுபட்ட சிந்தனைகள் ஓடத்துவங்கின \"நாங்க எக்ஸ்டரா நம்பர் போடச் சொன்னோமா \"நாங்க எக்ஸ்டரா நம்பர் போடச் சொன்னோமா 'சிவனே'ன்னு போற ரூட்டை வுட்டுப்புட்டு இந்த பழசுக்குள் மண்டையை நுழைப்பானேன் 'சிவனே'ன்னு போற ரூட்டை வுட்டுப்புட்டு இந்த பழசுக்குள் மண்டையை நுழைப்பானேன் \" என்று இங்கே நீங்கள் லைனாக நின்று டபுள் கொட்டு வைப்பது போலவே தோன்றிட - \"ஆத்தாடியோவ்...விஷப்பரீட்சையே வாணாம் \" என்று இங்கே நீங்கள் லைனாக நின்று டபுள் கொட்டு வைப்பது போலவே தோன்றிட - \"ஆத்தாடியோவ்...விஷப்பரீட்சையே வாணாம் மருவாதியா மஹாராசர்களிடமே கேட்டுப்புடலாம் \" என்று ஞானோதயம் பிறந்தது அதன் ப��ன் தொடர்ந்தது தான் உங்களுக்குத் தெரியுமே அதன் பின் தொடர்ந்தது தான் உங்களுக்குத் தெரியுமே ஜேம்ஸ் பாண்டின் ஆளுமை ஒரு பக்கமெனில், அவற்றைப் படித்தே இன்றைக்கு அடுத்த லெவல் வாசிப்புகளுக்கு graduate ஆகியுள்ள உங்களுக்கு அந்தத் தொடர் மீதான மையல் குன்றியிராதென்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்ததே ஜேம்ஸ் பாண்டின் ஆளுமை ஒரு பக்கமெனில், அவற்றைப் படித்தே இன்றைக்கு அடுத்த லெவல் வாசிப்புகளுக்கு graduate ஆகியுள்ள உங்களுக்கு அந்தத் தொடர் மீதான மையல் குன்றியிராதென்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்ததே ஆனால் சில தனிமையான ராப்பொழுதுகளில் மனசுக்குரங்கானது \"சொய்ங்க்...சொய்ங்...' என்று விளையாட ஆரம்பித்து விடுகிறது ஆனால் சில தனிமையான ராப்பொழுதுகளில் மனசுக்குரங்கானது \"சொய்ங்க்...சொய்ங்...' என்று விளையாட ஆரம்பித்து விடுகிறது அத்தருணங்களில் தலீவரின் கடுதாசிக் கணைகளெல்லாம் கூட Laser guided missiles போல மிரட்டுவதுண்டு அத்தருணங்களில் தலீவரின் கடுதாசிக் கணைகளெல்லாம் கூட Laser guided missiles போல மிரட்டுவதுண்டு So உங்களிடமே கேட்டு விட்டால், சன்னமாய் சஸ்பென்ஸ் உடைந்தது மட்டுமே பலனாயிருக்கும் ; ஆனால் உங்கள் அபிப்பிராயங்களைக் கேட்காது நான்பாட்டுக்கு அறிவித்து விட்டு - அப்பாலிக்கா மொத்து வாங்க நேரிட்டால் ரூம் போட்டு சுவற்றில் முட்டிக்க வேண்டியிருக்குமே என்றுபட்டது So உங்களிடமே கேட்டு விட்டால், சன்னமாய் சஸ்பென்ஸ் உடைந்தது மட்டுமே பலனாயிருக்கும் ; ஆனால் உங்கள் அபிப்பிராயங்களைக் கேட்காது நான்பாட்டுக்கு அறிவித்து விட்டு - அப்பாலிக்கா மொத்து வாங்க நேரிட்டால் ரூம் போட்டு சுவற்றில் முட்டிக்க வேண்டியிருக்குமே என்றுபட்டது \nஒன்றுக்கு, இரண்டாய் ஜேம்ஸபாண்டை டிக்கடித்து விட்டு - லிஸ்டைப் பார்த்தால் :\nஎன்று 9 இதழ்களின் திட்டமிடல் ரெடியாக நின்றது அப்போது தான் GUN LAW என்றதொரு daily strip நினைவுக்கு வந்தது அப்போது தான் GUN LAW என்றதொரு daily strip நினைவுக்கு வந்தது ஷெரீப் டில்லன் என்ற நாயகருடன் பயணிக்கும் கௌபாய்த் தொடரிது ஷெரீப் டில்லன் என்ற நாயகருடன் பயணிக்கும் கௌபாய்த் தொடரிது அதையும் ஓ.கே. செய்திட புக் எண்ணிக்கை 10 -ஐத் தொட்டு நின்றது \nஅதே ஏஜென்ஸியின் yet another கதைத் தொடரானது AXA சிக்கனமான துணிகளோடு ; அவ்வப்போது அவற்றிற்கும் விடுதலை தந்து விட்டு 2080-ல் உலா வரும் இ���்த அழகுப் பெண்மணியின் சாகஸங்கள் இங்கிலாந்தில் THE SUN வாசகர்களிடையே ரொம்பவே பிரசித்தம் சிக்கனமான துணிகளோடு ; அவ்வப்போது அவற்றிற்கும் விடுதலை தந்து விட்டு 2080-ல் உலா வரும் இந்த அழகுப் பெண்மணியின் சாகஸங்கள் இங்கிலாந்தில் THE SUN வாசகர்களிடையே ரொம்பவே பிரசித்தம் கொஞ்சம் தோர்கலைப் போல ; கொஞ்சமாய் சாம்சனை போல சாகசம் செய்து வரும் இந்தப் பெண்மணியின் கதைகளை வெளியிட்டுப் பார்க்கச் சொல்லி ரொம்ப காலமாகவே நம்மை கேட்டுள்ள போதிலும், நான் ஓட்டமெடுத்துள்ளேன் கொஞ்சம் தோர்கலைப் போல ; கொஞ்சமாய் சாம்சனை போல சாகசம் செய்து வரும் இந்தப் பெண்மணியின் கதைகளை வெளியிட்டுப் பார்க்கச் சொல்லி ரொம்ப காலமாகவே நம்மை கேட்டுள்ள போதிலும், நான் ஓட்டமெடுத்துள்ளேன் ஆனால் இம்முறையும் அவர்கள் கோரிய போது எனக்கு மறுப்புச் சொல்ல மனமில்லை ஆனால் இம்முறையும் அவர்கள் கோரிய போது எனக்கு மறுப்புச் சொல்ல மனமில்லை So உரிய சென்ஸார்களோடு இந்த ஒற்றை சாகஸத்தை மட்டும் களமிறக்கிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது So உரிய சென்ஸார்களோடு இந்த ஒற்றை சாகஸத்தை மட்டும் களமிறக்கிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது அந்த எண்ணத்தோடு AXA -வின் முதல் கதையையும் வாங்கி விட்டோம் ; அட்டவணையில் சந்தா D-யின் ஆல்பம் # 11 ஆக இதை டிக்கும் செய்தும் விட்டேன் அந்த எண்ணத்தோடு AXA -வின் முதல் கதையையும் வாங்கி விட்டோம் ; அட்டவணையில் சந்தா D-யின் ஆல்பம் # 11 ஆக இதை டிக்கும் செய்தும் விட்டேன் இவருக்குத் தமிழில் வேறு ஏதாவதொரு பெயர் சூட்டுவோமா இவருக்குத் தமிழில் வேறு ஏதாவதொரு பெயர் சூட்டுவோமா என்ற ரோசனைக்குள்ளும் புகுந்திருந்தேன் - ஆக்ஸா பிளேடு; ஸ்க்ரூ டிரைவர் என்பது ஒரு தினுசாக பட்டதால் என்ற ரோசனைக்குள்ளும் புகுந்திருந்தேன் - ஆக்ஸா பிளேடு; ஸ்க்ரூ டிரைவர் என்பது ஒரு தினுசாக பட்டதால் ஆனால் அத்தனையையும் மீறி உள்ளுக்குள் ஒரு பீதி குடிகொண்டிருந்தது ஆனால் அத்தனையையும் மீறி உள்ளுக்குள் ஒரு பீதி குடிகொண்டிருந்தது அவ்வப்போது கதையின் strip களைப் பர பரவெனப் புரட்டுவேன் ; ஒரு தினுசான திருட்டு முழி முழிப்பேன் அவ்வப்போது கதையின் strip களைப் பர பரவெனப் புரட்டுவேன் ; ஒரு தினுசான திருட்டு முழி முழிப்பேன் என்னத்தை சென்சார் செய்தாலும் அம்மணியை ஒழுங்குப் புள்ளையாக்குவது நட்வாக் காரியமோ என்னத்தை சென்சார் செய்தாலும் அம்மணியை ஒழுங்குப் புள்ளையாக்குவது நட்வாக் காரியமோ என்ற பயம் போட்டுத் தாக்கியது என்ற பயம் போட்டுத் தாக்கியது 2 நாட்களுக்கு முன்பு, 'கடைசியாய் ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டு அட்டவணையை அச்சுக்கு அனுப்பியதாக' எழுதியிருந்தேனல்லவா 2 நாட்களுக்கு முன்பு, 'கடைசியாய் ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டு அட்டவணையை அச்சுக்கு அனுப்பியதாக' எழுதியிருந்தேனல்லவா அது வேறெதுவுமல்ல - AXA-வை களமிறக்க தைரியமின்றி அந்த ஸ்லாட்டுக்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் 007 கதையையே டிக் செய்தது அது வேறெதுவுமல்ல - AXA-வை களமிறக்க தைரியமின்றி அந்த ஸ்லாட்டுக்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் 007 கதையையே டிக் செய்தது ஜேம்ஸ் பாண்டின் \"டாக்டர் நோ\" இடம்பிடித்த பின்னணி இது தான் ஜேம்ஸ் பாண்டின் \"டாக்டர் நோ\" இடம்பிடித்த பின்னணி இது தான் AXA - பயமா கீதுக்கா \nயாருக்கு ஒதுக்குவதென்று யோசித்த போது தான் கைவசமுள்ள ரிப் கிர்பி கதைகளும், காரிகன் கதைகளும் நினைவுக்கு வந்தன காரிகனின் கதையானது பின்னாட்களில், புது ஓவியர்களை, கதாசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டதென்பதால் அந்த க்ளாஸிக் காரிகனின் தரம் மிஸ்ஸிங் என்று நினைத்தேன் காரிகனின் கதையானது பின்னாட்களில், புது ஓவியர்களை, கதாசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டதென்பதால் அந்த க்ளாஸிக் காரிகனின் தரம் மிஸ்ஸிங் என்று நினைத்தேன் அப்புறமென்ன - அந்த ஒரிஜினல் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பி கடைசி ஸ்லாட்டைத் தனதாக்கிக் கொண்டார் அப்புறமென்ன - அந்த ஒரிஜினல் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பி கடைசி ஸ்லாட்டைத் தனதாக்கிக் கொண்டார் நாற்பது ரூபாய்க்கு நிச்சயம் இவர் சோடை போகப்போவதில்லை என்று நினைத்தேன் \nஆக 500 ருபாய்க்கு அனுசரித்த தொகைக்குள் 12 இதழ்களை அடக்கிடும் திட்டமிடலோடு சந்தா D will go on stream ஓராண்டுக்குப் பரீட்சார்த்த ரீதியில் இவற்றை முகவர்கள் மூலமும் விற்பனை செய்திட முயற்சிப்போம் ஓராண்டுக்குப் பரீட்சார்த்த ரீதியில் இவற்றை முகவர்கள் மூலமும் விற்பனை செய்திட முயற்சிப்போம் Of course – சந்தாக்களில் & ஆன்லைனிலும் உண்டு தான் Of course – சந்தாக்களில் & ஆன்லைனிலும் உண்டு தான் சந்தைப்படுத்தும் முயற்சிகள் வெற்றி கண்டால் 2021-ல் இன்னும் வேகமாய்த் தொடர்ந்திடுவோம் சந்தைப்பட���த்தும் முயற்சிகள் வெற்றி கண்டால் 2021-ல் இன்னும் வேகமாய்த் தொடர்ந்திடுவோம் இல்லாங்காட்டி ப்ரிண்ட்ரன் குறைப்பு + விலையேற்றம் + அத்தியாவசியக் கதைகள் மாத்திரமே தக்க வைத்தல் என்ற மாற்றங்களோடு செயல்படத் தொடங்குவோம் இல்லாங்காட்டி ப்ரிண்ட்ரன் குறைப்பு + விலையேற்றம் + அத்தியாவசியக் கதைகள் மாத்திரமே தக்க வைத்தல் என்ற மாற்றங்களோடு செயல்படத் தொடங்குவோம் தண்ணீருக்குள் இறங்காமலே நீச்சல் பயில சாத்தியப்படாதென்பதால் குதித்துத் தான் பார்ப்போமே ஆழத்தினுள் \nஇதன் பின்னே காத்திருப்பதோ ஜம்போவின் சீஸன் 3 தான் அது சார்ந்த கதை இறுதிப்படுத்துதல் இன்னமுமே நேரமெடுக்கும் என்பதால் மார்ச் 2020 வரை பொறுத்திருங்கள் அது சார்ந்த கதை இறுதிப்படுத்துதல் இன்னமுமே நேரமெடுக்கும் என்பதால் மார்ச் 2020 வரை பொறுத்திருங்கள் இப்போதைக்கான surefires மூன்று மாத்திரமே :\n- ஜேம்ஸ் பாண்ட் version 2.0\n- தி Lone ரேஞ்சர்\nஇதுவே காத்துள்ள புத்தாண்டின் திட்டமிடல் – ஒட்டுமொத்தமாய் இவை நீங்கலாய் ஈரோடு 2020-க்கென இளம் டைகர் தொகுப்பு & maybe something else ( இவை நீங்கலாய் ஈரோடு 2020-க்கென இளம் டைகர் தொகுப்பு & maybe something else () மட்டுமே நமது ரேடாரில் இருந்திடும் ) மட்டுமே நமது ரேடாரில் இருந்திடும் அவற்றிற்கான முன்பதிவுகள் ஏப்ரல் 2020-க்கு மேலே எனும் போது இன்னும் நிறையவே அவகாசமுள்ளது அவற்றிற்கான முன்பதிவுகள் ஏப்ரல் 2020-க்கு மேலே எனும் போது இன்னும் நிறையவே அவகாசமுள்ளது Truth to tell – அது குறித்து சிந்திக்கவே எனக்கு இன்னமுமே அவகாசம் கிட்டியிருக்கவில்லை Truth to tell – அது குறித்து சிந்திக்கவே எனக்கு இன்னமுமே அவகாசம் கிட்டியிருக்கவில்லை So எனது முதல் priority ஆன இந்த 2020 அட்டவணையை உங்கள் கைகளில் ஒப்படைத்த பிற்பாடே வேறெதற்குள்ளும் என் சிந்தனைகள் போயிடும் \nசரி… அட்டவணை பற்றிய விபரங்களைத் தந்தாச்சு What next வழமை போல – கேள்வியும் - நானே; பதிலும் நானே தானே எத்தனை வல்லிய லாஜிக்கோடு திட்டமிட்டாலும் – இது ஏன் வரில்லா எத்தனை வல்லிய லாஜிக்கோடு திட்டமிட்டாலும் – இது ஏன் வரில்லா இது ஏன் வந்தூ என்ற கேள்விகள் காத்திருப்பது நிச்சயம் So கேட்கும் சிரமங்களையும், எனக்கு ஆங்காங்கே பதில் சொல்லும் சிரமங்களையும் தவிர்க்கவே இந்த ஏற்பாடு \nகேள்வியும் ஞானே… பதிலும் ஞானே…\n1. சந்தா A-வில் XIII-ன் அடுத்த பாகத்தை (2132 metres) இப்போதே ‘கொள்ளை போகுது‘ என்று களமிறக்கும் அவசியம் என்னவோ சாவகாசமாய் அதன் இதர ஆல்பங்கள் வெளியான பிற்பாடு – சுற்றின் மொத்தத்தையும் வெளியிட்டிருக்கலாமே \n- பொதுவாய் ஒரு சுற்றானது நிறைவுற நாலைந்து ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம் அதற்குள் Cinebook-ல் நிச்சயமாய் ஆங்கில பதிப்பு வெளிவந்திடும் ; அது வந்த சற்றைக்கெல்லாம் சேவை மனப்பான்மை கொண்ட நண்பர்கள் ஸ்கேன்லேஷனிலும் வடை சுட்டு விடுவது நிச்சயம் அதற்குள் Cinebook-ல் நிச்சயமாய் ஆங்கில பதிப்பு வெளிவந்திடும் ; அது வந்த சற்றைக்கெல்லாம் சேவை மனப்பான்மை கொண்ட நண்பர்கள் ஸ்கேன்லேஷனிலும் வடை சுட்டு விடுவது நிச்சயம் So நாம் ஆற அமர வெளியிடத் தயாராவதற்குள்ளாய் இதெல்லாமே வரலாறாய் மாறிப் போயிருக்கலாம் So நாம் ஆற அமர வெளியிடத் தயாராவதற்குள்ளாய் இதெல்லாமே வரலாறாய் மாறிப் போயிருக்கலாம் So சூட்டோடு சூடாய் வெளியிட நினைத்தேன் \n2. கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்பைக் காணோமே \n- 2020-ல் MAXI லயனில் டெக்ஸிற்கு 2 ஸ்லாட்கள் ; கார்ட்டூன் 2 ஸ்லாட்கள் என்று ஒதுக்கியுள்ளேன் இது நிச்சயமாய் 2021-ல் மாற்றம் கண்டிடும் இது நிச்சயமாய் 2021-ல் மாற்றம் கண்டிடும் அந்நேரம் நமது பரட்டைத்தலை கேப்டனின் சுவாரஸ்யமான கதை(கள்) மட்டும் மறுபதிப்பு கண்டிடும் அந்நேரம் நமது பரட்டைத்தலை கேப்டனின் சுவாரஸ்யமான கதை(கள்) மட்டும் மறுபதிப்பு கண்டிடும் So இந்தாண்டுக்கு ஃப்ரீயா விடுங்களேன் ப்ளீஸ் \n3. கேப்டன் டைகரின் புது ஆல்பம் வெளியாவதாய் சொல்லியும், அதனை அட்டவணையில் நுழைக்காதது ஏனோ \n- இந்த முதல் ஆல்பமே நிறைய தாமதத்தோடு – கிட்டத்தட்ட ஒன்றேகாலாண்டுத் தாமதத்திற்குப் பின் வெளியாகியுள்ளது. அதன் க்ளைமேக்ஸ் பாகமும் இதே போல தாமதம் கண்டால் ஒற்றை பாகத்தைப் போட்ட கையோடு, தொங்கலில் விட்டது போலிருக்குமே So காத்திருந்து பாகம் 2 ரெடியாகும் சமயமாய் இரண்டையும் சேர்த்து ஒரு புக்காக்கிடத் தீர்மானித்துள்ளேன் \n4. லார்கோ வின்ச்சின் புது சாகஸத்தின் இரண்டாம் பாகமும் இந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளிவர உள்ளதே அப்பறமும் அவருக்கு இடத்தைக் காணோமே \n- வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு கதையை மொழிபெயர்ப்பின் சிரமங்களை முன்நிறுத்தி அதனைத் தேர்வு செய்திட நான் தயங்கியது லார்கோவின் latest சாகஸத்தின் பொருட்டே சில மாதங்களுக்கு முன்பாகவே அந்த முதல் அத்தியாயக் கோப்புகளை வரவழைத்துப் படித்துப் பார்த்த போது வியர்த்து விறுவிறுத்து விட்டது சில மாதங்களுக்கு முன்பாகவே அந்த முதல் அத்தியாயக் கோப்புகளை வரவழைத்துப் படித்துப் பார்த்த போது வியர்த்து விறுவிறுத்து விட்டது கதாசிரியர் வான் ஹாம் இத்தொடரிலிருந்து வி்டை பெற்றிருக்க ஓவியரான ப்ரான்ஸே போ ஒத்தாசைக்கு எரிக் கியேகொமெடி எனும் நாவலாசிரியரையும் இணைத்துக் கொண்டு உருவாக்கியுள்ள ஆல்பமிது கதாசிரியர் வான் ஹாம் இத்தொடரிலிருந்து வி்டை பெற்றிருக்க ஓவியரான ப்ரான்ஸே போ ஒத்தாசைக்கு எரிக் கியேகொமெடி எனும் நாவலாசிரியரையும் இணைத்துக் கொண்டு உருவாக்கியுள்ள ஆல்பமிது கதை ரொம்பவே – ரொம்பவே குழப்பமாய் ஓடுவது ஒரு பக்கமெனில், மொழிபெயர்ப்பிற்கு இந்த ஆல்பம் தெறிக்க விடும் சிரமங்களை முன்நிறுத்தும் என்ற புரிதலும் இன்னொரு பக்கம் கதை ரொம்பவே – ரொம்பவே குழப்பமாய் ஓடுவது ஒரு பக்கமெனில், மொழிபெயர்ப்பிற்கு இந்த ஆல்பம் தெறிக்க விடும் சிரமங்களை முன்நிறுத்தும் என்ற புரிதலும் இன்னொரு பக்கம் இரண்டாவது பாகமும் வெளியாகி ‘கதை தேறும்‘ என்ற நம்பிக்கையை விதைத்தாலொழிய இந்த சாகஸத்தை handle with care என்றே அணுகிட உள்ளோம் இரண்டாவது பாகமும் வெளியாகி ‘கதை தேறும்‘ என்ற நம்பிக்கையை விதைத்தாலொழிய இந்த சாகஸத்தை handle with care என்றே அணுகிட உள்ளோம் கதாசிரியர் வான் ஹாம் எனும் இமயத்தை இன்னும் ஜாஸ்தியாய் miss செய்திடத் தோன்றுகிறது \n5. மர்ம மனிதன் மார்ட்டினுக்கு ஒற்றை slot தானா \n- இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல அடுத்த ஓரிரண்டு நாட்களின் அவகாசத்தை வழங்கிடுங்களேன் guys சுலபமாய் பதில் சொல்லிடுகிறேன் இவ்வார சனிக்கிழமைக்குள்\n6. ஒரேயொரு Smurf கூடக் கிடையாதா ஒற்றை பென்னி கூடக் கிடையாதா ஒற்றை பென்னி கூடக் கிடையாதா \n- “ஒரேயொரு கடலைமுட்டாய் எடுத்துக்கிறேனே அண்ணாச்சி” என்று பல தடவைகள் பஸ் ஸ்டேண்ட் கடைகளில் உள்ள பெட்டிக்கடையில் பாட்டிலுக்குள் கைவிட்டிருப்போம் தான் ” என்று பல தடவைகள் பஸ் ஸ்டேண்ட் கடைகளில் உள்ள பெட்டிக்கடையில் பாட்டிலுக்குள் கைவிட்டிருப்போம் தான் ஆனால் அதே பாணி – கதைக் கொள்முதல்களில் எடுபடாது போவதே சிக்கல் ஆனால் அதே பாணி – கதைக் கொள்முதல்களில் எடுபடாது போவதே சிக்கல் ஒரு காண்டிராக்ட் எனும் போது \"குறைந்தபட்சத் தொகை இத்தனை ; குறைந்தபட்ச கதை எண்ணிக்கை இத்தனை” என்றெல்லாம் உண்டு ஒரு காண்டிராக்ட் எனும் போது \"குறைந்தபட்சத் தொகை இத்தனை ; குறைந்தபட்ச கதை எண்ணிக்கை இத்தனை” என்றெல்லாம் உண்டு நினைவூட்டிப் பாருங்கள் – நாம் முதல் சுற்றில் 8 ஸ்மர்ஃப்ஸ் + 2 பென்னி = மொத்தம் 10 கதைகளை வெளியிட்டிருந்தோம் நினைவூட்டிப் பாருங்கள் – நாம் முதல் சுற்றில் 8 ஸ்மர்ஃப்ஸ் + 2 பென்னி = மொத்தம் 10 கதைகளை வெளியிட்டிருந்தோம் மேற்கொண்டும் கதைகள் வாங்கிட வேண்டுமெனில் repeat தான் மேற்கொண்டும் கதைகள் வாங்கிட வேண்டுமெனில் repeat தான் கையில் 10 கதைகளை வைத்துக் கொண்டு வருஷத்துக்கு இதிலொன்று – அதிலொன்று என்று அடுத்த 5 வருஷங்களை ஓட்டிட நாம் தயாராகயிருந்தாலுமே படைப்பாளிகளின் சம்மதங்கள் கிட்டிடாது கையில் 10 கதைகளை வைத்துக் கொண்டு வருஷத்துக்கு இதிலொன்று – அதிலொன்று என்று அடுத்த 5 வருஷங்களை ஓட்டிட நாம் தயாராகயிருந்தாலுமே படைப்பாளிகளின் சம்மதங்கள் கிட்டிடாது So முன் போல active ஆக வெளியிடத் தயாரில்லா நிலையில் ஸ்மர்ஃப்ஸ் & பென்னிக்கு மனதில் மட்டுமே இடம் So முன் போல active ஆக வெளியிடத் தயாரில்லா நிலையில் ஸ்மர்ஃப்ஸ் & பென்னிக்கு மனதில் மட்டுமே இடம் \n7. ஆனாக்கா வருஷத்துக்கு ஒரேயொரு சிக் பில் ; ஒரேயொரு மேக் & ஜாக்; ஒரேயொரு ப்ளூகோட்-லாம் வெளியிட முடியுதே \n- அவை சகலமுமே ஒற்றைக் குடையின் கீழே சந்தைப்படுத்தப்படும் தொடர்கள். வெவ்வேறு பதிப்பங்களைச் சார்ந்த கதைகளாக இருந்தாலும், அவற்றை விநியோகம் செய்திடும் ஏஜென்ஸி ஒன்றே So ஆண்டுக்கு அவர்களிடம் ஏராளமாய் நாம் கொள்முதல் செய்வதால் இந்த சலுகை சாத்தியமாகிறது.\nஆனால் ஸ்மர்ஃப்ஸ் நிறுவனத்திடமோ நாம் வாங்கிடக்கூடிய ஒரே கதைகள் ஸ்மர்ஃப் & பென்னி So இங்கும் அங்கும் வேற்றுமையுண்டு \n8. மஞ்சள் சட்டை மாவீரர் தொடர்ந்து ஆக்ரமிப்பு செய்து வருகிறாரே\n- ரயிலில் தத்கல் டிக்கெட்டுக்குக் கட்டணங்கள் கூடுதலாய் தருகிறோம் தானே ஆலயங்களில் ஸ்பெஷல் தரிசனங்களுக்கோசரம் கூடுதலாய் பணம் தருவதும் நடைமுறை தானே ஆலயங்களில் ஸ்பெஷல் தரிசனங்களுக்கோசரம் கூடுதலாய் பணம் தருவதும் நடைமுறை தானே அந்தப் பணமெல்லாம் எதற்குப் பயனாகிறது அந்தப் பணமெல்லாம் எதற்குப் பயனாகிறது வேறு எதற்கு – ஒட்டுமொத்த ரயில்வே மேம்பாட்டுக்கும் ; ஒட���டுமொத்த ஆலய நிர்வகிப்புக்கும் தானே \nஅதே போலத் தான் TEX எனும் அசுரரின் ஆக்ரமிப்புகளும் அவர் பெயரைச் சொல்லி நாம் ஈட்டிடும் வெற்றிகளும், விற்பனைகளுமே, இதர இதழ்களின் சக்கரங்களைச் சுழல அனுமதிக்கின்றது அவர் பெயரைச் சொல்லி நாம் ஈட்டிடும் வெற்றிகளும், விற்பனைகளுமே, இதர இதழ்களின் சக்கரங்களைச் சுழல அனுமதிக்கின்றது So இவரால் தான் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதைப் போலொரு மாயை வேறு எதுவுமே இருக்க இயலாது So இவரால் தான் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதைப் போலொரு மாயை வேறு எதுவுமே இருக்க இயலாது நிஜத்தைச் சொல்வதானால் இவரே இன்னபிற நாயகர்களின் க்ரியா ஊக்கி நிஜத்தைச் சொல்வதானால் இவரே இன்னபிற நாயகர்களின் க்ரியா ஊக்கி 'வெகுஜன ரசனை' எனும் மீட்டரில் கடந்த 34 ஆண்டுகளாய் நம் மத்தியில் சாதனை செய்து வரும் இவரை கொண்டாடவில்லையென்றால் கூடப் பரவாயில்லை - தூற்ற வேண்டாமே புலீஸ் \n9. 2020-க்கான புத்தக எண்ணிக்கை ஓவராய் தெரியுதே \n- ரூ.40/- விலையிலான கதைகள் எல்லாமே crisp one-shots மாதந்தோறும் கூரியரை உடைத்த தினமே படிக்கவல்ல 64 page இதழ்கள் மாதந்தோறும் கூரியரை உடைத்த தினமே படிக்கவல்ல 64 page இதழ்கள் நடைமுறையில் பாருங்கள் – இந்த காம்போ ; இந்த எண்ணிக்கை ஓவராய்த் தெரியவே தெரியாது \n10. கார்ட்டூன் வறட்சி தொடர்கிறதே \nஇங்கொரு நிஜத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது தற்சமயம் உள்ள 6 கார்ட்டூன் நாயகர்களில், லக்கி லூக் ஒருவரைத் தாண்டி, பாக்கி அத்தனை நாயகர்களின் சமாச்சாரங்களிலுமே கொஞ்சமாய் நெருடல்கள் உள்ளன - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு \nக்ளிப்டன் : மனுஷனின் தொடரினில் 23 கதைகள் இப்போது வரையிலும் உள்ள போதிலும், அவற்றுள் filter out செய்தால் தேறுவன பாதியை அனுசரித்த எண்ணிக்கையே ஆனால் இவற்றையுமே outright சிரிப்பு மேளாக்களாய்ப் பார்த்திடாது - ஒரு light hearted ஆக்ஷன் த்ரில்லராய்ப் பார்த்தாலொழிய இவை பெருசாய் மிளிரப் போவதில்லை என்பதே bottomline \nஹெர்லாக் ஷோம்ஸ் : மொத்தமே 10 கதைகள் கொண்ட இத்தொடரில் நாம் 7 கதைகளை வெளியிட்டாச்சு ; அநேகமாய் 2021 -ல் நாம் இவரது கடைசி கதையை வெளியிட்டிருப்போம் \nமேக் & ஜாக் : கணிசமான கதைகள் இங்குள்ளன ; பெர்சனலாக எனக்கு ரொம்பவே பிடித்துள்ள தொடரும் தான் ஆனால் நீங்களும் ஏகோபித்த ஆதரவு தந்தாள் இந்த ஜோடிக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்புக��் பற்றி யோசிக்கலாம் ஆனால் நீங்களும் ஏகோபித்த ஆதரவு தந்தாள் இந்த ஜோடிக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்புகள் பற்றி யோசிக்கலாம் \nப்ளூகோட் பட்டாளம் : Ditto மேலுள்ள அதே வரிகள் கிட்டத்தட்ட 60 + கதைகள் கொண்ட இத்தொடரை ஆண்டுக்கு ஒன்று என்ற ரீதியிலேயே நாம் கையாண்டு வருகிறோம் கிட்டத்தட்ட 60 + கதைகள் கொண்ட இத்தொடரை ஆண்டுக்கு ஒன்று என்ற ரீதியிலேயே நாம் கையாண்டு வருகிறோம் இவர்களுக்கும் slot எண்ணிக்கை புரமோஷன் பற்றி சிந்திக்கலாமா \nசிக் பில் & கோ : இங்கு கதைகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமே கிடையாது தான் ; ஆனால் பின்னே செல்லச் செல்ல கதைகள் ரொம்பவே தள்ளாட்டம் காண்பதைப் பார்த்துள்ளோம் And ஆரம்பத்துக் கதைகளின் artwork ரொம்பவே புராதன ரகம் எனும் போது அங்கேயும் கொஞ்சம் filter செய்திட வேண்டிவருகிறது And ஆரம்பத்துக் கதைகளின் artwork ரொம்பவே புராதன ரகம் எனும் போது அங்கேயும் கொஞ்சம் filter செய்திட வேண்டிவருகிறது So மத்தியிலுள்ள கதைகளுள் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தாலன்றி நாம் எதிர்பார்த்திடும் கெக்கே பிக்கே சாத்தியப்படப் போவதில்லை \nஎல்லாம் சரி தான் ; இப்போ 'இதுக்கு ஸ்லாட் கூட்டலாமா அதுக்கு இடம் சாஸ்தி பண்ணலாமா-ன்னு ' கேட்டு என்னத்தை சாதிக்கப் போறோமாம் அதுக்கு இடம் சாஸ்தி பண்ணலாமா-ன்னு ' கேட்டு என்னத்தை சாதிக்கப் போறோமாம் என்ற மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை Trust me folks - பதில்களை மாத்திரம் சொல்லுங்கள் ; அப்புறமாய் மற்றதை என்னிடம் விட்டு விடுங்கள் 2020 ஒரு கார்ட்டூன் மேளாவாகாது போகாது \nமொத்தம் 6 ஆல்பங்கள் ; கிட்டத்தட்ட ரூ.500 பணம் என்று ஜெரெமியா தொடரினுள் பயணித்துள்ளோம் ஆனால் அவற்றின் பலன்கள் என்னவென்பதில் ஏது இரகசியம் ஆனால் அவற்றின் பலன்கள் என்னவென்பதில் ஏது இரகசியம் 20 /80 என்பதே இவருக்கான ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாடெனும் போது மேற்கொண்டும் அந்த ரூட்டில் பயணிக்க தம்மில்லை 20 /80 என்பதே இவருக்கான ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாடெனும் போது மேற்கொண்டும் அந்த ரூட்டில் பயணிக்க தம்மில்லை ஒரு கோடும் போட்டு, ரோடும் போடலாம் நான் ; ஆனால் அந்த சாலையில் பயணிப்பது உங்களுக்கு சுகப்பட்டாலொழிய அதனில் traffic இராது தானே \n12.கென்யா..அமெரிக்கா..கோப்பநாயக்கன்பட்டி என்று ஏதேதோ உதார் விட்ட பிற்பாடு பேச்சையும் காணோம் ; மூச்சையும் காணோமே \nநிஜத்தைச் சொல்வதானால் 2019-ன் ஈரோட்டு ஸ்பெஷலாகவே கென்யாவைக் கொணர எண்ணியிருந்தேன் கதைகளும் வாங்கியாச்சு ; மொழிபெயர்ப்பும் செய்தாச்சு கதைகளும் வாங்கியாச்சு ; மொழிபெயர்ப்பும் செய்தாச்சு ஆனால் இதை ஏற்கனவே ஸ்கேன்லெக்ஷனில் வடை சுட்டிருப்பதாய் நண்பர்கள் சொன்ன போது என் வேகம் மட்டுப்பட்டுப் போனது ஆனால் இதை ஏற்கனவே ஸ்கேன்லெக்ஷனில் வடை சுட்டிருப்பதாய் நண்பர்கள் சொன்ன போது என் வேகம் மட்டுப்பட்டுப் போனது அப்புறமாய்த் தான் 'பிஸ்டலுக்குப் பிரியாவிடை' திட்டமிடல் எல்லாமே \nசரி, கென்யாவையும், அந்த அமெரிக்கா கதையையும், 2020 ஈரோட்டுக்காவது கொண்டு சென்றிட வேண்டியது தானென்று எண்ணியிருந்தேன் ஆனால் ஈரோட்டில் நீங்கள் ஒட்டுமொத்தமாய் இளம் டைகர் கதைகளை போட்டுத் தாக்கிடும் யோசனையைச் சொன்ன போது உங்கள் ஆர்வங்களுக்குத் தடைப் போட மனசு கேட்கவில்லை ஆனால் ஈரோட்டில் நீங்கள் ஒட்டுமொத்தமாய் இளம் டைகர் கதைகளை போட்டுத் தாக்கிடும் யோசனையைச் சொன்ன போது உங்கள் ஆர்வங்களுக்குத் தடைப் போட மனசு கேட்கவில்லை 'சரிங்க ஆபீசர்ஸ் ' என்றபடிக்கே \"இளம் டைகர்\" தொகுப்புக்கு தலையாட்டினேன் So 2020 ஈரோட்டுக்கும் கென்யா சாத்தியமில்லை தான் So 2020 ஈரோட்டுக்கும் கென்யா சாத்தியமில்லை தான் ஜம்போ சீசன் 3 க்குள் நுழைப்பதாயின் - பட்ஜெட் எகிறி விடுகிறது ; 'ஆண்டுச் சந்தா ஆயிரத்துக்கு கீழே ; வருஷத்துக்கு ஆறே இதழ்கள்' என்ற அந்த template-ஐ மாற்றிடவும் மனசில்லை ஜம்போ சீசன் 3 க்குள் நுழைப்பதாயின் - பட்ஜெட் எகிறி விடுகிறது ; 'ஆண்டுச் சந்தா ஆயிரத்துக்கு கீழே ; வருஷத்துக்கு ஆறே இதழ்கள்' என்ற அந்த template-ஐ மாற்றிடவும் மனசில்லை ஆக ஏதேனுமொரு முன்பதிவு இதழாய் மட்டுமே கென்யாவையும் ; LIST 66 என்ற அந்த 5 பாக (அமெரிக்கா) த்ரில்லரையும் வெளியிட்டிட இயலும் போலும் ஆக ஏதேனுமொரு முன்பதிவு இதழாய் மட்டுமே கென்யாவையும் ; LIST 66 என்ற அந்த 5 பாக (அமெரிக்கா) த்ரில்லரையும் வெளியிட்டிட இயலும் போலும் ஒரேடியாக இப்போதே அத்தனை மாவுகளையும் பிசைந்து கொண்டிராமல் - தற்சமயத்துக்கு ஆண்டுச் சந்தாச் சப்பாத்திகளை மட்டுமே போட்டு முடிப்போம் என்று தோன்றுகிறது ஒரேடியாக இப்போதே அத்தனை மாவுகளையும் பிசைந்து கொண்டிராமல் - தற்சமயத்துக்கு ஆண்டுச் சந்தாச் சப்பாத்திகளை மட்டுமே போட்டு முடிப்போம் என்று தோன்றுகிறது அப்பாலிக்கா சந்தர்ப்��ங்கள் கைகூடி வரும் நேரம் ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொள்வோமென்று நினைத்தேன் \nதவிர ஓராண்டின் காமிக்ஸ் சார்ந்த செலவினங்கள் எகிறிக் கொண்டே செல்வதில் நிறையவே நெருடுகிறது இதற்காகவாவது இம்முறை நாம் முயற்சிக்கவுள்ள சந்தா D concept வெற்றி கண்டால் தேவலாம் என்று படுகிறது இதற்காகவாவது இம்முறை நாம் முயற்சிக்கவுள்ள சந்தா D concept வெற்றி கண்டால் தேவலாம் என்று படுகிறது விற்பனை எண்ணிக்கை கூடிடும் பட்சத்தில் விலைகள் தாமாய்க் கீழே வந்திடுமன்றோ விற்பனை எண்ணிக்கை கூடிடும் பட்சத்தில் விலைகள் தாமாய்க் கீழே வந்திடுமன்றோ \nஇவையெல்லாம் நீங்கலாய் - இன்னமுமே ஒரு டஜனுக்குக் குறைச்சலில்லா அட்டகாசமான 3 / 5 பாக சாகசங்கள் என்று கைவசமுள்ளன தான் அவற்றையும் அவ்வப்போது எனது லேப்டாப்பில் பார்த்தபடிக்கே மோவாயில் கைவைத்திருப்பேன் - 'இவற்றுக்கு வேளை எப்போது பிறக்குமோ அவற்றையும் அவ்வப்போது எனது லேப்டாப்பில் பார்த்தபடிக்கே மோவாயில் கைவைத்திருப்பேன் - 'இவற்றுக்கு வேளை எப்போது பிறக்குமோ ' என்று 'ஆங்..பழைய சேம்சு பாண்டர் ; மஞ்ச சட்டைக்காரரை எல்லாம் குறைச்சுப்புட்டா கிடைக்கும் அந்த இடத்திலே போடலாமுலப்பு ' என்ற சிந்தனைச் சிதறல்கள் காதில் விழாதில்லை ; ஆனால் இவை எல்லாமே நெடுந்தொடர்கள் என்பதால் ஒவ்வொன்றுக்கும் \"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" போலான exclusive slots அவசியப்படும் ' என்ற சிந்தனைச் சிதறல்கள் காதில் விழாதில்லை ; ஆனால் இவை எல்லாமே நெடுந்தொடர்கள் என்பதால் ஒவ்வொன்றுக்கும் \"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" போலான exclusive slots அவசியப்படும் அவ்விதமின்றி பிரித்துப் போட்டால் கதைகளின் வீரியம் குன்றியது போலாகி விடும் அவ்விதமின்றி பிரித்துப் போட்டால் கதைகளின் வீரியம் குன்றியது போலாகி விடும் அரவமிலா பின்னிரவுகளில் திடீரென்று ஒரு ஞானோதயம் பிறப்பதுண்டு - ஓராண்டின் சந்தாவில் 'எல்லாமும் புதுசு அரவமிலா பின்னிரவுகளில் திடீரென்று ஒரு ஞானோதயம் பிறப்பதுண்டு - ஓராண்டின் சந்தாவில் 'எல்லாமும் புதுசு ' என்ற அதிரடியோடு களம் கண்டாலென்னவென்று ' என்ற அதிரடியோடு களம் கண்டாலென்னவென்று எழுந்து உட்கார்ந்து மடக் மடக்கென்று ஒரு டம்பளர் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்து விடுவேன் \nஜாலியானதொரு வேள்விக்கு இன்னமும் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் விற்பனை ��ன்ற ஊக்கம் மாத்திரம் கிட்டின், விலைகளெனும் நெருடல்களை சற்றே சீர் செய்து இன்னமும் பெரியதொரு கேன்வாஸில் சித்திரம் தீட்டிடச் சாத்தியப்படுமே என்ற ஆதங்கம் தான் பெருமூச்சிடச் செய்கிறது இன்னும் நிறைய வாசகர்களை ; நிறையக் குடும்பங்களை காமிக்ஸின் சுவை சென்றடையின் எத்தனை ரம்யமாக இருக்கும் இன்னும் நிறைய வாசகர்களை ; நிறையக் குடும்பங்களை காமிக்ஸின் சுவை சென்றடையின் எத்தனை ரம்யமாக இருக்கும் \nO.k. guys....என் மதிக்கு உட்பட்ட தேர்வுகளை ; பட்ஜெட் எனும் கட்டுப்பாடுகளின் மீதும் ஒரு முட்டைக்கண்ணைப் பதித்தபடிக்கே செய்துள்ளேன் இதனில் உங்களுக்கு திருப்தியும் இருக்கலாம் - நெருடல்களும் இருக்கலாம் தான் இதனில் உங்களுக்கு திருப்தியும் இருக்கலாம் - நெருடல்களும் இருக்கலாம் தான் உங்களின் ஆதர்ஷ நாயகரோ, நாயகியோ இந்த அட்டவணையில் இடம் பிடித்திருக்கவில்லை எனில் அதன் பொருட்டு கோபம் வேண்டாமே ப்ளீஸ் உங்களின் ஆதர்ஷ நாயகரோ, நாயகியோ இந்த அட்டவணையில் இடம் பிடித்திருக்கவில்லை எனில் அதன் பொருட்டு கோபம் வேண்டாமே ப்ளீஸ் கடுமையான NEET தேர்வைத் தாண்டினாலொழிய எத்தனை பெரிய அப்பாடக்கருக்கும் சீட் கிடையாதென்று உறுதியாய் நிற்கும் வாசக வட்டத்தின் தீர்மானங்களே எனது தேர்வுகளையும் / நிராகரிப்புகளையும் நிர்ணயம் செய்கின்றன கடுமையான NEET தேர்வைத் தாண்டினாலொழிய எத்தனை பெரிய அப்பாடக்கருக்கும் சீட் கிடையாதென்று உறுதியாய் நிற்கும் வாசக வட்டத்தின் தீர்மானங்களே எனது தேர்வுகளையும் / நிராகரிப்புகளையும் நிர்ணயம் செய்கின்றன ஆகையால் பெரும்பான்மையின் தீர்ப்புக்கு இசைவு சொல்லிடுவோமே \nBefore I sign out - இன்னொரு வேண்டுகோளுமே ப்ளீஸ் :\nஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு கிளாஸ் டீயை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருப்பார் ஆராய்ச்சியாளர் செந்தில் தீவிரமாய் இந்த ஆங்களிலிருந்து ; அந்த கோணத்திலிருந்து என்று ஆராய்ச்சி ஓடிக்கொண்டிருக்கும் தீவிரமாய் இந்த ஆங்களிலிருந்து ; அந்த கோணத்திலிருந்து என்று ஆராய்ச்சி ஓடிக்கொண்டிருக்கும் 'அது என்னடா நாயே ஒரு டீயை இவ்ளோ நேரம் பாத்துக்கிட்டிருக்கே ' என்று மூதறிஞர் கவுண்டர் கடிந்து கொள்வார் ' என்று மூதறிஞர் கவுண்டர் கடிந்து கொள்வார் அந்த சீனையே கடந்த ஒரு மாசமாய் ஆபீஸிலும், வீட்டிலும் ஓராயிரம் தபா நடத்தாத க���றை தான் அந்த சீனையே கடந்த ஒரு மாசமாய் ஆபீஸிலும், வீட்டிலும் ஓராயிரம் தபா நடத்தாத குறை தான் அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து முறைத்து முறைத்துப் பார்ப்பது ; இதை அடிப்பது ; அதை நுழைப்பது என்று ஏதேதோ குரங்குக்கூத்துக்கள் அரங்கேறியுள்ளன இந்த அட்டவணையின் பின்னே அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து முறைத்து முறைத்துப் பார்ப்பது ; இதை அடிப்பது ; அதை நுழைப்பது என்று ஏதேதோ குரங்குக்கூத்துக்கள் அரங்கேறியுள்ளன இந்த அட்டவணையின் பின்னே So நீங்களுமே நிதானமாய், நிறையவே நேரம் எடுத்துக் கொண்டு இதனை உள்வாங்கிக்கொள்ள முயற்சித்திடலாமே ப்ளீஸ் So நீங்களுமே நிதானமாய், நிறையவே நேரம் எடுத்துக் கொண்டு இதனை உள்வாங்கிக்கொள்ள முயற்சித்திடலாமே ப்ளீஸ் உங்களுக்கு எங்கெங்கு நெருடல்கள் தென்படுகின்றனவோ அவற்றைத் தெளிவாய்ச் சுட்டிக் காட்டி - \"இதை இப்படிச் செய்திருக்கலாம் உங்களுக்கு எங்கெங்கு நெருடல்கள் தென்படுகின்றனவோ அவற்றைத் தெளிவாய்ச் சுட்டிக் காட்டி - \"இதை இப்படிச் செய்திருக்கலாம் \" என்று suggest செய்திட்டால் அடுத்தவாட்டிக்காவது எனக்குப் பயனாகும் அல்லவா \nஎது எப்படியோ - முழு ஆண்டுத் தேர்வை வாத்தியாரே எழுதிவிட்டு மாணாக்கர்களின் மதிப்பீட்டுக்காகக் காத்திருக்கும் அந்த ஜாலியானபடலம் yet again ஏதோ பார்த்துப் பண்ணுங்க மாணாக்கார்ஸ் \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:01:00 GMT+5:30\nபோட்டி நடத்துபவர் கலந்து கொள்ள முடியாது... எனவே பன் எனக்குதான்....\nபன் திருப்பூர் டைகருக்கு .\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:00:00 GMT+5:30\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:11:00 GMT+5:30\nசாரிங்கோ .. பன்னு எனக்கே\nஉங்க கடமை உணர்ச்சிக்கு 🙏🏼🙏🏼🙏🏼\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:02:00 GMT+5:30\nUழய பதிவ பார்த்துப் டே இருந்துட்டு பேன்\nஆஹா....வந்துருச்சி ஓடிவந்தேன் ஆசையாக ...\nஎவ்ளோ நீளளமான பதிவு. அனுமார் வால் போல முடிவே தெரியாமல் நீளுதே.சும்மானாச்சும் பாக்கும்போதே லைட்டா தலையைச் சுத்துதே. இதை எழுதின ஆசிரியர் மற்றும் டைப் பண்ணவங்களை நினைச்சா பாவமா இருக்கு.ஆனாலும் ஆசிரியரோட உழைப்பு வீண் போகாது என ஒவ்வொரு வருஷமும் நிரூபிக்கப்பட்டதுதானே.\nமேலோட்டமா குளிர் காய்வதை விட்டு, பதிவினுள் தொபுக்கடீர் என குதிக்கப் போகிறேன்.அரை மணி நேரத்திற்கு என்னை யாரும் தேட வேண்டாம் கேட்டுக் கொள்கிறேன்.\nஎன்றைக்காவது ஒரு தூரத்து நாளில் இந்தப் பதிவின் பின்னணியைப் பற்றிச் சொல்லுவேன் சார் அதுவே ஒரு ஆஞ்சநேய வால் நீளக் கதையாக இருந்திடப்போகிறது \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:50:00 GMT+5:30\n//அதுவே ஒரு ஆஞ்சநேய வால் நீளக் கதையாக இருந்திடப்போகிறது \nகேட்க நாங்கள் எப்பொழுதும் தயார்...\nThus ends சந்தா A-வின் திட்டமிடல் for 2020 இதழ்களின் எண்ணிக்கை எட்டாக இருந்தாலும் அவற்றினுள் புதைந்திருப்பன : //\nஉங்களது காதல் இதனில் தெரிகிறது சார்\nஇன்னும் பதிவை படிக்கவில்லை ஆனால் ரிப் கெர்பியை பார்த்தவுடன் துள்ளிக்குதிக்குது மனசு.\nஇதுக்கே சந்தா சரியாய் போச்சு, என்னளவில் :-)))\n நான் காரைக்கால் பிரசன்னா தான் துள்ளிக்குதிப்பார்னு நினைச்சேன் \nரிப் கிர்பியின் மிகப்பெரிய ரசிகர் ஒருவரை எனக்கு தெரியும் சார் அவர் மிகவும் சந்தோசம் அடைய போகிறார். I love you editor சார்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:10:00 GMT+5:30\n//5 ஆல்பங்கள் 'ஏக் தம்'மில் 2020-ன் கோடை மலராய் மலரவுள்ளன இங்கே ஒரு சின்ன வித்தியாசம் – இந்த 5 ஆல்பங்களும் தனித்தனி இதழ்களாய் ; அததன் ஒரிஜினல் ராப்பர்களோடு வெளிவந்திடும் – ஒரு ரம்யமான ; உறுதியான box-set-க்குள் அமரும் விதமாய்//\nதோர்கள் ... சூப்பர் சார்.. இருப்பினும் 5 பாகமும் சேர்ந்து ஒரே குண்டு புத்தகமாக ஹார்டு பவுண்டில் வெளிவந்தால் ...\nஓவர் டூ பெங்களூர் பரணி .....\nSlip case-ல் பாருங்கள் சார் - மிரட்டலாக மிளிரும் \n007 முதல்கதை கடல் கண்ணி\n// 2020-ல் இரண்டு இதழ்கள் அழகான கார்ட்டூன்களோடு “வாண்டு ஸ்பெஷல்களாக” களமிறங்கிடவுள்ளன இவை உங்கள் இல்லத்துக் குட்டிகளுக்கு மட்டுமன்றி – உங்களுள் இருக்கக்கூடிய குட்டிகளுக்குமே பயன்படும் இவை உங்கள் இல்லத்துக் குட்டிகளுக்கு மட்டுமன்றி – உங்களுள் இருக்கக்கூடிய குட்டிகளுக்குமே பயன்படும் So 2020-ல் மொத்தம் 10 கார்ட்டூன் இதழ்கள் //\nஸ்பின் ஆப் ன்னு அட்டவணை கலக்குது எதிர்பார்த்ததை விட அருமையான அட்டவணை\nஜேம்ஸ் பாண்ட் பற்றி நான் முன்கூட்டியே வாய் திறக்காதிருந்து இப்போது அட்டவணையில் நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளும் விதமாய் விட்டிருந்தால் இன்னும் செமையாய் இருந்திருக்கும் சத்யா \nஉண்மை தான் சார். மி���ப் பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்து இருக்கும்.\nசர்ப்ரைஸாக 007 ஐ பார்த்திருந்தால் வயதை மறந்து நிறைய பல்டிகள் அடித்திருப்பேன் உண்மையாகவே மிக்க நன்றி சார்\nஎன் பணியைச் செய்திட நன்றிகள் தேவையா சார் \nஅம்மணிக்கு டிரஸ் போட்டுவிட்டு ஒழுங்கு பண்றோமோ இல்லியோ - அதற்குள் இங்கே என் டிரௌசரைக் கழற்றிவிடுவார்களே சார் \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:21:00 GMT+5:30\n//மேலுள்ளதில் இரண்டாவது கதையின் மொழிபெயர்ப்பு நமது ஜுனியர் எடிட்டரின் கைவண்ணத்தில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தயாராய்க் காத்துள்ளது \nWelcome Maxi Editor ... தந்தை 8 பாய்ந்தால் குட்டி 18 அடி பாயுமாம் (கணக்கு எல்லாம் சரிதான் ✔️)\nபின்னி பெடல் எடுத்து விட்டீர்கள். அனைவரையும் திருப்தி படுத்திடும் ஒரு முயற்சி. Awesome - உங்களுடன் பயணிப்பேன் \n கொஞ்சமாய் மூச்சு இப்போது தான் திரும்புகிறது சார் \nCredit Card link இருந்தால் இப்போவே கட்டுவேன் சந்தா 25ம் தேதி சம்பள நாள் .. ஹ்ம்ம் .. \nலிங்குகளை முன்கூட்டியே போட்டால் சிலபல குட்டுகள் வெளியாகி விடும் என்பதால் போடலை All is ready ; காலையில் முதல்வேலையாய் போட்டு விடுவார்கள் சார் \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:25:00 GMT+5:30\nஆனால் கார்ட்டூன்களின் வீச்சு இந்த 6 இதழ்களோடு முற்றுப் பெற்றிடப் போவதில்லை தொடர்கின்ற ஆண்டின் MAXI லயன் திட்டமிடலில் :\n2 x கார்ட்டூன் மறுபதிப்புகள்\n2 x வாண்டு ஸ்பெஷல்\nவாண்டு ஷ்பெசல்... வித்தியாசமான இதழாக அமைவது நிச்சயம் சார்..\nஇன்னொரு 2 பாகக் கதை உருவாக்கத்தில் உள்ளது சார் ; எப்படியும் 2021 இறுதிக்குத் தான் ரெடியாகும் So 2022-ல் நம் அட்டவணையில் அவரைப் பார்க்கலாம் என்பேன் \nமொத்தத்தில் அமர்க்களமான தேர்வுகள் சார்\nஇன்னும் சற்றே கூடுதலாயொரு வட்டம் இருந்தால், இந்த விலைகளை இன்னமுமே கூட குறைக்க வாய்ப்புண்டு \nஅட்டகாசம் எடிட்டர் சார் அருமை அற்புதம் அபாரம் என்ன ஒரு உழைப்பு எவ்வளவு தகவல்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னை பொறுத்த வரை highlight சந்தா D தான். அருமையான முயற்சி. எப்போதும் போல சந்தா இந்த வருடமும் கட்டி விடுகிறேன். இப்போதே. நன்றி ஆசிரியரே. இன்னும் ஆழமாக படித்து விட்டு வருகிறேன். நிறைய எழுத வேண்டி இருக்கிறது.\nOnline னில் listening ஆகிவிட்டதா\nகாலையில் லிங்குகளைப் போட்டு விடுவார்கள் சார் \nதுரதிர்ஷ்டவசமாய் \"பட்ஜெ���்\" எனும் கயிற்றைக் காலில் கட்டியபடிக்கே தானே ஓடிட வேண்டி வருகிறது நண்பரே \nவணக்கம். நல்ல கதை தேர்வுகள். திருபதியான அட்டவணை.சந்தா D வெற்றியடைய வாழத்துக்கள். ஜெரேமியா இல்லாதது வருத்தமே. . Tex Reprint சற்று ஏமாற்றமே. கழுகு வேட்டையை எதிர்பார்த்திருந்தேன். Now பன்னுக்காக waiting.\nஇருளின் மைந்தர்களுக்குப் பின்னே \"கழுகு வேட்டை\" பக்கமாய் கவனத்தைத் திருப்பிடுவோம் சார் \nபதிவில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே..\nபுலீஸ் .. புலீஸ்ன்னு வேணுமின்னே தப்பா டைப் பண்ணிருக்காங்களா இல்லை தெரியாமே தப்பா டைப் பண்ணிட்டாங்களா\n இது தவிர்த்து வேற சந்தேகமே இல்லியா \nஜம்போ3 வுக்கும் சேர்த்து சந்தா கட்டி விடலாம். வேலை முடிந்தது.\nதோர்கல் ஐந்து பாகமாக தேர்வு செய்தில் மிக்க மகிழ்ச்சி. Bangalore-ganeshkumar.\nஅதற்கான கிரெடிட் காமிக் லவர் ராகவனுக்கு \nகாரிகனை , கிர்பி ஓவர்டேக் செய்ததில் கொஞ்சம் ஏமாற்றமே..\nஅந்த காரிகனை நான் களமிறக்கி இருந்தால் இன்னும் ஜாஸ்தியாகியிருக்கும் உங்கள் வருத்தம் \nபதிவை படிக்க சரியாக 35 நிமிடங்கள் ஆனது..\n2020 அட்டவணை= முழு திருப்தி😊\nசற்றே பெரிய புக்ஸ் வரும் ஆண்டு அதிகம் போல தெரிவது குஷி\n2020இன் புது வரவுகள் சோடா(ஐ) போகாமல் இருக்கும் என நம்புகிறேன்\nஸ்மர்ப் இல்லாதது வருத்தமே; ஆனால் அதற்கான உங்கள் பதிலை 100% ஏற்கிறேன்..\nஅப்புறம் 2020 தீபாவளி மலரை (குண்டு டெக்ஸ்) இந்த ஆண்டே போட முடியுமா சார் ;)\n அவ்வளவு நேரம் எடுக்குமென்று நினைக்கவில்லை \nஇன்னும் காலையில் ஆற அமர படிக்கணும் சார்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:47:00 GMT+5:30\n//மேக் & ஜாக் + ப்ளூகோட் பட்டாளம் :\nஇந்த ஜோடிக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்புகள் பற்றி யோசிக்கலாம் \nஆமா ஆமா நானும். பிளீஸ் give it a try சார். இந்த வருடமே வந்து இருக்க வேண்டிய இதழ்கள். அடுத்த வருடமாவது மனது வையுங்கள் சார்.\nஆனா ஒன்னு.. இந்த வருசம் ஏகப்பட்ட கன்டென்ட் கிடைக்க போகுது பில்ட் டவுனுக்கு..\nசிங்கிளா கணக்கு போட்டா கிட்டத்தட்ட அறுபது உருப்படிக்கு மேல தேறும் போலையே..\nஇன்னும் கணக்கு போட்டுப் பார்க்கலை தான் ; இனிமேல் தான் நிதானமாய் நானே உள்வாங்கிட வேண்டும் \nரிப் கிர்பி வருவதை சொன்னால் எனது தந்தை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க போகிறார்😊\n1 மணிக்கு blog active ஆக இருக்கே. 2020 புத்தகங்கள் தந்த மகிழ்ச்சியோ\nஎனக்கே வியப்பு தான�� சார் \nடயபாலீக், மார்ட்டினுக்கு கடைசி பெஞ்ச் ஆவது கிடைத்தது மகிழ்ச்சி..\nசோடா அருமையான கதை.. அது சந்தாவில் வரும் என எதிர்பார்க்கவே இல்லை.. மகிழ்ச்சி..\n40 ரூபாய்க்கு மலிவு விலை காமிக்ஸ் நல்ல முயற்சி.. கண்டிப்பாய் வெற்றியடைய வேண்டும்..\nக்லிப்டன் கதைகள் கண்டிப்பாக சோபிக்கும் என்பது எனது கருத்து.\nரிங்கோ முதல் கதையே இன்னும் வரவில்லை.. நீங்கள் சொன்னதுபோல் டிசம்பர் தெரிய வரும்..\n007, மாடஸ்டி, ரிப் கிர்பி.. தரம்..\nஎல்லாரையும் திருப்தி செய்யும் வகையில் ஒரு பேக்கேஜ்.. அருமை\n//சோடா அருமையான கதை.. அது சந்தாவில் வரும் என எதிர்பார்க்கவே இல்லை.//\nஎந்நேரமும் நம் தேடல் ஓய்ந்திருக்காது \nதேடல் வெற்றியோடு தொடரட்டும் சார்.. ♥️♥️♥️\nஅதுவுமே ராணியில் வந்தது தானா சார் \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 24 October 2019 at 00:52:00 GMT+5:30\nசந்தா D - 40 ரூபாய்க்கு காமிக்ஸ் நல்ல முயற்சி சார்...\nபதிவை முழுசாக படிக்க தேவைப்பட்டது.\nஆனாலும் இன்னும் முழுசா உள்வாங்கவில்லை.மீண்மொருமுறை ஆழமாகப் படிக்கப் போகிறேன்.\nஎனக்கு 35 நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆமாம் இன்னும் உள் வாங்க நேரம் தேவைப்படும். நிறைய நேரம்.\nஇன்றைய அவசர கதியிலான உலகில் இத்தனை நேரங்களைச் செலவிட நீங்கள் தயாராய் இருப்பதே என் பேனாவுக்கொரு அசாத்திய அங்கீகாரம் நண்பர்களே \n// திடீரென்று ஒரு ஞானோதயம் பிறப்பதுண்டு - ஓராண்டின் சந்தாவில் 'எல்லாமும் புதுசு ' என்ற அதிரடியோடு களம் கண்டாலென்னவென்று ' என்ற அதிரடியோடு களம் கண்டாலென்னவென்று எழுந்து உட்கார்ந்து மடக் மடக்கென்று ஒரு டம்பளர் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்து விடுவேன் எழுந்து உட்கார்ந்து மடக் மடக்கென்று ஒரு டம்பளர் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்து விடுவேன் // இதனை நீங்கள் செய்யப்போகும் நாளுக்கு காத்து இருக்கிறேன். மிகப் பெரிய வெற்றியாக அது அமையும் சார். பிளீஸ்\nஅந்த ஒரு யுகத்துக்காக நானும் காத்திருக்கிறேன் குமார். Bangalore ganesh Kumar\nஅத்தனை நாயகர்கள் மீதும் அப்படியென்ன கோபம் சார் \nகோபம் இல்லை சார். அவர்கள் அனைவருமே எனது மனதிற்கு மிக நெருங்கியவர்கள் தான் ஆனால் இது முற்றிலும் புதிய முயற்சி\nஇரண்டு ஜானிகளும் ஒன்றாக வருவது சூப்பர்\nநீங்கள் என்னதான் கூறினாலும் பி.பி.வி மற்றும் பராகுடா போன்ற காமிக்ஸ் இந்த வருடம் இல்லை என்பதை என்னால் ஒத்து கொள்ளவே முடியவில்லை.\nமுன்பதிவு செய்யவாவது முயற்சி செய்யுங்கள். Bangalore-ganeshkumar\nபிரளயம் வெளி வரும்வரைக் காத்திருங்கள்...\n007 இரண்டாவது கதை பொன்தேவதை என நினைக்கிறேன்\n2019ஐ 2020 எட்டி பிடிக்குமா\nசந்தா D: சிறந்த யோசனைஅ வெற்றி அடைய வாழ்த்துக்கள்\nஅட்டவணையில் ஏகப்பட்ட ஹைலைட்ஸ்.. நன்றாக கிரகித்து கொள்ள ஏகப்பட்ட அவகாசம் தேவைப்படும்.\nகண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிவிட்டு படுக்க செல்கிறேன்.. காலையில் தொடருவேன்..\nரிப் கெர்பி யின் வரவு பெங்களூர் & காரைக்கால் பிரசன்னாவிற்க்கு மகிழ்ச்சியளித்திருக்கும்\nT-shirt ல் டொக்ஸ் படம் அச்சிட மாட்டீங்க தானே\nஅச்சிட நினைத்தாலும் அதற்கு நமக்கு அனுமதி லேது \nஆமா.. நாளைக்கு தீபாவளி மலர் கைக்கு கிடைச்சிடுமா\nமொத்தம் 8 புக்தான்.ஆனா அதுல பதினாறு கதைகள் ஒளிந்துள்ளன.ஆரம்பமே அசத்தலாயிருக்கு.\nசந்தா A மிரட்டல் ரகம்.\nசந்தா கட்டியாச்சு மெயில் உம் அனுப்பி ஆச்சு. நன்றி நன்றி நன்றி. போன வருடத்தை விட மிக அதிக புத்தகங்கள்.\nவாழ்த்துக்கள் குமார் அப்படியே எனக்கும் கட்டிட்டிங்கன்னா சூப்பரா இருக்கும் என்ன சொல்றிங்க\nஅவ்வளவு தானே சத்யா கட்டிடுவோம். இரண்டு தவணைகள் என்றால் உங்களுக்கு ஓகே வா\n//....அதே போலான கதையோட்டம் என்றிருந்தாலுமே உப்பும், உரைப்பும் குறைச்சலானதொரு பிரியாணியைப் சாப்பிட்ட உணர்வே மேலோங்கியது...//\nநம்மூருல (பிரான்ஸ், பெல்ஜியம்) பிரியாணி அப்படிதானே இருக்கும்...\nஇங்க எதிலுமே மசாலா கம்மி.\nதொடர்வன மேற்கொண்டும் 3 டபுள் ஆல்பங்களே\n- பந்தம் தேடியொரு பயணம்\nஇரண்டாவது தலைப்பை பாக்கும்போது நம்ம சேந்தம்பட்டி கான வித்வான்கள்தான் ஞாபகம் வருது...\nஅத நினைச்சா, கொஞ்சம் பயமாவும் இருக்கு.\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 October 2019 at 01:06:00 GMT+5:30\nஎனக்கு 58 நிமிடங்கள் ஆனது\nவாண்டு ஸ்பெஷல் பற்றி எப்போது சொல்வீர்கள் சார் என்ன மாதிரியான கதைகள்\nஆமாம் சார்; சின்னதா ஹின்ட் கொடுக்கலாமே\nஅட்டவணை உருவாக்க ரொம்பவும் சிரமப்பட்டிருப்பீர்கள் ஆசிரியரே எங்களுக்காக நீங்கள் பட்ட சிரமத்திற்க்கு நன்றி ஆசிரியரே\nஎந்த வேலையில் சிரமங்களில்லை சத்யா ஏதேதோ விதங்களில் எல்லோருமே மெனெக்கெடத்தானே செய்கிறோம் ஏதேதோ விதங்களில் எல்லோருமே மெனெக்கெடத்தானே செய்கிறோம் எனது அதிர்ஷ்டம் - எனது உத்தியோகம் இத்தகையதாய் அமைந்து���்ளது எனது அதிர்ஷ்டம் - எனது உத்தியோகம் இத்தகையதாய் அமைந்துள்ளது \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 October 2019 at 01:11:00 GMT+5:30\nஎனக்கு இருக்கும் ஒரேயொரு நெருடல் இருளின் மைந்தர்கள் 2 பாகமாக வருவது மட்டும் தான். கார்சனின் கடந்த காலம் கருப்பு-வெள்ளை பதிப்பின் போது இரண்டாவது பாகம் கிடைப்பது அரிதான ஒன்றாக இருந்தது.அது போல் இதற்கும் நேர்ந்து விடுமோ என்ற ஒரு சிறு பயம் மட்டுமே.\nஇது டிஜிட்டல் யுகம் சார் எது கிடைக்காது போனாலும் சுலபமாய் மறுபதிப்பிட இயலும் \nதவிர விற்கும் போது இவற்றை செட்டாக மாத்திரமே விற்றிடுவோம் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 October 2019 at 01:16:00 GMT+5:30\nஎப்படியும்செற்றாக தானே விற்க போகிறீர்கள். அதற்கு பதிலாக ஒரே புத்தகமாக போட்டு விடலாமே\nவிலைகளை ஒரே சீராய் நிர்ணயிக்க விழைகிறோம் MAXI லயன் வரிசையில் எல்லா இதழ்களும் அதே ரூ.150 என்றிருக்கும் \nAXA 2 என நீங்கள் முயற்சித்தவரும் ராணி காமிக்ஸில் வந்த புரட்சிபெண் ஷீலா என நினைக்கிறேன் சார்\nஉங்களுடைய தயாரிப்பு உலகத்தரமானதாக இருந்ததால் நீங்கள் அடுத்தவர் தயாரிப்பை பார்த்திருக்கமாட்டீர்கள் உங்கள் தயாரிப்பை இன்னும் எப்படி மேம்படுத்தலாமென்ற சிந்தனையிலேயே நீங்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு\nதமிழ் காமிக்ஸ் நேசங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.வெளிநாடுகளில் வாழும் என் போன்றோர்க்கு இன்று தான் தீபாவளி. ...\nமேலோட்டாமாக பார்த்த வரை அதி அற்புதமாக செதுக்கப் பட்ட அட்டவணை என்பதை மறுக்க முடியாது..ஆசிரியரின் மென்கெடல் நன்றாக புரிகிறது. ....\nஇருந்தாலும் குறைகளை தேடி எனது பயணம் தொடரும்(குறைகள் இருப்பது போல் தோன்ற வில்லை..கண்ணில் எண்ணெய் விட்டு தேட வேண்டும்) ....\nஅது நமக்கே நமக்கான குணம் அல்லவா நண்பரே - குறைகளைத் தேடி வேட்டைக்குச் செல்வது அதை மறுப்பானேன் \nபெலிஸிட்டி கிடையாது. Axa லேது.\n\"நீங்கள் நூறு வருஷம் உயிரோட இருந்து என்ன #@$% போறன்னு\" கவுண்டமணி சொன்னது நமக்கு தானோ\nவருத்தப்படாத வாலிபர் சங்க சிவகார்த்திகேயன் போல பக்கம் பக்கமா வசனம் பேசி போராட்டத்தில் இறங்குனாத்தான் எங்களுடைய கலைத் தாகம் தீரும் போல இருக்கே\n AXA கண்ணு முழியெல்லாம் பிதுங்குது \nசந்தா தேர்வுகள் அனைத்தும் அருமை சார் . தளத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்த கண்ணா மூச்சி ஆட்டமும் அதற்கு ���ங்களின் நேர் எதிரான பதிலும் அதன் ஆழ்ந்த அலசலில் பொறுக்கிய முத்துக்களுமாய் மிளிர்கிறது.\nGreat thanks for சந்தா C மற்றும் D. ரூபாய் 40/- விலையில் வெளியிடப்போகும் 12 இதழ்களும் கூடிய விரைவில் மாதம் இருமுறை இதழ்களாக வெளியிட முன்கூட்டிய வாழ்த்துக்கள் சார். இரசனைக்கு நியாயம் செய்ததில்\nஇது வரையிலும் கடைகள் மற்றும் முகவர்கள் மூலம் காமிக்ஸ் வாங்கி வந்த நான் முதல் முறையாக சந்தாவில் இணையவுள்ளேன். மிக்க நன்றி சார்.\n//முகவர்கள் மூலம் காமிக்ஸ் வாங்கி வந்த நான் முதல் முறையாக சந்தாவில் இணையவுள்ளேன்//\nஎனது தேர்வுகளுக்கு இதுவே உச்சமான அங்கீகாரம் என்பேன் சார் நன்றிகள் - அன்புக்கும் ; சந்தா குடும்பத்தினில் இணைந்திடத் தீர்மானித்தமைக்கும் \nஅட்டவணைக்கு நீங்கள் பல நாட்கள் தூக்கம் தொலைத்து இருப்பது தேர்வில் தெரிகிறது\nOf course - இதனிலும் \"இதை இப்படிச் செய்திருக்கலாமோ அதை அப்படிப் போட்டிருக்கலாமோ \" என்ற சிந்தனைகள் ஓடிக்கொண்டே தானுள்ளன சார் And yes , நிறைய தூக்கங்கள் தொலைத்தது மெய் தான் \nXIII & ஸ்பின் ஆப் வருவதில்\nபழனிவேல் (நான்) அனைவருக்கும் மிக்க சந்தோஷம்\nஎடிட்டர் சார் Durango muthu ஆண்டு மலர். Thorgal கோடை மலரில் அப்படியே ஒரு swap செய்து இருக்கிறீர்கள். எப்போது போல லக்கி லூக் தான் லயன் ஆண்டு மலருக்கு. 3 confirm hits இந்த முறை.\nஎன்னுடைய ஆர்வம் இன்னும் அதிகம் ஆகி விட்டதே இந்த அட்டவணையை பார்த்து. ஆஹா\nசொக்கா அத்தனையும் எனக்கா இன்னும் ஈரோட்டில் tiger மற்றும் surprise இதழ்கள். வேறு\nஎன்ன வேண்டும் இந்த காமிக்ஸ் மட்டுமே போதும் என் ஆயுளுக்கும்.\nநித்தம் ஒரு யுத்தம்\" த்தின் தொடர்ச்சியாக வருவது ரொம்ப மகிழ்ச்சி.\nசந்தா D நல்ல முயற்சி மீண்டும் கடைகளில் நம் இதழ்கள் தொங்குவதை பார்த்திடலாம். இந்த முயற்சி வெற்றி பெறவேண்டும்.\nஇந்த யோசனையின் பின்னணி ஜூனியர் எடிட்டரே சார் \nஇந்த யோசனைக்காகவே அவரை தோளில் சுமக்க ஆசைப்படுகிறேன் சார்\nஆசிரியரே எங்களுடன் சேர்ந்து உங்கள் தூக்கமும் கெட வேண்டாம் இத்தனைநாள் அட்டவணைக்காக எத்தனை இரவுகளில் தூக்கத்தை தியாகம் செய்தீர்களோ தெரியவில்லை மிகத் திருப்தியான அட்டவணை தந்த பெருமிதத்தில் நெஞ்சம் நிமிர்த்தி கர்வத்தோடு போய் தூங்கி ஓய்வெடுங்கள் சார்\nகர்வமாவது ஒண்ணாவது சத்யா ....இதுவொருவித பரீட்சை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ஓராண்டுக்கு உங்கள் சந்தோஷங்களை ஊர்ஜிதம் செய்திட என்னாலான தேடல்கள் ஓராண்டுக்கு உங்கள் சந்தோஷங்களை ஊர்ஜிதம் செய்திட என்னாலான தேடல்கள் So இதனில் வெற்றி கிட்டின் ஒரு நிம்மதி பெருமூச்சு மாத்திரமே வெளிப்படும் என்னிடமிருந்து \nஉங்களுக்கு நிம்மதி பெருமூச்சு மட்டுமே ஆனால் உங்களால் எங்களுக்கு குத்தாட்டம் குட்டிக்கரணம் என அதம் பறக்கிறது\nதூங்குவோம் சத்யா..நாளைய பொழுதும் சந்தோஷமாய்ப் புலருமென்று வேண்டியபடிக்கே \nகண்டிப்பாக இரு மடங்கு சந்தோஷத்துடனேயே புலரும் தீபாவளி மலரை கையில் ஏந்த போகிறோமே அதுவும் தல தாண்டவம் அந்த சந்தோஷம் தீபாவளியன்று கூட கிடைக்காது சார்\nநாளை ஆபீஸ் செல்லவேண்டும் தீபாவளி மலரை கைப்பற்றும் காரணத்திர்க்காகவெனும்\nஇந்த வருஷம் ஸ்பெஷல் வருஷம் ஜீனியரின் மொழி பெயர்ப்பை முதன்முதலாக படிக்க போவதால் புலிக்கு பிறந்தது பூனையாகாது\nஇதற்கு முன்பே பேனா பிடித்துள்ளான் செந்தில் எந்த புக்கில் என்று நினைவில்லை ...\nசூப்பர் சிங்கத்தின் பிள்ளை அதிலும் நிதானமான இளம் சிங்கமாயிற்றே ஜீனியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள் சார்\nநாளைக்கு காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் தீபாவளி\n12 டைனமைட்கள் வெறும் 500 ரூபாய்க்கு செம்ம சூப்பர்\nநாளைக்கு பன் சிரித்தால் தீபாவளி சாரி சாரி புத்தகங்கள் கிடைத்து நான் சிரித்தால் தீபாவளி\n2019 அட்டவணையை 2020 மிஞ்சி விட்டது சார்\nகண்டிப்பாக இம்முறை ஸ்பின் ஆப் வெற்றிபெரும் ஏனென்றால் அடுத்த ஸ்பின் ஆப் வேணுமில்ல\nஒரே ஆளா பிளாக்குல சுத்திகிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்\nஎதிர்காலம் எங்கள் இளவரசிக்குண்டு ஜே\nஅருமையான சந்தா செலக்சன். அனைவரின் தேடலுக்குமே நிச்சயம் ஒத்து போயிருக்கும். அதிலும் சந்தா D மற்றும் அதன் கதைகள்தான் இந்த வருட சந்தா வின் ஹைலைட். வாழ்த்துக்கள் சார்.\nஏதேனும் குறையுதா என்று கேட்டால் :\nகதை தேர்வில் ஒரு சயன்ஸ்-பிக்ஸன் இருந்திருக்கலாம். அட்லீஸ்ட் நம்ம சட்டிதலையன் ஆர்ச்சியாவது இருந்திருக்கலாம் ;-)\nஆர்ச்சி கண்டிப்பாக அடுத்த வருடம் வருவான் என நம்புவோம்\n29 கமெண்ட் போட்டுட்டேன் காலையில வர்றேன்\nஇந்த பதிவை படிக்க (அதிலும் இமேஜ்களை இன்னும் ஜூம் பண்ணி பார்க்கவில்லை), எனக்கு 70 நிமிடம் தேவைப்பட்டது.\nஇம்முறை டயபாலிக் சொதப்பமாட்டார் என நம்புவோம்\nஅடுத்த வருடம் சந்தா D யில் ஆர்ச்சி இரட்டை வேட்டையர்கள் காரிகன் ஜான் மாஸ்டர் நார்மன் போன்றவர்கள் இடம்பிடிக்க வாய்ப்பிருக்குமா சார்\nமாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் புத்தகதிருவிழாவிலாவது வர புனித தேவன் மானிடோவை வேண்டிக்கிறேன்\nகாரிகனின் இரண்டாவது வைரக்கல் எங்கே வை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் சார் திடீரென சந்தா D மாற்றமென்றால் உள்ளே புகுத்திவிடுங்கள் சார்\nபட்சணங்களும், சில வெள்ளைக் கொடிகளும் \nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7848", "date_download": "2020-01-25T18:44:16Z", "digest": "sha1:KFIXIATLCM77ALDACO2QOSU477XRNPW3", "length": 31201, "nlines": 62, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: வெற்றிச் செல்வி இராசமாணிக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar\nபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: வெற்றிச் செல்வி இராசமாணிக்கம்\n- வடிவேல் ஏழுமலை, நித்யவதி சுந்தரேஷ் | மே 2012 |\nகடந்த சில மாதங்களாக விரிகுடாப்பகுதியில், பத்திரிக்கைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள், துணிக் கடைகள், வானொலி, வலைதளங்கள் என்று எங்கு பார்த்தாலும் கண்ணில் படுவது 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு' என்பதுதான். நான்கு குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-CTA இன்று பல கிளைகளுடன் சுமார் 3000 மாணவர்கள் படிக்கும் அமைப்பாக வளர்ந்துள்ளது. இதன் நிர்வாகி வெற்றிச்செல்வி இராசமாணிக்கம் (பார்க்க: தென்றல், ஏப்ரல் 2008). தமிழைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவதோடு நில்லாது, புலம்பெயர்ந்த தமிழர்களை ஒருங்கிணைத்து ஒருகுடைக்கீழ் செயல்பட வேண்டும்; அடுத்த தலைமுறைக்கும் தமிழ்க் கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளார். தென்றலுக்காக அவர்களோடு உரையாடியதில்...\nகே: 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு' (பார்க்க: தென்றல், பிப்ரவரி 2012) ஒன்றை நடத்தும் எண்ணம் எப்படி ஏற்பட்டது\nப: நான் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷஸ் போன்ற நாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும் சென்றேன். ஒவ்வொரு பள்ளியிலும் பலவிதமான பிரச்சனைகள். சிலசமயம் சொல்லிக்கொடுப்பது மாணவர்களுக்குப் புரிவதில்லை. கற்பிப்பது கடினமாகும்போது கற்பதில் விருப்பம் இல்லாமல் போகிறது. நாம் ஏன் எல்லா நாடுகளையும் இணைத்து, அதன்மூலம் பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. பல நாடுகள் புதிய உத்திகள், உபகரணங்கள், வலை, தொழில்நுட்பவியல், விளையாட்டுக் கருவிகள் ஆகியவற்றை உபயோகித்துத் தமிழ் கற்பிக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் தமிழ் கற்பிக்க அரசாங்க நிதியுதவி கிடைகிறது. அவர்களால் நவீனக் கருவிகள் வாங்கவும், நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும் முடிகிறது. நாமும் ஏன் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று எங்கள் பள்ளி நிர்வாகக் குழுவினரிடம் பேசினேன். அவர்கள் நமக்குரிய பாடத்திட்டங்களை நாமே வகுக்கலாம், புதிய புத்தங்களை அறிமுகப்படுத்தலாம், புதிய தொழில்நுட்பத்தை உபயோகிக்கலாம் என்றனர். நாம் இவற்றைச் செய்தாலும் நமக்கு மட்டுமே பயன்படும். இதை எல்லோருக்கும் பயன்பட வழி செய்ய வேண்டுமே உலகிலுள்ள புலம்பெயர்ந்த பள்ளிகள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக ஒரு மாநாடு நடத்தினால் அனைவரும் பயனடைவர். தத்தமது பள்ளியில் உபயோகிக்கும் உத்திகளையும் பரிமாறிக்கொள்ள முடியும் என்றேன். அனைவரும் ஒப்புக்கொண்டனர்.\nஆனால் இதற்கு நிறையச் செலவாகுமே. நான் லண்டன், மொரீஷஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாட்டுத் தமிழறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களும் “நீங்கள் மாநாட்டை நடத்துங்கள். எங்கள் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்று உற்சாகப்படுத்தினர். வெளிநாட்டிலிருந்து கலந்து கொள்பவர்களுக்கு உணவு, இருப்பிடம் மட்டுமே நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த மாநாடு இத்துடன் முடிவடையாது. அடுத்தும் தொடரும் வகையில் தமிழ்க் கல்வி வலைவாசல் (portal) ஒன்றையும் அமைத்துக் கொண்டிருக்கிறோம். இதன்மூலம் அனைத்து நாட்டவர்களும் மாநாட்டுக்குப் பின்னரும் தொடர்பில் இருப்பர்.\nகே: இம்மாநாடு எத்தனை நாட்கள் நடக்க இருக்கின்றன என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறப் போகின்றன\nப: இம்மாநாடு மூன்று நாட்கள் தொடர்ந்து 'சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள்' என்கிற கருப்பொருளில் மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளது.\n1. கட்டுரை வாசித்தல்: மாணவர்கள் தாங்கள் கற்பதில் உள்ள பிரச்சனைகளையும், ஆசிரியர்கள் கற்பிப்பதில் உள்ள இடைஞ்சல்களையும், பெற்றோர் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், ஏனைய தமிழறிஞர்கள் அனுபவங்களையும் இதில் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.\n2. ஆசிரியர்க்கான பயிற்சிப் பட்டறை (workshop): புலம்பெயர்ந்தோர் நடத்தும் பாரம்பரிய மொழிப் பள்ளிகள் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டர்களாலும், பெற்றோர்களாலும் நடக்கின்றன. எங்கள் பள்ளியில் உயர்நிலைப் பள்ளி வகுப்பு (High school credit program) ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள். அதனால் இம்மாநாட்டில் ஆசிரியர்க்கான பயிற்சிப் பட்டறை வைத்திருக்கிறோம். இதில் குழந்தைகளை அணுகும் முறை, நவீனக் கருவிகள், உத்திகள், விளையாட்டுக் கருவிகள் மூலம் கற்பித்தல், இணையவழிக் கல்வி ஆகியவை குறித்து அனுபவம் வாய்ந்த தமிழ் அறிஞர்கள் பயிற்சியளிப்பார்கள். இதில் பிற இந்திய மொழிகள், ரஷ்ய, சீன, ஸ்பானிய மொழிகளைக் கற்பிப்போரும் கலந்துகொள்ள உள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் பல்கலைகழகப் (UCLA) பேராசிரியர்கள் இப்பட்டறையை நடத்த உள்ளனர்.\n3. கலைநிகழ்ச்சிகள்: இதில் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள், வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நடனம், இலக்கிய, சமூக நாடகங்கள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெறும். இவர்களின் தமிழைக் கேட்கும்போது வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த மாணவர்களா என்கிற சந்தேகமே நமக்கு வரும்.\nகே: நல்லது. இம்மாநாட்டின் பிற முக்கிய அம்சங்கள் எவை\nப: முதல்நாள் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், பள்ளிக்கு உழைக்கும் தன்னார்வத் தொண்டர்கள், எமது பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோருடன் ஒரு சிறு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் காலை அனைத்து நகர மேயர்களையும், சமூக சேவை செய்யும் தன்னார்வத் தொண்டர்கள் (community service volunteers), வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் ஆகியோரை கெளரவிக்க உள்ளோம். மாநாட்டுக்குச் சுமார் 5000 பேரை எதிர்பார்க்கிறோம். அன்றும் மறுநாளும் அறிஞர்கள் உரை, கலைநிகழ்ச்சிகள், கருத்துப்பட்டறை, ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஆகியவை இடம்பெறும்.\nகே: உங்கள் பள்ளியிலேயே படித்துப் பின்னர் ஆசிரியப் பணி செய்யும் மாணவர்கள் உள்ளனரா அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்களா\nப: உள்ளனர். அவர்கள் படிக்கும்போது எதிர்கொண்ட பிரச்சனைகள், இன்றைக்குக் கற்பிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள், என்ன மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பவை குறித்து அவர்கள் ஒரு கருத்தரங்கில் பேச இருக்கிறார்கள். இது இம்மாநாட்டின் ஒரு முக்கிய அங்கம். நாளை நம் மொழியையும் கலாசாரத்தையும் கொண்டுசெல்லப் போவது இவர்களே என்பதால் இந்நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இந்த மாநாட்டைக் கட்டாயம் வந்து பாருங்கள். எங்கள் குழந்தைகள் பேசுவதைப் பாருங்கள். இதுதான் எங்களின் மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறோம்.\nகே: ஆசிரியர் பயிற்சிப் பட்டறை முக்கியத்துவத்தை விளக்குங்களேன்\nப: வருடா வருடம் சான் ஹோசே பல்கலைகழகப் பேராசிரியர் குமார், ஃபிரெஞ்சு ஆசிரியை வைஜயந்தி ஆகியோர் எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். இத்துடன் மற்ற நாட்டு மொழி வல்லுனர்களும் பயிற்சி அளிப்பது பலனளிப்பதாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூர் புத்தகங்களை அறிமுகப்படுத்தப் போகிறோம். அது குறித்த பயிற்சியும் தரப் போகிறோம்.\nகே: இம்மாநாடு மூலம் ஆசிரியர், பெற்றோர், மாணவர் இவர்களுக்கான பயன்கள் என்னென்ன\nப: இருவேறு கலாசாரம், இருவேறு மொழிகள் என வாழும் மாணவர்களைச் சந்திக்க இங்குள்ள மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது. தம்மைப் போன்ற பெற்றோர்கள், ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இங்குள்ள பெற்றோர், ஆசிரியர்களுக்கு கிடைக்கிறது. நாங்கள் சமீபத்தில் ஒரு மாணவர்கள் சந்திப்பை ஏற்படுத்தி இருந்தோம். அதில் மாணவர்கள் பேசியதிலிருந்து ஒரு சின்ன எடுத்துகாட்டு. குழந்தைகளுக்கு மாதாமாதம் தேர்வு வைக்கிறோம். \"பெற்றோர்கள் எங்களைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்துகிறார்கள். அவர்கள் அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறார்கள்\" என்று கூறினர். நாங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லிக்கொள்வது என்னவென்றால், எமது கற்பிக்கும் முறை சரியானதா, எளிமையாக இருக்கிறதா, ஏதாவது மாற்றம் தேவையா என்பதை அறிய எங்களுக்கு நாங்களே வைத்துக்கொள்ளும் தேர்வுதான் இது. குழந்தைகள் தமிழ் கற்பதை ஒரு சுமையாக எண்ண வைக்காதீர்கள். மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல. அவர்கள் மொழியைப் புரிந்துகொள்ள வைப்பதும், நேசிக்க வைப்பதும் எங்கள் குறிக்கோள் ஆகும்.\nகே: இம்மாநாட்டில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன\nப: சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷஸ், இந்தியா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகியவை பங்கேற்கின்றன.\nகே: இம்மாநாட்டுக்காக CTAவுடன் இணைந்து செயல்படுபவர்கள் யார்\nப: சிங்கப்பூரில் இருந்து அருண் மகிழ்நன், இந்தியாவிலிருந்து டாக்டர். பொன்னவைக்கோ, டாக்டர். எம். ராஜேந்திரன், டாக்டர். கார்த்திகேயன், டாக்டர். நக்கீரன், லண்டனிலிருந்து சிவா பிள்ளை, ஃபிரான்சில் இருந்து அப்பாசாமி, மலேசியாவிலிருந்து டாக்டர். பரமசிவம் ஆகியோ நம்மோடு இணைந்து செயல்படுகிறார்கள். மேலும் கனடா, ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மாநாட்டுக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். பெர்ர்கலி பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர். ஜார்ஜ் ஹார்ட், கௌசல்யா ஹார்ட், பென்சில்வேனியாவின் டாக்டர். வாசு ரங்கநாதன், டெக்சாஸின் ராதாகிருஷ்ணன், சிகாகோவின் அண்ணாமலை ஆகியோரும் மாநாட்டுக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.\nகே: CTA பள்ளிகளில், நீங்கள் எதிர்கொண்ட முக்கியச் சவால் என்ன அதை நிவர்த்தி செய்ய இந்த மாநாடு எந்த வகையில் உதவும்\nப: வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் எவ்வளவு தூரம் தமிழ் பேசுகிறார்கள், தமிழ் படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்கள், நம் வம்சாவழியினருக்கு எவ்வளவு தூரம் தமிழ் புரிகிறது, பெ��்றோர்களுடன் எவ்வளவு நேரம் தமிழில் பேசுகிறார்கள், பெற்றோர் பிள்ளைகளுடன் எப்படி உரையாடுகிறார்கள் போன்றவற்றை உடனிருந்து ஆராய்ந்து பாடத் திட்டங்களை வல்லுனர்கள் வகுத்து இருக்கிறார்கள். மேலும் பார்த்ததில் இலக்கணம் கற்பது மாணவர்களுக்குக் கடினமாக இருப்பது தெரிய வந்தது. சிங்கப்பூர்ப் புத்தகத்தில் இலக்கணம் தனியாக அல்லாமல் பாடத்துடன் சேர்த்து அழகாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் விரும்பிப் படிக்கிறார்கள். இப்பாட நூலை உருவாக்கியவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளனர்.\nகே: அமெரிக்கா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவரும் முயற்சி இந்த மாநாட்டில் ஏற்படுமா\nப: கட்டாயம் சாத்தியமே. கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தில் படித்துவிட்டு நியூ ஜெர்சிக்குப் போனால் வேறு பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இது தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் குறைக்கும். எங்கு சென்றாலும் ஒரேமாதிரிக் கல்வி இருந்தால் படிப்பைத் தொடருவது எளிதாகிவிடும். நம் குழந்தைகள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.\nகே: இம்மாநாட்டில் யார், யார் கலந்து கொள்ளலாம்\nப: இம்மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கட்டணம் இல்லை. கடந்த பதிமூன்று ஆண்டுகளாக எங்களுக்கு ஒத்துழைப்பையும், உற்சாகத்தையும் கொடுத்த அனைவரும் இம்மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுகொள்கிறோம்.\nஅமெரிக்கத் தமிழரின் முக்கிய நிகழ்ச்சிகளை எழுதுவதோடு பொதுமக்களுக்கு வேண்டிய செய்திகளைக் கொடுப்பதில் 'தென்றல்' முக்கியப் பங்கு வகிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஆதரவளித்து, உற்சாகப்படுத்தும் தென்றல் பத்திரிக்கைக்கு இந்த நேரத்தில் எங்கள் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.\n\"தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்\" என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வர, இம்மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடையவும், வெற்றிச்செல்வி மேலும் பல சாதனைகள் புரியவும் தென்றலின் சார்பில் வாழ்த்தி விடைபெற்றோம்.\nபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு\n2012 ஜூன் 8, 9, 10 தேதிகளில் சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. இம்மாநாடு குறித்த செய்திகள் www.tamilhl.org என்கிற வலைதளத்தில் காணக் கிடைக்கும். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, ஆசிரியர்க்கான பயிற்சிப்பட்டறை, பிற மொழி வல்லுனர்களின் உரை, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும் இந்தப் பன்னாட்டு மாநாட்டிற்கு அனுமதி இலவசம்.\nACS-WASC (The Accrediting Commission for Schools, Western Association of Schools and Colleges) என்பது பள்ளிக் கல்வியில் மேம்பட்ட தரத்தைக் கொண்டுவருவதற்கு உதவும் ஓர் அமைப்பாகும். அதன் தரநிர்ணயத்துக்கு ஏற்ப கல்விக்கூடம் இருக்குமென்றால் அதன் அங்கீகாரத்தைப் பெற முடியும். பள்ளியின் நிர்வாகம், பாடத்திட்டம், நிதிநிலைமை போன்ற அளவுகோல்களைக் கணக்கில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.\nCTAவின் துணைக் கல்வித் திட்டத்துக்கு (Supplementary Education System) 2012 பிப்ரவரி மாதம் மூன்றாண்டு அங்கீகாரம் தரப்பட்டது. கல்விக் கழகம் வழங்கும் சான்றிதழ்களிலும் அதன் வலையகத்திலும் WASCயின் இலச்சினையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொதுப்பள்ளி மாவட்டங்கள் இந்த அங்கீகாரத்துக்கு நல்ல மதிப்புத் தருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/26881?page=8", "date_download": "2020-01-25T16:42:59Z", "digest": "sha1:TJOFLIQXSAQEXIDDPKXXB4OHGV4WGNEM", "length": 7580, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "மலை வேம்பு - தாய்மை | Page 9 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமலை வேம்பு - தாய்மை\nமலை வேம்பு பற்றி அறிந்து......\nமலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nபுதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....\nநம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...\nகர்பம் தரிக்க மலை வேம்பு:....\nஎனக்கு பதில் தரவும் தோழிகளே\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/06/3g-5g.html", "date_download": "2020-01-25T17:19:01Z", "digest": "sha1:3TGZUNH2WKL7G2MUWUVF5DMX46JP5Q2W", "length": 24408, "nlines": 356, "source_domain": "www.tamilvaasi.com", "title": "3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, இன்டர்நெட், செய்திகள், தொழில் நுட்பம்\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\n3G என்பது 3 வது தலைமுறையினர் என்பதை குறிப்பதாகும். அதாவது 3 ம் தலைமுறையினருக்கான அதிநவீன வசதிகளை அளிக்கும் தொலை தொடர்பு சேவை என்பதாகும். இந்தியாவில் 3 G சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பயனில் உள்ளது. ஆனால், உலகில் முதல் முறையாக கடந்த 2001 ம் ஆண்டே ஜப்பானில் 3G சேவை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2002 ல் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த சேவை வழங்கப்பட்டது. தற்போது பழ நாடுகளில் 3G சேவை கடந்தாண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்தியாவில் 3 G சேவையை வழங்கும் உரிமம் முதலில் BSNL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் ஏலம் மூலம் 3G அலைவரிசைக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன. ஏலம எடுத்த நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தான் 3G வசதியை வழங்கியுள்ளது. நாம் தற்போது 3G சேவையில் நுழைந்து இருக்கும் காலகட்டத்தில் அமேரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் 4G சேவை வழங்கப்பட உள்ளது. 2013 ம் ஆண்டுக்குள் அந்த நாடுகளில் 5G சேவையும் வளம்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\n5G சேவையில் INTERNET SPEED நொடிக்கு 5 ஜிகா பைட்ஸ் ஆகும். அதாவது 600 மெகா பைட்ஸ் (சுமார் ஒரு திரைப்படத்தின் முழு அளவு) கொண்ட ஒரு திரைப்படத்தை ஒரு நிமிடத்தில் செல்போனில் டவுன்லோட் செய்து விடலாம். இந்த 5G சேவை கிடைக்க நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கக் போறோமோ இப்பதானே 3G யில் காலடி வைத்துள்ளோம்.\nஹி....ஹி.... 3G லயே நாட்டுல இம்புட்டு பிரச்சனை நடக்குது... இன்னும் 5G வந்தா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, இன்டர்நெட், செய்திகள், தொழில் நுட்பம்\n5க் சேவையில் இணைய வேகம் அதிகரிப்பதால் two way transmission வேகமாக நடைபெறும். இது CAD-CAM தொழில் நுட்பத்திற்கு மிகவும் பயன்படும் . தொலவிலிருந்தே இயந்திரத்தை ஆப்ரேட் செய்வது, சீர் செய்வது போன்றவையும் எளிதாகும். அப்புரம் வழக்கம்போல ADDED serviceகளும் உண்டு. செலவு\nமுதல்ல 2G ஊழல் வழக்கு முடியட்டும்.\nஅருமையான தகவல்.. பகி���்வுக்கு நன்றி பாஸ்\n5G எம்மை வந்துசேர எப்பிடியும் 20 வருடம் செல்லும்...\nஇன்னும் 3G யே முழுமையா வரல.... என்னதான் 3G-ன்னாலும், ப்ராக்டிகலா DSL ப்ராட்பேண்ட் ஸ்பீட் வர்ரதில்லை\nஆமா 3G க்கப்புறம் 4G தானே வரனும், அதென்ன 5G \nமுதல்ல அவங்க 3ஜியை ஒழுங்க எல்லா இடத்துக்கும் கொடுக்கட்டும்..அப்புறம் 5ஜி பத்திக் கவலைப்படுவோம்..நல்ல தகவல் பகிர்வு பிரகாஷ்.\nதகவல் பகிர்வினிற்கு நன்ற் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n3G யே போதும் பாஸ் .. நாட்டில கொள்ளையடிக்க இனி என்ன தான் இருக்கு .....))\n5g க்கு நம்மாளுங்க எத்தனை கோடிக்கு ஊழல் செய்ய காத்திருக்காங்களோ..\nஇன்னும் 2G பிரச்சனை முடியல்ல\nஜி ன்னா சோனியாஜி, ராகுல்ஜி ராசாஜி வச்சாங்க ஆப்புஜி\n5G சேவை எதிர்பார்ப்பினைக் கூட்டுகிறது வெகு விரைவில் இந்தச் சேவை கிடைத்தால் சந்தோசமாக இருக்கும்.\nபொறுத்திருப்போம். எமது சந்ததியின் காலத்திலாவது இந்தச் சேவை கிடைத்தால் சந்தொசமே,\nசக்தி கல்வி மையம் said...\nரொம்ப ஸ்பீடா போனால் ஆபத்து இதை கருத்தில் கொண்டு இந்தியா இன்னும் 5G சேவையை வழங்கவில்லை #இந்தியா (எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவேண்டிய நேரத்தில் ரஜினி கண்டிப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் ட���க்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (3)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-01-25T16:56:59Z", "digest": "sha1:TYWCDW4D22KNLEBW2CBYM5EAYQYKNWFC", "length": 10313, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "திருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதிருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019)\nதாயகத்தில் நயினாதீவை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் இராஜேந்திரன் – விஜயலட்சுமி தம்பதிகளின் செல்வப்புதல்வன் விஜந்தன் அவர்களும் , தாயகத்தில் குப்பிளானை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் சிவநேசன் – பகீரதி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுரேகா அவர்களும் கடந்த 15ம் திகதி செப்டெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை திருமணப்பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.\nதிருமண பந்தத்தில் இணைந்து கொண்ட விஜந்தன் & சுரேகா தம்பதிகளை, அன்பு அப்பா, அன்பு அம்மா, மாமா, மாமி, அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பாமார், பெரியம்மாமார், பேத்திமார், பேரன்மார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நயினைப்பதி நாகபூசணி அம்மனின் அருளோடு தம்பதிகள் இன்று போல் என்றும் சகல செல்வங்களுடன் பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.\nகடந்த 15ம் திகதி செப்டெம்பர் மாதம் திருமணப்பந்தத்தில் இணைந்து கொண்ட விஜந்தன் சுரேகா தம்பதிகள் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வரும் சிவகாரன், விவேகா, விருஷன், துர்சா ஆகியோருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nதிருமண வாழ்த்து Comments Off on திருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019) Print this News\nபிரேமதாச ஜனாதிபதியின் கீழ் விரைவில், உதயமாக இருக்கும் ஐ.தே.க அரசாங்கம்: ரோஷி சேனாநாயக்க முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மாரடைப்பை ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\n10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.சதீஷ் & அனு\nதாயகத்தில் கோப்பாய் – சுன்னாகத்தை சேர்ந்த பிரான்ஸ் St -Denis இல் வசிக்கும் சதீஷ் அனு தம்பதிகள் 13ம் திகதிமேலும் படிக்க…\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் சாந்தி தம்பதிகள்\nஜேர்மனி Saarbrücken நகரில் வசிக்கும் திரு.திருமதி பாஸ்கரன் சாந்தி தம்பதிகள் தங்களது 25 ஆம் ஆண்டு திருமண நாளை 18ம்மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)\nதிருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் 💝சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)\n25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)\nடென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஜெயந்தி விழா – 24/01/2020\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sogaz-complex.ru/phimsexporn/tholipadamedukamsukam/", "date_download": "2020-01-25T17:58:33Z", "digest": "sha1:QH4FGR6ZEI4ATPF2DUYTHTES5K4UORLF", "length": 9814, "nlines": 110, "source_domain": "sogaz-complex.ru", "title": "தோழி படம் எடுக்க இறுக்கி பிடித்து அணைத்து கொண்ட ஆபாச செக்ஸ் - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | sogaz-complex.ru", "raw_content": "\nதோழி படம் எடுக்க இறுக்கி பிடித்து அணைத்து கொண்ட ஆபாச செக்ஸ்\nPrevious articleஇப்படி முத்தம் மோக வனத்தை பற்ற வைக்கும்\nNext articleஅன்னியிர்க்கு வெறும் அண்ணனின் பூல் மட்டும் போத வில்லை\nபா��ா பூரிப்போடு பூல் ஊம்பும் வீடியோ\nஆசை அடங்காத அத்தையும் அன்பு மருமகனும்\nகல்லூரி மாணவன் டீச்சருடன் உல்லாசம்\nபாமா பூரிப்போடு பூல் ஊம்பும் வீடியோ\nஆசை அடங்காத அத்தையும் அன்பு மருமகனும்\nகல்லூரி மாணவன் டீச்சருடன் உல்லாசம்\nபழசானாலும் பரவசப்படுத்தும் உடலுறவு வீடியோ\nவனதா வஞ்சம் தீர்க்க வாய்வழியே ஊம்பி எடுத்தால்\nபாமா பூரிப்போடு பூல் ஊம்பும் வீடியோ\nஎங்கள் வீட்டில் எல்லாரும் விடியற்காலமே அம்மாவின் Akka மகளின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். எனக்கு எக்ஸாம் டைம் என்பதால் என்னை அழைத்து செல்லவில்லை. \"கார் வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்.\" என அப்பா சொல்ல...\nஅந்த கைகளை என் நைட்டிக்குள் விட்டு என் கூதியைத் தடவ செய்தேன். ஆஆஆஆஆ. ஊம்ம்மம்ம்ம்.. அப்ப்ப்ப்ப்ப்ப்ப் என்றால்\nஎன் பெயர் ஜெயஸ்ரீ. 25 வயது பருவப்பெண்ணான நான் இந்த பருவத்துக்கேற்ற இளமைத் திமிரோடு இருக்கிறேன். அப்புறம் என்னைப் பற்றி... 5 அடிக்கு 2 இன்ச் கம்மி நான். நல்ல மாநிறம். என்...\nசெர்வாண்ட் ஆண்டியுடன் மரண அடி\nதமிழ்நாட்டிலுள்ள எல்லா ஆண்களைப் போலவே எனக்கும், என் செக்ஸ் கனவுகள் 8வது படிக்கையிலதான் ஆரம்பமானது. அந்த சென்னை மாநகரில், என் வயசு பெண்கள் கான்வெண்ட் பள்ளிக்கு முட்டிக்கு மேலே பாவாடையணிந்து போகையிலதான் என்...\nபழசானாலும் பரவசப்படுத்தும் உடலுறவு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-01-25T16:40:22Z", "digest": "sha1:V4EWZACXRE26LMW6ED4OISX7FVHG6CGL", "length": 15105, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமர் முகர்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nசமர் முகர்ஜி நவம்பர் 7 ஆம் தேதி 1913 ஆண்டு இன்றைய மேற்கு வங்கத்தில் பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் [1] உறுப்பினராவார். திருமணம் செய்து கொள்ளாமல் கட்சி கம்யூனில் வாழ்ந்தவர்.[2]\n2 சுதந்திரப் போராட்ட வீரர்\n3.1 ஒன்றுபட்ட கம்யூனிச இயக்கத்தில்\n3.2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )\n4 தொழிற்சங்க இயக்கப் பணி\n6 சட்டமன்றப் பணி மற்றும் பாராளுமன்றப் பணி\nமாணவப் பருவத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப���பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். ஹவுராவிலும் பின்னர் கொல்கத்தாவிலும் இருந்த, இருக்கின்ற கட்சியின் கம்யூனிலேயே பல ஆண்டு காலங்கள் வாழ்ந்தவர்.[2]\nசமர் முகர்ஜி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 14 வயதில் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியில் பங்கேற்றதன் காரணமாக அவர் பள்ளியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். அதிலிருந்து தீவிரமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[3].\n1940 இல் ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1942 ஆம் ஆண்டு ஹவுரா மாவட்ட அமைப்புச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 1953 ஆம் ஆண்டு கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )[தொகு]\n1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்ட போது, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் 1978-லிருந்து 1992 வரை 14 ஆண்டுகள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 14-வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவராகதேர்வு செய்யப்படும் வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1966 முதல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர் இறுதிவரை கட்சி மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக இருந்தார். 1940ம் ஆண்டில் கட்சி உறுப்பினராக சேர்ந்த அவர், உடனடியாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கினார் [4].\nஇந்திய தொழிற்சங்க மையத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், 1974 இல் நடைபெற்ற ரயில்வே வேலைநிறுத்தத்தின் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.[5]. வேலைநீக்கம் செய்யப்பட்ட 68 ஆயிரம் தொழிலாளிகள் 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சி அமைத்த பின் பணியில் அமர்த்தப்படவும் [6] அவர் பாடுபட்டார். 1983 முதல் 1991 வரை சிஐடியு அகில இந்திய செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்[7].\nதம் வாழ்நாளில் பல்வேறு இயக்கங்களை, போராட்டங்களை முன்னின்று நடத்தி இருக்கிறார்[8]. முதலில் ஏழு நாட்களும் பின்னர் 14 மாதங்களும் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார்[7].\nசட்டமன்றப் பணி மற்றும் பாராளுமன்றப் பணி[தொகு]\n1957ம் ஆண்டு வடக்கு ஹவுரா தொகுதியிலிருந்து அவர் மேற்குவங்க சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.\n1971ம் ஆண்டு முதல் ஹவுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை தொடர்ச்சியாக நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்[9]. இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1976 ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழக திமுக அரசாங்கம் கலைக்கப்பட்டவுடன் நாடாளுமன்றம் அமைத்த தமிழக ஆலோசனைக்குழுவில் சமர்முகர்ஜி இடம்பெற்றார்.\nசமர் முகர்ஜி 2013 ஜூலை 18 வியாழனன்று கொல்கத்தாவில் இறந்தார்[10].\n↑ \"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சமர் முகர்ஜி காலமானார்\", தீக்கதிர், மதுரை, pp. முகப்பு பக்கம், 19 சூலை 2013 Check date values in: |date= (help)\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/category-listings/economy", "date_download": "2020-01-25T18:50:40Z", "digest": "sha1:T6MZUAHXGWWZYOPNGL2AE6DUDUKF4IUD", "length": 6565, "nlines": 105, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "Asiaville news Economy", "raw_content": "\nஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவரா வருமான வரித்துறையின் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் \nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\nஉபர் ஈட்ஸை ருசித்த சொமேட்டோ இனி சந்தையில் என்ன நடக்கும் இனி சந்தையில் என்ன நடக்கும்\nவாசு கார்த்தி • 22/01/2020\n’ஜி பே’ விற்கு ஆப்பு வைக்கும் ஜியோ பணம் அனுப்ப புதிய வசதி பணம் அனுப்ப புதிய வசதி\nஏசியாவில் செய்திப் பிரிவு • 22/01/2020\nஇந்தியாவில் சேவையை நிறுத்திய உபெர்\nஏசியாவில் செய்திப் பிரிவு • 21/01/2020\n’மேக் இன் இந்தியா’ – ரூ. 71 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அமேசான் \nஏசியாவில் செய்திப் பிரிவு • 17/01/2020\nசரிந்தது தங்கத்தின் விலை - சந்தோஷத்தில் மக்கள்\nவேறு வங்கி ஏடிஎம்களில் இருந்தும் உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் | புது வசதி அறிமுகம்\n5 நாட்களில் தொழில் தொடங்கலாம் விதிமுறைகளை எளிமைப்படுத்திய ���த்திய அரசு\nஆன்லைன் மூலமாக உங்கள் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி\nஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவரா வருமான வரித்துறையின் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் \nஉபர் ஈட்ஸை ருசித்த சொமேட்டோ இனி சந்தையில் என்ன நடக்கும் இனி சந்தையில் என்ன நடக்கும்\n’ஜி பே’ விற்கு ஆப்பு வைக்கும் ஜியோ பணம் அனுப்ப புதிய வசதி பணம் அனுப்ப புதிய வசதி\nஇந்தியாவில் சேவையை நிறுத்திய உபெர்\n’மேக் இன் இந்தியா’ – ரூ. 71 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அமேசான் \nஆன்லைன் பரிவர்த்தனை செய்யாவிட்டால் ஏடிஎம் கார்டுகள் ரத்து கிராமவாசிகளை அச்சுறுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு\nஆன்லைன் மூலமாக உங்கள் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி\n5 நாட்களில் தொழில் தொடங்கலாம் விதிமுறைகளை எளிமைப்படுத்திய மத்திய அரசு\nவேறு வங்கி ஏடிஎம்களில் இருந்தும் உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் | புது வசதி அறிமுகம்\nசரிந்தது தங்கத்தின் விலை - சந்தோஷத்தில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/actress-athulya-ravi-burst-out-on-pollachi-rapists-advices-girls-not-to-believe-anyone-easily.html", "date_download": "2020-01-25T17:02:37Z", "digest": "sha1:OCY4GH2D3MN6Z3BUJBTMWMC4RBK44UBK", "length": 10318, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Actress Athulya Ravi burst out on Pollachi Rapists, advices Girls not to believe anyone easily", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவம்: தெரு பொறுக்கி நாய்களை அடிச்சு ஓடவிடணும் - நடிகை அதுல்யா காட்டம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு பெரிய தண்டனை கொடுக்காமல் சும்மா விட்டுடாதீங்க என உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நடிகை அதுல்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nஇச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த காமக் கொடூரர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி மனத�� பதபதைக்கச் செய்தது. இச்சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கோவையைச் சேர்ந்த நடிகை அதுல்யா ரவி பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ‘இதுபோன்ற தெரு பொறுக்கி நாய்களால் ஒரு சில நல்ல பசங்க பெயரும் கெட்டுப்போகிறது. மேலும் இதுபோன்ற தவறு பிற நாடுகளில் நடந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ அதே தண்டனையை இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறி பெண்களையும் ஜாக்கிரதையாக தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.\nஇச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக சமுதாயத்தை எதிர்கொண்டு இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். மிகவும் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும் அதுல்யா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கருத்து கூறுபவர்களை சிலர் ஆபாசமாக கமெண்ட் செய்வது முறையல்ல. உங்கள் வீட்டு பெண் பாதிக்கப்பட்டிருந்தாலும் இப்படி தான் பேசுவீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மக்கள் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும் என வீடியோவில் காட்டமாக பேசியுள்ளார்.\nபொள்ளாச்சி சம்பவம்: தெரு பொறுக்கி நாய்களை அடிச்சு ஓடவிடணும் - நடிகை அதுல்யா காட்டம் வீடியோ\n\"இந்த படம் எனக்கு பெரிய நஷ்டத்தை குடுத்திருக்கு\" -Aari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/heart/best-yoga-for-heart-problems-5-effective-mudras-for-healthy-heart-rate-027093.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-25T18:40:22Z", "digest": "sha1:5TP7SCSB24AGWMEKJ5XWEDNEYVS4QHLV", "length": 26721, "nlines": 209, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்… | Best Yoga For Heart Problems: 5 Effective Mudras For Healthy Heart Rate - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n47 min ago இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\n2 hrs ago ரத சப்தமி நாளில் 7 எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும் ஏன் தெரியுமா\n2 hrs ago இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் பற்றிய இந்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\n3 hrs ago இத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nFinance ஆர்பிஐ ஆளுநரே சொல்லிட்டாரா.. இனி இந்திய பொருளாதாரம் மேடம் கையில தான்\nNews தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார்- எந்த நாளில் என்னென்ன விசேஷம்\nAutomobiles 4 ட்ரீம்கள் மற்றும் 9 விதமான நிறங்களில் விற்பனையாகவுள்ள புதிய மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்...\n இல்லை ஆம்பள பார்ட் 2வா ஒரே அடியில் காரை பறக்க விடுகிறார் சசிகுமார்.. என்ன பாஸ்\nTechnology இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா\nSports டிரா செய்த ஹைதராபாத் அணி.. பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட மும்பை சிட்டி\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்…\nநீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு ஒருவரது இதயம் என்பது நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஒன்று. அத்தகைய ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கு நல்ல உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் தேவை. அந்த வகையில், உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் யோகா. இது உடலுக்கு, மனதிற்கு சம அளவில் ஊட்டத்தை வழங்குகிறது.\nஆசனத்தோடு சேர்த்து, சில முத்திரைகளும் உள்ளன. அவை பழகுவதற்கு சுலபமானவை தான். தொடர்ந்து இந்த முத்திரைகளை செய்து வரும் போது, உடல்நிலையில் பல்வேறு நல்ல மாற்றங்களை காண்பதோடு, இதயத்தையும் ஆரோக்கியப்படுத்திட முடியும்.\nMOST READ: நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கணுமா அப்ப இத தினமும் 21 முறை செய்யுங்க...\nஇதயத்தை பலப்படுத்த இதய ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளோடு சேர்த்து, இந்த முத்திரைகளையும் தொடர்ந்து செய்வதன் மூலம், நல்ல முன்னேற்றத்தை நீங்களே உணரலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅபனா வாயு முத்திரை – இதயத்திற்கான முத்திரை :\nஇதயத்தை ஆரோக்கியப்படுத்து���தோடு, இதயத் துடிப்பை சீராக்குகிறது. மேலும், வாயுத் தொல்லையில் இருந்தும் விடுவிக்க உதவுகிறது. மித்ரா சஞ்சீவனி முத்திரை என்றழைக்கப்படும் இந்த முத்திரையை செய்வதன் மூலம் மாரடைப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கிறது. வலியை குறைப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக்கி கடும் நெஞ்சுவலியை போக்கிவிடும்.\n* முதலில், பத்மாசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும்.\n* பின்பு, கைகளை தொடைகளின் மீது மேல்நோக்கிய படி வைக்கவும்.\n* இப்போது, நடு மற்றும் மோதிர விரல்களை உள்ளங்கை பார்த்தபடி மடக்கி, பெருவிரல் நுனியை தொடும்படி வைக்கவும்.\n* அடுத்ததாக, ஆள்காட்டி விரலை மடக்கி, பெருவிரலின் அடிப்புறம் தொட வைக்கவும்.\n* சுண்டுவிரல் வெளியே பார்த்தபடி அப்படியே இருக்கவும்.\n* இப்போது, கண்களை மூடிக் கொண்டு அந்த முத்திரையை உங்களுக்கு தேவையான அளவு அப்படி வைத்தபடி உட்காரவும்.\nஇதற்கென எந்தவொரு கால அவகாசமும் இல்லை. இருப்பினும், இதய கோளாறு உள்ளவர்கள் அல்லது இதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையை குறைந்தது 30 நிமிடங்களாவது செய்யவும். தினமும் இரு முறை 15 நிமிடங்கள் என்ற வீதம் செய்யலாம்.\nபிராண முத்திரை – வாழ்க்கையின் முத்திரை :\nபெயர் குறிப்பிடுவது போல, இந்த யோகா முத்திரை உயிர் சக்தியை மேம்படுத்துகிறது. உண்மையில் இது அடைபுள்ள இரத்த தமனிகளை அழிக்க உதவுவதோடு, இதய நிலைமைகளுடன் தொடர்புடைய ஆபத்தை குறைக்கிறது. இந்த முத்திரையை தினமும் பயிற்சி செய்வது உடல் வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.\n* முதலில் பத்மாசனத்தில் உர்கார்ந்து கொள்ளவும்.\n* பின்பு, கைகளை தொடைகளின் மீது மேல்நோக்கிய படி வைக்கவும்.\n* இப்போது, சுண்டு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி, பெருவிரலை தொடும்படி வைக்கவும்.\n* அடுத்ததாக, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை வெளிபுறம் பார்த்தபடி அப்படியே நீட்டி வைக்கவும்.\n* இப்போது, கண்களை மூடிக்கொண்டு இந்த முத்திரையை வைத்தபடி தேவைப்படும் நேரம்வரை உட்காரவும்.\nஇந்த முத்திரையை செய்வதற்கும் காலஅவகாசம் எதுவும் இல்லை. இதனை, நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு செய்யலாம்.\nசூரிய முத்திரை – சூரியனின் முத்திரை:\nஇந்த முத்திரையின் மூலம் நமது உடலில் உள்ள சோலார் பின்னலை செயல்படுத்தி, உடலுக்கான ஆற்றலை நிரப்பிக் கொள்ள முடியும். மேலும், இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹைப்போ தைராய்டிசம், உடல் பருமனை அதிகப்படுத்தும். மேலும், இது இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. இந்த முத்திரையைப் பயிற்சி செய்வது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அதோடுமட்டும் அல்லாமல், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது.\n* முதலில் பத்மாசனத்தில் உர்கார்ந்து கொள்ளவும்.\n* பின்பு, கைகளை தொடைகளின் மீது மேல்நோக்கிய படி வைக்கவும்.\n* அடுத்ததாக, மோதிர விரலை உள்நோக்கி மடக்கி, பெருவிரலின் கீழ்பகுதியை தொடவேண்டும்.\n* மேலும், மோதிர விரலை பெருவிரல் கொண்டு அழுத்தவும்.\n* சுண்டு விரல், நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் மூன்றும் வெளியே நீட்டியபடி அப்படியே இருக்கவும்.\n* இப்போது, கண்களை மூடியபடி எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் இந்த முத்திரையை வைத்தபடி அமரவும்.\nமுத்திரையை தினமும் 2 முறை 5 முதல் 15 நிமிடங்கள் வீதம் செய்யவும்.\nசமஸ்கிருதத்தில் லிங்கம் என்றால், ஃபாலஸ்-ஆண் இனப்பெருக்க உறுப்பைக் குறிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த முத்திரை உதவியாக இருக்கும். உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவை உங்கள் இதயத்தை பாதித்து, கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். இதைப் பயிற்சி செய்வது நீரிழிவு மற்றும் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.\n* முதலில், பத்மாசனத்தில் அமரவும்.\n* அடுத்ததாக, விரல்கள் நன்கு பின்னியபடி 2 கைகளையும் நன்கு கோர்த்தபடி நெஞ்சிற்கு நேராக நீட்டவும்.\n* இடது கையின் பெருவிரல் மேல்நோக்கி பார்த்தபடி நீட்டவும்.\n* வலது கையின், ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரல் நன்கு ஒட்டியபடி இடது பெருவிரலை நன்கு இறுக்கமாக பிடித்து கொள்ளவும்.\n* இந்த முத்திரையை வைத்தபடி, 20 நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்து, மூச்சை நன்கு இழுத்துவிடவும்.\nஇந்த முத்திரையை வெறும் வயிற்றில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு செய்யவும். தினமும், அரைமணி நேரம் இதனை தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருந்தால் இந்த முத்திரை செய்வதை தவிர்த்திடவும்.\nதடைகளை நீக்கும் கணேஷரின் பெயரைக்கொண்ட இந்த முத்திரை, அதிக அளவில் கொழுப்பை கொண்டவர்களுக்கும், இதயம் பலவீனமானவர்களுக்கும் மிகவும் ஏற்றது. இது உங்கள் மூச்சுக்குழாய்களைத் திறந்து, சிறந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இது இதய சக்கரத்தைத் திறந்து உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது. இதய சக்கரத்தில் நிறைந்த மன அழுத்தத்திற்கு ஒரு அற்புதமான வழி. மேலும், இது மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் ஒரு சிறந்த முதலுதவியாக செயல்படுகிறது.\n* முதலில், பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.\n* கைகளை வெளிபுறமாக நீட்டி கொள்ளவும்.\n* பின்பு, 2 கைகளையும் நெஞ்சு பகுதிக்கு நேராக நீட்டி அருகே வைத்துக்கொள்ளவும்.\n* இப்போது, இடது கையின் உள்பகுதி வெளியே பார்த்தபடியும், வலது கையின் உள்பகுதி உள்ளே பார்த்தபடியும், விரல் நுனிகளை கொண்டு பிடித்து கொள்ளவும்.\n* அடுத்ததாக, கைகளை மாற்றி பிடித்து மூச்சை இழுத்து விடவும்.\n* மூச்சை மெதுவாக இழுத்து விடும் போது, கைகளையும் பிரித்து விடவும்.\n* இதேப்போல, 6 முறை இதனை தொடர்ந்து செய்யவும்.\nஇவ்வளவு நேரம் இதை செய்ய வேண்டும் என்ற எந்தவொரு காலஅளவும் கிடையாது. குறைந்தபட்சம் 6 முறையாவது இதனை செய்ய வேண்டுமென்பதே அறிவுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\nநீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்துகிறது தெரியுமா\nஇளம் வயதினரை அதிகமாக தாக்கும் இதய நோய்… உஷார்….\nதண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்\nஆண்களே உங்களின் விந்தணுக்களுக்கு எது சக்தி தருகிறது தெரியுமா\nவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nதிடீரென்று இதயம் வேகமாக துடிக்கிறதா\nஉங்க உடம்புல சூட�� அதிகமாகிறதால என்னென்ன ஆபத்துகள் வருது தெரியுமா\nRead more about: heart health tips health wellness yoga இதயம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம் யோகா\nஇந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nமுன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/watches/casio-enticer-men-black-multi-dial-watch-mtp-e303b-1avdf-a1563-price-pvKsk3.html", "date_download": "2020-01-25T16:22:21Z", "digest": "sha1:FT62FGZ762JBF4HYLBMX6ZBCUK73NN62", "length": 13382, "nlines": 268, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ விலைIndiaஇல் பட்டியல்\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ சமீபத்திய விலை Jan 07, 2020அன்று பெற்று வந்தது\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩மின்ற கிடைக்கிறது.\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ குறைந்த விலையாகும் உடன் இது மின்ற ( 6,745))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ விலை தொடர்ந்த��� மாறுபடுகிறது. கேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩ விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் கலர் Bracelet Style\nஇதர வசதிகள் Date Aperture\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகேசியோ என்டிஸ்ர் மென் பழசக் மல்டி டயல் வாட்ச் மட்ப எ௩௦௩பி ௧ஒடிபி அ௧௫௬௩\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/115776-kaleidoscope", "date_download": "2020-01-25T18:29:36Z", "digest": "sha1:K3TKOKYX4B4WJLAWV6YML47YHLNDU7OD", "length": 7849, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 February 2016 - கலைடாஸ்கோப் - 27 | Kaleidoscope - Ananda Vikatan", "raw_content": "\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nமைல்ஸ் டு கோ - அடுத்த இதழில் ஆரம்பம்\n\"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்\nவிசாரணை - சினிமா விமர்சனம்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஸ்டார்ட் கேமரா... ஆக்ஷன்... லவ்\nலவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா\n“லவ் பண்ண நேரம் இல்லை\n\"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி\nகாதல் டயலாக் [கடுப்பாகுது மை லார்டு]\nவாட்ஸ் அப் கேர்ள்ஸ்... வாட்ஸப்\nபிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்\nஉயிர் பிழை - 26\nஇந்திய வானம் - 25\nநிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை\nரயில் இன்னும் தாமதமாய் வந்திருக்கலாம்\nஹேவ் யூ எனி லொள்\nஎண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/education/recall-school-days-memories-which-school-period-is-best", "date_download": "2020-01-25T18:04:44Z", "digest": "sha1:VBMMGOCJSJPIXJGBTP55NGTZYBUQDPNJ", "length": 4541, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்��்அப் குரூப்... காப்பியடித்தது... அடி வாங்கியது... சிறந்த பள்ளிக்காலம் எது?! #VikatanSurvey | Recall school days memories... which school period is best?", "raw_content": "\nவாட்ஸ்அப் குரூப்... காப்பியடித்தது... அடி வாங்கியது... சிறந்த பள்ளிக்காலம் எது\nநம் குடும்ப உறவுகளையே சரிவர தெரிந்திருக்காத வயதில், பள்ளி நண்பர்களுடன் கரம்கோத்து விளையாடிய பருவம்.\nபள்ளிக் காலம்... நம் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் அஸ்திவாரமாக அமைந்தவை. நம் குடும்ப உறவுகளையே சரிவர தெரிந்திருக்காத வயதில், பள்ளி நண்பர்களுடன் கரம்கோத்து விளையாடிய பருவம்.\nமுதல் முறையாக... முதல் நாள் பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த நம்மில் பலரும், பள்ளிப் பருவத்தை முடிக்கும்போது நண்பர்களின் பிரிவை எண்ணி நிச்சயம் கலங்கியிருப்போம். மறக்க முடியாத உங்கள் பள்ளி நினைவுகளை மீட்டெடுக்க, இதோ சில கேள்விகள்....\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/super-duper-review/", "date_download": "2020-01-25T16:22:02Z", "digest": "sha1:O2E5QAKHUJPK6AHWKFTFDBV5OCVFTKZE", "length": 12449, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "சூப்பர் டூப்பர் திரைப்படம் | இது தமிழ் சூப்பர் டூப்பர் திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சூப்பர் டூப்பர் திரைப்படம்\nசூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர்.\nநிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை.\nகோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக மீசை வைத்தும், ஐபிஎஸ் விக்ரமாக மீசை இல்லாமலும் வருகிறார். ஷிவா ஷா ரா எனத் திரையில் அவரது பெயரும் நீளம் பெற்றுள்ளது. பேசியே கொல்கிறார், ஆனால் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் உதவவில்லை. இந்தப் படத்தில் இவர் ஏன் இரண்டு பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கச் சொல்கிறார் இயக்குநர் ஏ கே (AK) எனும் அருண் கார்த்திக்.\n��ேதா எனும் ரெளடியாக ஸ்ரீனி நடித்துள்ளார். அவரைப் பிடிக்க நினைக்கும் காவல் அதிகாரி விக்ரம் கதாபாத்திரத்தில்தான் ஷிவா ஷா ரா வருகிறார். இந்த கிளைக் கதையை க்ளைமேக்ஸில் கொண்டு வந்து முடித்து வைத்துவிடுகின்றனர். எதையும் நேரடியாகத் தெளிவாகச் சொல்ல முடியாமல், காட்சிகள் ஃப்ரீஸ் செய்து நிறைய காமிக்ஸ் கட்களாக வழங்கியுள்ளார் இயக்குநர் ஏகே. சீரியஸான படம் போல் ஒரு தோற்றம் தந்தாலும், ஜாலியான ஜானரில்தான் முயற்சி செய்துள்ளனர். அந்தக் கலவை சரியான விகிதத்தில் இல்லாததால், படம் பார்வையாளர்களைப் பதம் பார்த்து விடுகிறது.\nஷெரினாக இந்துஜா நடித்துள்ளார். அவரது அப்பாவிற்கும், அண்ணனிற்கும், அம்மாவிற்கும் ஒரு வலுவான கதை இருப்பது போல் நாயகிக்கு ஏதும் ஸ்ட்ராங்காக இல்லை. ஜாலியான படமென்றாலும், சீரியசான தொனியில் சுலபமாய் ஏற்க முடியாத ஒரு கதையை நாயகியின் அம்மாவிற்கும் அண்ணனிற்கும் போகிற போக்கில் வழங்கியுள்ளார் இயக்குநர்.\nவில்லன் மைக்கேலாக ஆதித்யா ஷிவ்பின்க் நடித்துள்ளார். கதைப்படி அவரது தந்தை பெயர் லாரன்ஸ்; இவரது பெயர் நந்து. பணத்தாசை எழுந்ததும், நிழலுலக மைக்கேலாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறார். அவரது உடல்மொழி பொருந்திப் போனாலும், அவர் வில்லனாக மனதில் பதியமாட்டேங்கிறார். காரணம், இது சீரியசான படமாகவும் இல்லாமல், ஜாலியான படமாகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாகப் பயணிப்பதால்.\nடூப்பர் சத்யாவாக துருவா நடித்துள்ளார். ‘ஆண்மை தவறேல்’ நாயகனாக நடித்தவரின் இரண்டாவது படமிது. திட்டம் தீட்டி எதையும் சாதிக்கவல்லவர். இவரது முன்கதையை டைட்டில் கிரெடிட்டின் பொழுதே காமிக்கலாகச் சொல்லி விடுகின்றனர். இவருக்கு இந்துஜா மீது காதல் வந்ததற்கான தருணங்கள் அழுத்தமாக இல்லை. படம் கொஞ்சம் எமோஷன்ஸையும் கணக்கில் கொண்டிருக்கலாம். இப்படி சீரியஸ், ஜாலி மிக்ஸிங் கலவைப் பிரச்சனையால், படம் எந்தத் தாக்கத்தையும் தரத் தவறிவிடுகிறது.\nPrevious Postபிக் பாஸ் 3: நாள் 88 | ‘ஷெரின் நீங்க அழகா இருக்கீங்க’ - வழிந்த பிக் பாஸ் Next Postஒத்த செருப்பு சைஸ் - 7 விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thedipaar.com/detail.php?id=28748", "date_download": "2020-01-25T16:41:42Z", "digest": "sha1:R6IGG3AAMJRQ66OUKWCIHG4ROLQSS5JQ", "length": 10532, "nlines": 216, "source_domain": "thedipaar.com", "title": "The News Sponsor By", "raw_content": "\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பொதுமக்களின் நினைவு நாள் Thedipaar\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பொதுமக்களின் நினைவு நாள்\nமுல்லைத்தீவு – ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பொதுமக்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவுகூறப்பட்டது.\nஇலங்கை படைகளால் பொதுமக்கள் முப்பத்தி இரண்டு பேர் கடந்த 1984.12.02 அன்று ஒதியமலைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.\nஅந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது.\nஅந்த வகையில் இவ்வாண்டும் இன்று (திங்கட்கிழமை) குறித்த படுகொலை நாளின் முப்பத்தைந்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.\nஇந்த நினைவுநாள் நிகழ்வில் உயிரிழந்தவர்களது உறவுகள் கலந்துகொண்டனர். நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்ம சாந்தி பிராத்தனைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.\nமுன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திருவாளர் க.கந்தசாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், க.சிவநேசன், து.ரவிகரன், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள், புதுக்குடியிருப்புப் பிரதேச சபை உறுப்பினர்கள் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபிழையாக செயற்பட்டால் அரசை எதிர்ப்போம்.\nகிளிநொச்சியில் கோர விபத்து – 11 பேர் காயம்.\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 19 பேர் ப�\nகிளிநொச்ச��யில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை செய்த க�\nஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்க\nபிழையாக செயற்பட்டால் அரசை எதிர்ப்போம்.\nகிளிநொச்சியில் கோர விபத்து – 11 பேர் காயம்.\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 19 பேர் பலி.\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி.\nஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் : போராட்டம் கைவிடப்பட்டது.\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கனடாவில் சிலர் கண்காணிக்கப்படுவதாக கனடிய சுகாதார அமை�\nதிரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)\nதிரு சற்குணராஜா தம்பிராஜா (Rajan)\nகனடாவில் தமிழும் தமிழியலும்: Future of Tamil Language Learning\nபிழையாக செயற்பட்டால் அரசை எதிர்ப்போ�\nகிளிநொச்சியில் கோர விபத்து – 11 பேர் க�\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்�\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி க\nஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அ�\nகொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக\nரொறன்ரோவில் தமிழ் மாணவி மர்மநபரால் த\nதிருப்பூர் மாவட்டம், பின்னலாடைத் தொழ\nவாட்ஸ்ஆப் குரூப் அமைத்து பாகிஸ்தானி�\nசீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம�\nமத்திய சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தி�\nஉலகையே மிரட்டத் தொடங்கியுள்ள கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tskrishnan.in/2016/06/blog-post.html", "date_download": "2020-01-25T18:16:37Z", "digest": "sha1:L7TNVTRC3RIFCGSUBI2PULDUGD4KLZHF", "length": 10476, "nlines": 78, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: வாரசூலை", "raw_content": "\nஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன எப்படி இதை அறிந்து கொள்வது \nவார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம். பன்னிரண்டு ராசிகளில், இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களி��் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு. இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்' மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க). இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு. இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம்.\nஇதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி குறைவென்றும் தெரிகிறதல்லவா. அந்தக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும் நாட்களில், அதன் சக்தி குறைவான திசையை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே இந்த சாஸ்திரத்தின் தாத்பர்யம். மேலே உள்ள அட்டவணையில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் விதிவிலக்குகள் உண்டு. இதன் காரணம், இவை அந்த திசையின் மத்தியில் அல்லாது, அவற்றின் கோணத்தில் அதாவது தென்கிழக்கு மற்றும் வடமேற்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற காரணத்தால். எனவே அவற்றின் சக்தி குறைவான திசைகளும் மாறுபடுகின்றன. இதன்படி சந்திரனுக்கு கிழக்கு திசையிலும் சுக்கிரனுக்கு மேற்கு திசையிலும் ஆதிக்கம் குறைவு.\nஎனவே, ஞாயிறன்று, சூரியனின் சக்தி குறைவாக உள்ள மேற்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல, திங்களன்று கிழக்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதைத்தான், ஞாயிறன்று மேற்கே சூலம், திங்களன்று கிழக்கே சூலம் என்று குறிப்பிட்டனர். இந்த வாரசூலை அட்டவணை கீழே\nசரி, தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் திசைகள் நோக்கி அந்த நாட்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்வது ஜோதிட சாஸ்திரம் இதற்கான பரிகாரங்களையும் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இதற்கான பரிகாரத்தைச் செய்துவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. சூரிய உதயத்திலிருந்து திங்கள், சனிக்கிழமைகளில் 8 நாழிகைக்கு மேலும், செவ்வாய், புதன் கிழமைகளில் 11 நாழிகைக்கு மேலும், வியாழன் 20 நாழிகைக்கு மேலும், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 12 நாழிகைக்கு மேலும் இந்தப் பரிகாரத்தைச் செய்தால் பலன் அளிக்கும். அட, பரிகாரம் என்னவென்று சொல்லு என்கிறீர்களா. அதிகமில்லை, கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினால் போதும். அம்புட்டுத்தான்.\nநிற்க, இதெல்லா���் நம்பிக்கை சார்ந்த விஷயம். நம்பிக்கை இருந்தால் இந்த சாஸ்திரங்களைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் 'நாளென்செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த கோள் என்செயும்' என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பவேண்டியதுதான்.\nசூலம் பார்ப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்பட்டதோடு சரி. நானெல்லாம் நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது போல... நாளென் செயும் வினைதான் என் செயும்.. ஆள். ஆனாலும் இதன் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். நீங்கள் பதிவாகவே இட்டமை சிறப்பு. :)\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 5\nகளப்பிரர் யார் - 2\nசித்திரைத் திருவிழா - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/04/19/108306.html", "date_download": "2020-01-25T16:33:56Z", "digest": "sha1:AOQQUGVZYB4YPF4N7DM4NUXN4SY7LODZ", "length": 20958, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்", "raw_content": "\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைத்தது அம்மா அரசு: இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது - வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஇன்று நாட்டின் 71-வது குடியரசு தினம் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nகுடியரசு தினம்: கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019 ஆன்மிகம்\nமதுரை, பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை தரிசித்தனர்.\nஉலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சித்திரை திருவிழா இந்தாண்டு கடந்த 8-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 15-ம் தேதி பட்டாபிஷேகமும், 16-ம் தேதி திக்விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 17-ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டமும் நடந்தது. பின்னர் நேற்று தீர்த்தவாரி நடந்தது. இதற்கிடையே வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து தங்கப்பல்லக்கில் 17-ம் தேதி மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி வந்த கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்நதல் வழியாக நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மூன்றுமாவடியை அடைந்தார். அங்கு அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர்.\nஎதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ் ரோடு, அவுட்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்த அழகர் திருமஞ்சனமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.\nநேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன் பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். நேற்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னதாகவே வைகை ஆற்றுக்கு வீரராகவ பெருமாள் வந்து அவரை வரவேற்றார். ஆற்றில் இறங்கிய கள்ளழகர் காலை 7.25 மணி வரை அங்கேயே இருந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். வைகையாற்றில் கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர்.\nகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழக��்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nஇதையடுத்து வைகை ஆற்றில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், நேற்று பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு அழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடந்தது. அங்கிருந்து புறப்படும் அழகர் இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nதமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nநித்யானந்தா ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு: கர்நாடக அரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு\nசட்டசபைக்கு வெட்டுக்கிளிகளுடன் வந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ\nவீடியோ : பெரியார் குறித்து இல்லாத ஒன்றை ரஜினி கூறுவதாக கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nமொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைத்தது அம்மா அரசு: இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது - வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nகுடியரசு தினம்: கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து\nசென்னையில் 71-வது குடியரசு தின விழா: முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கவர்னர் கொடி ஏற்றுகிறார்\nகொரோனா வைரஸ் சீ��ாவின் உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது - இஸ்ரேல் நிபுணர் கருத்து\nஅமேசான் நிறுவனரின் அந்தரங்க செய்தி வெளியாக காதலி காரணம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது - சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை\nஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nஆஸ்திரேலியா ஓபன்: நவோமி ஒசாகாவை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: பட்னாவிஸ்\nமும்பை : எனது ஆட்சியில் யாருடைய போன் அழைப்பையும் ஒட்டுக்கேட்கவில்லை என்றும், போன் அழைப்புகள் ஒட்டுகேட்பது ...\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞர் பலி\nபுனே : மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் ...\nசிவசேனாவின் நிறமும், உள் உணர்வும் காவிதான்: உத்தவ் தாக்கரே\nமும்பை : சமீபகாலமாக நாம் காவியை (இந்துத்வா கொள்கை) விட்டுவிட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. சிவசேனாவின் நிறமும்,...\nதேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது: சஞ்சய் ராவத்\nமும்பை : தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா தலைவர் ஒருவரே என்னிடம் கூறினார் என ...\nபா.ஜ.க வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை\nபுதுடெல்லி : டெல்லி சட்டசபைத் தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பா.ஜ.க வேட்பாளர் கபில் மிஷ்ரா நேற்று ...\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\n1குட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\n2இன்று நாட்டின் 71-வது குடியரசு தினம் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு\n3கண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\n4முதல் டி20 கிரிக்கெட்: ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம் : 6 விக்கெட் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2427465", "date_download": "2020-01-25T16:23:49Z", "digest": "sha1:X4VZ5BN4VIBXWICZ4BWYEHKDFIOEL7ZO", "length": 13034, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "சூதாட்ட தொழிலில் ஆளுங்கட்சி புள்ளி தம்பி, சுறுசுறு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசூதாட்ட தொழிலில் ஆளுங்கட்சி புள்ளி தம்பி, சுறுசுறு\nபதிவு செய்த நாள்: டிச 06,2019 01:56\n''கிரிமினல் வழக்குல சிக்குனவருக்கு பதவி தர்றதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்குல்லா...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.\n''எந்த ஊருலங்க இந்த அநியாயம்...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.\n''சென்னை, செங்குன்றம் பக்கத்துல, நல்லுார் ஊராட்சி தலைவரா இருந்தவர், பார்த்திபன்... அப்பாவி தொழிலாளர்களை, ஆந்திராவுக்கு கூட��டிட்டு போய், செம்மரங்களை வெட்டி, கடத்திட்டு இருந்தாரு வே... ''ஜெயலலிதா ஆட்சியில, பார்த்திபனை, ஆந்திர போலீசார் கைது செஞ்சிட்டாவ... உடனே, அவரை கட்சியில இருந்து, ஜெயலலிதா கட்டம் கட்டிட்டாங்க வே...\n''சமீபத்துல ஜாமின்ல வந்த பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட, அ.தி.மு.க., பிரமுகர் மூலமா, முதல்வரை பார்த்திருக்காரு வே... ''பார்த்திக்கு மறுபடியும் கட்சி பதவி தரவும், உள்ளாட்சி தேர்தல்ல, 'சீட்' குடுக்கவும், மாவட்ட பிரமுகர் ஒருத்தர் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு... இதுக்காக, பார்த்திபனிடம், கணிசமான தொகையையும் கறந்துட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.\n''பலராமன்... இந்த பேப்பரை அப்படி வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''எம்.எல்.ஏ., மில்லுக்கு குடிநீர் இணைப்பை, 'கட்' பண்ணிட்டாங்க...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார்.\n''எந்தத் தொகுதியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.\n''திருச்சி, மண்ணச்சநல்லுர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பரமேஸ்வரி... இவங்க, ரெண்டு வருஷத்துக்கு முன்ன, மண்ணச்சநல்லுார் தாசில்தார் அலுவலகம் பக்கத்துல, நவீன ரைஸ்மில் ஒண்ணை விலைக்கு வாங்குனாங்க...''இதுக்கு குடிநீர் இணைப்பு தர, தன் தொகுதி நிதியில இருந்து, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்குனாங்க... டவுன் பஞ்சாயத்திடம் எந்த அனுமதியும் வாங்காம, பொதுமக்களுக்கு போற குடிநீர் இணைப்புல இருந்து, ரைஸ் மில்லுக்கு குடிநீர் இணைப்பு குடுத்துட்டாங்க...''குடிநீரை ரைஸ்மில்காரங்க மொத்தமா உறிஞ்சிட்டதால, வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காம போயிடுச்சு... பொதுமக்கள், டவுன் பஞ்., அலுவலகத்துல புகார் செஞ்சாங்க... பஞ்., நிர்வாகமும், ரைஸ் மில்லுக்கு கொடுத்த குடிநீர் இணைப்பை கட் பண்ணிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.\n''கோவை, கோவில்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள்ல, ராத்திரி நேரத்துல, 'வெட்டாட்டம்'கிற சூதாட்டம் களை கட்டறது... இதுல, 10 ஆயிரத்துல இருந்து, லட்சக்கணக்குல பலரும் பணத்தை இழந்துட்டு போறா ஓய்...\n''இந்த சூதாட்டம் பத்தி, போலீசாருக்கு தெரிஞ்சும், மவுனமா இருக்கா... ஏன்னா, இந்த சூதாட்டத்தை நடத்தறதே, அந்தப் பகுதி, ஆளுங்கட்சி புள்ளி ஒருத்தரின் தம்பி தான் ஓய்... தொழிலை நடத்துற அவரே, ஒரு வெட்டாட்ட பிரியரும் கூட... ''தினமும், இதுல பணத்தை இழந்துட்டு, சோகத்தோட பலரும் போறா... யாராவது, மனசு உடை���்சு தற்கொலை பண்ணி, விவகாரம் பெருசாகறதுக்குள்ள, போலீசார் முழிச்சுண்டா நல்லது ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.\n''வாரும் கிட்டுசாமி... காய்ச்சல் குணமாயிட்டா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி, நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.\n.......சீட்' குடுக்கவும், மாவட்ட பிரமுகர் ஒருத்தர் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு..இதுதான்,ஆட்சி,நல்லாவே நடக்குது-கிடைச்சாமி போல..\nமூல பத்திரம் - ரோம், ,இத்தாலி\nயார் அந்த கிட்டுசாமி உடனே அவரை காவல் துறை சூதாட்டம் சம்பந்தமாக விரசரனை செய்யவேண்டும்\nவாழ்க்கை கடலை நீந்த தியாகம் அவசியம்: மாதா அமிர்தானந்த மயி ஆசியுரை\nமதுரை - உசிலம்பட்டி அகல பாதையில் சோதனை ஓட்டம்; 120 கி.மீ., வேகத்தில் ...\nவெள்ளை ஈக்கள் தொல்லையை 'தாங்க முடியலே' பேரிடராக அறிவிக்க ...\nசம்பளம் மட்டும் தருவதே இல்லை 100 நாள் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_1.0", "date_download": "2020-01-25T18:06:04Z", "digest": "sha1:IJSFUAFBDPBD2TKY2DSFXMBVQLULEZ4P", "length": 5377, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வேங்கைத் திட்டம் 1.0 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி (1 பகு, 7 பக்.)\n\"வேங்கைத் திட்டம் 1.0\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்/பரவலர்\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/துப்புரவு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/chidambaram-mentally-obset-told-h-raja-q42rnw", "date_download": "2020-01-25T16:45:31Z", "digest": "sha1:NCHZDR3RHDNF7Q7JKLP7IFC7XIQKQSAU", "length": 9834, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயிலுக்கு போனாருல… அது தான் அவர���க்கு மூளை குழம்பிப் போச்சு !! சிதம்பரத்தை கடுப்பாக்கிய எச்.ராஜா !! | chidambaram mentally obset told h raja", "raw_content": "\nஜெயிலுக்கு போனாருல… அது தான் அவருக்கு மூளை குழம்பிப் போச்சு \n'106 நாட்கள் திஹார் சிறையிலிருந்தால் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு, மூளை குழம்பி விட்டது 'என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் 106 நாட்கள் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளிவந்தது முதல் மோடி ஆட்சிக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். நாள் தோறும் அறிக்கைகள், பிரஸ் மீட், டுவிட்டர் என பாஜகவை தெறிக்கவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர், எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , தன்னுடைய ஊழலை மறைக்க, கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற உள் நோக்கம் இருப்பதால்தான், ப.சிதம்பரம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறார் என குறிப்பிட்டார். 106 நாள் சிறையிலிருந்த சிதம்பரத்திற்கு மூளை குழம்பியுள்ளது என அதிரடியாக தெரிவித்தார்.\n.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி. இவர்களின் கூட்டணி அதுவாகவே வீழும். தமிழகத்தை மையமாக வைத்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை, தமிழக அரசு மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா அல்லது அமைதியாக இருந்து அனுமதிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் இந்தியாவை விட்டு வெளியே போய் விடுங்கள் என்றும் எச்,ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nநீதிமன்றத்தை அவமதித்த ஹெச்.ராஜா... பல மாதங்களுக்கு பிறகு சிக்கவைத்த தி.க. நிர்வாகி..\nதிமுக.,வினர் இனி ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்... ஹெச்.ராஜா கடும் எச்சரிக்கை..\nஅடுத்து தூக்கப் போவது யார சீமானயா லிஸ்ட் போட்டு கதி கலக்கும் எச்.ராஜா \nநாட்டைவிட மதம்தான் உங்களுக்கு முக்கியமா..\nஹெச்.ராஜா மீது எப்.ஐ.ஆர்... பாஜகவினர் அதிர்ச்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுயநலத்துக்கு ஏற்ப மாறி மாறிப் பேசும் காரியக்காரர் ரஜினி... கொந்தளிக்கும் செம்மலை எம்எல்ஏ..\nமீண்டும் உருவாகும் அசுரன் மற்றும் 96.. Remake படத்திற்கு இவ்வளவு வரவேற்பா..\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nசுயநலத்துக்கு ஏற்ப மாறி மாறிப் பேசும் காரியக்காரர் ரஜினி... கொந்தளிக்கும் செம்மலை எம்எல்ஏ..\nமீண்டும் உருவாகும் அசுரன் மற்றும் 96.. Remake படத்திற்கு இவ்வளவு வரவேற்பா..\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nபெரியார் தனி மனிதர் இல்லை... கவிதை பாணியில் ரஜினிக்கு பதிலடி கொடுத்த வைகோ\nஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தும் ரஜினி... வேல்முருகன் கடும் அட்டாக்\n உடலுறுப்பு கடத்தல்: நித்தியானந்தாவை கொத்தும் பகீர் சர்ச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/cartoon", "date_download": "2020-01-25T18:49:13Z", "digest": "sha1:UD747TFOOAXN7DG6CRR76LWTUB6CTBJL", "length": 17182, "nlines": 166, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "cartoon", "raw_content": "\n\"வியர்வை சிந்துவேன்\" முக ஜொலிஜொலிப்பின் ரகசியம் கூறிய மோடி | கார்ட்டூன்\nநேருவுக்கு விடுமுறை- டார்கெட் கேஜ்ரிவால் | கார்ட்டூன்\nநஸ்ருதீன் ஷா vs அனுபம் கெர் - கார்ட்டூன்\nடெல்லி 2020 - கார்ட்டூன்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி.நட்டா தேர்வு - கார்ட்டூன்\nஆளுநர் மற்றும் சிஏஏ - கார்ட்டூன்\nஇந்துத்துவா Vs பொருளாதாரம் -கார்ட்டூன்\nஇந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்: அமேசான் அறிவிப்பு | கார்ட்டூன்\nபிசிசிஐ பட்டியலில் தோனி பெயர் இடம்பெறவில்லை - கார்ட்டூன்\n`இந்தியாவில் நடப்பது நல்லதல்ல’ - குடியுரிமைச் சட்டம் குறித்து சத்யா நாதெள்ளா\n11 பிரிவுகளில் ஜோக்கர் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை - கார்ட்டூன்\nஆம் ஆத்மியின் தேர்தல் பிரச��சாரப் பாடல் | கார்ட்டூன்\nபிரதமர் மோடி - மம்தா சந்திப்பு - கார்ட்டூன்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லாமல் நடந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டம்\nஅமெரிக்கா உள்ளிட்ட 15 நாட்டு தூதர்கள் காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணம் - கார்ட்டூன்\nஜேஎன்யூ தாக்குதல் - அர்விந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்டிய அமித்ஷா\nஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் - கார்ட்டூன்\nடிரம்ப் கார்டு | கார்ட்டூன்\n தொடங்குவதற்கு அல்ல - டிரம்ப்\nஅறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார் மோடி\nதடுத்து நிறுத்தி உ.பி. போலீஸ்: ஸ்கூட்டரில் போன பிரியங்கா காந்தி\nModi hai to mumkin hai.. இதுவும் எங்க சாதனைதான்\n\"சிங்கக் குட்டி ஒருநாள் சிங்கமாகும்\" - ஹேமந்த் சோரன்\nகிறிஸ்துமஸ் பரிசை நிராகரித்த ஜார்க்கண்ட்\nதடுப்பு முகாம்களே இல்லை - பிரதமர் | கார்ட்டூன்\n2025இல் 5 டிரில்லியன் பொருளாதாரம்\nஇன்டர்நெட்டுக்கு தடை விதிப்பதில் இந்தியா NO: 1 | கார்ட்டூன்\nவளர்ச்சியின் நாயகர்களும் சட்டவிரோத குடியேறிகளும்\nகற்பழிப்பு பிரச்னையில, குடியுரிமை மசோதாவ மறந்துடுவாங்க\n'L' போர்டு உள் துறை அமைச்சர்\n\"மதத்தின் அடிப்படையில் நாட்டைத் துண்டாடியது காங்கிரஸ்\" - அமித் ஷா\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nநித்யானந்தாவின் பாஸ்போர்ட் - கார்ட்டூன்\nஇந்திய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு - கார்ட்டூன்\n“ஒருவரின் சொந்த அபிப்பிராயங்களை பரப்புவது தேசிய நலனை பாதிக்கும்”- நிர்மலா சீதாராமன் | கார்ட்டூன் |\nகூகுள் எனது வாசிப்பு பழக்கத்தை கெடுத்துவிட்டது - பிரதமர் மோடி | கார்ட்டூன் |\nநாட்டின் GDP வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவு... - கார்ட்டூன்\nமகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு - கார்ட்டூன்\nமகாராஷ்டிரா அரசியல்: ஆட்சி அமைக்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிரா அரசியல்: ஃபட்நாவிஸ் ஆட்சி கவிழ்ந்தது\nமஹாராஷ்டிராவில் ஒரு ஏழை எம்எல்ஏ - கார்ட்டூன்\nடிக் டிக் டிக் - கார்ட்டூன்\nமஹாராஷ்டிரா பதவிப்பிரமாணம் - கார்ட்டூன்\nமஹாராஷ்டிரா அரசியல் திருப்பம் - கார்ட்டூன்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை மும்முரம்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கால அவகாசம் - கார்ட்டூன்\nஅரசியலில் இணைந்து பயணிப்பது குறித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் பேச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\n'இந்தியா, சீனா கடலில் கொட்டும் குப்பைகள் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒதுங்குகின்றன' - ட்ரம்ப் புகார்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nசரத் பவாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர் - கார்ட்டூன்\nசிவசேனா கட்சியை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர்\nசமூக வலைத்தளங்களுக்கான புதிய எமோஜி- அயோத்தி வழக்கில் தீர்ப்பு\nமகாராஷ்டிரா: இன்று ஆளுனரை சந்திக்க உள்ளது பா.ஜ.க. - கார்ட்டூன்\nமகாராஷ்டிரா அரசியல் - கார்ட்டூன்\nடெல்லியில் பொது சுகாதார நிலை - கார்ட்டூன்\nஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் டிரம்பா\nமெகா சர்க்கஸ் - கார்ட்டூன்\nபாஜக- சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தை: கார்ட்டூன்\nஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி தற்கொலை செய்து கொண்டார் - டிரம்ப்\nபாஜக கூட்டணி - ஏசியாவில் கார்ட்டூன்\nமீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிகழ்வுகள் நடப்பது அபூர்வம் - பிரதமர் மோடி | கார்ட்டூன்\nஅபிஜித் பானர்ஜி - பிரதமர் மோடி சந்திப்பு | கார்ட்டூன்\nவரணும், பழைய அமெரிக்காவா வரணும்- டிரம்ப்\nநரேந்திரா - தேவேந்திரா கூட்டணி சூப்பர் ஹிட் கூட்டணி: பிரதமர் மோடி | கார்ட்டூன்\nபொருளாதார மிமிக்ஸ் இல்லை - கார்ட்டூன்\nஅதுதான் கிரிக்கெட் - கார்ட்டூன்\nகடற்கரையில் மோடி - கார்ட்டூன்\nசிரியா மீது துருக்கி இராணுவம் தாக்குதல்\nரஃபேலின் ஆற்றல் - கார்ட்டூன்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சீனா கருத்து - கார்ட்டூன்\nநிதிஷ்குமார் Vs பா.ஜ.க - கார்ட்டூன்\nஉக்ரேன் அதிபருடன் டிரம்பின் தொலைபேசி உரையாடல் சர்ச்சை\nரோகித் சர்மா அதிரடி - கார்ட்டூன்\nரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி - கார்ட்டூன்\nஅதிகரிக்கும் வெங்காயம் விலை - கார்ட்டூன்\nகாந்தி ஜெயந்தி - கார்ட்டூன்\nசட்டத்திற்கு முன் அனைவரும் சமம்\nவியூகம் வகுக்கும் மோடி, அமித் ஷா - கார்ட்டூன்\nகார்ப்பரேட் வரி குறைப்பு - கார்ட்டூன்\nபுறநானூறு பாடிய கணியன் பூங்குன்றனார்\nடிரம்பை சந்தித்த இம்ரான் கான் | கார்ட்டூன்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுதி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nமோடி ஆட்சியில் நாட்டின் ஜிடிபி - கார்ட்டூன்\nசந்திரயானை பற்றி கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிகர் - கார்ட்டூன்\n``கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் எந்த சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம்\"\nதங்க கழிப்பறையை திருடிய மர்ம நபர��கள் - கார்ட்டூன்\nகாஷ்மீர் நிகழ்வுகள் - கார்ட்டூன்\nநீங்கள்தான் உபர் பயன்படுத்துகிற மில்லியனல்ஸா\nஓணம் நல்வாழ்த்துக்கள் - கார்ட்டூன்\nமுன்மொழியப்பட்ட சந்திரயான் 3 - கார்ட்டூன்\nஇந்திய பொருளாதாரத்தை பற்றித்தான் என் கவலையே - ப.சிதம்பரம்\nபேசுற பேச்சுல கவனமாக இருக்கனும்\n''யானை பசிக்கு சோளப்பொறி'' - கார்ட்டூன்\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது\nஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் விலகல்\n`காங்கிரஸ் கட்சி முன்பை போன்று இல்லாமல் தன் பாதையை இழந்து நிற்கிறது'\nஇம்ரான் கானும், ஜி ஜின்பிங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/15035942/DMK-has-been-informed-by-the-state-election-commission.vpf", "date_download": "2020-01-25T17:13:35Z", "digest": "sha1:5D6YJBVLKV3MFZPWQE5RSR5LAUOQTDL2", "length": 12467, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK has been informed by the state election commission || ‘உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்’மாநில தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்’மாநில தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு + \"||\" + DMK has been informed by the state election commission\n‘உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்’மாநில தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு\nஉள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த கோரி மாநில தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.\nசென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மற்றும் தி.முக. நிர்வாகிகள் சிலர் நேற்று சென்று உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்தனர்.\nபின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. 9 மாவட்டங்களில் சரிவர வார்டு வரையறை செய்யப்படவில்லை என்பதால், அதற்குரிய தேர்தலை நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை ஊடகங்கள் தெளிவாக வெளியிடவில்லை. அரசும் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை.\nமீதம் உள்ள 27 மாவட்டங்களில், மனுதாரராகிய தி.மு.க. வைத்த கோரிக்கைகளை ஏற்று, இன்னென்ன வழிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ���ணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது. அது தான் தீர்ப்பு.\nமுதல்-அமைச்சர், சட்ட அமைச்சர் உள்பட பலர் இந்த வழக்கில் தி.மு.க. தோற்றுவிட்டது போல ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி உள்ளார்கள். வழக்கு நீக்கம் என்றால் தள்ளுபடி என்ற வார்த்தை வந்து இருக்கும். அல்லது நிராகரிக்கப்பட்டது என்று வந்திருக்கும். ஆனால் அப்படி எந்த வாசகமும் தீர்ப்பில் குறிப்பிடப்படாமல், அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுரை கூறியபடி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஆனால் அமைச்சர்கள் தவறாக பேட்டி கொடுத்தனர். சிக்கலான பிரச்சினையாக இருப்பதால் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெளிவு படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் தீர்ப்பு தெளிவாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அதை புரிந்து கொண்டு அவர்கள் செயல்படாவிட்டால், சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது. அதை தான் மனுவாக தயாரித்து அளித்து உள்ளோம். இதை பின்பற்றாவிட்டால் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடருவோம்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு\n2. குரூப்-4 முறைகேடு விவகாரம்: 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\n3. குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு 99 பேருக்கு வாழ்நாள் தடை 3 இடைத்தரகர்கள் கைது; 2 தாசில்தார்களிடம் விசாரணை\n4. 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n5. ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/1075", "date_download": "2020-01-25T17:04:27Z", "digest": "sha1:WS6LSADHZYEKOZIK6ZFQLCZCQFFCEWHA", "length": 74909, "nlines": 210, "source_domain": "www.jeyamohan.in", "title": "செயலே விடுதலை:சாங்கிய யோகம்", "raw_content": "\nஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும் »\nஒரு வேதாந்திக்கு வேதாந்தநூல்களுடன் உள்ள உறவென்பது ஏறிச்சென்றவனுக்கு ஏணி மீது உள்ள உறவுதான். படிபப்டியாக மிதித்துமேலேறி முற்றிலும் பிந்தள்ளி அவன் சென்றுவிடுகிறான். அப்படியானால் அவனுக்கு வேதங்களுடன் உள்ள உறவென்ன அந்த ஏணிக்கு மூங்கில்களை அளித்த அந்தக் மூங்கில்காட்டுடன் உள்ள உறவுதான்.\nவேதங்களுக்கு படிப்படியாக ஒரு முதன்மை இந்துமதக்கட்டமைப்பில் உருவாகி வந்தது. அதற்கான வரலாற்றுக்காரணங்கள் பல உள்ளன. முக்கியமான இரு காரணங்களைச் சொல்லலாம். இந்துஞான மரபை ஒரு மதமாக கட்டமைத்த சடங்கு- நம்பிக்கை அமைப்பானது வைதீகர்களால் உருவாக்கபப்ட்டது. அந்த உருவாக்கத்திற்கு வேதம் பெரும் பங்களிப்பை ஆற்றியிருக்கிறது.னாந்த கட்டமைப்புக்கு எதிரான குரல்களாக அவைதீக மதங்களான பௌத்தமும் வைணவமும் உருவாகி வந்தன. அவை அளித்த நூற்றாண்டுக்கால எதிர்ப்பு காரணமாக இந்து மதம் வேதங்களை தன் அச்சுத்தண்டாக நிறுவிக்கொண்டது.\nஆனால் ஞானவிவாதங்களினாலான உயர்தளத்தில் வேதங்களை ஐயப்படவும் விவாதிக்கவும் எப்போதும் இடமிருந்தது. அந்த விவாதம் பலவகையான வேதாந்த மரபுகளுக்கு நடுவே தொடர்ந்து நிகழ்ந்தது. தாந்திரீக மரபுகளும் பலவகை அனுஷ்டான மரபுகளும் வேத மையத்தை நிராகரித்தபடியே இந்து மதக் கட்டமைப்புக்குள் இயங்கின.\nவேதாந்தத்தின் பிற்காலப் பேராசான்கள் கீதையின் வேத விரோதத்தை எப்படி எடுத்துக் கொண்டார்கள் சங்கரருக்கு அது பிரச்சினையே இல்லை. ஏனெனில் அவரும் அடிப்படையில் வேத எதிர்ப்பாளரே. அதேசமயம் அன்றைய சூழலின் கட்டாயத்திற்கு இணங்க வேதத்தின் கருத்ததிகாரத்துடன் மோதாமல் அதை தனக்கு சாதகமாக வளைக்க முயன்றவர் அவர். ஆகவே இப்பகுதியில் தனது சொற்களை அதிகமாக கூறாமல் கிருஷ்ணனையே பேசவிட்டு முன்னகர்ந்து விடுகிறார். சங்கரர் பயனை எதிர்பார்த்து வேள்விக் கருமங்களில��� ஈடுபடுபவர்களின் மனம் அலைபாயும் என்ற கீதைக் கருத்தைச் சொல்லி அதைச் சற்றே ஒடித்து அத்தகையோர் வேண்டுமானால் ஞானம் பெறுவதற்காக வேதம் வழியாக வேள்விக் கருமங்களை செய்து பார்க்கலாம் என்று கூறிச்செல்கிறார்.\nராமானுஜர் இவ்வரிகளை ”வேதங்களின் பயன் அளவுக்கு உட்பட்டது. பற்றில்லாமல், சுயநல ஆசை இல்லாமல் வேள்விச் செயல்களில் ஈடுபடலாம். ஞானத்தையும் மோட்சத்தையும் மட்டுமே இலக்காகக் கொண்ட ஆத்ம சாதகனுக்கு மட்டுமே வேதம் தேவையில்லை” என்று விளக்க முயல்கிறார். ‘வேதங்கள் ஆயிரம் தாய் தந்தையரைவிட நம்மீது பிரியம் உடையவை அல்லவா அப்படிப்பட்ட வேதங்களை எப்படி அற்பமான பலனை அளிப்பவையும் மறுபிறவியை ஏற்படுத்துபவையும் ஆன செயல்களை முன்வைப்பவை என்று கிருஷ்ணன் கூறினார் அப்படிப்பட்ட வேதங்களை எப்படி அற்பமான பலனை அளிப்பவையும் மறுபிறவியை ஏற்படுத்துபவையும் ஆன செயல்களை முன்வைப்பவை என்று கிருஷ்ணன் கூறினார் வேதங்களை நாம் நிராகரிக்க முடியுமா வேதங்களை நாம் நிராகரிக்க முடியுமா” என்று வினா எழுப்பிக் கொள்கிறார் ராமானுஜர்.\nமுக்குணங்கள் என்பவை சாத்வீகம், ராஜஸம், தாமஸம் ஆகியவையாகும். இந்த அத்தியாயத்தில் 45 ஆம் பாடலில் இதைப்பற்றி பேசும் கிருஷ்ணர் ‘திரைகுண்ய’ என்பது இந்த மூன்று குணங்களைக் கொண்ட மனிதர்களையே. இந்த எளிய மனிதர்கள் கருத்தில் கொண்டுதான் பேரன்பு காரணமாக இவர்களுக்கு நலம் தரும் வேள்விக் கருமங்களை வேதங்கள் உபதேசிக்கின்றன என்கிறார் ராமானுஜர்.\nவேதங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்புகளுக்குரியவற்றையே கூறுகின்றன-தாய் தன் குழந்தைகளின் ருசி அறிந்து ஊட்டுவது போல. வேதங்கள் கர்மங்களைப் பற்றி பேசாமல் வெறுமே ஞானத்தையும் மோட்சத்தையும் பற்றிப் பேசினால் சத்வகுணம் அல்லாது பிறகுணங்கள் உடைய மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலன் அளிக்கும் செயல்கள் எது என்று அறியாமல் திகைப்பார்கள். இதனையே கிருஷ்ணன் ‘வேதங்கள் மூன்று குணங்கள் கொண்டவர்களுக்கு உரியவை’ என்கிறார். அதாவது கிருஷ்ணர் வேதங்களை நிராகரிக்கவில்லை ஞானமார்க்கம் தேடுபவர்கள் அல்லாத பிறருக்கு அவர் அவற்றை பரிந்துரைக்கிறார் என்கிறார் ராமானுஜர்.\nஅர்ஜுனனிடம் கிருஷ்ணர் ‘சத்வ குணத்தை வளர்த்துக் கொள், அப்போது உனக்கு வேதங்கள் தேவையில்லை’ என்று மட்டுமே கூறுகிறார் என்று ராமானுஜர் விளக்குகிறார். தொடர்ந்து 46ஆம் பாடலில் பெருவெள்ளம்-கிணறு என்றும் உவமை வருகிறது. சங்கரர் இதை ‘பெரு வெள்ளம் வரும் வரை நீர்நிலைகள் உதவிகரமானவையே’ என்று விளக்கம் தந்து ஞானம தேடும் பக்குவம் வரும்வரை வேதங்களின் வேள்வி கர்மங்களில் ஈடுபடலாம் என்கிறார்.\nஇதையே இன்றும் விரிவாக விளக்கும் ராமானுஜர் அந்த உவமையையே வேறு கோணத்தில் விரித்துக்கொள்கிறார் ‘கிணற்றில் நீர் உள்ளது. அது பாசனம் குளியல் உட்பட பல விஷயங்களுக்கு உரியது. அதில் தாகம் கொண்ட ஒருவன் தன் தாகம் தீர்க்கும் அளவுக்கு மட்டுமே நீரை எடுத்து கொள்ள இயலும். இதுபோல வேதங்களில் பலவகையான ஞானங்கள் உள்ளன. ஆனால் மோட்சத்தை மட்டுமே விரும்பும் ஒருவன் வேதங்களில் இருந்து மோட்ச ஞானத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார் ராமானுஜர்.\nஇவர்கள் இருவரை விடவும் தீவிரமான வேத ஆதரவு நிலைப்பாடு எடுப்பவர் மத்வர். மத்வரின் கீதா பாஷ்யத்தில் மிக அதிகமாக விவரித்து விளக்கி கூறப்படும் பகுதி இதுவே. கிருஷ்ணர் இங்கு வேதங்களை நிராகரிக்கவில்லை. நேர்மாறாக வேதங்களின் தேவையையும் இன்றியமையாமையும் மட்டுமே கூறுகிறார் என்று வாதிடுகிறார் மத்வர். அவரது வாதத்தை இவ்வாறு சுருக்கலாம். வேதங்களில் உட்பொருளை அறியாதவர்கள் வேதங்களை சொர்க்கம் முதலில் சாதாரணமான போகங்களை மட்டுமே கூறுகின்றன என்று காய்ந்த மலர்போல வீண் சொற்களைச் சொல்வார்கள். வேதங்கள் மேலோட்டமான நோக்கில் முக்குணங்களைப் பற்றிப் பேசுவன என்று படலாம். ஆனால் உண்மையில் அவை மறைமுகமாக மோட்ச வழியையே கூறுகின்றன என்று சொல்கிறார் மத்வர்\nஇக்கருத்தை உபநிடதங்களும் இதிகாசங்களும் குறிப்பிடுகின்றன என்று வாதிடும் மத்வர் கிணற்று நீர் பயன்தருவது, பெருவெள்ளம் மேலும் பயன்தருவது. வேதங்களின் கர்ம காண்டத்தைப் புரிபவர்களுக்கு கிடைக்கும் பயனைவிட ஞானகாண்டத்தைப் புரிபவர்கள் அடையும் பலன் அதிகமானது என்று சொல்லி தன் தரப்பை விளக்க நீண்ட மேற்கோள் பட்டியலையே அளிக்கிறார்.\nவேதங்கள் கீதையின் இந்த வரிகள் இயற்றப்பட்ட காலக்கட்டத்தில் மூலநூல்கள் என்ற இடத்தை அடையவில்லை. அவை அக்காலத்தில் மீமாம்சகர்களால் மட்டுமே மூலநூல்களாக முன்னிறுத்தப்பட்டன. ஆகவே கீதை வேதத்தை இயல்பாக பரிசீலித்து நிராகரிக்கிறது. கீதை மகாபாரதத்தில் இணைக்கப்பட்ட காலத்தில் வேதங்கள் சடங்கு சார்ந்து முன்னிறுத்தபட்டு முக்கியத்துவத்தை அடைந்து விட்டன. ஆகவே வேதங்களை ஒரு அடையாளமாக (அதாவது ஒரு தெய்வச்சிலைபோல) குறிப்பிடும் சில இடங்களை கீதையில் காணலாம்.\nஆனால் சங்கரர் காலகட்டத்தில் பெளத்தமும் சமணமும் வேத எதிர்ப்பு நிலைபாட்டை உக்கிரமாக முன்வைக்க, பதில் தரப்பாக நின்ற வேதாந்தம் வேதங்களை முன்வைத்து பேச வேண்டிய நிலையில் இருந்தது. ஆகவே வேதங்களை கர்ம காண்டம் ஞானகாண்டம் என்று பிரித்துப்பார்த்து கர்மகாண்டத்தை இரண்டாம் பட்சமாக்கி ஞான காண்டத்தை முன்னிறுத்த வேண்டியிருந்தது. ராமானுஜர் காலகட்டத்தில் வேதங்கள் மறுக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டிருந்தன. மத்வரின் காலகட்டம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நிகழ்ந்த்திய பேரழிவுகளை எதிர்த்து வைதிகமும் வேதாந்தமும் போராடி வாழ்ந்த காலம். அந்நிலையில் மூல நூல்களை அழுத்தமாக வலியுறுத்திக் கற்பித்து அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே அவர் மூல மூவரின் வேத ஆதரவு நிலைபாட்டில் நாம் காண்பது இதையே.\nஇக்காலகட்டத்திற்கு பிறகு இன்றுவரையிலான கீதை உரைகள் மிகப்பெரும்பாலானவற்றில் கீதை முன்வைக்கும் சமரசமில்லாத ஞானமார்க்கமும் ஒருமைத்தரிசனமும் பலவிதங்களில் நுட்பமாக மழுங்கடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். காலப்போக்கில் வோதாந்தமே கூட பல்வேறு மதங்களில் ஊடுருவி வளர்ந்த பிறகு கீதையை அதன் இயல்பு வடிவில் பார்ப்பது வேதாந்தத்தாலேயே இயலாத ஒன்றாக ஆயிற்று. கீதைக்கு வந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான உரைகளுக்கு அழுத்தமான ஒரு பொதுக்காரணம் உள்ளது. கீதையின் இருபக்கமும் கூர்மை கொண்ட ஞானத்தேடல் தாங்கள் தரப்பை வெட்டிவிடாதபடி அதை சற்றே திசை திரும்பிக் கொள்ளுதல்தான் அது.\nவேதாந்த ஆசிரியர் மூவருக்கும் வேதங்களுக்கும் இடையேயான உறவை விரிவாக நோக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. மூவருமே வேதங்களை ‘தக்க வைத்துக் கொள்ள’ முயல்கிறார்கள் என்றும் தீவிரத்தில்தான் வேறுபாடு என்றும் தோன்றும்; அது உண்மையும் கூட. சங்கரரின் வேதச் சார்பு எந்த அளவுக்கு சாரமானது என்பதில் மட்டுமே விவாதத்திற்கு இடமுள்ளது.\n இம்மூவருமே பிராமணர்கள், வேதம் ஓதி வாழவேண்டிய சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். அ���்படியானால் வைதிக மரபு சிதையாமல் காப்பதும் பிராமண சாதி முதன்மையுடன் திகழ்வதற்காகப் பாடுபடுவதும்தான் இவர்களின் நோக்கமா எளிமையாக இப்படிக் கூறிவிடலாம்தான். ஆனால் இன்றும் கிடைக்கும் இவர்களின் வாழ்க்கை வரலாறு சார்ந்த தகவல்கள் இதில் பல குழப்பங்களை உருவாக்குகின்றன.\nசங்கரர் அவர் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து இளவயதிலேயே துறவியாகி விலகிச் சென்றவர். அனைத்தும் பிரம்மமே என்று வாதிட்டு வேள்விகளை எதிர்த்த அத்வைதம் வைதீகர்களின் முதல் எதிரியாக விளங்கிய காலம் அது. பிரச்சன்ன பெளத்தன் (மாறுவேடமிட்ட பெளத்தன்) என்று வசைபாடப்பட்ட சங்கரர் சாதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் துறவியாக ஆனதனால் அது அவரை அதிகம் பாதிக்கவில்லையாயினும் அவரது தாய் ஆரியாம்பிகை சமூக விலக்கால் துன்புற்று இறக்க நேரிட்டது. அவரது உடலை உரிய முறையில் எரிக்க அவரது குலம் முன்வரவில்லை. தகவல் அறிந்து வந்து சேர்ந்த சங்கரர் தன் சாதியினரிடம் அன்னைக்காக வாதிட்டார். அவர்கள் மறுத்துவிடவே தன் சன்யாச தர்மம் ஏற்காது என்ற போதும் தாயின் சடலத்தை தானே ஒரு வண்டியில் ஏற்றி மயானத்திற்குக் கொண்டு சென்று எரித்தார்.\nராமானுஜரின் வரலாற்றிலும் அவரை ஒரு பிராமணச் சாதிய வாதி என்பதற்கு எதிரான தகவல்களைத்தான் தொடர்ந்து காண்கிறோம். அவரை மூன்று முறை வைதீகப் பிராமணர்கள் விஷம் வைத்துக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். அவர் அவரது கர்மபூமியாகிய தமிழகத்தைவிட்டு ஓடி கர்நாடகத்தில் நெடுங்காலம் வாழ்ந்தார். இதையே மத்வரின் வரலாற்றிலும் காணலாம். ராமானுஜரும் மத்வரும் வைணவ நெறிக்கு வந்த அனைத்துச் சாதியினருக்கும் பூனூல் போட்டு நாம அடையாளங்கள் அளித்து பிராமணியத்திற்குள் கொண்டு வந்தனர் என்பது வரலாறு. ராமானுஜர் தென்னாட்டு யாதவர்கள் மற்றும் மன்னர்களையும் மத்வர் மேற்கு கடற்கரை மீனவர்களையும் இவ்வாறு பிராமணர்களாக ஆக்கினார் என்பார்கள்.\nஅப்படியானால் இந்த மாபெரும் ஆசிரியர்கள் வேதங்களை ஏன் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் பல விளக்கங்களைக் கூற முடியும். ஆனால் அவர்கள் வேதம் ஒரு குறிப்பிட்ட சாதியின் தொழிலுக்கு அடிப்படையாகவும் அவர்களின் சமூக ஆதிக்கத்தின் கருவியாகவும் இருப்பதனால் அப்படிச் செய்தார்கள் என்று கூறமுடியாது என்று மட்டுமே உறுதியாகக் கூறலாம். அப்படி���ானால் அவர்களின் செய்கைக்குக் காரணமாக கீழ்க்கண்ட சாத்தியங்களை குறிப்பிடலாம்.\n1.வேதங்களின் அடிப்படைத்தன்மையைப் பற்றிய ஒரு நேரடி ஞானம் இந்த ஆசிரியர்களிடம் இருந்தது. வேதங்களில் பல்வேறு வகை ஞானமரபுகளுக்குரிய தொடக்கப்புள்ளிகள் உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ‘ஆயிரம் அன்னையருக்கு நிகரானது வேதம்’ என்று மத்வர் கூறுவது இதனாலேயே. பிற்காலத்தில் வேதாந்தமாக வளர்ந்த ஞானத்தேடலுக்கான கருக்கள் வேதத்தின் ஞானகாண்டம் எனப்படும் பகுதிகளில்தான் இருந்தன. இந்து ஞானமரபில் கிளைத்தெழுந்த பலவிதமான மதங்களின் விதைகள் வேதங்களில்தான் இருந்தன.\nஆத்திக மதங்களுக்கு மட்டுமல்லாது சார்வாகம் முதலிய நாத்திக மதங்களுக்கும் வேதங்களில்தான் தொடக்ககால குருநாதர்களை காண முடிகிறது.\nஆகவே அடிப்படை நூல்களாக வேதங்கள் இருந்தாக வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்தது. பல்வேறு நூற்றாண்டுகளாக உருவாகி உருத்திரண்டு வந்த ஞானத்தேடல்களின் ஆதி நாற்றங்கால் அது. சங்கரர் மட்டுமல்லாது ராமானுஜரும் மத்வரும் கூட வேதங்களின் ஞானகாண்டம் பகுதியை மட்டுமே ஆதரிக்கிறார்கள். ஆயினும் முதல்நூல் என்ற வகையில் வேதங்களின் இன்றியமையாமையை நிறுவ எப்போதும் முயல்கிறார்கள்.\n2. இந்த முதலாசிரியர்களின் காலத்தில் ‘வேத விரோத’ மதங்களான சமணமும் பெளத்தமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தன. அவை வேதங்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்கத் தலைப்பட்டன. அந்தத் தாக்குதல்களில் இருந்து வேதங்களை பாதுகாக்க இந்த முதலாசிரியர்கள் நினைத்திருக்கலாம்.\n3. கீதை முதலில் உருவான காலத்தில் வேதங்களின் அடிப்படைத்தன்மை போதுமான அளவு நிறுவப்பட்டிருக்கவில்லை. வேதங்களின் கர்ம காண்டப்பகுதிகளே பொதுவாக புகழ்பெற்றிருந்தன. அவை உலகியல் நாட்டம் கொண்டிருந்தன. அவை உலகியல் நாட்டம் கொண்ட மன்னர்களாலும் பிறராலும் ஆதரிக்கப்பட்டன. அவற்றை நிகழ்த்துபவர்களாக இருந்த வைதீக பிராமணர்கள் பெரும் செல்வாக்கும் பெற்றிருந்தனர். ஆகவே வேதங்களை கீதை ‘ கர்மங்களை முன்வைத்து உலகியலை வலியுறுத்துவது என்று சொல்லி நிராகரிக்க முற்படுகிறது. இது அக்காலத்திற்கு இயல்பே. அன்று வேதம் ஒரு ஞானத்தரப்பு. உபநிடதங்கள் வேதத்தில் கிளைத்து வேதத்தை மீறிச் சென்ற இன்னொரு தரப்பு. கீதை உபநிடதங்களின் ���ச்சம்.\n4. ஆனால் கீதை இன்றைய வடிவத்தை எடுத்த காலத்தில் ஒரு ஞானநூலாகவும் வேதங்களின் இடம் நிறுவப்பட்டு விட்டது. அது இந்து ஞான மரபுகள் பெரும்பாலானவற்றுக்கு மூல ஊற்றுகள் கொண்டதாகவும் அனைவராலும் விவாதங்களில் தங்கள் ‘முன்னோர் கூற்று’ (சுருதிப் பிராமணம்) ஆக முன்வைக்கப்படுவதாகவும் ஆயிற்று. ஆகவே பின்னர் கீதையிலேயே வேதத்தின் முக்கியத்துவம் பல இடங்களில் குறிப்பிடப்பட நேர்ந்தது.\n5. வேதங்களை ஆதரித்து ராமானுஜரும் மத்வரும் கூறும் வாதங்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. வேதங்களில் பலவகை ஞானங்கள் உள்ளன. அவை அனைத்தும் அடங்கிய மூலநூல்கள். அவற்றில் இருந்து தேவையானவற்றை தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களின் கூற்றாக உள்ளது.\n7. இந்தப் பேராசான்களின் காலத்தில் சைவம், வைணவம், சாக்தேயம் ஆகிய மதங்கள் ஆழ வேரோடி வளர்ந்து நின்றன. இம்மதங்களை நிராகரித்து ஒரு தத்துவ மதத்தை நிறுவுவது இவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. இந்த அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ அடிப்படையுடன் விவாதித்து அதில் தங்கள் வேதாந்த நோக்கை உள்ளே சென்று நிறுவுவதே இவர்களின் இலக்கு.\nஇன்றுவரை அத்வைதம் சைவ வைணவ சாக்தேய மதங்களின் அடிப்படைத் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே (அல்லது உச்ச நிலையாக) கருதப்படுகிறது. விசிஷ்டாத்வைதமும் துவைதமும் வைணவ தத்துவங்களாகவே உள்ளன. இம்மூன்று மதங்களுமே தங்கள் சடங்கு மற்றும் நம்பிக்கைகளின் தளத்தில் வேதங்களை முழுமையாக ஏற்று அவற்றை மூலநூல்களாக முன்வைத்தும் வந்தன. ஆகவே இவ்வாசான்களும் வேதங்களை ஆதரித்து மூலநூல்களாக காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் இவர்கள் தங்கள் தத்துவ தரிசனத்தை முன்வைத்த விதம் அத்தகையது.\nதங்கள் தரிசனத்தை தங்கள் கண்டறிதலாக முன்வைத்தவர்களல்ல இவர்கள். ஏற்கனவே மூலநூல்களில் கூறியுள்ள அழியா மெய்ஞானம் இதுவே என்றுதான் இவர்கள் கூறினர். உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை, முதலிய நூல்களுக்கு விரிவான மறுவிளக்கங்கள் அளிப்பதன் மூலம் இதை நிகழ்த்தினர். இதற்காக சொற்களை இலக்கண எல்லைகளை மீறிச் சென்றுகூட பகுத்தும் பிரித்தும் பொருள் கொண்டார்கள். (உதாரணம் தத்வமஸி என்ற மூல வாக்கியத்திற்கு மூவரும் அளித்த விளக்கம்.)\nஇந்நிலையில் எந்த மூலநூலையும் நிராகரிக்கும் இடத்தில் அவர்���ள் இல்லை. ராமானுஜரும் மத்வரும் வழிபாடுகளையும் சடங்குகளையும்கூட நிராகரிக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் தத்துவ சாரமாக தங்கள் தத்துவத்தை நிறுத்த முயன்றார்கள். ஆகவே வேதங்களை விரிவான விளக்கங்கள் மூலம் மூலநூல்களாக நிலைநாட்ட அவர்கள் முயல்கிறார்கள்.\n8. இக்காலகட்டத்தில் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட சடங்குமதம் மன்னர் ஆதரவும், அரசமைப்பின் ஆதரவும் பெற்றிருந்தது. அந்த ஆதரவை இழக்காமலிருக்கும் பொருட்டு மூல ஆசான்கள் வேதங்களை ஆதரித்தனர். என்று சிலர் கூறுவதுண்டு. இது சரியல்ல. இப்பேராசான்களின் வாழ்நாளில் எப்போதும் மன்னர்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு இவர்களுக்கு இருக்கவில்லை.\n9. வேதங்களை முன்வைத்து கர்மங்கள் மூலமே முக்தி பெறலாம் என்று கூறப்படுவதை மூவருமே எதிர்க்கிறார்கள், மூவருமே ஞானமார்க்கத்தின் ஆதரவாளர்கள் என்பதை திட்டவட்டமாகவே குறிப்பிட வேண்டியுள்ளது. முதல் முவரும் எடுத்த நிலைபாடுகளின் நீட்சியை இன்று வரை அவர்கள் வழிவந்தவர்களிடம் காணலாம்.\nகீதையின் இந்தப் பகுதியில் வரும் யோகம் சார்ந்த விளக்கமானது நடைமுறை சார்ந்த வாழ்க்கை நோக்கில் ஒரு பகுதியாக முன்வைக்கப்படுகிறது என்பதை வாசகர் கருத்தில் கொள்ளவேண்டும்; ஆம், இது சாங்கிய யோகம். பிற வகை யோகங்கள் கீதையில் தொடர்ந்து விரிவாகப் பேசப்பட உள்ளன. இது உலகியல் சார்ந்ததும், நடைமுறை சார்ந்ததுமான தளத்தில் கடைபிடிக்க வேண்டிய யோகம் என்பதனால்தான் இங்கு புலனடக்கம் இத்தனை ஆழமான முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nஇந்த அணுகுமுறையின் இருபாற்பட்ட தன்மையை நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும். முதல் பகுதியில் ஆத்மாவின் அழியாமையும் இரண்டாம் பகுதியில் செயலாற்றுபவனின் உள்ளச்சமநிலையும் பேசப்படுகின்றன. நம்மிடம் ‘சாங்கியயோகம் என்றால் என்ன’ என்ற வினாவுக்கு ஒரே வரியில் விடையளிக்கும்படி கோரப்பட்டால் இவ்வாறு கூறலாம்; ‘ஆத்மா நிலையானதும் அழிவற்றதுமாகும் என்று உணர்ந்து விருப்பு வெறுப்பில்லாத சமநிலையுடன் செயலாற்றுதலே சாங்கிய யோகம் எனப்படும்.’\nமுற்றிலும் வேறுபட்ட இரு தளங்களாக முதலில் இவை நம் பார்வைக்குப் படுகின்றன. ஆனால் சற்று யோசிக்கும்போது இவை ஒன்றின் இருபக்கங்கள் என்பதைக் காணலாம். சாங்கியம் மூலம் ஒரு நிரந்தரத்தன்மையை நம்முள்ளும் வெளியேயும் உணர்கிறோம். யோகம் மூலம் அந்த நிரந்தரத்தன்மையை அன்றாட வாழ்வின் செயல் தளத்தில் கடைபிடிக்க முயல்கிறோம்.\nஅலைகள் கடலை மாற்றியமைப்பதில்லை. அலை கடல் என்றும் நிரந்தரத்தின் உள்ளே நிகழுபவை மட்டுமே உயிர்கள் ஆற்றும் அத்தனைச் செயல்களும், அவை ஆக்கமானாலும் சரி அழிவானாலும் சரி, பிரபஞ்சம் என்ற நிரந்தரத்தின் உள்ளே நிகழும் அலைகள் மட்டுமே. பிரபஞ்சம் என்பதை ஒரு ஒற்றைப் பெருநிகழ்வாகக் கொண்டால் இவையெல்லாம் அப்பெருநிகழ்வின் சிறு சிறு துளியே.\nஇதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குள் கோடானுகோடி செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என் செல்கள் உண்டு உயிர்த்து இயங்குகின்றன. என் மூளை நியூரான்கள் மின்னூட்டம் பெற்றும் அணைந்தும் செயல்படுகின்றன. எனக்குள் கோடானு கோடி வைரஸ்கள் பிறந்திருக்கின்றன. கோடானுகோடி பாக்டீரியாக்களுடன் வெள்ளை அணுக்கள் சமர்புரிகின்றன. அவையெல்லாம் என் இயக்கத்தில் துளியிலும் துளியினும் துளிகள்.\nஅப்படியானா¡ல் அவை ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் அவை ஒவ்வொன்றும் தங்கள் பிறப்பின் நோக்கத்தையும் செயலின் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியுமா அவை ஒவ்வொன்றும் தங்கள் பிறப்பின் நோக்கத்தையும் செயலின் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியுமா என் ‘செயல்’ அவற்றுக்கு விடப்பட்டுள்ள நியதியின் ஆணை. அதை அவை ஆற்றுகின்றன. பாக்டீரியாக்களை சூழ்ந்து அழித்து தானுமழியும் ஒரு வெள்ளை அணு கொல்வதையும் கொல்லப்படுவதையும் பற்றி சிந்திக்க முடியுமா என் ‘செயல்’ அவற்றுக்கு விடப்பட்டுள்ள நியதியின் ஆணை. அதை அவை ஆற்றுகின்றன. பாக்டீரியாக்களை சூழ்ந்து அழித்து தானுமழியும் ஒரு வெள்ளை அணு கொல்வதையும் கொல்லப்படுவதையும் பற்றி சிந்திக்க முடியுமா அது எதையாவது தீர்மானிக்க முடியுமா அது எதையாவது தீர்மானிக்க முடியுமா நியதியின் அனுமதி உண்டா அதற்கு நியதியின் அனுமதி உண்டா அதற்கு பிரபஞ்சப் பெருவிரிவின் முன் வைத்துப் பார்த்தால் ஒரு மனித உயிருக்கும் ஒரு வெள்ளை அணுவின் உயிருக்கும் என்ன வேறுபாடு பிரபஞ்சப் பெருவிரிவின் முன் வைத்துப் பார்த்தால் ஒரு மனித உயிருக்கும் ஒரு வெள்ளை அணுவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஒரு வைரஸ¤க்கும் நமக்கும் அப்படி என்னதான் தூரம்\nஎப்போது ஒர் நிரந்தரத்தன்மையை நாம் நம் உள்ளும் புறமும் உண���்கிறோமோ அப்போதே நம்முடைய செயல்களில் நாம் கொள்ளும் மீத மிஞ்சிய ஈடுபாடு அழிகிறது. நான் இதை ஆற்றுகிறேன் என்றும் தன் முனைப்பு சுருங்கிச் சுருங்கி இல்லாமலாகிறது. சாங்கியஞானம் என்று கீதை வலியுறுத்துவது இந்த நிரந்தரத்தன்மையையே. இந்த நிரந்தன்மையை விளக்கும் முகமாகவே ஆத்மாவின் அழிவின்மையை கீதை எடுத்துரைக்கிறது.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால் சாங்கிய யோகம் பிறப்பு இறப்பு என்ற ஓயா அலையையும், அதில் பிறவிச்சுழற்சி மூலம் ஆத்மா அழியாதிருக்கிறது என்ற நம்பிக்கையையும் தொட்டுக் காட்டுகிறது. ஒரு நவீன வாசகன் கருத்தில் கொள்ள வேண்டிய மையம் இது. அவனால் ஒருவேளை பிறவிச் சுழற்சியையும், அழிவிலா ஆத்மாவையும் ஏற்க முடியாது போகலாம். என்னைப் பொருத்தவரை இவற்றை உறுதியாக நம்புவதற்கு ஏற்ற தர்க்கங்களும் ஆதாரங்களும் எனக்கு இதுவரை இல்லை. அவை இல்லாதது வரை கிருஷ்ணனே சொன்னாலும் ஏற்க முடியாது என்று கூறும் உரிமை இந்துவாகிய எனக்கு கிருஷ்ணனால் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை ஏற்றுக்கொண்டு நான் மேலே சிந்திக்கவில்லை. மாறாக இங்கு பேசப்படுவது ஒரு நிரந்தரத்தன்மையைப் பற்றி மட்டுமே என்று எடுத்துக்கொண்டு மேலேசிந்திக்க முற்படுகிறேன். வாசகர்கள் தங்கள் வாழ்வை முன்வைத்து இதைப்பற்றி யோசிக்கலாம்.\nமனிதனின் சிந்தனை இரு எல்லைகளைத் தொட்டு ஆடிக்கொண்டிருக்கிறது என்று தனிப்பட்ட முறையிலும் இலக்கியவாதியாகவும் நான் உணர்வதுண்டு. ஒன்று நிதரிசனத்தின் தளம். அத்தனை பேரும் அறிந்தவற்றினால் ஆவது இது. இங்கிருந்து தன் உள்ளுணர்வால், கற்பனையால் தர்க்கத்தால் பறந்தெழும் மானுட மனம் சென்று தொடும் ஆழ்தளம் ஒன்று உள்ளது. இது மிக மிக அந்தரங்கமானது. இலக்கியப் படைப்பு என்பது அந்த ஆழ்தளத்தில் கண்ட உண்மையை மீண்டும் நிதரிசன தளத்திற்கு வந்து அங்குள்ள விஷயங்கைளை வைத்து சொல்ல முயல்கிறது. ஒரு புனைகதையின் புனைத்தளம் நிதரிசனம் சார்ந்தது. அதன் தரிசனதளம் அந்தரங்கமானது. தரிசனம் புனைவு மூலம் வெளிப்படுவதே இலக்கியம்.\nநிதரிசன தளத்தில் நாம் காண்பது பிறப்பிறப்பு நிலையின்மை, பன்மை. நம்மைச் சுற்றி ஒவ்வொரு கணமும் உயிர்கள் தோன்றுகின்றன மறைகின்றன. பொருட்கள் உருவாகி உருவழிகின்றன. எதுவுமே நிலையில் இல்லை. பெளத்த சிந்தனை இந்த நிலையின்மை என்ற தரிசனத்தை ��பிரதீத சமுத்பாதம்’ என்ற பேரில் பெரியதோர் தர்க்கக் கட்டுமானமாக வளர்த்தெடுத்து அதன் அடிப்படையில் பிரபஞ்ச இயக்கத்தையே விளக்க முற்பட்டது. நிலையின்மையின் இன்னொரு தோற்றமே பன்மை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் பிறிதிலிருந்து பிரிந்து கொண்டே உள்ளன. ஒவ்வொரு கூறிலும் உட்கூறுகள் பிரிந்து சென்றபடியே உள்ளன. பிரபஞ்ச நிகழ்வு என்பதே முடிவிலாது பன்மைத் தோற்றம் கொள்வதுதான்.\nஇந்த நிதரிசனத்திலிருந்து பறந்தெழும் மனம் பிறப்பிறப்பின் ஆழத்தில் அமுதநிலையை (அமிர்தம் = அ+ம்ருதம். இறப்பின்மை அல்லது அழிவின்மை) கண்டடைகிறது. நிலையின்மையின் சாரமாக மாறுதலின்மையை கண்டடைகிறது. பன்மையின் உள்ளே ஒருமையை கண்டடைகிறது. ஆடும் அலைகளில் நிலையன பெருங்கடலைக் காண்பது போல\nநடராஜ குரு பல்வேறு உரையாடல்களில் வேடிக்கையாகவும் தீவிரமாகவும் இந்த விஷயத்தை பற்றிப் பெசியிருக்கிறார். ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ என்ற நூலில் வரும் நிகழ்ச்சி இது. தனித்த மலர் ஒன்றின் அழகில் மயங்கி நின்றபின் குரு சொல்கிறார். ”தனித்த மலரைப்பற்றி யார் எழுதினாலும் அக்கவிதை நம் நெஞ்சத்தைத் தொடாமல் போகாது. காரணம் அது அழிவின்மையைப் பற்றிய கவிதையாகவே இருக்கும்.”\nநாம் நினைவு கூர்ந்து பார்க்கலாம், ஒவ்வொரு நாளும் பிறந்து உதிரும் மலர்களைப் பற்றிய பாடும்போதுதான் மாபெரும் கவிஞர்கள் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள அழியாத இன்பத்தையும் அழகையும் கண்டுணர்ந்துள்ளனர். மலர்கள் மாலையில் வாடிவிழும் என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட மகத்தானது அம்மலர்களின் அழகும் மணமும் அவை உருவாக்கும் ஆனந்தமும் கருத்தளவில் நிரந்தரமானவை என்பது. மீண்டும் அம்மலர்கள் விரியும். ரோஜா மலர்கள் தினம்தோறும் வாடி உதிரலாம், ரோஜா என்னும் மலர் அழியாது. ஆகவேதான் ‘ரோஜா என்பது ரோஜாவேதான்\n‘போரும் அமைதியும்’ (லியோ தல்ஸ்தோய்) போன்ற மாபெரும் படைப்புகளைப் படிக்கையில் நாம் இவ்விரு எல்லைகள் நடுவே பறந்தலைகிறோம். இந்நாவல்கள் அளிக்கும் பேரனுபவம் என்பது இதுவே. நிகழ்ச்சிகள் பெருகிச் செல்கின்றன. ஆக்கமும் அழிவும் இடைவிடாது நிகழ்கின்றன. ஆனால் அந்நிகழ்வுகளின் சாரமாகத் திரண்டு வரும் உண்மைகள் சில மாற்றமில்லாது நின்று கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த ஆக்கமும் அழிவும் அலையடிப்பது அந்��� அசைவிலாத பேராழியிலேயே என்று உணர்கிறோம். இதைக் கண்டால் நம் மனம் அதை உணர்கிறது. அதை உணரும்போது இதை நாம் மறப்பதில்லை.\nமானுடனின் அடிப்படையான பிரபஞ்ச தரிசனம் என்பது இந்த மாபெரும் ஒருமையறிதலேயாகும் ரிக்வேதம் முதல் நவீன இயற்பியல் வரை அது தன்னை பற்பல விதங்களில் பற்பல வரிகளில் வெளிக்காட்டிக் கொள்கிறது. கீதையில் சாங்கிய ஞானம் என்று கிருஷ்ணன் குறிப்பிடுவது இந்த ஒருமை ஞானத்தையே. அந்த ஒருமையை நம்மைச் சுற்றி பிரபஞ்ச இயக்கமாகவும் பல்லாயிரம் கோடி உட்பிரிவுகளாகவும் பரந்து. ஓயாது பிறந்திறந்து கொண்டிருக்கும் அனைத்திலும் பார்ப்பதற்கே கிருஷ்ணன் அறைகூவுகிறார்.\nஅவ்வகையில் பார்க்கும்போது சாங்கிய ஞானத்தின் மையமான வரி என்பது 16வது பாடலே. இவ்வரியில் உள்ள முரணியக்கத்தை நடராஜகுரு விரிவாகச் சுட்டி எழுதியிருக்கிறார். ‘இல்லாததற்கு இருப்பு இல்லை. இருப்பதற்கு இல்லாமை இல்லை’ என்ற வரியானது பிரபஞ்சத்தில் நாம் உணரும் நிரந்தரத்தன்மையின் இரு முகங்களைக் காட்டுகிறது. நாம் நம்மைச் சுற்றி கண்டு அறியும் இவையெல்லாம் இருப்புகள் என்றால் (உள்ளவை என்றால்) இவை எந்நிலையிலும் இல்லாமல் ஆவதில்லை. இவை என்றுமிருக்கும். ஆகவே இவற்றின் அழிவு என்பது உருமாற்றம் மட்டுமே.\nஅப்படியானால் உருமாறி உருமாறி தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிரந்தரமான எதுவோ ஒன்றுதான் இது. இல்லாத ஒன்று இந்த இருப்புகளாக மாறியிருக்கவும் வாய்ப்பில்லை. நமக்கு இரு சாத்தியங்களே உள்ளன. நாம் காணும் இவற்றுக்கு அப்பால் ஏதுமில்லை என்று நாம் பொருள் கொள்ளலாம். அது ஒரு எளிய நிலை. அல்லது நாம் அறியும் இதுவே நம்மால் ஊகித்து மட்டுமே அறியக் கூடிய அது என்று பொருள் கொள்ளலாம்.\nகடல் மீன் எப்படி கடலை அறிய இயலும் தன்னால் தன் செவிள்களால் அள்ளி உமிழ முடியக்கூடிய நீரை ‘இதுவே அது’ என்றுதான் உணரமுடியும்.\nஇந்த நிரந்தரத்தன்மையை அகத்தே உணரும் ஒருவன் புறச்செயல்களை திறனுடன் ஆற்றுவது எப்படி என்பதே சாங்கியயோகத்தில் கிருஷ்ணன் கூறுவது. பொருளியல் பயின்ற ஒருவன் பணம் என்பது ஒரு பொருள் அல்ல என்று அறிவான். அது ஒரு சமூகத்தின் பொருளியல் தேவைக்கு ஏற்ப பொதுவாக ஏற்கப்பட்டுள்ள சில விதிமுறைகளின் குறியீடுதான். ‘இதைக் கொண்டு வருபவனுக்கு நூறுரூபாய் மதிப்புள்ள பொருளை நான் அளிக்க��றேன்’ என்ற ரிசர்வ் வங்கி ஆளுநரின் வாக்குறுதிதான் ரூபாய் என்பது. அதில் கூறப்படும் நூறு ரூபாய் என்ற மதிப்போ இந்தியாவின் பல கோடி மக்களின் பொருளியல் கூட்டு ஒப்பந்தம் மூலம் உருவகிக்கப்படுவது. மூன்றரை கிலோ துவரம் பருப்பு அல்லது ‘குருவும் சீடனும்- ஞானத்தேடலின் கதை’ நூலின் ஒரு பிரதி அல்லது ஒரு மீட்டர் சட்டைத்துணிதான் நூறு ரூபாய்.\nபணம் என்ற ஒன்று இல்லை, அது ஒரு குறியீடுதான், ஒரு சமூக உருவகம் மட்டும்தான், அது உருவம் கொண்ட நோட்டு அல்ல அருவமான ஒரு மதிப்பு மட்டுமே என்றெல்லாம் அறிந்த ஒரு பொருளியல் பட்டதாரி வங்கியில் பணிபுரிய முடியாதா என்ன நாளெல்லாம் பணத்தை பொருளாகவே எண்ணி புழங்க முடியாதா நாளெல்லாம் பணத்தை பொருளாகவே எண்ணி புழங்க முடியாதா முடியும். பொருளியல் அறியாத ஒருவரைவிட மேலாகவே புழங்க முடியும். இதையே யோகம் பகுதியில் கிருஷ்ணர் கூறுகிறார்.\nமூன்று தளங்களிலாக யோகம் கிருஷ்ணனால் வகுக்கப்படுகிறது. தன்னைச் சூழ்ந்துள்ள பன்மை வெளியில் சாரமான ஒருமையை கண்டுணர்ந்து- சாங்கிய ஞானம் பெற்று- செயல்களில் ஈடுபடும்போது ஒருவன் யோகத்தை கடைப்பிடிக்கிறான். செயலாற்றியே ஆகவேண்டும் என்ற யதார்த்த உணர்வும்; செயலின் விளைவு பிரம்மாண்டான பிரபஞ்சவெளியின் கோடானுகோடி இயக்கங்களின் சமநிலைப்புள்ளிகளை சார்ந்தே உள்ளது என்ற தத்துவ உணர்வும் அவனுடைய இருபக்கங்களிலும் இருக்கவேண்டும். அவற்றுக்கு இடையேயான ‘சமநிலையே யோகம்’\nஇவ்வாறு சமநிலையில் செயலாற்றுபவனுக்கு மிதமிஞ்சிய உணர்ச்சி வேகங்கள் இல்லை. எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும் இல்லை. ஆகவே அவன் நெஞ்சு அல்லல் கொள்வதில்லை. அலைபாயாத பிரக்ஞையுடன் அவன் ஆற்றும் செயலானது நேர்த்தியும் துல்லியமும் கொண்டிருக்கும். ஆகவே ‘செயல்திறனே யோகம்.’ சமநிலையில் நின்று திறம்படச் செயல்புரிபவன் இவ்வுலக வாழ்வில் அடையும் முழுமையே இறுதியான யோகம் ஆகும். இந்தக் கடைசி பாடல்களில் கிருஷ்ணன் தொகுத்துக் கூறுவது அதையே.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\nTags: ஆன்மீகம், கீதை, தத்துவம்\nசெயலே விடுதலை:சாங்கிய யோகம் – 1 « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இர��ந்து […]\nசெயலே விடுதலை:சாங்கிய யோகம் – 2 « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nசெயலெனும் விடுதலை – கர்மயோகம் 1\n[…] செயலே விடுதலை:சாங்கிய யோகம் […]\nசுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் மு��லான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/09105341/1255440/Heavy-rainfall-expected-in-next-48-hours-in-Theni.vpf", "date_download": "2020-01-25T17:10:15Z", "digest": "sha1:J6CRYARFM5XQC3PETUMZ7Q4GQZRIIFLD", "length": 15384, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, நீலகிரி, கோவையில் மிக கனத்த மழை நீடிக்கும் || Heavy rainfall expected in next 48 hours in Theni Nilgiris and Coimbatore", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, நீலகிரி, கோவையில் மிக கனத்த மழை நீடிக்கும்\nதேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களில் தீவிரமாகி கொட்டி வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.\nஇதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவிற்கு 91 செ.மீ. மழை பெய்துள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:-\nதென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு அதிதீவிர கன மழை பெய்யக்கூடும். தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனத்த மழை நீடிக்கும்.\nதமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றார்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது. மேல்பவானியில் 45 செ.மீ., கோவை மாவட்டம் சின்ன கல்லாறில் 37 செ.மீ., வால்பாறையில் 26 செ.மீ. மழை பெய்துள்ளது.\nதேவாலா 26, கூடலூர் 25, நடுவட்டம் 22, குன்னூர் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராம���ிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nஎசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஊட்டியில் நாளை குடியரசு தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார்\nதிருச்செங்கோடு அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி - டிரைவர் கைது\nபொறையாறு அருகே, மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை - நண்பர் கைது\nஊத்தங்கரையில், பிரபல திருடன் கைது - 14 பவுன் நகைகள் மீட்பு\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/accident/149447-9-dead-in-the-fire-that-broke-out-in-hotel-arpit-palace-in-delhi-karol-bagh-today", "date_download": "2020-01-25T17:13:26Z", "digest": "sha1:FDNC4267KTFIJYRQVRJKLL57WEDDYP33", "length": 5943, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தீவிபத்து - அதிகாலையில் 9 பேர் பலியான சோகம்! | 9 dead in the fire that broke out in Hotel Arpit Palace in delhi Karol Bagh today", "raw_content": "\nடெல்லி நட்ச���்திர ஹோட்டலில் தீவிபத்து - அதிகாலையில் 9 பேர் பலியான சோகம்\nடெல்லி நட்சத்திர ஹோட்டலில் தீவிபத்து - அதிகாலையில் 9 பேர் பலியான சோகம்\nடெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஹோட்டலில் தீப்பிடித்ததில் 9 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.\nடெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நான்கு மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 40 அறைகள் உள்ளன. சுமார் 60 பேர் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், அதிகாலை நிறைய பேர் தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இந்த ஹோட்டலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.\nஹோட்டலின் மேல் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென மற்றப் பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஹோட்டலுக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 9 பேர் தீயில் சிக்கி உடல்கருகி பலியானார்கள். மேலும், பலர் தீவிபத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.\nசுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வாகனங்கள் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-01-25T18:17:35Z", "digest": "sha1:4VO5AGKVTSYHYQUYGTGVU3L4G3LHHLLB", "length": 18082, "nlines": 169, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "கர்நாடக இசையும் தமிழிசையும்! – உள்ளங்கை", "raw_content": "\n இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்\nஇப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை “மாம்பலம் சகோதரிகளி“ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.\nஅதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.\nதென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் “திக்குத் தெரியாத காட்டில்”, “சொன்னதைச் செய்திட சாகசமா”, “மா ரமணன்” போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் “காவாவா”, “தாயே யசோதா” போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.\nஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை “கர்நாடக இசை” என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.\nடாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-\nவயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். வாய்ப்பாட்டில் அவர்களுக்கு மூன்று ஸ்தாயிகளிலும் உச்சம்வரை எட்டி மூச்சடக்கிப் பாடமுடியாவில்லை என்றாலும், பிறரை கர்நாடக வாய்ப்பாட்டுப் பக்கமே வரவிடாமல் செய்தார்கள்.\nஇது எப்பேர்ப்பட்ட பொய்மைவாதம் என்பது இசையறிந்த அனைத்து மக்களுக்கும் தெரியும். ���ாஞ்சீபுரம் நயினாப் பிள்ளை, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை போன்றவர்கள் முதல், எம்.எம்.தண்டபாணி தேசிகர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மதுரை சோமசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற எண்ணிறந்த கலைஞர்கள் வாய்ப்பாட்டிலும் வயலினிசையிலும் தலை சிறந்து விளங்கியது வரலாறு.\n“தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்” என்னும் கட்டுரையில் எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் தமிழக இசை வரலாற்றை மிகச்சிறப்பாக எழுத்தில் வடித்திருக்கிறார்.\nஇன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த பலர் சாதிப் பாகுபாடின்றி இசையை செவ்வனே கற்று சிறப்பாகப் பாடுகின்றனர். பல இசைக் கருவிகளும் – தாள வாத்தியங்கள் உட்பட – “பக்க வாத்தியம்” என்ற நிலையிலிருந்து உயர்ந்து தனி கச்சேரிகளாக நிறைய இரசிகர்களின் ஆதரவைப் பெற்று சக்கைபோடு போடுகின்றன.\nஇன வெறுப்பை தூக்கிப் பிடிக்கும் குறுமதியினர் இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து, விதண்டாவதங்களை விடுத்து, ஆக்கபூர்வமான சிந்தனையை நோக்கி தங்கள் மனங்களைச் செலுத்துவார்கள் என எதிர்பார்ப்போம்\nTagged gnb, music, tamil, thamizh, இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், ஜிஎன்பி, தமிழ்\nகாட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்\nஎன்றார் பாரதி. இசை தரும் ஆனந்த அனுபவத்தில் மூழ்கித் திளைப்பதை விட்டு அதில் மொழி. சாதி அரசியலைப் புகுத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கயவர்களின் தலையில் குட்டி யிருக்கிறீர்கள்.\nநீங்கள் கீழ்க்கண்ட வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் (அவற்றில் குறிப்பிட்டுள்ள முறைகளில்) அது தமிழாக மாறி இன்னொரு பெட்டியில் தெரியும். அதன்பிறகு அந்தத் தமிழாக்கத்தை மின்வருடி, நகலெடுத்து இங்கே ஒட்டிவிடலாம்.\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யலாமே\nNext Post: அகரத்திலடங்கிய ஓங்காரம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஒவ்வொரு பறவைக்கும் உணவாக ஒரு புழு உண்டு; ஆனால் அதனதன் கூட்டிலல்ல.\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக ��லகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 59,619\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,028\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,119\nபழக்க ஒழுக்கம் - 9,862\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,362\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,056\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaionline.net/view/29_187208/20191213120024.html", "date_download": "2020-01-25T17:12:57Z", "digest": "sha1:H7NWPN4HHQL6UIWUM3TNQ5MEGKP7CCIO", "length": 9906, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "பிரெக்ஸிட்டை நிறைவேற்ற இங்கிலாந்து மக்கள் சக்திவாய்ந்த உத்தரவு: போரிஸ் ஜான்சன் பெருமிதம்", "raw_content": "பிரெக்ஸிட்டை நிறைவேற்ற இங்கிலாந்து மக்கள் சக்திவாய்ந்த உத்தரவு: போரிஸ் ஜான்சன் பெருமிதம்\nசனி 25, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபிரெக்ஸிட்டை நிறைவேற்ற இங்கிலாந்து மக்கள் சக்திவாய்ந்த உத்தரவு: போரிஸ் ஜான்சன் பெருமிதம்\nபிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்திவாய்ந்த் உத்தரவை வழங்கி உள்ளனர் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.\n650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.\nவாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குள் எண்ணும் பணி துவங்கியது. இதில் துவக்க நிலையில், கருத்து கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே நிலமை மாறி, கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கன்சர்வேட்டிவ் கட்சி 337 இடங்களில் அதிக பெருமபான்மை வெற்றி பெற்று உள்ளது . தொழிலாளர் கட்சி 199 இடங்களில் வென்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அரசாங்கம் பிரெக்ஸிட்டைச் செய்வதற்கான சக்திவாய்ந்த புதிய உத்தரவை பெற்று உள்ளதாக தெரிகிறது என கூறி உள்ளார்.\nமேலும் போரிஸ் ஜானசன் கூறியதாவது: பிரெக்ஸிட்டைச் செய்து முடிக்க, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு மட்டுமல்லாமல், இந்த நாட்டை ஒன்றிணைத்து முன்னோக்கி எடுத்துச் செல்லவும் இந்த ஒரு நாடு கன்சர்வேடிவ் அரசுக்கு ஒரு சக்திவாய்ந்த புதிய உத்தரவு வழங்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இது இப்போது ஒரு வரலாற்றுத் தேர்தலாக மாறும் என நான் நினைக்கிறேன். இந்த புதிய அரசாங்கத்தில், இங்கிலாந்து மக்களின் ஜனநாயக விருப்பத்தை மதிக்க, இந்த நாட்டை சிறப்பாக மாற்றுவதற்கும், ஒட்டுமொத்த மக்களின் திறனையும் கட்டவிழ்த்து விடுவதற்கும் வாய்ப்பு அளித்துள்ளது இந்த நாடு என்று அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் பலி : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்\nகரோனா வைரஸ் தாக்குதலில் 41பேர் பலி: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\nமூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிக்கு செயற்கை குரல்வளை: ஆய்வாளர்கள் முயற்சி\nபோரில் உயிரிழந்த���ர்களை எப்படி மீண்டும் கொண்டு வர முடியும் : கோத்தபய ராஜபட்ச கேள்வி\nபாம்புகள், வெளவால் மூலம் கரோனா வைரஸ் பரவி இருக்கலாம்:சீன நிபுணர்கள் கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் 17 பேர் உயிரிழப்பு: மேலும் 571 பேருக்கு பாதிப்பு\nநித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் : இன்டர்போல் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thicinemas.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2020-01-25T18:57:48Z", "digest": "sha1:X7H257RSTNVU2BZFQ4LGUN5AAQ4SCE32", "length": 6082, "nlines": 38, "source_domain": "thicinemas.com", "title": "பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி | Thi Cinemas", "raw_content": "\nபாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி\nஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.\nநீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே .. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினி க்கு தனி இடம் உண்டு.சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.\nஇவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல் , இவரை அணுகி ஒரு கதை சொல்ல , அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட.. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் .அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன் சாந்தினியின் நடிப்புத் திறனை கவனித்து\nதனது புதியபடத்தில் நடிக்க அழைத்துள்ளார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன�� படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் சாந்தினி நிலைத்து வருவதற்கு அவரது திறமை மட்டுமே பிரதான காரணம்.\nமேற்கூரிய படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என்கிறார் சாந்தினி.\nபிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் \n“நெருப்பாக நின்று தன்னை நிரூபித்த சேரனுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும்” ; வசந்தபாலன் கோரிக்கை\nநேர் கொண்ட பார்வை – விமர்சனம்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்\nDOLITTLE (ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)\nஇது மறக்க முடியாத நிகழ்ச்சி – அசுரன் வெற்றி விழா\n“காத்த வர விடு: Let Chennai Breathe” இசை காணொளி வெளியீடு, மற்றும் ஹிப்-ஹாப் கச்சேரி\n2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://writervijayakumar.blogspot.com/2012/04/", "date_download": "2020-01-25T18:21:20Z", "digest": "sha1:OIG57FN3YKJZ6E6NPJI3EARB7GYMKLY5", "length": 43336, "nlines": 118, "source_domain": "writervijayakumar.blogspot.com", "title": "writervijayakumar: April 2012", "raw_content": "\nசெவ்வாய், 10 ஏப்ரல், 2012\n உங்கள் பிரச்சினையை தீர்க்க 7 வழிகள்\nஅலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர் திரு. கோவிந்தராஜன் அவர்களுக்கு ஒரு பிரச்சினை. இரவில் தூக்கமே வருவதில்லை என்பதுதான் அது. தூக்க மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வரும் என்று ஒவ்வொரு மருந்துக்கடையாக ஏறி இறங்கினார். மருத்துவரின் பரிந்துரை இல்லாததால் தூக்க மாத்திரை மருந்து கடையில் கிடைக்கவில்லை. சில நாட்களில் தூக்கமில்லாமல் மிகவும் சோர்வாகிவிட்டார். அலுவலக பணிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்ன ஆயிற்று\nஒவ்வொரு நாளும் மிகுந்த களைப்புடன் படுக்கைக்கு செல்கிறார். ஆனால் ஒரு மணி நேரம் கூட ஆழ்ந்து தூங்குவதில்லை. இரவு முழுவதும் படுக்கையில் உருண்டும, புரண்டும் படுக்கிறார். ஆனால் தூக்கம் வருவதில்லை. ஏன் தூக்கம் வரவில்லை என்பதற்கான காரணமும் அவருக்கு தெரியவில்லை.\nதூக்கமின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சில:\n1) ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குபவரைவிட, 5 மணி நேரம் தூங்குபவருக்கு மாரடைப்பு வர இரு மடங்கு வாய்ப்புண்டு.\n2) நீரிழிவு நோய் வர வாய்ப்புண்டு.\n3) உடல் எடை அதிகமாக���ம் வாய்ப்புண்டு\n4) குறைவாக தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.\nBangalore’s National Institute of Mental Health and Neuro Sciences அறிக்கையின் படி இந்தியாவில் தூக்கமின்மை சம்பந்தமான வியாதிகளால் 20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோராயமாக 4 கோடி பேர் INSOMNIA என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். INSOMNIA நோய் என்பது பல நாட்கள், பல வாரங்கள் ஒருவர் தொடர்ந்து தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது ஆகும். ஆனாலும் மருத்துவரை அணுகுவதற்கு முன் இங்கு தரப்பட்டுள்ள 7 வழிமுறைகளை நாம் பொறுமையுடன் கடைபிடித்தால் தூக்கத்தை வரவழைக்க முடியும். உடனடியாக பலனை எதிர்பார்க்காமல் பொறுமையுடன் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள 7 வழிகளை பின்பற்றினால் நிச்சயம் பலனுண்டு. இவ்வழிகளை பின்பற்றி பயனடைந்தவர்கள் நிறைய உண்டு. மேலும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்பே இங்கு தரப்படுகின்றன. O.K. தூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா\n1) மது, சிகரெட், காஃபின் போன்ற போதை பொருட்களை தவிர்ப்பது நல்லது. INSOMNIA நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக மேற்கண்ட போதை பொருட்களை தவிர்க்க வேண்டும். மேலும் இரவில் அதிக உணவு கூடாது. மசாலா அதிகம் உள்ள உணவு இரவில் உண்ணக்கூடாது. ஏனெனில் அதிகப்படியான உணவு மற்றும் மசாலா உணவு வகைகள் நமது உடலின் ஜீரண வேலையை அதிகமாக்குகிறது. இதனால் உடல் ஓய்வு பெறுவது தடுக்கப்படுகிறது.\n2) வேலைப்பளு காரணமான மன அழுத்தம் தூக்கமின்மைக்கு காரணமாகிறது. மிக பெரிய வெற்றியாளர்கள் கூட மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். நாளை என்ன வேலைகளை செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு மன அழுத்தத்தை தருகிறது. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. அதுவே தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. எனவே அலுவலக வேலை முடிந்த பின், படுக்கைக்கு செல்லும் முன் இடைப்பட்ட நேரத்தை இளைப்பாறுதலாக பயன்படுத்தலாம். உதாரணமாக புத்தகங்கள் படித்தல், நண்பர்களுடன் உரையாடுதல் போன்றவற்றை செய்யலாம். உங்கள் மனதில் உள்ள கவலை தரும் பிரச்சினைகளை டைரியில் வரிசையாக எழுதுவது கூட உங்களை அமைதிப்படுத்தலாம். பிரணாயாமம், தியானம் மற்றும் எளிய யோகப் பயிற்சிகளை செய்யலாம்.\n3) வாரத்தில் மூன்று நாட்கள் அரை மணி நேரம் ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் பயிற்சி செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் உடலுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். எனவே தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் இரவில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் உடலை உற்சாகப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. எனவே தூக்கம் வருவதில்லை. ஆனால் உடலுறவு இதில் அடங்காது.\n4) படுக்கை அறையில் கவனிக்கவேண்டியவை:\nபடுக்கை அறை மிக அமைதியாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க படுக்கைக்கு செல்வதற்கு முன் அனைத்து ஜன்னல்களையும், கதவுகளையும் திறந்து வைக்கலாம் அல்லது படுத்த பின் இரவில் ஜன்னலை லேசாக திறந்து வைக்கலாம்.\nAir Conditioned அறை எனில், அறையின் வெப்பநிலையை உடலுக்கு பொருத்தமான, இதமான வகையில் வைத்து கொள்ளவும்.\nபடுக்கும் போது படுக்கை அறையினை முடிந்த அளவு\nஸ்க்ரீன் துணிகளை பயன்படுத்தி இருட்டாக்கிக் கொள்ளவும். வெளிச்சமான அறையிலும், சத்தம் உள்ள அறையிலும் தூங்குவதை தவிர்க்கவும்.\nஅறையினை கொசு தொல்லை இல்லாதவாறு அமைத்து கொள்ளவும்.\nமிக கடினமான, அல்லது மிக மென்மையான mattress- ஐ தவிர்க்கவும். நடுத்தரமான mattress-ஐ பயன்படுத்தவும். படுக்கும் போது உடலின் வளைவுகளுக்கும் mattress க்கும் இடையே இடைவெளி இல்லாதவாறு இருக்கவேண்டும். Mattress, உடலின் வளைவுக்கு ஏற்றவாறு உடம்போடு தழுவுமாறு இருக்கவேண்டும்.\n(5) ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்திருங்கள். ஒவ்வொரு நாளும் குறுப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும் பழக்கம் நமது உடல் கடிகாரத்தை குழப்பாது. அது நமது உடலின் சமச்சீர் தன்மையை பாதுகாக்கும். ஒரு நாளின் அதிகப்படியான தூக்கம் அடுத்த நாளின் குறைவான தூக்கத்தை நிவர்த்தி செய்யாது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. பகல் தூக்கம் குறைவான நேரமாக இருந்தாலும் அது இரவு தூக்கத்தை முழுமையாக கெடுத்துவிட வாய்ப்புண்டு.\n6) படுக்கைக்கு செல்லும் முன் 34C முதல் 38C வெப்ப நிலை உள்ள வெந்நீரில் குளிப்பது நல்லது. குளிக்கும் நீரில் லாவேண்டர் ஆயில் சேர்க்கலாம். அல்லது தலையணையில் லாவண்டர் ஆயில் ஸ்ப்ரே செய்யலாம். வாழைப்பழம் அல்லது தேன் கலந்த பால் சாப்பிடலாம். இவற்றில் உள்ள L-tryptophan தூக்கத்தை வரவழைக்க மூளையை ஊக்கப்படுத்துகிறது.\n7) கடிகாரத்தின் பிரதிபலிக்கும் வெளிச்சமும், டிக் டிக் சத்தமும் உங்களை தொந்திரவு செய்யாதவாறு கடிகாரத்தை அறையில் அமையுங்கள். தூக்கம் வராவிட்டால் படுக்கையில் வீணாக உருண்டு, புரண்டு கொண்டிருக்க வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு விருப்பமான செயலைச் செய்யுங்கள். உதாரணமாக டிவி பாருங்கள், வீடியோ கேம்ஸ் விளையாடுங்கள். பின் தூக்கம் வரும்போது மறுபடி படுக்கைக்கு செல்லுங்கள்.\nஇந்த ஆலோசனைகள் பலருக்கு உதவியுள்ளது. ஆனால் பொறுமை மிக அவசியம். இந்த ஆலோசனைகளை பல வாரங்கள் பின்பற்றிய பின்னும் பிரச்சினை தொடர்ந்தால் நீங்களாகவே மருந்துகளை குறிப்பாக தூக்க மாத்திரைகளை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டாம். மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து தூக்கத்தை வசப்படுத்துங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:52 7 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 ஏப்ரல், 2012\n13+ அரசியல் தீர்வு: ராஜபக்சவின் அந்தர்பல்டி\n1987 ல் கையெழுத்திடப்பட்ட இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தின் படி இலங்கையின் 13 வது அரசியல் சட்ட திருத்தம் உருவாக்கப்பட்டது. ராஜீவ்காந்தி மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி 13+ அரசியல் தீர்வு திட்டத்தினை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்பது இந்தியாவின் கொள்கை. 13+ அரசியல் தீர்வு திட்டம் இலங்கையின் மாகாணங்களுக்கு அதிக உரிமைகளை தருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள கூட்டாட்சி (Federal set up) முறை போன்றது. இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் போன்று இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு அதிகாரத்தை தருகிறது மேலும் 13+ அரசியல் தீர்வு திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை பிந்தைய கருத்துக்கணிப்பு (referendum) மூலம் இணைப்பது குறித்த வழிகாட்டுதல்களையும் முறைகளையும் உள்ளடக்கியது.\nபோருக்குப் பின்னால் இலங்கையில் 13+ அரசியல் தீர்வு திட்டம் அமல்படுத்தப்படும் என போர் நடக்கும்போது அறிவித்த ராஜபக்ச, தற்போது தலைகீழாக பல்டி அடித்து இந்தியாவின் முகத்தில் கரியை பூசி உள்ளார். வழக்கம் போல் ஏமாந்து நிற்கிறது இந்தியா. ௦01-04-2012 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜபக்ச தான் 13+ அரசியல் தீர்வு திட்டத்தை அமல்படுத்தப்போவதாக இந்தியாவிடம் எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என்றார். மேலும் PSC (Parliamentary select committee) கமிட்டியே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறியுள்ளார். அப்போது நிருபர்கள் அவரிடம், அப்படியானால் இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணா உடனான சந்திப்பின் போது தாங்கள் 13+ வது அரசியல் சட்டத்திருத்தத்தை கொண்டு வரபோவதாக இந்தியாவிடம் உறுதிமொழி அளித்ததாக இந்தியா கூறியது பொய்யா என்று கேட்ட போது அதற்கு ராஜபக்ச தான் முதலில் இருந்து 13+ திட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும், தற்போதும் ஆதரவாக உள்ளதாகவும், ஆனால் தமிழ் கட்சிகள் தங்கள் விருப்பங்களை PSC குழுவிடம் முன்வந்து தெரிவிக்கவேண்டும் எனவும், அதன் பின் PSC குழு இதுதான் நீ செய்ய வேண்டியது என்று சொன்னால் அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற தான் எந்த தடையும் சொல்ல போவதில்லை என்றும், ஆனால் இந்த பிரச்சினை தன்னுடைய சொந்த பிரச்சினை இல்லை என்றும், பாராளுமன்றமே PSC குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் இதற்கு முன்னர் ராஜபக்சவும், இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணாவும் கூறிய கூற்றுக்களை சற்று நினைவுபடுத்தி பார்ப்போமானால் ராஜபக்சேயின் அந்தர்பல்டி நமக்கு புரியும்.\nஜனவரி பதினேழாம் தேதி அன்று ராஜபக்ச உடனான சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தான் ராஜபக்ச உடன் விவாதித்ததாகவும், அப்போது ராஜபக்ச 13+ அரசியல் தீர்வு திட்டத்தினை இலங்கையில் அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.\n2011 மே மாத இறுதியில் புதுடெல்லியில் வெளியிடப்பட்ட இந்திய இலங்கை வெளிநாட்டு மந்திரிகளின் கூட்டறிக்கையில் “A devolution package, building upon the 13th Amendment, would contribute towards creating the necessary conditions for such reconciliation.” என்று தெரிவித்தனர்.\nபோர் நடைபெறும்போது, இந்தியாவின் உதவி தேவைப்பட்டதால் 13+ திட்டம் இலங்கையில் நிறைவேற்றப்படும் என இந்தியாவுக்கு பொய் உறுதிமொழி அளித்து வந்த ராஜபக்ச, இப்போது PSC கமிட்டிதான் இது குறித்து முடிவு செய்யும் என்று கூறி இந்தியாவை கழற்றிவிடப் பார்கிறார்.. அதுமட்டுமில்லால் இலங்கையின் பிரச்சினைக்கு சமாதான தீர்வு காண எந்த வெளிநாட்டு உதவியும் தேவை இல்லை என்கிறார். எது எப்படி இருந்தாலும் இந்தியாவின் ராஜதந்திரம் இலங்கையிடம் மற்றொரு முறை தோற்று போனது மட்டுமே உண்மை.\nஇலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் லக்ஷ்மன் கிரியேல்ல தெரிவிக்கையில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் 13+ தொடர்பாக விளக்கம் கேட்டபோது இலங்கை அரசு மௌனம சாதித்ததனாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்று தெரிவித்துள்ளார்.\nதமிழர்களுக்கு கடுகளவு உரிமைகளை கூட தருவதற்கு இலங்கை அரசுக்கு எண்ணம இல்லை என்பதையே நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் தமிழர்கள் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இதுவரை முன் வைக்கப்படவில்லை. இலங்கையில் சமத்துவ, சம உரிமைகளை கொண்ட, ஏற்றத்தாழ்வு இல்லாத அதிகார பகிர்வினை ராஜபக்ச கொண்டு வருவார் என இனிமேலும் யாராவது நம்பினால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:15 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 1 ஏப்ரல், 2012\nசாராயம் விற்கும் அரசு ஏன் கள் விற்க கூடாது\nதமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் சரக்கிற்கு பஞ்சமே கிடையாது. வீட்டுக்கு வீடு மரத்தை வைங்கடான்னு சொன்ன அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கு அருகிலும் டாஸ்மாக் கடையை வைத்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைதான். பள்ளிக்கூடம், கோயில் என்று தடை செய்யப்பட பகுதிகளிலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் கூட டாஸ்மாக் கடைகள் முளைத்து விடுகின்றன.\nமுன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் சாராய கடைகள் இருக்கும் இடம் குடிமகன்களுக்கு மட்டும்தான் தெரியும். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அல்லது காட்டுப்பகுதியில்தான் கடை அமைந்திருக்கும். குடிக்கப்போகிறவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து சென்று குடித்து வருவார்கள். பகலில் குடிப்பது என்பது குடிப்பதிலும் மிக மோசமான பழக்கமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மது குடிப்பது என்பது நாகரிகமாக கருதப்படுகிறது. அதிலும் பார்ட்டி என்ற பெயரில் கூட்டமாக மது அருந்துவத��� இன்று மிக நாகரிகமாக கருதப்படுகிறது. எதெற்கெடுத்தாலும் இன்று மது பார்ட்டிதான். கல்யாணம் என்றாலும் பார்ட்டிதான் கருமாதி என்றாலும் பார்ட்டிதான். பகலில் கூட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அரசிற்கோ டாஸ்மாக் என்பது வருமானம் தரும் கற்பகத்தரு. டாஸ்மாக் இன்று இல்லாவிட்டால் அரசாங்கமே ஸ்தம்பித்துவிடும் என்கிற நிலை வந்துவிட்டது. குடி குடியை கெடுக்கும். குடி பழக்கம் நாட்டை காக்கும் என்று ஸ்லோகத்தை மாற்றிவிடலாம். மாலை வேளைகளில் டாஸ்மாக் கடைகளை பார்க்கும்போது தமிழ்நாடே மதுவுக்கு அடிமையாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. இனி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது நடக்க இயலாத ஒன்று என்பதுதான் உண்மை.\nஆனால் என் மனதில் எப்போது எழும் கேள்வி ஒன்றுதான். வெளிநாட்டு மது வகைகளை விற்க ஆர்வம காட்டும் அரசு, கள்ளு கடைகளை திறக்க ஏன் அனுமதி தரவில்லை\nதமிழ்நாட்டில் பனை வளம் அதிகம். இந்தியாவில் உள்ள மொத்த பனை மரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி ஆகும் அதில் 5.10 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பனை என்பது பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சோம, சுரா பானங்கள் என்பது ஆண் மற்றும் பெண் பனை மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கள்ளையே குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. இன்று கள்ளுகடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் விளைவாக அம்மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.\nடாஸ்மாக் கடைகளில் அயல் நாட்டு மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு நடுத்தர அல்லது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தமிழனின் தினசரி வருமானத்தில் பெரும் பங்கு டாஸ்மாக் கடைகளிலேயே செலவிடப்பட்டுவிடுகிறது. கள்ளு என்பது மிக குறைந்த விலையில் விற்க கூடிய மது வகை ஆகும். ஏனெனில் இதன் உற்பத்தி செலவு மிகவும் குறைவு. இதனால் மதுவுக்காக ஒரு தின கூலித்தொழிலாளி செலவழிக்கக்கூடிய தொகை மிக குறைவாக இருக்கும். அவனது வருமானத்தின் பெரும் பகுதி வீட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும்.\nமேலும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளை அரசாங்கமே தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் மூலம் கொள் முதல் செய்து டாஸ்மாக் மூலம் சில்லறை விற்பனை செய்யலாம். இதனால் அரசுக்கும் வர���மான இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் அரசாங்கமே கள்ளை விற்பதனால் கள்ளில் கலப்படம் செய்யப்படுவதையும் தடுக்கலாம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளு கடைகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுவருவதை நாம் பார்க்க முடிகிறது. கேரளாவின் கள்ளுக்கடைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தளங்களாகவும் விளங்குகின்றன.\nமுக்கியமாக கள் விற்பனையை அனுமதிப்பதின் மூலம், அரசு பனை தொழிலை மட்டுமே நம்பி உள்ள பல லட்ச பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய குடும்பங்களில் ஒளியேற்ற முடியும். சொல்லப்போனால் கள்ளு கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்படுவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. பெரிய நிறுவனங்கள் மட்டுமே கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டிருக்கும் மது உற்பத்தி துறையில், கடைகோடி தமிழனையும் அனுமதித்தால் அவனது பொருளாதாரம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் முன்னேற வழி பிறக்கும். எனவே அரசு இதனை ஒரு கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், கள்ளு கடைகளை திறக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்பதே பல லட்சகணக்கான பனை தொழிலாளர்களின் கோரிக்கை.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:08 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுருஸ் லீயின் மரணம் - விடை காண முடியாத மர்மங்கள்\n1973. ஜூலை 20 அன்று புரூஸ் லீ, 67 ,பீகான் ஹில் ரோடு, கௌலூன் டோங், ஹாங்காங் என்னும் முகவரியில் உள்ள குடியிருப்பில் இறந்துவிட்டதாக நாளித...\nநான் பார்த்த ப்ளூ பிலிமும், அதன் பின்னால் உள்ள ஒரு உண்மைச் சம்பவமும்\nசனிக்கிழமை சாயங்காலம் பொழுது போகாமல் வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அலுவலகத்தில் உடன் பணி புரியும் நண்பரிடமிருந்து தொலைபேசி அழ...\nஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்\nஅறிவியல் கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே கத்தியை போன்றது. இரண்டையுமே நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது கெட்ட விஷயங்களுக்கும்...\nடெல்லி கற்பழிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை - சில அதிர்ச்சி தகவல்கள்\nடெல்லி கற்பழிப்பு வழக்கு தொடர்பான குற்றபத்திரிக்கையின் ஒரு சில பகுதிகளை NDTV டிவி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கற்பழிப்பு சம்பவத்தி���் ஈ...\n1971:இந்திய-பாகிஸ்தான் போர்: CIA வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்கள்\n1971- இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியாவின் நோக்கம் பங்களாதேஷை உருவாக்குவது மட்டுமல்ல. அதற்கும் மேலாக பல திகைப்பூட்டும் நோக்கங்களை உள்ளடக...\nஉலகிலேயே மிகவேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இரண்டு இந்திய நகரங்கள்\nஉலகின் பருவ நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து உலகின் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. மிகவும் அபாயத்...\nடாப் 10 தமிழ் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்\nஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டையும் அறிந்து கொள்வதில் தான் நம்மில் பல...\nநேதாஜியின் மரணம்- வெடித்து கிளம்பும் புதிய உண்மைகள்\nஇந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து ஜப்பானுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலப்படைக்கு எதிராக இரண்டாம் உலகப்போரில் ப...\nஇஸ்ரேலின் நட்புக்காக பாலஸ்தீனத்தை கைகழுவும் இந்தியா - காரணம் என்ன\nகடந்த காலங்களில் இந்தியா எந்த அளவிற்கு இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது வரலாற்றை திரும்பி பார்த்தோமானால் நமக்கு நன்கு புரியும...\n1962 இந்திய சீன போர் - சொல்லப்படாத உண்மைகளும், சில படிப்பினைகளும்\nபெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்காவை இந்தியாவின் நண்பனாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இருப்பதில்லை. 1971 இந்திய பாகிஸ்தான் போரின்போத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/love-everything-around-you-dev-karthi/", "date_download": "2020-01-25T17:36:24Z", "digest": "sha1:7Y5TAGM63S4ZZYFEQYA2X3BZ7VYCGC3L", "length": 11679, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "“உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்புங்கள்” - தேவ்’ கார்த்தி - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\n“உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்புங்கள்” – தேவ்’ கார்த்தி\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ், கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னே��், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநாயகன் கார்த்தி பேசும்போது, “தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான “மதுர வீரனை” தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.\nஇப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.\nரகுல் ப்ரீத் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.\nதயாரிப்பாளர் லக்ஷ்மன் பேசுகையில், “குழந்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜத் கதை சொல்லும் போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன்” என்றார்.\nரகுல் ப்ரீத் சிங் பேசும்போது, “இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.\nகார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.\nஇயக்குநர் ரஜத் ரவிஷங்கர் ப��சும்போது, “இந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் பேசிக்கொண்டிருக்கும் போது தான் முடிவானது. இப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம் தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.\nகார்த்தி அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.\nரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தான் இருக்கும். இந்த படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.\nFebruary 6, 2019 11:34 AM Tags: அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ், கார்த்தி, தீரன் அதிகாரம் ஒன்று, பிரின்ஸ் பிக்சர்ஸ், மதுர வீரன், முரளி, ரகுல்ப்ரீத் சிங், ரஜத் ரவிசங்கர், ராஜீவன், லட்சுமண், வேல்ராஜ்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/spirituality/holy_bible/old_testament/wisdom.html", "date_download": "2020-01-25T16:59:31Z", "digest": "sha1:MUUJ4RPN4MNL5UPQ5YSFIHFTGDYWJNQL", "length": 10122, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு - ஏனெனில், ஏற்பாடு, பழைய, அவர், அவன், அனைத்தையும், ஆகமம், பேசிய, நீதி, இல்லை, சாவை, சொல்லும், உங்கள், விட்டு, ஆன்மிகம், திருவிவிலியம், மேல், ஞானம���, கடவுள், ஆதலால்", "raw_content": "\nசனி, ஜனவரி 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஞான ஆகமம் - பழைய ஏற்பாடு\n1 மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின் மேல் அன்புகூருங்கள், நேர்மையோடு ஆண்டவரைப் பற்றிச் சிந்தியுங்கள்,எளிய உள்ளத்தினராய் அவரைத் தேடுங்கள்.\n2 ஏனெனில் அவரைச் சோதிக்காமல் இருக்கிறவர்கள்அவரைக் கண்டடைவார்கள்@ அவர் மேல் அவநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அவர் தம்மையே வெளிப்படுத்துகிறார்.\n3 நெறி கேடான சிந்தனைகள் மனிதனைக் கடவுளிடமிருந்து பிரிக்கின்றன, அவரது வல்லமை சோதிக்கப்படுமாயின் அது அறிவிலிகளை வெட்கி நாணச் செய்யும்.\n4 ஏனெனில் கயமைநிறை ஆன்மாவில் ஞானம் நுழையாது, பாவத்திற்கு அடிமையாகிவிட்ட உடலில் அது குடிகொள்ளாது.\n5 நம்மைப் பயிற்றுவிக்கும் பரிசுத்த ஆவி வஞ்சகத்தை விட்டு அகலும்@ அறிவற்ற எண்ணங்களை விட்டு விலகும்@ அக்கிரமம் அண்மையில் நெருங்கும் போதே விலகி ஒதுங்கும்.\n6 ஏனெனில் ஞானம் பரிவு காட்டும் இறை ஆவி, ஆயினும் இறைவனைப் பழிப்பவனது சொற்களை அது பொறுக்காது@ கடவுள் அவன் உள்ளுணர்ச்சிகளுக்கும் சாட்சியாவார், அவன் உள்ளத்தை உள்ளவாறு நோக்குபவர் அவரே, அவனது நாக்கு உரைப்பதைக் கேட்கிறார்.\n7 ஏனெனில் ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது, அனைத்தையும் சேர்த்திணைக்கும் அது பேசப்படும் சொல் ஒவ்வொன்றையும் அறியும்.\n8 ஆதலால் நேர்மையற்றதைப் பேசுபவன் அதன் கவனத்திற்குத் தப்ப மாட்டான், தண்டனை வழங்கும் போது நீதி அவனைத் தப்பவிடாது.\n9 ஏனெனில் பொல்லாதவனின் நினைவுகள் பரிசோதிக்கப்படும், அவன் பேசிய சொற்களின் விவரம் ஆண்டவருக்கு எட்டும், அவனுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.\n10 ஏனெனில் வைராக்கியமுள்ள இறைவனின் செவி அனைத்தையும் கேட்கிறது, முறைப்பாடுகளின் ஒலியும் அதற்கு மறைவானதன்று.\n11 ஆதலால் பயனற்ற முறைப்பாடுகளைப்பற்றி எச்சரிக்கையாயிருங்கள், புறணிப் பேச்சினின்று உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் மறைவாய்ப் பேசிய சொல்லும் தண்டனைக்குத் தப்பாது, பொய் சொல்லும் வாயானது ஆன்மாவைக் கொல்லுகிறது.\n12 நெறிதவறிய வாழ்க்கையால் சாவை ஆவலோடு தேடாதீர்கள். உங்கள் சொந்த செயல்களால் அழிவை வருவித்துக் கொள்ளாதீர்கள்.\n13 ஏனெனில் சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. வாழ்வோரின் அழிவைக் கண்டு அவர் மகிழ்வாரல்லர்.\n14 ஏனெனில் நிலைத்திருக்கும்படிக்கே அனைத்தையும் படைத்தார், உலகில் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை, அழிவு விளைக்கும் நஞ்செதுவும் அவற்றில் இல்லை, கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.\n16 பொல்லாதவர்களோ தங்கள் சொல்லாலும் செயலாலும் சாவை வரவழைத்தார்கள்@அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள், அதனோடு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள், அவர்கள் அதன் கூட்டாளிகளாய் இருக்கத்தக்கவர்களே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனெனில், ஏற்பாடு, பழைய, அவர், அவன், அனைத்தையும், ஆகமம், பேசிய, நீதி, இல்லை, சாவை, சொல்லும், உங்கள், விட்டு, ஆன்மிகம், திருவிவிலியம், மேல், ஞானம், கடவுள், ஆதலால்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padalay.com/2015/08/5_26.html", "date_download": "2020-01-25T16:23:33Z", "digest": "sha1:QXMGZSOXO4WEVIRZYDWSAERM5O5UV4GO", "length": 20512, "nlines": 168, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஆக்காட்டி நேர்காணல் - 5", "raw_content": "\nஆக்காட்டி நேர்காணல் - 5\nஒரு புத்தகத்திற்கான விமர்சனமென்பது அந்தப் புத்தகத்திற்கான கட்டணமில்லா விளம்பரமென்று எங்கேயோ படித்தேன் ,அது உண்மையும் கூட.ஒரு புத்தகத்திற்கு விளம்பரம் அவசியம் தானாஇதனால் ஒரு மோசமான புத்தகம் கூட அந்தப் புத்தகத்தைப் பற்றிய எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறதல்லவா\nவிமர்சனங்கள் இல்லாமல் எப்படி புத்தகங்களை வாசக���ிடம் கோண்டுபோய்ச்சேர்ப்பது எழுதியவனே, “நான் ஒரு உலகப்படைப்பு செய்திருக்கிறேன், வாங்கிவிட்டீர்களா எழுதியவனே, “நான் ஒரு உலகப்படைப்பு செய்திருக்கிறேன், வாங்கிவிட்டீர்களா” என்று கூவமுடியாது. ஒரு படைப்பு எப்படிப்பட்டது, அது எப்படியான அனுபவங்களை கொடுக்கும் என்பதை விமர்சனங்களே கோடிகாட்டும். அதுவும் புது எழுத்தாளர்களுக்கு இப்படியான விமர்சனங்கள் முக்கியமானவை. ஆறாவடுவை நான் ஒரு இணையத்தள விமர்சனத்தை வாசித்தபின்னரே வாங்கினேன். கொலம்பசின் வரைபடத்தைப்பற்றி சயந்தன் எழுதியதைப்பார்த்தே அறிந்துகொண்டேன். நேர்மையான விமர்சனங்களும் வரும். சொம்பு தூக்கும், காறித்துப்பும் விமர்சனங்களும் வரும். நல்ல வாசகன் இரண்டையும் பிரித்துப்பார்க்கக்கூடியவன்.\nபுத்தகங்களுக்கான புரமோஷன் இங்கே பெரிதாக இல்லை என்றே சொல்வேன். எழுத்தாளரே கூவவேண்டிய இழி நிலையில்தான் இங்கே சூழல் இருக்கின்றன. ஒரு பத்திரிகை, உங்களைப்பற்றியும் உங்கள் புத்தகம் பற்றியும் சிறு குறிப்பு எழுதித்தாருங்கள், வெளியிடுகிறோம் என்கிறார்கள். எப்படி ஆரம்பிப்பது \"ஜே. கே ஈழத்து வாழ்க்கையின் முக்கியமான தருணங்…” என்று நானே எழுதிக்கொடுப்பதா \"ஜே. கே ஈழத்து வாழ்க்கையின் முக்கியமான தருணங்…” என்று நானே எழுதிக்கொடுப்பதா\nHarper Lee யின் 'Go Set a Watchman' என்ற நாவல் வெளியாகிறது. சும்மா இதனை இணையத்தில் தேடிப்பாருங்கள். ஆளாலுக்கு எழுதித்தள்ளுகிறார்கள். நியூயோர்க் டைம்சிலிருந்து ஹெரால்ட்சன்வரை இதைப்பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை. இந்த நிலை தமிழில் இல்லை. எஸ்.ராவின் புத்தகம் வெளியானபின்னர் எங்கேயாவது ஒரு மூலையில் குறிப்பிடுவார்கள். ஷோபாசக்தியின் நாவல் வெளியாகிறது எனறு அவரே அறிவிக்கிறார். லைக் பண்ணிவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள். புத்தகம் எழுதுபவனே வெளியீட்டையும் நடத்தி பல்லிளித்து ஆட்களை அழைக்கிறான். அவனே பத்திரிகைகளுக்கு விமர்சனம் எழுதி அனுப்புகிறான். இப்படியான இழி சூழ் நிலையில் வாசகர்களிடமிருந்து கிடைக்கும் ஒன்றிரண்டு விமர்சனங்களையும் வேண்டாம் என்றால்\nஇணையத்தில் எழுதுவதை விட புத்தகம் வெளியிடுவதென்பது செலவு கூடிய விசயம். இருந்தாலும் பல இணைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் அச்சு வடிவில் வெளிவருவதையே விரும்புகின்றார்கள், அதை ஒரு கெளரவமா��வும் நினைக்கின்றார்கள். இந்தச் சிந்தனையென்பது எதனால் ஏற்படுகின்றது\nஇரண்டு காரணங்கள். ஒன்று வலுவானது. மற்றையது வலுவற்றது.\nபுத்தகவாசிப்பு என்பது ஒரு தனி அனுபவம். எனக்கு அது இணையவாசிப்பு மூலம் கிட்டுவதில்லை. நான் இணையத்தில் சீரியசாக வாசிப்பது குறைவு. அதுவும் வெண்முரசு போன்ற நாவல்களை இணையத்தில் வாசிப்பதற்கு சான்ஸே இல்லை. ஆனால் வெண்முரசுவை புத்தகமாக வாசிக்க முடிகிறது. ஒரளவுக்கு ஜெயமோகனின் எழுத்துநடை மண்டைக்குள் ஏறுகிறது. ஒரு புத்தகத்தோடு பனிக்காலத்தில் ரயிலின் யன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் அனுபவத்தை ஐபாட் எனக்கு கொடுப்பதில்லை. ஐபாடில் வாசிக்கும்போது திடீரென்று பேஸ்புக் நோடிபிகேஷன் வரும். நாலு பேரு அடிபடுவாங்கள். மூடே குழம்பிவிடும். அதனாலேயே புத்தகங்களை வாங்கி வாசிக்கிறேன். அங்கே நானும் வாசிப்பும் மட்டுமே. நம்மிடையே எவரும் வரமுடியாது. அதனாலேயே எழுத்தாளர்கள் புத்தகங்களை பதிப்பிடுவதை ஆதரிக்கிறேன். அதற்காகத்தான் அவர்களும் புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள் என்றால் அது வலுவான காரணமே.\nசிலர் புத்தகங்களை கெத்துக்கு வெளியிடுகிறார்கள். நானும் ரவுடிதான், நாலு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்பதற்காக வெளியிடுகிறார்கள். ஆனால் அவரைத்தனிப்பட்ட ரீதியில் அறியாதவர் எவரும் புத்தகத்தை வாங்கமாட்டார்கள். இங்கே புத்தகம் வெளியிட்டால்தான் எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்ளும் நிலைமை வேறு இருக்கிறது. இணையத்தில் எழுதினால் அவரை வெறும் வலைப்பதிவாளர் என்கிறார்கள். இது தலைமுறை இடைவெளியாகவும் இருக்கலாம். பத்துவருடங்களில் இதெல்லாமே அடங்கிவிடும்.\nஇணையத்தில் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகங்களை அமேசன் போன்ற தளங்களினூடாக ஒன்.டிமாண்ட் மூலம் விற்றுக்கொள்ளலாம். புத்தகவாசிப்பை வேண்டுபவர்கள் அவரிஷ்டப்படி வாங்கிக்கொள்வார்கள். செலவும் குறைவு. சச்சினின் சுயசரிதம் இணையத்தில் வாங்கினேன். இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. பிரிண்டிங் எல்லாம் அந்தந்த நாடுகளிலேயே ஓர்டர் வர வர செய்கிறார்கள். தபால்செலவு அதிகம் இல்லை. கடைகளுக்கு புத்தகத்தை விநியோகிக்க இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். நூலகங்களும் டிமாண்ட் இருந்தால் தாமாகவே வாங்கிப்போடுகின்றன. ஆங்கிலத்தில் இதுதான் நடக்கிறது. தமிழிலும் நடக்கும். நம்மாளு மெதுவாய்த்தான் வருவாய்ங்க.\nஇன்னுமோர் முக்கியமான கேள்வி . இலக்கியத்திற்கு சில மரபுகள் இருக்கின்றன. கவிதையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நாவலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற சில மரபுகள் இருக்கின்றன. ஆனால் சம கால எழுத்தாளர்களோ அந்த மரபினை கட்டுடைக்கின்றார்கள். இது இலக்கியத்திற்கு ஆரோக்கியமானதா\nஇப்போது மரபு என்றிருப்பதும் முன்னரிருந்த மரபை கட்டுடைத்து வந்ததுதானே. உரைநடை என்பதே பின்னாளில் உருவானதுதான். இங்கே எதுவுமே சாஸ்வதம் கிடையாது. சங்க இலக்கிய மரபை மீறி வள்ளுவன் குறள் வெண்பா செய்தான். தன் கற்பனை சிருஷ்டிக்கு வெண்பா விதிகள் தடையென்று நினைத்தோ என்னவோ கம்பன் சற்று இலகுவான விருத்தத்துக்கு தாவினான். கடுமையான நீண்ட தமிழ் உரை நடைகள் கோலோச்சிய காலத்தில்தான் புதுமைப்பித்தன் ஒரு புரட்சியையே செய்தார். சுஜாதா அதை இன்னமும் கொஞ்சம் நவீனப்படுத்தினார். கோபல்லகிராமம் எந்த மரபுக்குள் வருகிறது சிறுகதையா ஜே. ஜே சில குறிப்புகளை எதற்குள் அடக்க சீரோ டிக்ரீ வாசிக்கையில் திடீரென்று கேள்வி பதில் அத்தியாயம் எல்லாம் வருகிறது. அதை எதற்குள் அடக்குவது சீரோ டிக்ரீ வாசிக்கையில் திடீரென்று கேள்வி பதில் அத்தியாயம் எல்லாம் வருகிறது. அதை எதற்குள் அடக்குவது படைப்பாளிகளை நீ இதைச்செய், அதைச்செய் என்று யாரும் டிக்டேட் பண்ணக்கூடாது. பண்ணவும் முடியாது. உடைப்பதோ, இல்லை மரபுக்குள் நின்று எழுதுவதோ அவனிஷ்டம். அவன் வசதி. காலத்தின் போக்கில் அவற்றுள் எவை தகுமோ அவை நிலைக்கும். மற்றையவை காணாமல் போய்விடும்.\nமொழி தன்னைத்தானே புதுப்பிப்பதில்தான் அதன் நீட்சி தங்கியிருக்கிறது. அதற்கு மரபைக்கட்டுடைத்தல் அவசியமாகிறது. ஆனால், இதோபார் நான் ஒரு புரட்சி செய்கிறேன் என்று மரபை உடைப்பது, கோழி நின்றுகொண்டே சீமெந்துத்தளத்தில் முட்டையிடுவதுபோல. உடைந்துவிடும். 'புதியன புகுதல்' என்று சொன்னார்களே ஒழிய 'புதியன புகுவித்தல்' என்று சொல்லவில்லை. இயல்பாக அமையவேண்டும். படைப்புக்கு தேவையானபோது, இருக்கும் மரபு படைப்பாற்றலுக்கு தடையாக இருக்கும்போது, உடைப்பதுதான் நிஜமான கட்டுடைத்தல். அது ஆரோக்கியமானது. தேவையானது.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். ��ாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nயாழ்ப்பாணத்தில் \"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\"\nஆக்காட்டி நேர்காணல் - 6\nஆக்காட்டி நேர்காணல் - 5\nஆக்காட்டி நேர்காணல் - 4\nஆக்காட்டி நேர்காணல் - 3\nஆக்காட்டி நேர்காணல் - 2\nஆக்காட்டி நேர்காணல் - 1\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/article/extension-of-time-for-applying-for-assistant-professor-job-18267", "date_download": "2020-01-25T18:49:29Z", "digest": "sha1:RIVPL75UT4MFVWIY75FPJ4ZGR6RP6X23", "length": 4186, "nlines": 51, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு", "raw_content": "\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 23/10/2019 at 12:17PM\nவிண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.\nஉதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இணையவழியாக 30.10.2019 கடைசி தேதியாக அறிவித்திருந்தது. விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.\nஇதனை தொடர்ந்து விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டித்து நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/vitamin-d-helps-prevent-many-diseases-017543.html", "date_download": "2020-01-25T18:37:37Z", "digest": "sha1:HMFLWSZ7AEXFCGW6YPKSRBXA3IZBF77F", "length": 19803, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "விட்டமின் டி சத்தினால் எந்த நோயெல்லாம் வராமல் தடுக்கப்படும்? | Vitamin D helps to prevent many diseases - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\n7 hrs ago தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\n8 hrs ago இந்த இரண்டு ராசிக்காரங்க லவ் பண்ணுனா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்குமாம் தெரியுமாம்\n8 hrs ago செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிட்டமின் டி சத்தினால் எந்த நோயெல்லாம் வராமல் தடுக்கப்படும்\nவைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி சரியான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. வலுவான எலும்புகளுக்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகும்.\nவைட்டமின் டி இரண்டு பிரிவுகளை கொண்டது. டி 2 - இது உணவில் இருந்து கிடைக்க கூடியதாகும். டி 3 - இது சூரிய ஒளியில் இருந்து கிடைக்க கூடியதாகும். வைட்டமின் டி குறைபாடு தோன்றாமல் இருக்க வைட்டமின் டி சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவைட்டமின் டியின் பலன்கள் :\nநோயெதிர���ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளை வலிமையாக்குகிறது தசை வேலைப்பாடுகளில் உதவுகிறது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைக்கிறது.\nமூளை வளர்ச்சிக்கு உதவுகிறது, மல்டிபிள் செலெரோசிஸ் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது.\nவைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்போரோஸ் போன்றவற்றை உறிஞ்சி எலும்புகளை வலிமையாக்குகிறது. வைட்டமின் டி குறைபாடு எலும்பு இழப்பு அல்லது எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பை உருவாக்கலாம். குழந்தைகளுக்கு ரிக்கெட் எனப்படும் எலும்பு நோய் உண்டாகலாம். பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா எனப்படும் எலும்புமலிவு ஏற்படலாம். பலவீனம் மற்றும் எலும்பு வலி இதன் அறிகுறியாகும் .\nஇரத்தத்தில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருக்கும்போது இந்த நோயின் பாதிப்பு குறைகிறது. வைட்டமின் டிக்கும் ஸ்கெலரோசிஸ்க்கும் உள்ள தொடர்பை பற்றி விளக்கமாக தெரியவில்லை. சூரிய ஓளியை அதிகம் பெறுபவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் குறைகிறது. ஆகவே சூரிய ஒளி குறைந்த இடங்களில் இந்த நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதால் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நன்மை தரும்.\nஉடல் இன்சுலின் பயன்பாட்டை எடுக்காமல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வைட்டமின் டி இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nவைட்டமின் டி கால்சியம் சத்தை உறிஞ்சுவதால் , சர்க்கரை அளவை நிர்வகிக்கும் பணியை கால்சியம் செய்கிறது. வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் டி மாத்திரைகள் நீரிழுவு நோயை கட்டுப்படுத்துமா என்பதற்கான விளக்கத்தை அறிய அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் செய்ய பட வேண்டும்.\nவைட்டமின் டி குறையும் போது உடல் பருமன் ஏற்படுகிறது. இளம் வயதில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் வயது அதிகரிக்கும்போது உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கருத்து பெண்களுக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது. வைட்டமின் டி மற்றும் கால்சியம் பசியை போக்குவனவாக உள்ளன.\nவைட்டமின் டி உடலில் குறையும்போது மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் உண்��ு . மனச்சோர்வுக்கு மருந்துகள் எடுத்து கொள்ளும் நோயாளிகள் வைட்டமின் டி சத்து மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது விரைவில் மனச்சோர்வு குறையும் அறிகுறிகள் தோன்றுகின்றன\nவைட்டமின் டி எளிதில் உடலில் சேர்வதற்கு சூரிய ஒளி சருமத்தில் படுவது அவசியம். குறிப்பாக புறஊதா \"B \" கதிர்கள் படுவதால் வைட்டமின் டி சத்து கிடக்கிறது. அதிகமாக வெயில் உங்கள் மீது படும்போது அதிகமான வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. ஒரு நாளில் 15 நிமிடங்கள் சூரிய ஒளி நம் மீது பட்டால் , நல்ல பலன் கிடைக்கும்.\nவைட்டமின் டி சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் குறைபாடு ஏற்படாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஇதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n\\\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nOct 4, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\nசனி பெயர்ச்சி 2020: சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும��� தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/gautham-menons-jayalalithaa-biopic-queen-tamil-web-series-release-on-mx-player/articleshow/71082854.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-25T18:48:22Z", "digest": "sha1:2AYIJCEOV6SD3DSO3YYMMJK5LUIBEUO3", "length": 17463, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Jayalalithaa biopic : வெளியாகிறது ஜெயலலிதா பயோபிக் - gautham menon's jayalalithaa biopic queen tamil web series release on mx player | Samayam Tamil", "raw_content": "\nகௌதம் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ள ‘குயின்’ வெப் சீரிஸ் டிஜிட்டல் மீடியத்தில் வெளியாகிறது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் எந்த அறிமுகமும் தேவையில்லை. அவரது வாழ்வு பல அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும் கொண்டது. இந்தியா முழுக்கவே அதிகாரமிக்க ஒரு அரசியல் தலைவராக, இரும்புப் பெண்மணியாக பார்க்கப்பட்டவர் ஜெயலிலதா.\nநடிப்பு, கட்சிப்பணி, எம் ஜீ ஆருக்கு பிறகு அதிமுகவை பலமிக்க கட்சியாக்கியது, தமிழக மக்களிடம் இரும்பு பெண்மணியாக புகழ் பெற்றது, முதல்வர் பதவி, ஊழல் வழக்கு, மர்ம மரணம் என அவரது வாழ்வு பலவித ஏற்ற இறக்கங்களை கொண்டது.\nஅவரது மரணத்திற்கு பிறகு அவரது பயோபிக்கை எடுக்க பலரும் முயன்ற நிலையில் கௌதம் மேனன் உருவாக்கிய 'குயின்' வெப் சீரிஸ் MX player ல் வெளியாகிறது\nஇயக்குநர் ஏ எல் விஜய் ஒருபுறம் ‘தலைவி’ எனும் பெயரில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெ வாழ்க்கையை படமாக்க முயன்று வருகிறார். மும்பை நிறுவனம் ஒன்று பாரதிராஜா இயக்கத்தில் ஜெ வாழ்க்கையை படமாக்க முயன்றது. ஆனால் பாரதிராஜா இதற்கு மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஜெ வாழ்க்கையை “குயின்” எனும் பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வந்தது. இந்த வெப் சீரிஸ்ன் அனைத்து வேலைகளும் முடிந்து, தற்போது வெளியீட்டு வேலைகள் நடந்து வருகிறது.\n`குயின்' வெப் சீரிஸின் படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்காக இரண்டு யூனிட்டாகச் ஷூட்டிங் நடந்திருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் ஜெவாக நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்கியுள்ளார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் `விஸ்வாசம்' படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவில் `கிடாரி' இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்��ியுள்ளார்.\nஜெ இளமைத் தோற்றமுடன் நடிக்கும் காட்சிகளை ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் படமாக்கி இருக்கிறார்கள். அவரது தற்போதைய வீடு நிறைய மாற்றங்களுடன் இருப்பதால் ஏவிஎம்மில் அவர் வீடு போல் இருக்கும் வீட்டில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாக்கியதில் , மிக முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரின் கதாபாத்திரத்தை மலையாள நடிகர் பிருத்திவிராஜின் சகோதரர் இந்திரஜித் நடித்துள்ளார்.\nஇந்த வெப் சீரிஸ் பற்றி படக்குழு தெரிவித்துள்ளதாவது....\n\"குயின்\" சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்பு கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி கதாப்பாத்திரத்தில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரம்யா கிருஷ்ணன் இதில் பிரபல அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் இந்த சீரியலை எழுதியிருக்கிறார் ரேஷ்மா கட்டாலா. இதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியுள்ளனர்.\nMX Player ல் பார்க்கக்கூடிய இந்த முன்னணி தமிழ் வெப் சீரியல், பிராந்திய பொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி, மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.\nஇந்த குயின் வெப் சீரியலை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான MX Player ல் கட்டணமில்லாமல் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஜெ பயோபிக்கில் சசிகலா பற்றிய எந்த சம்பவங்களும் கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்த பதிப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nநீ நல்லா இருப்பியா, சுயநலவாதி: ஜிம் போட்டோ வெளியிட்ட மகத்தை திட்டும் சிம்பு ரசிகாஸ்\nரஜினி பேரனின் சேட்டை: துக்ளக் படிக்கும் குடும்பம்னா இப்படித் தான் இருக்கும்\nசும்மா கிழி கிழின்னு கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்: ட்விட்டரில் டிரெண்டாகும் மன்னிப்பு கேட்க முடியாது\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற மாற்றுத்திறனாளி கௌசல���யா: உலக சாதனை\nமேலும் செய்திகள்:வெப் சீரிஸ்|ஜெயலலிதா|கௌதம் மேனன்|குயின்|queen|Mx player|Jayalalithaa biopic|Jayalalithaa|gautham menon\nசைக்கோ - திரைவிமர்சனம் (3.5/5)\nமேடையில் வானம் கொட்டட்டும் பாடல்களை பாடி அசத்திய சித் ஸ்ரீரா\nஎனக்கு அற்புதம் நடந்துள்ளது: வானம் கொட்டட்டும் இயக்குநர்\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜுன்: ஜெய் ஹிந்த்\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடுத்த சினேகா\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது, 3 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல்: ஹைகோர்ட் அதிரடி\nSuriya 15 நிமிஷம் லேட்டானாலும் 'மாறா தீம் சாங்' நல்லா இருக்கு சூர்யா\nAnnatha தலைவர் 168 படத்திற்கு தலைப்பு 'அன்னாத்த'\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nDarbar Movie: சண்டைக்கு தயாராகும் ரஜினிகாந்த்: தர்பார் செகண்ட் ல...\nVijay: பிகில் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினி புதிய கட்சி தொடங்கினாலும், பாஜக மாநில தலைவரானாலும் ஆதரிப்ப...\nஓணம் ஸ்பெஷலாக இன்று வெளியாகும் தர்பார் செகண்ட் லுக்: பயத்தில் ர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/723", "date_download": "2020-01-25T17:53:26Z", "digest": "sha1:4CKN4NS73KIGIUJAIPP545YFXALEZNHV", "length": 27694, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "எங்கும் குறள்", "raw_content": "\nசெ. இராசுவும் இஆபவும் »\nசுக்கில்லாத கஷாயம் இல்லை என்பது சித்த மரபு. குறளில்லாமல் பேச்சும் எழுத்தும் இல்லை என்பது தமிழ் மரபு. செந்நாப்போதார் சுவடியில் உள்ள அணுவை எழுத்தாணியால் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்து அடுக்கி வைத்த குறளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அதைப்பற்றி என்ன சொன்னாலும் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதே. மேலும் பேருந��தில் பல்வேறு மனநிலைகளில் நாம் குறளைப் படிக்க நேர்வதனால் குறள் நம்பமுடியாத மனநிலைகளுக்கெல்லாம் ஆதாரமாக நிற்கிறது.\nகுறள் மீதான வாசிப்பை இருவகைகளில் முக்கியமாகப் பகுக்கலாம். சொற்பொருள் தெரிந்து வாசிப்பது. தெரிந்து வாசிப்பவர்கள் அந்தரத்தில் ஏணியை நிறுத்தி ஏறும் வித்தைக்காரர் போல ஏறித் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை அடைகின்றனர். ”எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியார் திண்ணியராகப்பெறின்” என்று அதற்கு வள்ளுவப்பெருந்தகையே அனுமதியும் வழங்கியிருக்கிறார். பெண்ணியர் என்றும் பாடபேதம் உண்டு.\nஇரண்டாம் முறை, எப்பொருளும் தெரியாமல் வாசிப்பது. தமிழ்நாட்டில் பின்னதே அதிகம். வாசிப்பவரின் தேவையும் சூழலும் வாசிப்பை நியாயப்படுத்துகின்றன. கற்றிலன் ஆயினும் கேட்க என்றுதானே குறளார் கூற்று\nஅறிவுடையோர் ஆவ தறிவார் அ·திலார்\nஎன்ற குறளை நெசவாளர் குடிப்பிறந்த எங்கள் கல்லூரி தோழன் ”அறிவுடையோர் தறியில் அமர்ந்திருப்பார். கல்லாதவர் அதே தறியின் கல்லாவில் இருப்பார்கள்” என்று ஆத்மார்த்தமாகப்பொருள்கொண்டு சொல்லிவந்தான். வள்ளுவருக்கு நடைமுறை வாழ்க்கை தெரிந்திருப்பதற்கான அழியா ஆதாரமாக அவன் அதைச் சொல்லிச் சொல்லிக் களிப்படைவான். அதேபோல\nயாகவா ராயினும் நா காக்க காவாக்கால்\nசோ காப்பர் சொல்லிழுக்கு பட்டு\nஎன்ற குறளுக்கு ‘யாகவா முனிவராக இருந்தாலும் நாவை அடக்குவது நல்லது. இல்லையேல் சோவிடம் மாட்டிக்கொண்டு இழுக்குப் படவேண்டியிருக்கும்’ என்று ஒரு நண்பர் போதையில் பொருள் கொள்ளும்போது உடனிரு சாட்சியாக விளங்கா நின்றிருக்கிறேன்.\nசின்னவயதில் குறள்பாக்களைத் திரித்து திரிக்குறள் அல்லது கிறள் அமைப்பது ஒரு இளமைப்பாண்டித்திய வெளிப்பாடு. பலான விஷயங்களை குறளில் சொல்வதென்பது சற்றே பயின்றபின் கைவரும் கலையாம். யான் கற்ற பள்ளியில் முப்பது வருடம் கழித்து இப்போதும் யானியற்றிய ஏராளமான நாலாவதுபால் கிறள்கள் புழங்குகின்றன என்பதை சமீபத்தில் அறிந்தேன். எழுச்சியுடன் எழுதப்படும் கவிதைக்கு அழிவிலை என்பதற்கான சான்றாம் அது. ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ என்ற குறளுக்கு அடியேனளித்த கிறளுக்காகவே எம்மை உச்சிமோந்து போற்றுவர் உளர், காலணி கழற்றித் தூற்றுவர் பலர்.\nதினைத்துணையாம் தப்பு வரினும் பனைத்து���ைமார்க்\nசெய்முறைப் பயிற்சி செய்தாஅடி செய்முறை\nபோன்ற எளிய கிறள்கள் இப்போது இளம் மாணாக்கர் நடுவே புழங்குவதை எம் மைந்தனாரிடம் கேட்டும் அறிய நேர்ந்தது.\nகேள்வி வாரப்ப நிலம் நோக்கும் கேக்காதப்ப\nதாம் நோக்கி மெல்ல நகும்.\nஎன்ற கிறள் எம் மைந்தனார் வகுப்பில் கேள்விக்கு தாம் பதிலிறுக்கும் விதம் குறித்து அவரே இயற்றியது என்று அறிந்தேன். எம்மைந்தனாருக்கு பல் சற்றே எத்து ஆதலினால் இவர் அவற்றை கிளிப் போட்டு சரிசெய்து கொண்டார். [ அப்போது இவர்தம் குரல் சற்றே மழலையாக இருந்தமையால் கிளிப்பேச்சு கேட்க வா என்று நண்பர் கூறுவதுண்டாம்] எனினும் பல்லவன் என்ற அடைமொழி இவருக்கு நீடிக்கிறது. இதையொட்டி இவர் குறளை மாசறக்கற்று வள்ளுவர் கூற்றாக இக்குறளைப் பள்ளியில் பரப்பினார்.\nபல்லார் பகைகொண்டால் பத்து மடங்கு தீமையாக்கும்\n‘பல்லோரை பகை கொண்டேண்ணா பத்து மடங்காக்கும்லே அடி” என்று இவர் அடிக்கடி கூறுவதுண்டென அறிந்தோம். எண்ணைபோட்டு அழுந்தச்சீவி விபூதி அல்லது சிலுவை போட்டு வந்து ”முருகா” என்றும் ”ஏசப்பா” என்றும் அடிக்கடி கூறும் நல்லபையன்களை இவர் அறவே வெறுத்து அவருடன் சேர்பவர்களுக்கு அடி கொடுப்பது வழக்கம்.\nகுறளை ஒவ்வொருவரும் அவர்தம் நூலெனவே கருதி அவரவருக்குரிய குறள்களைக் கண்டடையலாம். அஞ்சல்துறை ஊழியர் கூட்டத்தில் துணைத்தலவர் ஒருவர் தன் உரையை நிறைவுசெய்யுங்காலை\nஅஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது\nஎன்றகுறளைச் சொல்லி ‘அறிவார் தொழில் அஞ்சல். அவரை அஞ்சாதவர் பேதைமைகொண்டோர்’ என்று விளக்கமளித்த பின் அப்பொருளே அச்சூழலில் புழங்குகின்றது.\nஎனினும் பொதுவாக அரசூழியர் அவர்களுக்கே உரிய குறளாக சிலவற்றை சென்னி மீது வைத்து போற்றி வருகின்றனர்.\nதூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க\nதூங்கிக்கொண்டேசெய்ய வேண்டிய அலுவலக வேலையை அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால் வீட்டில் அதேபோல வேலைசெய்தால் வினையாக முடியும் என்பது இக்குறளின் சாரம்.\nகை அறியாமை உடைத்தே பொருள்கொடுத்து\nஎன்பது அரசூழியர் பலர் நெஞ்சில் ஆணியென அறையப்பட்ட குறள். கையோடு கை அறியாமல் பொருள் கொடுத்து அந்த உண்மை வெளியே தெரியாமல் பலன் பெறுவதே குடிமக்களின் கடமை என்பதே இக்குறளின் பொருள். மெய் என்பது அரசு குறித்த உண்மைகள் என்றும் பாட பேதம் உண்டு. வள்ளுவர் கால��்திலே கைந்நீட்டு அல்லது நீட்டுக்கை இருந்திருக்கிறது எத்துணை எழுச்சியூட்டும் எண்ணம்\nஏன், பதநீர் விற்பனையாளர் சங்கம் கூட குறளுக்குள் தங்கள் இடத்தைக் கண்டடையவில்லையா என்ன\nதெளிவு இலதனை தொடங்கார் இளிவென்னும்\nஇளிக்க வைக்கும் பட்டைச் சாராயம் குடித்து ஏதப்பாடு படுவதற்கு கொஞ்சமேனும் அஞ்சக்கூடிய எவரும் காலையில் நல்ல தெளிவையே அருந்த விரும்புவார். தெளிவு என்றால் பதநீர் என்று வையாபுரிப்பிள்ளை அகராதியே சொல்கிறது. தெளிவழியக் குடிக்கவேண்டியதே தெளிவு.\nசிசில் ஆப்டிகல்ஸ் கடையில் வள்ளுவர் கண்ணாடி பற்றி எழுதிய\nகண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அ·தின்றேல்\nஎன்ற குறளை எழுதி மாட்டியிருக்கிறார்கள். சரியான ஓட்டம் உடைய கண்ணாடி அணியாத கண்களில் புண்போல வலி ஏற்படும் என்பதே வள்ளுவர் கூற்று. வள்ளுவருக்கு மூக்குக் கண்ணாடி பற்றித் தெரியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர் காலத்துக்கு முன்னரே கலீலியோ கண்ணாடி போட்டிருந்தாரெனத் தெரிகிறது. மேலும் முக்காலமறிந்த முப்பாலறிஞனுக்கு இதுகூடத் தெரிந்திருக்காதா என்ன\nவட்டிக்குப் பணமளிக்கும் நாகம் பிள்ளை\nபற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றைப்\nஎன்ற குறள் தனக்காகவே குறளாசிரியன் எழுதியதென எண்ணுகிறார். பற்று தீர்த்து அற்றுபடி செய்பவனிடம் மட்டுமே மேலும் பற்று வைக்க வேண்டும். அவன் பற்று தீர்ப்பவனாதலால் அவனுடைய பற்றுவரவுக் கணக்கையே தொடச்சியாக முயற்சி செய்து தீர்த்துக்கொள்ளவும் வேண்டும் என்ற தொழில் நுட்பத்தைக் கற்றுத்தந்த ஞானியாகவே அவர் வள்ளுவரைக் காண்கிறார்.\nஇவர்களைத் தவிர தனக்கெனத் தானே குறளை யாப்பவரும் உளர். குறள் எவரும் எழுதத்தக்க எளிமையுடையதானதனால் ஆளுக்கு ஐந்து குறள் எழுதிக்கொளல் எவருக்கும் எளிதே. எழுதுபவர் கவிஞனாக வரலாற்றில் இடம்பெற்றவர் என்ற பெருமிதத்தை அடைந்து இப்பக்கம் கபிலனும் அப்பக்கம் வள்ளுவனும் தோள்களில் இடிக்க இடத்துக்காக இருவரையும் தோள்நகர்த்தி உந்துபவர் ஆகிறார்.\nசிறுநீர் மருத்துவர்கள் சித்த மருத்துபவர்கள் உணவே மருந்தென்பவர் மலர் மருத்துவம் சுவர் மருத்துவம் பார்ப்பவர் யோகக்கல் விற்பவர் ராசிசக்கரம் உருட்டுபவர் யாவருக்கும் உண்டு அவரவர் குறள்கள். சொந்தமாக குறளில்லார் சிந்திக்க அறியாதார் என்று சொல்வது பைந்தம��ழ் மரபு.\nஅகலாது அணுகாது தீக் காய்வார் போல்க\nநலம் வேண்டின் நாகம்மை வேண்டும், குலம் வேண்டின்\nபோன்ற உள்ளூர்க் கல்லூரி ஆக்கங்கள் குறளின் ஆக்கத்தை அதர் வினாய் சென்று ஊக்கம் கொண்டவை என்று சொல்லலாம்.\nவல.சுப.சரவணமுத்துப்பிள்ளை சித்தர் நீரிழிவு மருத்துவமனையில் எழுதப்பட்டுள்ள குறள் ஒன்று மருத்துவரின் தமிழறிவைக் காட்டுகிறது\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nஅடிக்கடி நிறைய சிறுநீர் வருதல் மறவிக்குணம் சோம்பல் தூக்கம் அதிகமாதல் ஆகிய நான்கு குணங்களும் கெடுநீர் என்ற நீரிழிவு நோயாளியின் அடையாளங்களாகுமாம் . இவைபோக, மருத்துவரின் சொந்தக்குறள் ஒன்று நீரிழிந்தார் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்து விளங்குகின்றது.\nகுறள் – கவிதையும், நீதியும்.\nவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 4\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 2\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nவள்ளுவர் எம்ஜியார் படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறாரே\n[…] எங்கும் குறள் […]\n[…] எங்கும் குறள் […]\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 44\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000021940.html", "date_download": "2020-01-25T16:32:10Z", "digest": "sha1:INNR7OJZEOC3PPDGXTZCWCCIYJCLIYPU", "length": 5489, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன\nமருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன\nநூலாசிரியர் அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருமங்கையாழ்வார் திரையும் அரங்கும்:கலைவெளியில் ஒரு பயணம் வீரபாண்டிய கட்டபொம்மன்\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1 தூரத்தேதெரியும் வான்விளிம்பு கபடி முதல் கிரிக்கெட் வரை (எப்படி விளையாடுவது என்பது பற்றிய விதிமுறைகள் விளக்கம் - 25 Games)\nகிரிஸ்தோபர் கொலம்பஸ் ஜீவாவும்... நானும் குடும்ப ரகசியங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2018/10/yathinthira.html", "date_download": "2020-01-25T17:26:50Z", "digest": "sha1:ZD7G4ZCRFBEHAOJH3HBU4LT5YS6VFU2Q", "length": 16435, "nlines": 230, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மைத்த���ரியை கொல்லும் றோ - இரகசியம் என்ன? - TamilnaathaM", "raw_content": "\nHome சமூகவலைபதிவுகள் மைத்திரியை கொல்லும் றோ - இரகசியம் என்ன\nமைத்திரியை கொல்லும் றோ - இரகசியம் என்ன\nAdmin 5:38 PM சமூகவலைபதிவுகள்,\nஜனவரி 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச தனது தோல்வி ஒரு சதி என்றும் அதற்கு பின்னால் இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான றோ இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவும் தன்னை கொல்லுவதற்கு றோ சதி செய்வதாக பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை முன்வத்திருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் எது உண்மை\nஅன்று மகிந்த ராஜபக்ச கூறியது :\nஇன்று மைத்ரிபாலசிறிசேன கூறுவது :\nஇதனை ஒருபக்கம் வைத்துவிட்டு சம்பந்தனின் பக்கம் வருவோம். திருகோணமலை தமிழ் வாக்காளர்கள் ஒரு வேளை மறந்திருக்கலாம்.\nதமிழ் மக்களுக்கு ஞபாகசக்தி இருந்தால் பின்னர் எவ்வாறு சம்பந்தன் போன்றவர்கள் தலைவர்களாக இருக்க முடியும்\n2015 பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் இறுதி நாள். இடம் முத்துகுமாரசாமி கோவில் வளாகம். சம்பந்தன் கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நெல்சன் மண்டேலா போன்றவர். மார்ட்டின் லூதர்கிங் போன்றவர். 2016க்குள் ஒரு நல்ல தீர்வு உண்டு. இப்போது 2018. இப்போது அந்த நெல்சன் மார்ட்டின் லூதர் மைத்திரிபாலவோ, தன்னை றோ கொலைசெய்ய சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கின்றார். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் முன்னர் மகிந்த றோ மீது குற்றம்சாட்டுகின்ற போதும் மோடிக்கு அது பற்றி தெரியாது என்றார் தற்போது மைத்ரிபாலவும் மோடிக்கு இது பற்றி தெரியாது என்கிறார்\nஅது சரி – சம்பந்தனின், மார்ட்டின் லூதர் கிங் போன்ற நெல்சன் மண்டேலா போன்ற மைத்திரியை ஏன் றோ கொலைசெய்ய சதி செய்ய வேண்டும் இதற்கு சம்பந்தனின் பதில் என்ன\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்ற���்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/disaster/95-kaziranga-national-park-submerged-what-happen-in-state-of-assam", "date_download": "2020-01-25T17:32:07Z", "digest": "sha1:RXE6RI2LJ2GOD2LY6TCAEVAS4YE36KHY", "length": 23246, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "95 % வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா தேசிய ��ூங்கா... என்னவாகும் அசாம் மாநிலம்..? -95% Kaziranga National Park Submerged. What happen in State of Assam..?", "raw_content": "\n95 % வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா தேசியப் பூங்கா... என்னவாகும் அஸ்ஸாம் மாநிலம்\nதுரைராஜ் குணசேகரன்HARIF MOHAMED S\nவரலாறு காணாத கனமழை, எங்கு பார்த்தாலும் வெள்ளம். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஐ தாண்டுகிறது. உயிரிழந்த வனவிலங்குகளின் எண்ணிக்கையோ 187. ஆண்டுகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால், எல்லா வருடமும் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தை எதிர்கொள்ளக் காரணம் என்ன..\nஇயற்கை எழில் கொஞ்சும் பசுமை கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமாக அறியப்படுவது அஸ்ஸாம். தேயிலை உற்பத்திக்கும் பட்டு உற்பத்திக்கும் பிரபலமானது. உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத பல அறிய விலங்கினங்களையும் தாவர வகைகளையும் கொண்டுள்ளன அஸ்ஸாம் காடுகள்.\nஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை என அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழ்கின்றன. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் அஸ்ஸாம் மாநிலமும் ஒன்று. ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்திரா ஆறு அஸ்ஸாமிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தின் மக்கள்தொகை 3.1 கோடி.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகிட்டத்தட்ட 2,900 கி.மீ தொலைவுள்ள பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு, அருணாசலப் பிரதேசத்தில் சியாங் என்கிற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப்பகுதியில் 'திகாங்' என்று அழைக்கப்படுகிறது.\nசமவெளிப் பகுதியில் 35 கி.மீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி, மிகவும் அகன்ற ஆறாக பிரம்மபுத்திரா என்ற பெயரில் அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிக்கிறது. பின், அஸ்ஸாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் இணைந்து, தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் ஜமுனா என்ற பெயரில் பயணிக்கிறது. கடைசியில் வங்காளவிரிகுடா கடலில் கலந்து, தன் பயணத்தை முடித்துக் கொள்கிறது.\n430 சதுர கி.மீ பரப்பளவிற்குப் பரந்துவிரிந்திருக்கும் காசிரங்கா காட்டுப்பகுதி, 1905-ம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது, 1974-ம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்ட��ு. அதைத் தொடர்ந்து, யுனெஸ்கோ 1985-ம் ஆண்டு உலக பண்பாட்டுச் சின்னமாக அங்கீகாரம் செய்தது. 2006-ம் ஆண்டு, இந்தப் பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்தப் பூங்கா ஒரு முக்கியமான பறவை பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nகாசிரங்கா தேசியப் பூங்காவில் 2,200-க்கும் மேற்பட்ட அறிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது, உலகில் மூன்றில் இரண்டு பங்காகும். அதைத் தொடர்ந்து, 86-க்கும் மேற்பட்ட ராயல் பெங்கால் புலி, 1,600-க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள், அழிந்துபோகும் அபாயகர நிலையில் இருப்பதாக 'ஐசியுஎன்' அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிய எருமை (wild water buffalo) 1,431-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றன. அதாவது, உலகிலேயே கிட்டத்தட்ட 4,000 ஆசிய எருமைகள்தான் எஞ்சியுள்ளன. இதில் இந்தியாவில் 3,000-க்கும் அதிகமான காட்டெருமைகள் உள்ளன. இதில் இந்த பூங்காவில் மட்டும் 1,600-க்கும் அதிகமான காட்டெருமைகள் உள்ளன. மேலும், 468-க்கும் மேற்பட்ட சதுப்புநில மான்கள் உள்ளன.\nபட்டனை வலதுபுறம் நோக்கி நகர்த்தவும்...\nதேன் கரடி, சிறுத்தை, இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லா குரங்கான ஹுலக் கிப்பான் அல்லது வெள்ளைப் புருவ குரங்கு என 35-க்கும் அதிகமான பாலூட்டிகள் உள்ளன. இவற்றில் 15-க்கும் அதிகமான பாலூட்டிகள் 'ஐசியுஎன்' அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். இதைத் தொடர்ந்து, பல அரியவகை பறவை இனங்களும், தாவர வகைகளையும் கொண்டுள்ளது இந்தப் பூங்கா.\nஅசாம் மாநிலம் ஆண்டுக்கொரு வெள்ளத்தை நிச்சயம் எதிர் கொள்ளும். அந்த மாநிலத்தின் பூகோள அமைப்பு அப்படி. 2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை பின்வரும் படத்தில் காணலாம்...\n2018 அஸ்ஸாம் வெள்ளத்தில், 15 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. 12 பேர் உயிரிழந்தனர். 3.9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்தனர். 11,000 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. காசிரங்கா தேசியப் பூங்காவில் 70 விழுக்காடு நீரில் மூழ்கியது. 850 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.\nகாசிரங்கா தேசியப் பூங்கா 95 விழுக்காடு நீரில் மூழ்கியது. இங்கிருக்கும் 1,000-திற்கும் அதிகமான வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.\n2019-ல், தென்மேற்க��ப் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, கடந்த ஜூலை-16 ம் தேதி முதல் அஸ்ஸாம் மாநிலம், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் உள்ள 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 1,000-திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், 130 கிராமங்கள் வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஐ தாண்டுகிறது.\n2012-2019 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்\nபிரம்மபுத்திரா நதியில், அபாய கட்டத்திற்கும் மிக அதிக தண்ணீர், இரு கரைகளையும் தாண்டி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் 52 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பார்பேட்டா மாவட்டத்தில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.\nபல லட்சம் மக்கள், தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வெளியேறியுள்ளனர். பல நூறு கிராமங்களுக்கு அனைத்து வகை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் உண்ண உணவின்றி, ஏன் குடிக்க நீரின்றி தவித்துவருகின்றனர். இன்றைய நிலையில், வெள்ளநீர் சிறிது குறைய ஆரம்பித்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம். மேலும், 251 கோடி வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு விடுத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய ராணுவத்தினரும் இணைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள்\nவெள்ளத்திலிருந்து தப்பித்து, சாலைகளில் சுற்றித்திரிந்த 10-த்துக்கும் அதிகமான மான்கள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. அதோடு, 4 காண்டாமிருகங்களும், ஒரு யானையும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுவரை, 187-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. எண்ணற்ற வனவிலங்குளை வெள்ளத்திலிருந்து மீட்டு சிகிச்சை அளிக்கப்படு கிறது.\nஆண்டு தவறாமல் அனைத்து வருடமும் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தை எதிர்கொள்ள என்ன காரணம்..\nதேசிய வெள்ள ஆணையத்தின் அறிக்கையின்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் 78.523 லட்சம் ஹெக்��ேர் பரப்பளவில் 31.05 லட்சம் ஹெக்டேர் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. இதற்கான காரணங்கள் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவை.\nஅஸ்ஸாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்கள் அடிக்கடி நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் பூகம்பங்களுக்கு ஆளாகும். இதன் காரணமாக, ஆறுகளில் ஏராளமான குப்பைகள் சென்று ஆற்றின் மட்டம் உயர்கிறது.\nபிரம்மபுத்ரா மற்றும் பராக் நதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிளை நதிகளும் அடிக்கடி மண் அரிப்பிற்கு உள்ளாகிறது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 8000 ஹெக்டேர் நிலம் மண் அரிப்புக்கு ஆளாகிறது. இதுவும் வெள்ளத்திற்கு ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.\nஅஸ்ஸாமில் அணைகள் உயர்மட்டத்தில் அமைத்துள்ளன. அணைகளில் தண்ணீர் திறந்துவிடும்போது, அது பள்ளத்தாக்கை நோக்கிப் பாயும். கட்டுப்பாடற்ற முறையில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதோடு, பிரம்மபுத்ரா ஆறு செல்லும் பள்ளத்தாக்கு மிகக் குறுகியது. இந்த ஆறு 6-10 கி.மீ தூரத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், ஆற்றின் இருபுறமும் வனப்பகுதிகள் உள்ளன. மீதமுள்ள பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர் மற்றும் தாழ்வான பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. ஆறுகளில் நீரோட்டம் அதிகரிக்கும்போது, அது பள்ளத்தாக்கிலிருந்து வேகமாகப் பாய்கிறது, இதுவும் வெள்ளம் உருவாக ஒரு காரணமாக அமைகிறது.\nஅஸ்ஸாம் வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள்மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் ஒரு மிக முக்கியக் காரணி. இதுபோன்ற இயற்கையான மற்றும் மனிதன் உருவாக்கிய பல காரணிகள் அஸ்ஸாமின் வெள்ளத்திற்குக் காரணமாகி, ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கக் காரணமாகிறது.\nஇந்த ஆண்டு, இரண்டு பெரு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த ஒரு மழைக்கே மொத்த அஸ்ஸாம் மாநிலமும் நிலைகுலைந்துபோய்விட்டது. வரப்போகும் இன்னொரு மழைக்கு என்னவாகுமோ அந்த மாநிலம் அறிவித்து ஆரம்பிக்காமல் கிடப்பில் போட்டுள்ள பல திட்டங்களைச் செயல்படுத்தி, இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்குமா அரசு..\nகூடிய விரைவில் அந்த மாநிலமும் மாநில மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி நிம்மதி அடையட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=12", "date_download": "2020-01-25T18:44:28Z", "digest": "sha1:KAOSPQYBFZLOYIM77JI25MWIVK7KVIKT", "length": 9818, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்சி | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஎல்லை நிர்ணய அறிக்கை ; கட்சி தலைவர்களுடன் ஆராய்வதற்கு பிரதமர் முடிவு\nஉள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்...\nஆட்சியமைக்க எம்முடன் இணைந்துக்கொள்ளுங்கள் ; மஹிந்தவுக்கு அழைப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் துணையின்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் எம்முடன் இணைந...\nமுன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க காலமானார்\nமுன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் காலமானார்.\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும்\nமாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை எந்த வகையிலும் குறைத்தவிடாது மேலும் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என ஈழ மக்கள் ஜனந...\nதேசிய அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு முரண்பாடுகள் ; மஹிந்த அமரவீர\nஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து தேசிய அரசாங்கத்தை கொண்டு நடத்திவந்தபோதிலும் தேசிய அரசாங்கத்தினுள் பல்வேறு முரண்பாட...\nசுதந்திரக் கட்சியின் கரன்தெனிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் இராஜினாமா\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கரன்தெனிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து குணரத்ன வீரகோன் இன்று இராஜினாமா ச...\n2020 ஆம் ஆண்டு நிச்சயம் சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் ; இசுறு தேவ���்பிரிய\n2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து...\nசிறப்பு அமைச்சு பதவியை எதிர்ப்போம் ; டிலான் பெரேரா\nசிறப்பு அமைச்சு பதவிகளை அனைவரும் எதிர்க்கின்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவருமானால் கடுமையாக எதிர்ப்போம் எனவு ஸ...\nபசில் தலைமையின் கீழ் செயற்பட கூட்டு எதிரணி இணக்கம் தெரிவிக்காதது ஏன்\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான முழுமையான சக்தியும் ஆளுமையும் சுதந்திரக் கட்சிக்கு இருக்கின்றது.\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவினால் நீதிமன்றத்...\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%21?id=6%200999", "date_download": "2020-01-25T18:34:23Z", "digest": "sha1:D6ZCHJ4CNDNSPC4SJ5RYT7DHSJPA37VY", "length": 4686, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "காலம் போற்றும் கலாம்!", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகாஞ்சி முனிவரின் ஆன்மிக அருட்செல்வங்கள்\nவினை தீர்க்கும் ஸ்ரீ விநாயகரைத் தொழுவோம்\nகீரைகளும் அதன் மருத்துவப் பயன்களும்\nபழங்களும் அதன் மருத்துவப் பயன்களும்\nஜவஹர்லால் நேரு வாழ்க்கைப் பரிமாணம்\nபுரட்சித் தலைவி அம்மா (மக்களால் நான்; மக்களுக்காக நான்)\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7571", "date_download": "2020-01-25T18:41:57Z", "digest": "sha1:FUVIGROQPLAQKGNU5K3OTPSR5PX636T4", "length": 39490, "nlines": 81, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - உயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசெலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு\nமடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு\nஉயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு\n- இரத்தினம் சூரியகுமாரன் | டிசம்பர் 2011 | | (1 Comment)\nநான் வேலை செய்யும் கம்பியூட்டர் கம்பனியும் கொலம்பியா பல்கலைக் கழகமும் சேர்ந்து செய்யும் ஆராய்ச்சி தொடர்பான சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள நியூ யோர்க் சென்றிருந்தேன். மன்ஹாட்டனில் நான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒரு வாடகைக் காரில் பல்கலைக்கழக வாசலை அடைந்தபோது நேரம் காலை 8:25. கூட்டம் 8:30க்கு ஆரம்பிக்க இருந்ததால் விரைந்து உள்ளே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மாணவிகள் கூட்டத்தில் பரிச்சயமான முகமொன்று தெரிந்தது. கமலினி இங்கே என்ன செய்கிறாள் கவனிக்காத மாதிரிப் போய்விடலாமா என்று ஒருகணம் யோசித்தேன். ஆனாலும் முடியவில்லை.\n\"இப்ப இங்கேதான் நான் படிக்கிறேன்.\"\n\"அப்ப சிவா இப்போது எங்கே\nஅவள் முகம் சட்டென்று வாடியது. \"அவர் இப்பவும் நியூ ஜேர்சியில்தான் இருக்கிறார். ஆனால் நாங்கள் பிரிந்துவிட்டோம்\" என்றாள்.\n\"எனக்குத் தெரியும் இது நடக்குமென்று\" என்று சட்டென்று சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் எனது பதில் அவளை எவ்வளவு புண்படுத்தக் கூடியது என்பதை உணர ஆரம்பித்தேன். அவள் பதிலும் சற்று சூடாகவே வந்தது.\n\"இல்லை, இல்லை. உங்களுக்கு எதுவும் தெரியாது\" என்றாள்.\nநேரம் 8:30 ஆகிவிட்டது. இனியும் தாமதிக்க நேரமில்லை. \"எனக்கு நேரம் ஆகிறது. உங்களோடு பிறகு கதைக்கிறேன்\" என்று சொன்னபடியே அங்கிருந்து நகர்ந்தேன்.\nஎனது ��ேலை முடிந்து வெளியே வந்தபோது நண்பகல் நேரம். கமலினியைக் காணவில்லை. ஹோட்டல் போய்ச் சேர்ந்த பின்னரும் காலையில் நடந்த சம்பவம் மனதை விட்டு நீங்கவில்லை.\nசிவாவும் நானும் நல்ல நண்பர்கள். இருபது வருடங்களுக்கு முன்னர், நான் முதல் வேலையை ஏற்றுக்கொண்டு சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வந்தபோது அறிமுகமான நண்பர்களில் அவனும் ஒருவன். எமது முதல் சந்திப்பு இடம்பெற்றது தமிழ்ச் சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில். அவன் தனது மனைவி ஜாஸ்மினை ஒரு வீல் சேயரில் தள்ளிக்கொண்டு வந்திருந்தான். அவளுக்குக் கால்கள் இரண்டும் வழங்காது என்று சொன்னான். அந்த இளவயதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கஷ்டம் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.\nயாழ்ப்பாணத்திலுள்ள ஒரு மிஷன் பாடசாலையில் படிக்கும்போது சிவாவுக்கும் ஜாஸ்மினுக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் ஒன்றாக கொழும்புப் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் அந்த உறவு பிரிக்கமுடியாத அளவிற்கு வலுப்பெற்றது. சிவா மேல்படிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டபோது, உறவினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு, அவளோடு நியூ யோர்க் வந்து சேர்ந்தான்.\n1979ல் நியூ யோர்க்கிலுள்ள சிட்டி யூனிவர்சிட்டியில் கணினித் துறையில் படிப்பை ஆரம்பித்தான். ஜாஸ்மினுக்கும் மேலே படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அதனை உள்ளே புதைத்துவிட்டு, அவனுக்கு ஒத்தாசையாக ஒரு பலசரக்குக் கடையில் வேலையொன்றில் சேர்ந்து கொண்டாள். அவனுக்குக் கிடைத்த உதவிப் பணத்தோடு, அவளின் வருமானமும் சேர்ந்து அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்தது. அந்த இளம் தம்பதியரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.\nசிவா மாஸ்டர்ஸ் பட்டம் பெற்ற கையோடு அவனுக்கு வளைகுடாப் பகுதியிலுள்ள ஒரு கம்பனியில் வேலையும் கிடைத்துவிட்டது. கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்வதற்கு முன்னர், நியூ யோர்க் பகுதியிலுள்ள முக்கியமான இடங்களுக்கு ஜாஸ்மினை அழைத்துச் சென்றான்.\nஒரு சனிக்கிழமை பிற்ஸ்பேக்கிலுள்ள வெங்கடேஸ்வரர் கோவிலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது அவர்களின் வண்டி ஒரு பெரிய விபத்திற்குள்ளானது. ஜாஸ்மினின் முதுகெலும்பில் ஏற்பட்ட உடைவினால் அவள் கால்கள் செயலிழந்தன. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துக்ககரமான சம்பவம் அவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளை நிர்மூலம் ஆக்கியது.\nசிவாவும் ஜாஸ்மினும் 1982ல் வளைகுடாப் பகுதியில் குடியேறினார்கள். அவன் அவளைப் பராமரித்த விதம் எமது நண்பர்கள் மத்தியில் அவனுக்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இளம் வயதில் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கசப்புணர்வு ஏதுமின்றி சிவா ஜாஸ்மினுக்கு சேவகம் செய்தான். அவன் காட்டிய அன்பினால் அவளும் தனக்கு ஏற்பட்டுவிட்ட பெரும் இழப்பை மறந்து வாழ்ந்தாள்.\nநீண்ட அமைதியான வாழ்க்கைக்குப் பிறகு, 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் ஜாஸ்மின் திடீரென்று மாரடைப்பால் இறந்துபோனாள். சில மாதங்களுக்கு முன்னர்தான் அவர்கள் தமது முப்பதாவது திருமண நாளைக் கொண்டாடியிருந்தார்கள். சிவா மனமுடைந்துபோனான். ஓரிரு மாதங்களில் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு, சில காலம் தனது நண்பர்கள், உறவினர்களோடு கழிப்பதற்காக இலங்கைக்குப் புறப்பட்டான்.\n2010 ஜூனில் சிவா திரும்பி வந்தபோது கமலினி என்ற ஒரு இளம்பெண்ணை மணமுடித்து அழைத்து வந்திருந்தான். அவளுக்கு வயசு இருபத்தைந்துக்குக் குறைவாகவே இருந்திருக்கும். பலரின் மனதில் இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்பு அவனைப்பற்றி உயர்வாகப் பேசியவர்கள் இப்போது \"இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா\" என்று முகத்தைச் சுளிக்கத் தொடங்கினார்கள். வாழ்க்கையில் இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டவன் இனியாவது சுகமாக வாழட்டும் என்று நினைத்த என்போன்ற சிலரின் மனதில்கூட, சிவாவும் ஒரு சராசரி மனிதன்தான் என்ற எண்ணம் மட்டும் தோன்றாமல் இல்லை. இவற்றை சிவாவும் அறிவான். கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்திலிருந்து ஒதுங்கத் தொடங்கினான். சில மாதங்களில் வீட்டையும் விற்றுக்கொண்டு நியூ ஜேர்சிக்கு கமலினியுடன் சென்றுவிட்டான்.\nஇன்று காலை, \"உங்களுக்கு எதுவும் தெரியாது\" என்று கமலினி கூறியது மனதை உறுத்தியது. என்ன நடந்தது என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. அடுத்த நாள் காலை கமலினியைத் தேடிப் புறப்பட்டேன். கமலினியும், நடந்ததை யாருக்காவது சொல்லவேண்டும் என்ற அங்கலாய்ப்போடு இருப்பதுபோல் தெரிந்தது. இருவரும் கொலம்பியா யூனிவர்சிட்டிக்கு அருகிலிருந்த காஃபி கடையொன்றினுள் சென்று அமர்ந்துகொண்டோம்.\n1995ம் ஆண்டின் பிற்பகுதி. யாழ்ப்பாணப் போர் உக்கிரமடைந்து அரசப் படைகளின் கைகள் ஓங்கியிருந்த நேரம். ஐந்து லட்சம் வரையிலான யாழ்ப்பாணவாசிகள் வன்னி நோக்கி இடம்பெயர்ந்த காலம். கமலினியின் குடும்பமும் அதில் அடங்கும். அப்போது கமலினிக்கு 9 வயது. அண்ணன் செல்வனுக்கு 11. தமது உடைமைகளை இரண்டு பெட்டிகளில் அடைத்துக் கொண்டு கால்நடையாக ஆரம்பித்த அவர்கள் பயணம் பல நாட்கள் தொடர்ந்தது. இடையிடையே லாரிகளிலும், படகுகளிலும் பயணம் செய்தும், சில சமயங்களில் இடுப்பளவு தண்ணீரினூடாக நடந்தும், பசியோடும் தாகத்தோடும் கிளிநொச்சியை சென்றடைந்தது கமலினியின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஓரு சிறிய குடிசையில் குடியேறி, கடும் உழைப்பாலும், வெளிநாடுகளில் வாழ்ந்த உறவினர்களின் உதவியோடும் ஒரு சராசரி வாழ்க்கையை அவர்கள் அங்கே அமைத்துக் கொண்டார்கள். செல்வனும், கமலினியும் பள்ளிக்குப் போகத் தொடங்கினார்கள். இருவருமே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். படித்து ஒரு டாக்டராக வரவேண்டும் என்ற கமலினியின் முந்தைய கனவு மீண்டும் புத்துயிர் பெற்றது.\n2003ல், போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலத்தில், செல்வன் 12ம் வகுப்புப் பரீட்சையில் சித்திபெற்று பேராதனை பல்கலைக் கழகத்தின் பொறியியல் துறைக்கு அனுமதியும் பெற்றான். வகுப்புகள் ஆரம்பிக்கும் நாளுக்காக அவன் ஆவலோடு காத்திருந்தான். ஆனால் படிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் திடீரென்று ஒருநாள் தான் போராளிகளோடு இணையப் போவதாகச் சொன்னான். ஏன் இந்த திடீர் மனமாற்றம் என்று யாருக்குமே புரியவில்லை. அவனை யாராவது நிர்ப்பந்தித்தார்களா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் தனது முடிவை மாற்ற மறுத்துவிட்டான். அப்பாவும், அம்மாவும், கமலினியும் சோகத்தில் ஆழ்ந்தனர். அதன் பிறகு, எப்போதாவதுதான் செல்வனைப் பார்க்க முடிந்தது.\nகமலினியின் பெற்றோர் இப்போது அவளின் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அவளாவது இந்தப் போர்ச் சூழலிலிருந்து தப்பி ஒரு அமைதியான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் விரும்பியது போலவே கமலினிக்கு கொழும்பிலுள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதியும் கிடைத்தது. ஆனால் 2006ன் முற்பகுதியில் போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. சண்டை சிறிது சிறிதாக ஆரம்பித்துவிட்டது. அதன் பின்னர் வன்னியிலிருந்து வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்தோடு அந்தச் சூழ்நிலையில் கமலினியின் பெற்றோர் அவளைத் தனியே வன்னிக்கு வெளியே அனுப்ப விரும்பவில்லை. தனது துரதிருஷ்டத்தை நினைத்து கமலினி மிகவும் வருத்தமுற்றாள். சில மாதங்களின் பின்னர் மனதைத் தேற்றிக்கோண்டு போராளிகளின் மருத்துவப் பிரிவில் சேர்ந்து கொண்டாள். அங்கு அவளுக்குத் தரமான பயிற்சி அளிக்கப்பட்டது.\n2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் போர் உக்கிரமடைந்தது. மன்னாரில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் செல்வன் இறந்துபோனான் என்ற செய்தி கமலினியின் குடும்பத்தை நிலைகுலைய வைத்துவிட்டது. அதுவும் அப்பாவை அது மிகவும் பாதித்தது. அவர் சிறிது சிறிதாகப் பலவீனமுற்று 2008ம் ஆண்டு இறுதியில் இறந்துபோனார்.\n2009ம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சகட்டத்தை அடைந்தது. அது படைவீரர்கள், போராளிகள், பொதுமக்கள் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் பெருமளவில் காவு கொண்டது. கமலினியோ இரவு பகல் என்று பாராமல் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தாள்.\nஅரசபடைகளின் கைகள் ஓங்க ஓங்க வன்னி மக்கள் போராளிகளோடு சேர்ந்து முல்லைத்தீவுக் கரையை நோக்கிப் பின்வாங்கினார்கள். அரசாங்கம் அறிவித்திருந்த 'போரற்ற பிரதேசங்கள்' உண்மையில் பொதுமக்களைப் பெருமளவில் சிக்கவைத்த பொறிகள் ஆயின. படைகளின் சரமாரியான பீரங்கித் தாக்குதல் அந்தப் பிரதேசங்களில் ஏற்படுத்திய பெரும் அழிவை விபரிக்க வார்த்தைகள் கிடையாது. கமலினி மே மாதம் 18ம் திகதிவரை தனது உயிருக்கு இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தாள்.\nஇனி மீள்விற்கு இடமேயில்லை என்று ஆனபின்னர், மக்களோடு சேர்ந்து கமலினியும் அம்மாவும் அரச படைகளிடம் சரணடைந்தனர். ஆண்கள், பெண்கள், போராளிகளோடு தொடர்புடையவர்கள் என்று பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கமலினியும் அம்மாவும் செட்டிகுளத்திலுள்ள ஒரு முகாமில் விடப்பட்டார்கள். முகாம் முள்ளுக் கம்பிகளால் சூழப்பட்டு, அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.\nஇரவுகளில் சில இளைஞர்களும் யுவதிகளும் படைகளின் உளவுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டு வேறு ரகசிய முகாம்களுக்கு க��ண்டு செல்லப்பட்டனர். பெண்களில் சிலர் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுவதாக வதந்திகள் பரவின.\nஒருநாள் இரவு கமலினியைத் தேடி வந்திருந்தார்கள். கமலினியின் அம்மா அழுது புலம்பியும் எந்தப் பயனும் கிட்டவில்லை. ஒரு ஜீப் வண்டியில் கமலினியும் இன்னும் மூன்று பெண்களும் கூட்டிச் செல்லப்பட்டனர். ஓட்டுனருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த கமலினிக்கு, அந்த ஓட்டுனரின் முகம் மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றியது. ஆனாலும் அவள் ஒன்றும் பேசவில்லை. விரைந்து சென்ற அந்த ஜீப் ஒரு ஆர்மி கேம்ப் அருகே நின்று மற்ற மூன்று பெண்களையும் இறக்கிவிட்டு, கமலினியோடு மிக வேகமாக அங்கிருந்து புறப்பட்டது. கமலினியின் நெஞ்சு பயத்தினால் வேகமாக அடிக்கத் தொடங்கியது.\nஇவவளவு நேரமும் சிங்களத்தில் மட்டுமே பேசிய அந்த டிரைவர் இப்போது தமிழில் \"என்னை யாரென்று தெரிகிறதா\" என்றான். கமலினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். இப்போது அவளுக்கு நினைவு வந்துவிட்டது. முன்னர் ஒருமுறை காயமுற்றிருந்த அவனுக்கு வன்னியில் அவள் சிகிச்சை அளித்திருக்கிறாள். அவனே மீண்டும் சொன்னான் \"நானும் இயக்கத்தில்தான் இருந்தேன். எனக்கு சிகிச்சை அளித்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் சிறிது காலத்திற்கு முன்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக நான் இயக்கத்திலிருந்து விலகி இங்கு வந்துவிட்டேன்\".\n\"துரோகி, உன்னைப் போன்றவர்களால்தான் எங்களுக்கு இந்த நிலைமை\" என்று கத்தவேண்டும் போலிருந்தது கமலினிக்கு. ஆனால் முடியவில்லை. பயத்தினால் தொண்டை அடைத்துக்கொண்டது.\n\"சாதாரண போராளிகளோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கு வந்த பிறகு, போராளிகள் என்று சந்தேகப்படும் தமிழ் இளைஞர்களுக்கு இவர்கள் இழைக்கும் கொடுமைகளைப் பார்த்து எனது மனம் உடைந்து போகிறது\" என்று தொடர்ந்தான் அவன்.\nசற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, \"நானும் இங்கு ஒரு அடிமைதான். என்னால் இதனை நிறுத்த முடியாது. இங்கிருந்து தப்பிப் போகவும் முடியாது. நான் செய்த தவறை நினைத்து வருந்தாத நாளே இல்லை\" என்றான்.\nஇப்போது ஜீப் முழு சிங்களப் பிரதேசத்தினுள் நுழைந்துவிட்டது.\n\"ஆனால் இன்று உங்களை என்னால் காப்பாற்ற முடியும்\" என்றபடியே அவளை ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டான். அவள் கையில் கொஞ்சப் பணத்தைக் கொடுத்து \"இன்னும் சில நிமிடங்களில் கொழும்பு செல்லும் பஸ் வரும். அதில் கொழும்பு சென்றுவிடுங்கள்\" என்றான்.\nகமலினி கொழும்பில் ஒரு உறவினர் வீட்டில் தங்கினாள். இப்படிப் பலர் முகாம்களிலிருந்து தப்பித்து தென்னிலங்கைக்கு வந்துவிட்டார்கள். லஞ்சம் கொடுத்தோ அல்லது தெரிந்தவர்களூடாகவோ இது நடந்துகொண்டிருந்தது. மேலும் சிலர் வெளிநாடுகளுக்கே தப்பித்துச் சென்றுவிட்டார்கள். இந்தச் செய்தி பரவத் தொடங்கியதும், கொழும்பு போன்ற இடங்களில் படையினர் தேடுதல் நடத்தத் தொடங்கினர். அதனால் கமலினி தலைமறைவாகவே கொழும்பில் வாழ்ந்தாள்.\nஇது நடந்து சில வாரங்களில் சிவா கொழும்பு வந்து சேர்ந்தான். பரஸ்பர நண்பர்களின் வேண்டுதலில் கமலினியைச் சந்தித்தான். அவளுக்கு உதவி செய்ய சிவா விரும்பினான். அது அவன் இயற்கைக் குணம். சிவா தனது வெளிநாட்டு எம்பஸி தொடர்புகளைப் பயன்படுத்தி அவளை எப்படியாவது வெளிநாடொன்றிற்கு அனுப்ப பல முயற்சிகள் செய்தான். ஆனால் அவை பயனளிக்கவில்லை. கமலினியை மணந்து கொள்வதுதான் அவளை வெளியே கொண்டுசெல்ல ஒரே வழி என்று தெரிந்த பின்னர், மிகுந்த தயக்கத்தோடு அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டான்.\nகமலியின் கதை உள்ளத்தை உருக்கியது. சிலரைக் கஷ்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கமலினி கண்களைத் துடைத்தபடி மீண்டும் பேசத் தொடங்கினாள். \"அவர் என்னை வெளியே கொண்டுவந்து ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரவேண்டும் என்பதற்காகவே என்னை மணந்து கொண்டார். அவரோடு வாழ்ந்த ஆறு மாத காலத்தில் எங்களிடையே அன்னியோன்னிய உறவு எதுவும் இருந்ததில்லை. நான் அவரோடு வாழத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால் அவர் என்னை ஒரு மகளைப் போலவே நடத்தினார். 'எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் அவளுக்கு உன் வயதுதானே இருந்திருக்கும். உன்னை மணந்து உன் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன்' என்று அடிக்கடி வருந்துவார். அதனால் வெளித் தொடர்புகளையும் குறைத்துக் கொண்டார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மனதைத் தேற்ற முடியவில்லை. அதனால்தான் இந்தப் பிரிவு\" என்றாள். தொடர்ந்து சில நிமிடங்களுக்கு அவள் அழுது கொண்டிருந்தாள்.\nஎனக்கு அவளை எப்படித் தேற்றுவதென்றே தெரியவில்லை. அவள் அழுகையை நிறுத்தி அமைதி அடையும் வரை காத்திருந்தேன். முழு விபரமும் தெரியாமல் சிவாவைத் தவறாகப் புரிந்துகொண��டது எனது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.\nஇரத்தினம் சூரியகுமாரன் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலி எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். வளரும் காலத்தில் எழுத்தாளராக வரவேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனாலும் வாழ்க்கைப் பாதை அவரை அறிவியல் துறைக்கு இட்டுச் சென்றது. கடந்த 25 வருடங்களாக விரிகுடாப் பகுதியிலுள்ள ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரிகின்றார். அவர் இப்பொது சான் ஹோசேயில் குடும்பத்தோடு வாழ்கின்றார். நீண்ட காலத்தின் பின்னர் எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது தென்றல் பத்திரிகைதான் என்கிறார் அவருடைய முதல் சிறுகதை 'கடிதங்கள்' (தென்றல் ஜுன் 2005) இதழில் பிரசுரமானது. அவரது மற்றொரு குறிப்பிடத் தக்க சிறுகதை 'யாழினி' யாழினி (மே 2008). வாழ்க்கையின் சோகங்களை மெல்லிய குரலில் அழுந்தச் சொல்வது, அதிலும் காதலின் தங்கரேகையைப் பின்னணியில் வரைவது இவரது கதைகளின் சிறப்பு. \"வாய்ப்புக் கிடைத்தால் எவனும் குற்றம் செய்வான்\" என்று வலுவாகக் கூறப்படும் இந்தக் காலத்தில், காதலுக்காக அல்லாமல் உயிர்காக்க மணந்த ஒருத்தியை பண்பின் சிகரமான ஒருவன் எப்படி நடத்தினான் என்னும் உன்னதத்தைப் பேசும் அற்புதக் கதை இது.\nசெலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு\nமடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/ngk-official-trailer-tamil/", "date_download": "2020-01-25T18:00:34Z", "digest": "sha1:KYRQA5PTQQE44KBS6UHE3DQRCG2MXUM7", "length": 3347, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "NGK பட டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevபாவேந்தர் பாரதிதாசன் – நினைவலைகள்\nNextஉருளைக்கிழங்குக்கான காப்பிரைட் பேப்பருடன் குஜராத் விவசாயிகளை மிரட்டும் பெப்சி\nபெருகி வரும் நீர்ப்பற்றாக்குறை – ஜனாதிபதி ரீ பப்ளிக் டே உரையின் எச்சரிக்கை பேச்சு முழு விபரம்\nவிளையாட்டு பிரியர்களுக்கு மறக்க முடியாத ‘83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பங்ஷன்\nகுடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் ‘வானம் கொட்டட்டும்’\nசைக்கோ – ஒரு வரி விமர்சனம்\nகுற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ராணி ஒப்புதல்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nஜஸ்ட் பத்து லட்ச ரூபாயில் தயாரான திரைப்படம் ’டே நைட்’\n இணையவாசிகளை அதிர வைத்த சூடான் பார்க்\nஅரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.amarx.in/2017/10/", "date_download": "2020-01-25T17:54:24Z", "digest": "sha1:QEWTG6TDBTVCPR6F23YEC5S5FPJTBIUU", "length": 5764, "nlines": 160, "source_domain": "www.amarx.in", "title": "October 2017 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nகிறிஸ்தவர்கள் ஏன் அரசியல் மயப்பட வேண்டும்\nதமிழக முஸ்லிம்கள் இப்படி அரசியல் மயப்பட்டுள்ளபோது நீங்கள் ஏன் அரசியல்மயப்பட இயலாமல் உள்ளது\nமார்க்சியம் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரம்\nமுன்னாள் காலனிய நாடுகளில் இன்றுள்ள பிரச்சினைகள் பலவற்றிற்கு பிரிட்டிஷ் நிர்வாகத்திலேயே விதைக...\nமணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன\nதுறவுக்குரிய இந்த நற்காரணிகள் மணிமேகலையின் வாழ்வில் எதிர்கொண்டு, மலர்ந்து முற்றுவது எனும் வளர...\n“காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் ” – தக்கர்பாபா வித்யாலய உரை\nகாந்தியைப் படிக்காமலும், அறியாமலும் இங்கே ஒரு வெறுப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை அவர் ...\n“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”\nகாந்தி பற்றி நாம் தெரிந்து கொண்டது கையளவு, தெரியாதது உலகளவு\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nபோருக்குப் பிந்திய ஈழத்தில் சாதியம்\nஇறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்\nபா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும்\nபாபர் மசூதி:சட்டம், சான்று எனும் இரண்டு அடிப்படைகளையும் புறந்தள்ளும் தீர்ப்பு\nநெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.priyamudanvasanth.com/2011/10/", "date_download": "2020-01-25T17:18:12Z", "digest": "sha1:IAZSQIYEGFCMNILLZIHSEH5WETH6PCDQ", "length": 34320, "nlines": 169, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "October 2011 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nபதிவுலக நண்பர்கள், உறவுகள், வாசக வாசகியர்கள், ரசிக ரசிகைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..\nஇரத்தத்தின் இரத்தமே... இனிய உடன் பிறப்பே..\nயாவரும் நலம் சுசி சாதாரணமா பிளாக்ல கமெண்ட் போட்டுதான் அறிமுகமானாங்க...ஆரம்பத்தில இருந்து இப்போ வரையிலும் ஒரே மாதிரி அதே சகோதர பாசத்தோட பழகுறவங்க, இவங்களுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க அதுல நானும் ஒருத்தன் அப்படின்றத���ல பெருமையெனக்கு பின்ன நார்வேல எனக்கு ஒரு அக்கா இருக்காங்க அப்படின்னு எல்லார்கிட்டயும் காலர் தூக்கிவிட்டு பெருமையடிச்சுகிடலாம் இல்லையா\n என்னைப்போலவே எந்த ஒரு விஷயமானாலும் அது சந்தேகமா இருந்தாலும் சண்டையா இருந்தாலும், பிளாக் பற்றிய விஷயமானாலும் மெயில்லயோ சாட்லயோ ஸ்ட்ரெயிட்டா கேட்டிடுவாங்க..என்னோட பல மொக்கைகளை சூப்பர்ன்னு நிறைய தடவை சொல்லி பலரோட வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிட்டவங்க...இது வரைக்கும் இவங்களுக்கு பொறாமையோ இல்லை கோவமோ வந்து பார்த்ததில்லை. என்னோட பிளாக்குக்கு கமெண்ட் போட்டா உன் பிளாக்குக்கு கமெண்ட் போடுவேன் அப்படின்ற உள்குத்து வேலையெல்லாம் இவங்களுக்கு தெரியாது பிடிச்சுருந்தா கமெண்ட் போடுவாங்க...\nஎன்னோட மொக்கைகள், கவிதைகள், சில கிரியேட்டிவ் பதிவுகளின் வளர்ச்சியில இவங்களுக்கும் பங்கிருக்கு..( ஓ இவங்களைத்தான் தேடிட்டு இருக்கோம் அப்படின்னு யாரும் அட்ரஸ் கேட்டு ஆட்டோ பிடிச்சு போய்டாதீங்க பாவம் எனக்காக அவங்கள மன்னிச்சு விட்டுடுங்க ப்ளீஸ்).. முக்கியமா ஒரு விஷயம் கர்ப்ப கால காதல் அப்படின்ற ஒரு போஸ்ட் படிச்சுட்டு அதுபத்தி என்கிட்ட அவங்க கேட்டது தம்பி இவ்ளோ நாளா ஒன்னா மண்ணா பழகிட்டு கல்யாணம் ஆனதை என்கிட்ட சொல்லவேயில்ல பாரு அப்படின்னு ஒரு கேள்விய கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க அப்பவும் இப்பவும் நான் சொல்றது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கற்பனை அப்படின்ற விஷயம் .. அதுக்கப்பறம் அதுபத்தியெல்லாம் கேட்கமாட்டாங்க..\nஎனக்கு தெரிஞ்சு என்னைபத்தி எல்லா விஷயமும் இவங்களுக்கு தெரியும் அவங்களைப்பத்தி அவங்க பிளாக் வச்சே கண்டுகினலாம் அவ்ளோ அழகா ஒரு குடும்பத்தில நடக்குற விஷயங்களை சுவாரஸ்யமா எழுதுவாங்க , பதிவுகளுக்கு இவங்க வைக்கிற தலைப்புகளும், லேபில்களும் ரசனையா இருக்கும் கமெண்ட்ஸ் மத்தவங்களுக்கு போடறதும் சரியா இருக்கும் யாரோட மனசும் புண்படாம வாழ்த்தா இருந்தாலும் பாராட்டா இருந்தாலும் அள்ளி அள்ளி கொடுக்குற மனசு..(அக்கா மறக்காம நார்வேல என் பேர்ல ரெண்டு கிரவுண்ட் எழுதி வச்சிடணும் நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன்)\nபிளாக் நண்பர்கள் அப்படின்னா என்னை பொருத்தவரைக்கும் எல்லார்கிட்டயும் சொல்றது ரயில் சிநேகம் அப்படின்னுதான் ஆனா இவங்க மட்டும் என்னோட லைஃப் ஃபுல்லா சிநேகமா பாசமா இருக்கணும்ன்னு விரும்பறேன் நாளைக்கே ச்சே இன்னிக்கே அக்கா மெயிலுக்கு என்னைப்பத்தி இவன் ரொம்ப மோசமானவன் இவன்கிட்ட உனக்கென்ன பழக்கம் வேண்டியிருக்கு அப்படின்னு தப்பா பெட்டிஷன் ரிப்பீட் பண்றவங்க நோட் பண்ணிக்கங்க..நீங்க என்ன சொன்னாலும் என்னை உபி என்று அழைப்பதை அவங்க யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க..\nஇன்னிக்கு அக்காவுக்கு பிறந்தநாள் ரொம்ப நாளைக்கு மாமா குணாவோடயும் குழந்தைகள் சதுர்ஜன்,அம்முவோடு பல்லாண்டு காலம் தீர்க்காயுசாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி ஆசிகளையும் வாங்கிக்கொள்கிறேன்.. Many More Happy Returns Of The Day..\nஇவர்கள் விஜயின் தீவிர ரசிகை..\nகற்பனை செய்யாமல் கட்டிலில் ஏறாதே..\nநாயகன் கிஷோருக்கும், நாயகி ஜமுனாவுக்கும் இடையில் நடக்கும் காதல் உரையாடல்கள்..\nஹேய் கிஷோர் என்னப்பா நீ இன்னிக்கு நம்ம கல்யாண நாள் , நான் இங்க நம்ம வீட்டுல ரொம்ப நேரமா தனியா உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் நீயென்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற என்னைப்பார்த்தா உனக்கு பாவமா தெரியலியான்னு ஜமுனா கேட்கவும் , ம்ஹ்ஹும் ''உன்னைப்பார்த்தா எனக்கு பேரழகியாத்தான் தெரியுது, பாவமா தெரியலியேன்னு'' கிஷோர் சொல்லவும் ஏற்கனவே கோபத்தில் இருந்த ஜமுனாவின் முகம் சிவந்தது , ஹைய்யோ உனக்கு வெட்கப்படவெல்லாம் தெரியுமா என்று கிஷோர் சொன்னதும் நீ என்னை எவ்ளோ ஐஸ் வச்சாலும் இன்னிக்கு உனக்கு தரவேண்டிய வழக்கமான லஞ்சம் கிடையவே கிடையாது ஐ ஹேட் யூ என்றவாறே விறு விறுவென்று சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்த ஜமுனாவை பின் தொடர்ந்தபடியே சென்ற கிஷோர் ''ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓஹ் பியூட்டியின்னா பியூட்டிதான் பின்னழகை காட்டி சின்ன பையனைத்தான் வாட்டி செல்லும் மஞ்சள் நிலா என்னைக்கொல்லாதே'' என்ற இதயம் திரைப்படத்தில் வரும் பாடலை பாடவும் எவ்வளவு வேகமாக நடந்தாளோ அவ்வளவு வேகத்தில் திரும்ப வந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் இந்த சின்ன சந்தோஷத்திற்க்கு பாட்டெல்லாம் படிக்க வச்சுட்டியே செல்லம் என்று கிஷோர் சொல்ல, அதுக்கு பரிசா இந்தா வச்சுக்கோ வழக்கமா தர்ற லஞ்சம்தான் ஆனா இது கொஞ்சம் ஃப்ரஞ்ச் மெத்தட் என்று ஜமுனா சொல்லவும் ஓஹ் ''ஆனா இது கையூட்டு கிடையாது வாயூட்டு'' ஹ ஹ ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் கிஷோர் அதிகப்படியாக வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் ஜமுனா..\nஹாலில் உட்கார்ந்திருந்த கிஷோர் ஹேய் ஜம் இன்னிக்கு ஜம்ம்னு இருக்க என்னடி விசேஷம் என்றான் ஒன்னுமில்லை என்றவளிடம் இங்க பாரு நான் உன்னோட பெயரை சுருக்கி எவ்ளோ அழகா ஜம் ஜம்ன்னு கூப்பிடறேன் நீ என்னோட பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட மாட்டியா ஓஹ் அப்படியா சரி கூப்பிடறேன் கிஷ் என்று கூப்பிட்டு முடிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டு அய்யய்யோ நீ ப்ளான் பண்ணித்தான் என்னை அப்படி கூப்பிடச்சொன்ன இல்ல நான் கூப்பிட மாட்டேன்ப்பா இப்போவே உன் இம்சை தாங்கலை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா எத்தனை தடவை கூப்பிட்டேனோ அத்தனை கிஷ் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணிடுவ ஆள விடு சாமி என்று ஜமுனா ஓடி ஒழிய சரி சரி இப்போ இரண்டு தடவை கூப்பிட்டதுக்கு என்ன பண்றது என்று கிஷோர் கிண்டல் பண்ணியபடியே அவளை நோக்கி சென்று அந்த இரண்டு கிஷ்சும் பெற்றுக்கொண்டான்..\nஒரு விளையாட்டு இருக்குஅதில் நான் ஜெயித்தால் நான் சொல்லுவதெல்லாம் நீ கேட்க வேண்டும் நீ ஜெயித்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்ப்பேன் என்று கிஷோர் ஜமுனாவிடம் சொல்லவும் என்ன விளையாட்டு என்று ஆர்வமாக கேட்டவளிடம் ''உனக்கு பிடிச்ச Munch சாக்லேட் இருக்கு இல்லியா அதை அப்படியே முழுசா வாய்ல இருந்து வெளிய எடுக்காம கைகளால் தொடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு முடிக்கணும் ரெடியா'' என்றான் சரி என்றவளிடம் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்றபடி ஒரு சாக்லேட் எடுத்து கொடுத்தான் வாயில் சாக்லேட் வைத்து சாப்பிட ஆரம்பித்தவள் ஒரு லெவலுக்கு மேல் சாப்பிட இயலாமல் முழித்தவளிடம் கேன் ஐ ஹெல்ப் என்றான் ம்ம்ம் என்ற சத்தம் மட்டும் வந்தது சாக்லேட்டின் மறுமுனையை கிஷோர் சாப்பிட ஆரம்பிக்க சாக்லேட் தீர ஆரம்பித்திருந்தது இருவரின் உதடுகளும் இணையும் வேளையில் அவர்கள் முத்த சாக்லேட் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்..\nஅழகான விடியலுக்கு பின் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த ஜமுனாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தில் விழுந்திருந்த தலை முடியை ஒதுக்கிவிட்டபடி இருந்தான் கிஷோர் ஜமுனாவோ விசும்பியபடியே இருந்தாள் , அறையில் ''இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ'' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது பாடலின் இடையில் ''மானிடப்பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமா���் இருப்பதே சிறப்பு'' என்ற வரியோடு தானும் பாடினான் கிஷோர் அதெப்படி முடியும் என்று சிணுங்கலாய் கேட்டவளிடம் போர்வையை விலக்கி உன் கால்களைப்பார் என்றான் அவளின் இரண்டு கால்களின் பெருவிரல் நகங்களிலும் அவனுடைய சின்ன ஸ்டாம்ப் சைஸ் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டியிருந்தான் அதைப்பார்த்து ஹைய்யைய்யோ என்றபடியே ஏன் இது மாதிரிலாம் பண்ற கிஷோர் ப்போ எனக்கு வெட்கமா இருக்கு என்றபடி அவன் கன்னங்களில் செல்ல முத்தமிட்டு தோள்களில் சாய்ந்து கொண்டாள்..\nகிஷோர் ஜமுனா இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அலை பாயுதேவில் வரும் சிநேகிதனே சிநேகிதனே பாடல் பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஷாலினி பாடும் பாடல் வரிகளை அவளிடம் சொல்லி விளக்கிக்கொண்டிருந்தவன் ''உப்பு மூட்டை சுமப்பேன்'' என்ற வரிகளை சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தாள் ஜமுனா என்னால முடியாதுப்பா நீ என்னை விட 30 கிலோ ஜாஸ்தி என்றாள், நீ சுமக்காட்டின்னா என்ன நான் உன்னை உப்பு மூட்டை சுமப்பேனே என்றான் பதிலுக்கு வீ வில் ட்ரை என்றான் ஜமுனாவைப்பார்த்து ம்ஹ்ஹும் மாட்டேன்ப்பா நீ தூக்கி கீழ டொம்முன்னு போட்டாலும் போட்ருவ, இல்லம்மா அப்டிலாம் பண்ண மாட்டேன் என்றவனின் ஆசைக்கு கட்டுப்பட்டவளை உப்பு மூட்டை சுமந்து நேராக பெட்ரூம் சென்றவன் டொம்மென்று பெட்டில் விட்டான் செல்ஃபில் இருந்த ஆலிவ் ஆயிலை எடுத்தவனிடம் எதுக்கு இப்போ அது என்றாள், ''ஐவிரலிடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவகம் செய்ய வேண்டும்'' என்று பாட ஆரம்பித்திருந்தான் அவள் ஹைய்யைய்யோ என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தாள்...\nவீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்தபிறகு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அம்மா அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள்..கேட்க கேட்க ஒருபுறம் மிக அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பதற்க்கோ கேட்பதற்க்கோ தவறுவதை நினைத்து மறு புறம் வருத்தமாகவே இருக்கிறது..ஆனாலும் திருமண நிகழ்வையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் குறைவில்லை..\nஅம்மாவும் அப்பாவும் இத்திருமணத்தினால் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் அவர்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் கிண்டல் கேலிகளை என���னிடம் பகிர்ந்துகொள்ளும் தொணியிலே தெரிந்துவிட்டது..ஆனால் இருவருக்கும் திருமணத்திற்க்கு பிறகு நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்ற பயமும் வந்திருப்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது..நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போன்ற மறைமுக உத்திரவாதம் அளிக்கும்பொழுதுதான் ஓரளவு மனதிருப்தியடைகிறார்கள்..\n சின்ன சின்ன கவிதைகளும் கதைகளும் கூறும்பொழுது சிரிப்பார், சில சமயம் நான் சொன்ன எளிய கவிதைகளுக்கு இரண்டு மணி நேர விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது..ஆரம்பத்தில் பேசுவதற்க்கு மிகவும் கூச்சப்பட்டவர்கள் நாளாக நாளாக பேசுவதில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்,விளைவு சென்ற மாத சம்பளத்தில் பாதி தொலைபேசி பில் தின்று தீர்த்துவிட்டது, ஒன்றைப்பெற மற்றொன்றை இழக்கத்தானே வேண்டும் ஆதலால் அதுபற்றியெல்லாம் இப்பொழுது கவலையில்லை என்னை பொறுத்தமட்டிலும் என் அளவுக்கு சரிசமமாக பேசவோ என்னை கிண்டல் செய்யும் அளவிற்க்கோ கொண்டுவந்துவிட்டு விடவேண்டும் அவ்வளவுதான்.. கிட்டத்தட்ட பேச ஆரம்பித்து ஒருமாத காலம் ஆகியிருக்கும் நிலையில் ஒரு கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்..\nபாலைவனம் கூட நதியாக மாறலாம்\nஉன் முகம் என் கண் முன் தோன்றும்போது வரும்\nபுன்னகையை எதனாலும் தடுக்க முடியவில்லை..\nஇதுதான் அவர்கள் எனக்கு எழுதிய முதல் கவிதை.. கவிஞி இருக்க பயமேன்\nதிருமணம் பேசுவதற்க்கு முன்பே எடுத்த முடிவுதான் , திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில்தான் பணிபுரியவேண்டுமென்று ஆதலால் பணியை ராஜினாமா செய்ய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நான்கு வருடங்களாக என்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இதுவரை காட்டிவந்த அந்நியோன்யத்தை குறைக்க ஆரம்பித்திருக்கிறேன்,ஏனென்றால் அவர்களைவிட்டு பிரியும்பொழுது என்னால் அவர்களோ ,அவர்களால் நானோ வருத்தமடைந்துவிடக்கூடாது என்பதனால் சிறிது விலகியே இருக்கிறேன்...அதற்க்கு முன் இங்கு இதுவரை வாங்கிய நற்பெயரால் என்னுடைய ராஜினாமாவை நூறுசதவீதம் ஏற்கமாட்டார்கள் கிட்டதட்ட நான்கைந்து மேலதிகாரிகளை பேசி சம்மதிக்கவைக்க வேண்டும் அவர்களை எப்படியெல்லாம் சொல்லி சம்மதிக்க வைப்பது என்பதில்தான் இப்பொழுது ஒரே சிந்தனையாய் இருக்கிறது. திருமண நாள் குறித்து திருமண மஹால் முன்பதிவு செய்தாகிவிட்டது பிரச்சினை எதுவும் இல்லாமல் அவர்கள் என்னை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் இறைவா என்பதும் தின வேண்டுதலாகிவிட்டது.திருமணத்திற்க்கு பின்பு இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்பதால் இந்தியாவில் இருக்கும் நல்ல கம்பெனிகளுக்கு விண்ணப்பங்கள் அளித்து காத்திருக்கிறேன் பார்க்கலாம்..திறமையிருக்க பயமேன்..\nஇப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று மணி நேரம் கணிணியை பார்த்தாலே கண் சிவந்து தூக்கம் வந்துவிடுகிறது அல்லது கண் எரிய ஆரம்பித்துவிடுகிறது கணிணியை ஆன் பண்ணியபடி ஷட்டவுன் செய்யாமலே தூங்கிவிடுகிறேன்..முடிந்தவரையில் கணிணியை தவிர்க்க முயற்சித்துவருகிறேன் ஊருக்கு சென்றுதான் நல்ல கண் மருத்துவரை கலந்தாலோசித்து கண்ணை காக்கவேண்டும்..\nகாதிலோ மூக்கிலோ மயிருள்ளவர்களை பார்த்தால் எனக்கு ஒருவிதமான முகச்சுளிப்பு ஏற்படும் இப்பொழுது எனக்கும் காதில் நீண்ட மயிர் முளைக்க ஆரம்பித்திருக்கிறது எது நமக்கு வேண்டாமென்று விலகுகிறோமோ அதுதான் நம்மை ப்ரியத்துடன் ஆட்கொள்கிறது என்ன செய்ய கத்தரிக்கோல் இருக்க பயமேன் கட் த மயிர்..மயிரைப்போலவே பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ உள்ள நட்புகளையும், உறவுகளையும் வெட்டிவிட புதுவித கத்தரிக்கோல் இருந்தால் தேவலாம்..\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஇரத்தத்தின் இரத்தமே... இனிய உடன் பிறப்பே..\nகற்பனை செய்யாமல் கட்டிலில் ஏறாதே..\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tskrishnan.in/2016/01/1_31.html", "date_download": "2020-01-25T18:15:35Z", "digest": "sha1:Y7CW5TCZGSXHYQDUVFSZGT3MFPHWZPZR", "length": 5532, "nlines": 74, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: தமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1", "raw_content": "\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1\nகல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி என்று பேசப்பட்டாலும் தமிழ் ஆரம்பக்காலங்களில் பிற இந்திய மொழிகளைப் போலவே பேச்சு\nமொழியாகவே இருந்திருக்கிறது. அதற்கான முதல் எழுத்துவரிவடிவம் என்று பார்த்தல் அது தமிழ் பிராமி என்று சொல்லப்படும் எழுத்துவரிவடிவமாகும்.\nஇந்த தமிழ் பிராமியின் மூல எழுத்து வடிவம் அசோகர் காலத்தில் பிரபலமான வடஇந்தியாவின் பிராமி என்று சொல்லப்படுகிறது. இது விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த முடிவோடு ஒத்துப்போகிறார்கள். இந்த பிராமி எழுத்துமுறையின் துவக்கமே இன்னும் சரிபடத் தெரியவில்லை. ஒரு சிலர் அரமைக் என்று சொல்லப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து இது இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர், இன்னும் அர்த்தம் அறிய முடியாத, சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் பிற்கால மாற்றமே பிராமியாக உருவெடுத்து வந்தது என்றும் சொல்கின்றனர். இதனுடைய காலத்தைப் பொருத்தவரை பொ.வ.மு 5ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் பார்ப்போம்\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 5\nகளப்பிரர் யார் - 2\nசித்திரைத் திருவிழா - 6\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 2\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் -...\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://linkr.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T17:16:17Z", "digest": "sha1:FA7C3JMZOLMYEV72V6QN3EVRJBSP7TWS", "length": 6491, "nlines": 85, "source_domain": "linkr.wordpress.com", "title": "கிண்டல் | லிங்க்கர் | Linkr", "raw_content": "\nமிஸ் பண்ணக் கூடாத வலைப்பக்கங்கள்\nPosted on ஓகஸ்ட் 25, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted in கணினி, கிண்டல், நகைச்சுவை, வடிவமைப்பு\nPosted on ஜூன் 22, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nமைக்ரோசாஃப்ட்டின் ‘பரப்புக் கணினி’யைக் கிண்டல் செய்கிறார்கள்… நன்றி: TechCrunch\nPosted in இணைப்பு, இணைய கலாச்சாரம், கணினி, கிண்டல், வடிவமைப்பு\nPosted on ஏப்ரல் 19, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nபுகழ்பெற்ற பெண்ணியவாதி குளோரியா ஸ்டீனம் எழுதிய இந்தக் கட்டுரை வெறும் நகைச்சுவை அல்ல.\nPosted in அரசியல், கிண்டல், தத்துவம், நகைச்சுவை, வரலாறு\nPosted on ஒக்ரோபர் 19, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nகவிஞர் ராஜமார்த்தண்டனின் ‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ க��ிதைத் தொகுப்புக்கு பகிரங்கக் கடித வடிவத்தில் மதிப்புரை எழுதியிருக்கிறார் திருநெல்வேலி கோயில் ராஜ் (எ) ஆர். முத்துக்குமார்.\nPosted in இலக்கியம், கிண்டல்\nPosted on செப்ரெம்பர் 29, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nபெண்ணைப் பொருளாகப் பார்ப்பது போர்னோ. பொருளைப் பெண்ணாகப் பார்ப்பது\nஆபீசில் உட்கார்ந்து (அல்லது நின்று) பார்க்காதீர்கள்.\nPosted in கிண்டல், செக்ஸ், நகைச்சுவை\nPosted on செப்ரெம்பர் 24, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பூ கண்ணில் பட்டால் எரியாது என்கின்றனர் நிறுவனத்தார். ஒருவர் அதைப் பரிசோதித்துப் பார்த்து கம்பெனிக்கு ஃபோன் செய்கிறார்.\nஅந்தத் தொலைபேசி உரையாடலை எம்.பி.3 ஃபைலாகத் தருகிறார்.\nPosted in கிண்டல், நகைச்சுவை, பிசினஸ்\nவலைப்பதிவுக்கு அஜித் பரபரப்பு பேட்டி\nPosted on செப்ரெம்பர் 17, 2006 | 1 மறுமொழி\nஎன்னை அழ வைப்பதுதான் உங்கள் நோக்கமா – தமிழ் வலைப்பதிவுக்குத் தந்த பேட்டியில் அஜித் எமோசனல்\nPosted in கிண்டல், சினிமா\nஇங்கே ஓங்கித் தட்டுக இல் buchananmercer6524\nஆங்கில இலக்கணம் கற்க இல் mohamed\n101 ஜென் கதைகள் இல் முனைவர்.இரா.குணசீலன்\nஹிட்லர் ஜோக்ஸ் இல் விமல்\nபேசும் இறைச்சி இல் ஒளிர்ஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/body-image/", "date_download": "2020-01-25T16:21:06Z", "digest": "sha1:ORUIVU52KSOVWR3EW3N27U3QRSTOMEYQ", "length": 25760, "nlines": 108, "source_domain": "ta.transformationspamd.com", "title": "உடல் படம் 2020", "raw_content": "\nநான் கவலை மற்றும் பீதி தாக்குதல்களை பலவீனப்படுத்தினேன். இங்கே அவர்கள் என்னை வளர உதவியது எப்படி\nசில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு வெற்றிகரமான தனிப்பட்ட பயிற்சியாளராக இருந்தேன், நான் சிறந்த நிலையில் இருந்தேன், புதிதாகப் பிறந்த ஒரு மகனை நான் வரவேற்றேன். 18 மாத காலப்பகுதியில், அனைத்தும் மாறிவிட்டன. நான் வேலையில்லாமல் இருந்தேன், நான் நீண்டகால மாரடைப்பு போன்ற அறிகுறிகளை அனுபவித்துக்கொண்டிருந்தேன், வரவிருக்கும் அவசரநிலை காரணமாக நான் தொடர்ந்து பீதியடைந்தேன் - ஒரு மருத்துவமனை அவசர அறையின் வாகன நிறுத்துமிடத்தில் எனது காரில் நான் தூங்கினேன்.\nரோண்டா ர ouse சி, ஆஷ்லே கிரஹாம்ஸ் & ஹெய்லி கிளாசனின் எஸ்ஐ நீச்சலுடை வெளியீடு கவர்கள் இணையத்தை உடைத்தன\nமூன்று அதிர்ச்சியூட்டும் அட்டைகளைப் பாருங்கள், உங்கள் உடல் அதைப் பற்றி வேறு யாருடைய கருத்தையும் விட எவ்வளவு அதிகம் என்பத�� நினைவில் கொள்ளுங்கள்.\nயோகா வகுப்பில் நான் என் சட்டையை கழற்ற 10 காரணங்கள்\nநான் ஒரு அளவு பூஜ்ஜியமாகவும், ஒரு அளவு 16 ஆகவும் இருந்தேன். நான் எந்த அளவிலும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை, பல ஆண்டுகளாக உண்ணும் கோளாறுகள் மற்றும் உடல் டிஸ்மார்பியா மூலம் நான் உணர்ந்தது என்னவென்றால், மகிழ்ச்சி ஒரு அளவிலிருந்து வரவில்லை - இது ஒரு மனநிலை. அது உள்ளிருந்து வருகிறது.\nஉடல்-நேர்மறை இயக்கத்தை வழிநடத்தும் 12 ராக்ஸ்டார் யோகிகள்\nவெகுஜன ஊடகங்களால் உடல் ஷேமிங்கின் பாதிப்பை பெண்கள் வரலாற்று ரீதியாகப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் உடல் உருவத்தின் தலைப்பு உண்மையில் உலகளாவியது; எல்லா இடங்களிலும் பெண்களின் (மற்றும் ஆண்கள்) அனைத்து வடிவங்கள், அளவுகள், இனங்கள் மற்றும் முகங்களை உள்ளடக்கியது. உள் விமர்சகர் யாரையும் விடவில்லை. கடந்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக, யோகா சமூகம் ஒரு முக்கிய யுத்தத்தை வழிநடத்த ஒன்றாக வந்து, ஒரு யோகி எப்படி இருக்க வேண்டும் என்ற தவறான உருவத்தை மறுவடிவமைக்க உதவுகிறது.\nநான் ஏன் என் பாலியல் தாக்குதல் மற்றும் உணவுக் கோளாறுடன் பொதுவில் செல்கிறேன்\nபாலியல் வன்கொடுமை பற்றி பேசும்போது நாம் பேசாதவை.\nயோகா சந்தேகிப்பவர்களுக்கு 6 பயனுள்ள நினைவூட்டல்கள்\nநான் யோகாவை விரும்புகிறேன். கடின கோர். நான் ஒரு விசுவாசி.\nஎடை இழப்பு வரும்போது மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு\nசான்றளிக்கப்பட்ட உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் சுகாதார பயிற்சியாளராக, உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களுடன் நான் எப்போதும் வேலை செய்கிறேன். சிலர் எவ்வளவு எடை கொண்டார்கள் என்று மனம் வருந்துகிறார்கள். மற்றவர்கள் விரக்தியடைகிறார்கள், ஏனென்றால் அவர்கள் சில பவுண்டுகள் கைவிடுகிறார்கள், அவற்றை மீண்டும் வைக்க மட்டுமே.\nஇன்று நீங்கள் நன்றியுள்ள 10 விஷயங்கள் யாவை\nநான் ஒரு நன்றியுணர்வு இதழை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளின் முடிவிலும், நான் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாகவே, கடந்து வந்த நாளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பதற்கு பத்து காரணங்களை எழுதுகிறேன். நான் தூங்குவதற்கு முன் என் மனதில் கடைசி நினைவுகளாக அமைதியாக பொய் சொல்கிறேன், இந்த வகையான தருணங்களுடன் இனிமையாக கனவு காண்கிறேன். என் தருணங்கள் இரக்கத்தின் எளிய சைகைகள் முதல் செ���ல்கள் வரை என்னால் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது, ஒவ்வொன்றும் எனக்கு அரவணைப்பு மற்றும் நன்றியுணர்வின் நீடித்த தோற்றத்தை அளிக்கிறது.\nயோகா காயங்களை சமாளிக்க 5 உதவிக்குறிப்புகள் (செயல்பாட்டில் உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளும்போது)\nநான் என் யோகாசனத்தை விரும்புகிறேன், அதனுடன் நான் மிகவும் இணைந்திருக்கிறேன். இது எனது அன்றாட தனிப்பட்ட அடைக்கலம், என்னுடன் இருக்க வேண்டிய நேரம், என் எண்ணங்கள் மற்றும் என் உடல். எந்தவொரு காரணத்திற்காகவும் என்னால் பயிற்சி செய்ய முடியாவிட்டால், நான் கவலையுடனும் சமநிலையுடனும் இருக்கிறேன்.\nஉங்கள் WHY உடன் எவ்வாறு இணைப்பது\nநீங்கள் ஏன் எடை இழக்க விரும்புகிறீர்கள் இப்போதே (மற்றும் நேர்மையாக) அந்த கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க முடியாவிட்டால், உங்கள் மிக இயல்பான மற்றும் சக்திவாய்ந்த உந்துதல் மூலத்திலிருந்து நீங்கள் பிரிக்கப்படுகிறீர்கள் - நீங்கள். உங்கள் ஏன், அல்லது ஒரு இலக்கை அடைய விரும்புவதற்கான காரணம், உங்கள் முக்கிய உந்துதல்; இது உங்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.\nநீங்கள் அதிகமாக சாப்பிட விரும்பவில்லை என்றால் உணவகத்தில் எங்கு உட்கார வேண்டும்\nநீங்கள் உணவில் இருப்பதால் நீங்கள் வெளியே சாப்பிட முடியாது என்று அர்த்தமல்ல, இல்லையா எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எதை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதையும், அதில் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் அல்லது குடிக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். நீங்கள் உணவகத்தில் உட்கார்ந்திருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nஎன் உடல் \"சரியானது\" அல்ல, ஆனால் இங்கே நான் ஏன் ஒரு பிகினி அணிந்திருக்கிறேன்\nஅந்த “இட்ஸி பிட்ஸி டீனி வீனி மஞ்சள் போல்கா டாட் பிகினி” பற்றிப் பேசலாம். பலரைப் போலவே, எட்டு வருடங்களுக்கும் மேலாக நீச்சலுடை அணிய வசதியாக நான் போராடினேன். என் இளமைப் பருவத்தின் சிறந்த பாதி மற்றும் 20 களின் முற்பகுதியில், நான் சாப்பிடுவதன் மூலம் நுகரப்பட்டேன் கோளாறுகள் மற்றும் உடல் டிஸ்மார்பியா. 2013 இல் குடியிருப்பு சிகிச்சையைப் பெற்ற பிறகு, இப்போது நான் நன்றாக குணமடைகிறேன்.\nநான் டயட் செய்ய மறுத்தேன் & உண்மையில் 65 பவுண்டுகள் இழந்தேன்\nஒருமுறை நான் “டயட்” என்ற வார்த்தையை��் சொல்வதை நிறுத்தினேன், நான் எடை இழந்தேன். நான் டயட் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை, பொதுவாக நான் டயட் செய்வதில்லை - என் வாழ்க்கை அருமை. அதை நம்புங்கள் அல்லது இல்லை, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எனது எடை இழப்பை பராமரிக்க முடிந்தது.\nஅமெரிக்க பெண்கள் மற்ற பெண்களை விட தங்கள் உடல்களைப் பற்றி ஏன் மோசமாக உணர்கிறார்கள்\nஉலகின் வேறு எந்த தேசிய இனத்தினரையும் விட அமெரிக்க பெண்கள் தங்கள் உடல்களைப் பற்றி மோசமாக உணர்கிறார்கள் என்பது ஒரு வருத்தமான உண்மை. என்னை நம்பவில்லையா ஒரு சமீபத்திய ஆய்வில், அமெரிக்க பெண்கள், சராசரியாக, தங்களது அம்சங்களை மதிப்பிடக் கேட்கும்போது, அமெரிக்கரல்லாத பெண்களை விட 18 சதவீதம் குறைவான கவர்ச்சிகரமானவர்களாகக் காணப்பட்டனர்.\nயதார்த்தமான பார்பி ஒரு பெரிய மைல்கல்லை அடைகிறது: அவளுக்கு அவளுடைய காலம் கிடைத்தது\nநீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால் உங்கள் காலத்தைப் பெறுவது ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும். நீங்கள் பயப்படலாம், ஏனென்றால், ஆஹா, அது நிறைய இரத்தம் யாரும் இதைப் பற்றி உண்மையில் பேசாததால், நீங்கள் வெட்கப்படுவீர்கள்.\n32 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் அமெரிக்கா இறுதியாக வனேசா வில்லியம்ஸ் நிர்வாண புகைப்பட ஊழலை உரையாற்றுகிறது\n1983 ஆம் ஆண்டில், வனேசா வில்லியம்ஸ் நாட்டின் முதல் கருப்பு மிஸ் அமெரிக்கா ஆனதன் மூலம் வரலாறு படைத்தார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பென்ட்ஹவுஸ் பத்திரிகை மற்றொரு பெண்ணுடன் நிர்வாணமாக நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டபோது அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆக மொத்தத்தில்: பெண்களின் தோற்றத்திற்காக தீர்ப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு போட்டி ஒரு பெண்ணை இழிவுபடுத்தியது, இறுதியில், அவளுடைய தோற்றத்தைக் காட்டுகிறது.\nபாடி ஷேமர்களுக்கான பதில்களுக்கு ஒரு நிலையான வரவேற்பைப் பெற வேண்டிய 18 பெண்கள்\nஇந்த வார தொடக்கத்தில், 20 வயதான சூப்பர்மாடல் ஜிகி ஹடிட் தனது உடலை சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் நபர்களை குறிவைத்து இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டார். இணையம் காட்டுக்குச் சென்றது. ஏன் சரி, முதலில், அவர் ஒரு வழக்கமான அழகான பெண், மக்கள் அதிர்ச்சியடைந்தனர், அவளுடைய தோற்றத்தைப் பற்றி யாராவது எதிர்மறையாக எதுவும் கூறலாம். இரண்டாவத���க, யாரோ ஒருவர் தனக்காக, குறிப்பாக ஆன்லைனில், பெண்களுக்கு எதிரான வாய்மொழி துஷ்பிரயோகத்தின் அளவு திகைப்பூட்டுவதைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. பார்வைக்கு முடிவே இல்லை. நாங்கள் சில பெண்களைக் கண்டுபிடித்தோம் - 2015 இல் மட்டும்\nநான் ஒரு வேலையாக இருக்கவில்லை, ஏனெனில் நான் ஒரு அளவு 12. இப்போது நான் ஒரு உடல்-நேர்மறையான பங்கு மாதிரி\nதியேட்டரில் பி.எஃப்.ஏ உடன் கல்லூரி பட்டம் பெற்ற பிறகு, நியூயார்க் நகரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு நடன ஸ்டுடியோக்களில் கற்பித்தல் கலைஞராக எனது தொழில் ஆர்வத்தைக் கண்டேன். நான் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்தேன், குழந்தையின் கற்பனை மற்றும் சுய வெளிப்பாட்டின் ஆற்றலைப் பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். இந்த தலைப்புகளை ஆராய்வது நம்பிக்கையை வளர்த்தது என்பதையும், அவர்கள் உலகில் எதையும் கொண்டிருக்கலாம் என்று குழந்தைகளை உணரவைத்ததையும் நான் அறிவேன். நான் பேட்டி கண்ட ஸ்டுடியோக்களில் ஒன்று ஜெர்சி நகரில் இருந்தது.\nஉங்கள் உடலுடன் சிறந்த உறவை உருவாக்குவதற்கான 9 வழிகள் (இப்போது தொடங்கி\nநான் அழகாக இருக்கிறேன், என் தோல் ஒவ்வொரு காலையிலும் கண்ணாடியில் ஒளிரும் (அல்லது நீங்கள் விரும்பும் வேறு உறுதிமொழிகள் மற்றும் மந்திரங்கள் எதுவாக இருந்தாலும்) நீங்கள் கடமையாக மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களா அப்படியானால், உங்கள் உடலுடனான உங்கள் உறவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை என நினைக்கிறீர்களா அப்படியானால், உங்கள் உடலுடனான உங்கள் உறவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை என நினைக்கிறீர்களா\nஉடலை நேசிக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் 7 விஷயங்கள்\nஒரு தொழில்முறை நடன கலைஞராக, நான் கண்ணாடியின் முன் பல ஆண்டுகளாக என்னைக் கடுமையாக தீர்ப்பளித்தேன், ஓய்வு மற்றும் உணவுக்கான என் உடலின் தேவையை புறக்கணித்து, எனது ஒவ்வொரு தேவையற்ற வளைவுகளையும் விமர்சித்தேன். உலகில் உள்ள எல்லாவற்றையும் விட நான் பாலேவை நேசித்தேன், எனது வாழ்க்கைக்கு நான் உண்மையிலேயே விரும்பிய விஷயங்களிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்தியதற்காக என் உடலைக் குற்றம் சாட்டினேன். என் உடலைப் பற்றிய விஷயங்கள் வேறுபட்டவை என்று கட்டுப்படுத்த ஒவ்வொரு ந���ளும் நான் கடுமையாகப் போராடியதால், எனது வாழ்க்கை, எனது உடல்நலம் மற்றும் எனது வேலை பற்றி எனக்குக் கொடுக்கப்பட்ட சமிக்ஞைகளிலிருந்து துண்டிக்கத் தொடங\nஉங்கள் வாழ்க்கையின் அன்பை ஈர்க்க 10 வழிகள்\nGMO களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது (விளக்கப்படம்)\nபெர்முடாவில் ஒரு யோகா ஸ்லைடுஷோ (இங்கே முக்கோணம் இல்லை\nஉங்கள் வாராந்திர ஜாதகம் இங்கே உள்ளது: உங்களுக்கான நட்சத்திரங்களில் என்ன இருக்கிறது\nஉழவர் சந்தை குளிர்காலத்திற்கு மூடப்பட்டதா ஆண்டு முழுவதும் உள்ளூர் சாப்பிடுவது எப்படி என்பது இங்கே\nஅழகு சடங்குகளில் ஈடுபடுவதற்கு குளிர்காலம் ஏன் சிறந்த நேரம்\nமற்றவர்களை விட நச்சுகள் மற்றும் வேதிப்பொருட்களுக்கு நீங்கள் அதிக உணர்திறன் உள்ளவரா\nதவறான உறவின் 8 எச்சரிக்கை அறிகுறிகள் (விளக்கப்படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14539-thodarkathai-nee-varuvaai-ena-amudhini-09?start=8", "date_download": "2020-01-25T18:51:49Z", "digest": "sha1:XPK2FFP3J3KR6NRFJCUSQXPZTUTH4W4I", "length": 11620, "nlines": 259, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\n\"நந்தா ப்ளீஸ் இது பப்ளிக் பிளேஸ். ஏதாவது நடந்தா பெரிய ப்ரோப்லேம் ஆயிடும். ப்ளீஸ் வாங்க போலாம்.\" அபி அவனின் அருகே சென்று மெல்லிய குரலில் சொன்னாள். ஹம்ம்ம்ஹும் அவன் காதில் விழுந்ததா தெரியவில்லை. முறுக்கி பிடித்திருந்த அவன் கைகளை பிடித்தவள், \"நந்தா ப்ளீஸ் எனக்காக. வாங்க போலாம். எனக்கு அவன் முகத்தை பாக்கவே பிடிக்கல. என் லைப்ல உங்களால சந்தோஷம் திரும்ப கிடைச்சிருக்கு. அதுவே போது\nர்வை அவளை பாதித்தது. அவளின் கண்கள் அவன் கண்களை விட்டு அகலாமல் அப்படியே ஸ்தம்பித்து போனது.அவனின் கைவிரல்கள் அவள் கைகளை அழுந்த பற்றியிருந்தது. எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ, நந்தாவின் மொபைல்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 09 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினி\n# RE: தொடர்கதை - நீ வரு���ாய் என… - 09 - அமுதினி — தீபக் 2019-10-20 06:41\nசிறுகதை - ஆள் பாதி ஆடை பாதி - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடா எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க 🙂 - ஜெபமலர்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinibitz.com/2020/01/krishnagiri-police-denied-permission--For-Darbar-Special-Show-in-Krishnagiri.html", "date_download": "2020-01-25T17:54:34Z", "digest": "sha1:NJ4D3V3Q2G5IMLFUXVA4RC7ANCN3CVX2", "length": 5096, "nlines": 93, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "தர்பார் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு - Krishnagiri Police Denied Permission For Darbar Special Show in Krishnagiri", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் .\nஇந்நிலையில் படக்குழு இதுவரைக்கும் தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த நடிகரின் படத்தின் சிறப்பு காட்சிக்கும் கிருஷ்ணகிரி மண்டலத்தில் அனுமதி கிடையாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரிலீசின் போது கிருஷ்ணகிரியில் சிறப்பு காட்சி தாமதமாக திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுமார் 40 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக தற்போது தர்பார் திரைப்படத்திற்கு கிருஷ்ணகிரியில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.\nவிஜய் பட வசூலை விட ரஜினி பட வசூல் குறைவா \nவிஜய் 65 படத்தின் இயக்குனர் யார் கதையைக் கேட்கும் விஜய் : விஜய் 65 அப்டேட்\nதலைவர் 168 திரை��்படத்தின் டைட்டில் \nNamma Veettu Pillai படம் எப்படி இருக்கின்றது \nரசிகர்களால் உயரத்தை தொட்ட கவின் :Bigg Boss Kavin Trending On Twitter\nகடும் ஏமாற்றத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் : Bigg Boss 3 Tamil\nகவின் லாஸ்லியா ரசிகர்கள் கொண்டாட்டம் : 200 Days Of Kaviliya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nellaionline.net/view/31_187267/20191214115128.html", "date_download": "2020-01-25T17:20:06Z", "digest": "sha1:5UP2GD7K3MQUAZFVXXBRNNEIJP64W2YY", "length": 5874, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "டிராக்டர் கடனை கட்ட முடியாத விவசாயி தற்கொலை", "raw_content": "டிராக்டர் கடனை கட்ட முடியாத விவசாயி தற்கொலை\nசனி 25, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nடிராக்டர் கடனை கட்ட முடியாத விவசாயி தற்கொலை\nசெங்கோட்டை அருகே டிராக்டர் கடனை கட்ட முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த நெடுவயல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (29). இவர் வங்கி கடன் பெற்று டிராக்டர் வாங்கியதாகவும் ஆனால் போதுமான விவசாய வேலைகள் நடைபெறாததால் இவரால் கடனை அடைக்க முடியவில்லையாம். இதனால் மனமுடைந்து மதுகுடிக்க தொடங்கினார். இதையறிந்த அவரது தாயார், முத்துக்குமாரை திட்டினார். இதில் விரக்தியடைந்த முத்துக்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉடலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து இளம்பெண் பலி\nசுரண்டை பள்ளியில் வாக்காளர் தினம் நடந்தது\nதென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி கிளை : அமைச்சர் திறந்து வைத்தார்\nதென்காசி பகுதிகளில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் \nநெல்லையில் கிரேன் ஓட்டுநர் கொலை வழக்கு 8 பேர் கைது\nநெல்லை மாவட்டத்தில் பிப்.8ல் லோக் அதாலத்\nபாளை. சுற்று வட்டாரங்களில் மின்தடை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-25T18:05:58Z", "digest": "sha1:UEQ3CDI2RV4QH2DVI4YWAEI5QASOSYYS", "length": 9258, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "டெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலி |", "raw_content": "\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nடெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலி\nடெல்லியில் அனாஜ் தானியமண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.\nஅனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒருதொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இந்த விபத்து பற்றிய தகவல்அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வாகனங்களில்இருந்து தீக்கொழுந்துகளுடன் எரிந்துகொண்டிருந்த அந்த கட்டிடத்துக்குள் முதல் வீரராக நுழைந்த ராஜேஷ் சுக்லா உள்ளே சிக்கி உயிருக்கு போராடிய 11 பேரை வெளியே தூக்கிவந்து காப்பாற்றியுள்ளார்.\nஇந்த மீட்பு பணிகளின் போது தனது காலில் ஏற்பட்ட காயத்தைப்பற்றி பொருட்படுத்தாத அந்த உண்மையான ‘ஹீரோ’ மீட்புபணிகளின் இறுதிக்கட்டம்வரை அங்கேயே இருந்து பலரை வெளியேற்றுவதற்கு உதவிசெய்துள்ளார்.\nஅவரது கடமையுணர்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள டெல்லி எரிசக்தி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தவீரரை சந்தித்து நலம் விசாரித்தார்.\nஇதை தொடர்ந்து, தீயணைப்புபடை வீரர் ராஜேஷ் சுக்லாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுமழை பொழிந்து வருகிறது.\nவாஜ்பாயை மருத்துவமனையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்\nபொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள ஆதார்விவரங்கள்…\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nஎதை விதைத்தார்களோ அதைத்தானே அறுவடை செய்ய வேண்டும்..\nதிட்டமிட்டபடி மசோதாக்கள் நிறைவே ற்றப் ...\nடெல்லியில் முக்கிய பணிகளில் கவர்னருக் ...\nடெல்லிதேர்தல் முடிவு சரிபடுத்த கூடிய � ...\nடெல்லி தேர்தல் முடிவு மோடி அரசின் செயல ...\nடெல்லி சட்ட சபை தேர்தல் 12 இடங்களில் பிர� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2018/10/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-25T18:42:09Z", "digest": "sha1:2X6H2BECQCKLSBY3GZFTNCA3R7YWSD2S", "length": 14192, "nlines": 92, "source_domain": "www.alaikal.com", "title": "சிபிஐ அலுவலகம் முற்றுகை ராகுல்காந்தி கைது | Alaikal", "raw_content": "\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்\nகொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா\nசிபிஐ அலுவலகம் முற்றுகை ராகுல்காந்தி கைது\nசிபிஐ அலுவலகம் முற்றுகை ராகுல்காந்தி கைது\nசிபிஐ இயக்குநர் மீதான நடவடிக்கையை கண்டித்து சிபிஐ அலுவலகம் முற்றுகையிட்ட ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.\nஇது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். ‘சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வந்தார்.\nஆனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளார். இதில் பிரதமர் மோடியின் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது ரபேல் பிரச்சினைக்கு அருகில் யார் வந்தாலும் நீக்கப்படுவார், துடைத்து எறியப்படுவார். நாடும் அரசியல் சட்டமும் மிகுந்த ஆபத்தில் உள்ளன’ என காங்கிரஸ் கூறியுள்ளது. பிற எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.\nரபேல் போர் விமானம் வாங்குவதில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரிக்க முற்பட்டதாலே அலோக் வர்மாவை அரசு நீக்கியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம் அறிவித்தது.\nஅதன்படி இன்று சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணிநடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் திரளாகப் பங்கேற்றனர். டெல்லியில் தயால் சிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி சிபிஐ தலைமையகத்தில் முடிவடைந்தது.\nபின்னர் சிபிஐ தலைமையகத்தின் முன்பாக, ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ அமைப்பை மத்திய அரசு வளைக்கப் பார்ப்பதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.சி.பி.ஐ. தலைமையகங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்களை உடைக்க காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றனர்.\nஇதை தொடர்ந்து மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டதாக ராகுல் காந்தி மற்றும் பல சக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோல் லக்னோ, பெங்களூரு மற்றும் பாட்னா உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகங்களுக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சண்டிகரில் காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.\nமீண்டும் புதிய படத்தில் ரஜினிகாந்த்\nஇனவாதத்தை தூண்டும் விக்னேஸ்வரன் புதிய கட்சி\n25. January 2020 thurai Comments Off on அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\n வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக...\n24. January 2020 thurai Comments Off on முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25.01.2020 இன்று சீன புத்தாண்டு.. சிறப்பு மலர்.. புத்தாண்டு விளங்கங்களுடன்..\nதுருக்கியில் பாரிய நில நடுக்கம்.. 4 லட்சம் அகதிகள்..\nஅமெரிக்காவே வெளியேறு ஈராக்கில் வெடித்தது ஆர்பாட்டம்.. ஜேர்மனியில் துப்பாக்கி சூடு..\nநாஜிகள் போல யூத இன வெறுப்பை காட்டும் ஒரு நாடே ஈரான்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n25. January 2020 thurai Comments Off on முஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\nமுஸ்லீம் என்பதால் விமானத்தில் ஏற்ற மறுப்பு..\n25. January 2020 thurai Comments Off on நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\nநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது\n25. January 2020 thurai Comments Off on நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n25. January 2020 thurai Comments Off on அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்\n வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக...\n24. January 2020 thurai Comments Off on முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..\n24. January 2020 thurai Comments Off on ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\nஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.railyatri.in/ta/author/ubuntu/", "date_download": "2020-01-25T16:30:27Z", "digest": "sha1:LD7W7LLYJUKPDD42VFTSUOE5X5P5PR7C", "length": 3374, "nlines": 122, "source_domain": "blog.railyatri.in", "title": "RailYatri, Author at RailYatri Blog", "raw_content": "\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8...\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும்...\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து...\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள்\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\nடேனிஷ் நகரம் டிரான்க்யூபார் பற்றிய கண்ணோட்டம்\nதிறமையான சுகாதார பராமரிப்புக்கான வழிகாட்டுதல்கள்:\nஇரயில்யாத்திரி பேருந்து சேவை ஏன் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-25T16:36:56Z", "digest": "sha1:TUIBOGTPXAQK4HJPG7QLW4LKCO2LKAUU", "length": 5457, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ்டேட் பாய்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எசுரேற் போய்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎசுரேற் போய்சு (ஆங்கிலம்: Estate Boys; தமிழில்: தோட்டப் பையன்கள்) என்பது ஒரு தமிழ் இயங்குபடத் தொடர் ஆகும். இது மலேசியாவில் உருவாக்கப்பட்டு மலேசியாவில் ரேடியோ ரெலிவிசன் மலேசியா (Radio Televisyen Malaysia) அலைவரிசையில் சனவரி 2013 இல் ஒளிபரப்படவுள்ளது. 13 தொடர்கள் உள்ள இந்த இயங்குபடமே மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் இயங்குபடம் ஆகும்.\n2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nமலேசியத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 19:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/priyanka-chopra-jonas-in-abu-jani-sandeep-khoslas-glittering-027107.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-25T18:25:44Z", "digest": "sha1:TDYZMURKOIUB6ED2M7SHPR3AGMV2XDC4", "length": 20094, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…! | Priyanka chopra jonas in abu jani sandeep khoslas glittering ivory badla sari - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago வாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\n7 hrs ago தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\n7 hrs ago இந்த இரண்டு ராசிக்காரங்க லவ் பண்ணுனா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்குமாம் தெரியுமாம்\n8 hrs ago செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nNews மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்\nSports இப்படி நடந்துச்சுன்னா.. \"ரொம்ப நன்றி\"ன்னு சொல்லிட்டு தோனி கிளம்பிடுவாரு.. அதிர வைத்த கோச்\nMovies வாவ்.. நயன்தாரா மாதிரியே இருக்கீங்களே.. ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..\nAutomobiles டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... பஜாஜ் சேத்தக்கிற்கு கடும் போட்டி\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nபாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் உலகளவில் அறியப்பட்ட ஒரு நட்சத்திரம். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி, பெண்கள் நல உரிமை, பாலின சம உரிமை, பெண்ணியம் சார்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்.\nசமூக அக்கறையோடு பல சூழல்களிலும் செயல்பட்டு வரும் பிரியங்காவை கவுரவிக்கும் வகையில் யுனிசெஃப் விருது கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்ற யுனிசெஃப் 'ஸ்நோஃப்ளேக் பால்' நிகழ்வில் பிரியங்காவுக்கு \"டேனி கே மனிதாபிமான விருது\" வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற 18 ஆவது மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் சின��மாவில் பிரியங்காவின் பங்களிப்புக்காக மற்றொரு விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்நிகழ்வில், பேட்லா புடவையில் ஒரு கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தினார் பிரியங்கா சோப்ரா. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பிரியங்காவை திரும்பி பார்க்க வைத்தது. இந்த புடவையில் மிக அழகாக தோற்றமளித்தார் பிரியங்கா. அழகான மற்றும் திருமணப் புடவை போன்றும் இருந்தது.\nநடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் புடவை அணிவதை காட்டிலும், இந்திய விழாக்கள் முதல் சர்வதேச திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழா வரை புடவைகள் மீதான தனது அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் நடிகைகள். புடவையின் மீதான முடிவில்லாத காதலை எல்லா பெண்களும் கொண்டிருப்பார்கள். அந்த வகையில், பிரியங்கா சோப்ராவும் புடவையின் மீது கொண்ட காதலால் அழகாக காட்சியளிக்கிறார்.\nMOST READ:தெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா\nதங்க நிறப் புடவையில் ஜொலித்த பிரியங்கா\nவெள்ளை மற்றும் தங்க நிறம் கொண்ட புடவையில் பிரியங்கா அழகாக ஜொலித்தார். புடவையில் தங்க நிற பார்டரில் முகாய்ஷ் வேலை இருந்தது. இந்த புடவையை டிசைனர் அபு ஜனி சந்தீப் கோஷ்லா வடிவமைத்தார். மிகவும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் நன்றாக வடிமைக்கப்பட்டு இருக்கிறது.\nபிரியங்கா சோப்ரா தங்களுடைய புடவைக்கு அழகான ஒரு தனித்துவமான மார்டன் ஜாக்கெட் வடிவமைப்பை தேர்வு செய்துள்ளார். வெள்ளை மற்றும் தங்க துணியால் ஆன பட்டை போன்ற டிசனுடன் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த ஜாக்கெட் அவரின் பின் அழகை மேலும் கூட்டுகிறது.\nபளபளப்பான புடவையில் அழகாக ஜொலிக்கும் பிரியங்கா, மேலும் தன்னுடைய தோற்றத்தை வசீகரிக்க ஒரு வைர சோக்கர் நெக்லேஸ் அணிந்து வந்துள்ளார். அவரின் புடவையின் நிறத்திற்கும் நெக்லேஸும் அழகாக அமைந்து உச்ச அழகை எட்டியுள்ளார். கை விரல்களில் அழகான மோதிரங்களையும் அவர் அணிந்திருந்தார். வேறு எந்த ஆபரணங்களையும் அவர் அணியவில்லை.\nMOST READ: உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி\nதன்னுடைய தோற்றத்தை அழகாக காட்ட பல டிசைன்கள் கொண்ட புடவையும், ஒரு நெக்லேஸும் அணிந்து எளிமையாக வைத்திருந்தார் பிரியங்கா. அவரது அலங்காரத்திற்கு ஏற்ற வகையில், இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தன் அழாகான உதடுகளில் பூசி, அவருடைய அழகால் நம்மை புல்லரிக்க வைக்கிறார்.\nஅழகான தடிமான புருவம், கண்களுக்கு மை, எளிமையான ஹேர் ஸ்டைல் என அளவாக மேக்கப் போட்டு, வசீகரிக்கும் பார்வையால் பிரகாசமாக ஜொலிக்கிறார் பிரியங்கா சோப்ரா. அழகிய வேலைபாடுகள் கொண்ட புடவைக்கு ஏதுவாக அழகான மார்டன் ஜாக்கெட் அணிந்து விழாவில் அனைவரின் கவனத்தையும் தன் திருப்பியுள்ளார் பிரியங்கா.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...\nபிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\n நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...\n எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் கேளுங்க\nநைட் டிரஸ்ஸை கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா\nஆசியாவின் செக்ஸியான பெண் என்பதை நிரூபிக்கும் பிரியங்காவின் சில லுக்ஸ்\nதொடை தெரியுமாறான உடையில் மெட் கலா விருது விழாவிற்கு வந்த பிரியங்கா\nஹாலிவுட் விருது விழாவிற்கு செக்ஸியான அழகிய உடையில் சிம்பிளாக சென்ற பிரியங்கா\nஹாலிவுட் நடிகைகளே தோற்கும் அளவில் 9 முறை கவர்ச்சிகரமான கவுனில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா\nகோல்டன் குளோப் விருது விழாவிற்கு கவர்ச்சிகரமான கவுனில் வந்து அசத்திய பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் போட்டு சுற்றிய உடைகள் இதோ\nஹாலிவுட் சென்ற பின் ஹாட்டான உடையில் கலக்கும் பிரியங்கா சோப்ராவின் சில லுக்ஸ்\nDec 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020: சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-42464924", "date_download": "2020-01-25T18:16:28Z", "digest": "sha1:YEP7VLTTEN75FGKQRBMH7VXKWAADB5HD", "length": 13444, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "மீண்டும் கண்டறியப்பட்ட ஜாவா பன்றி இனம் மிக அசிங்கமானதா? - BBC News தமிழ்", "raw_content": "\nமீண்டும் கண்டறியப்பட்ட ஜாவா பன்றி இனம் மிக அசிங்கமானதா\nவிக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை CHESTER ZOO\nImage caption ஜாவன் வார்டி பன்றி\nஉலகின் மிக அரிய வகை மற்றும் மிக 'அசிங்கமானதென கருதப்படும்' பன்றியை முதன்முறையாக விஞ்ஞானிகள் காட்டுப்பகுதி ஒன்றில் படம் பிடித்துள்ளனர்.\nவேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பின் அச்சுறுத்தலில் இருக்கும் 'ஜவான் வார்டி' என்ற பன்றிக்குட்டிகள், ஏற்கனவே அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது.\nஇந்நிலையில், இந்தோனீசியா நாட்டில் உள்ள ஜாவா தீவுகளின் காட்டுப்பகுதி ஒன்றில் இந்த உயிரினங்கள் சில தொடர்ந்து வாழ்ந்து வருவதை கேமரா காட்சிகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன.\nஇந்த அரிய விலங்குகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதே தங்களது குறிக்கோள் என இதனை கண்டுபிடித்தக் குழு கூறியுள்ளது.\nஜவான் வார்டி பன்றிகள் இன்னமும் உயிரோடிருப்பது தெரிந்து தானும், தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களும் \"மெய் சிலிர்த்து\" போனதாக ஆய்வை நடத்திய ஜொஹன்னா ரோட் மர்கொனொ தெரிவித்தார்.\nகடைசியாக 2004 ஆம் ஆண்டில் இந்த தாழ்வுநில வனப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வு, ஜவான் பன்றிகளின் எண்ணிக்கை \"அபாயகரமான அளவில் குறைந்து வருவதை\" வெளிப்படுத்தியது.\nஆட்கொல்லிப் புலியை கொல்ல நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை: சுட்டித்தனத்தால் பொறிவெடியில் சிக்கும் குட்டி யானைகள்\n\"பெரும்பாலான அல்லது இந்த பன்றிகளின் இனமே அழிந்திருக்கும் என்ற கவலையில் இருந்தோம்\" என பிபிசியிடம் பேசிய ஜொஹன்னா கூறினார்.\nமனிதர்களுக்கும் பன்றிகளுக்கும் இடையேயான மோதல்\nதடித்த முடி கொண்ட இந்த பன்றிகள் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும், காடுகளின் சூழலை பாதுகாப்பதில் இவ்விலங்குகளின் பங்கு முக்கியமானவை என்கிறார் ஜொஹன்னா. தனக்கான உணவை தேடும் போது, மண்ணை உழுது விதைகளை அவை விதைக்கின்றன.\nImage caption விளைநிலங்களாக மாறிய காடுகள்\nஇன்தோனீஷியாவில், அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவுகளின் வெப்பமண்டல காடுகளில், மனித இனத்தின் அழுத்தமும் இவற்றிற்க்கு அதிகமாகி வருகிறது.\nவி���ைநிலங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியால் ஜவான் பன்றிகள் தங்கள் வாழ்விடத்தை இழந்து வருகின்றன. அதோடு, மனிதர்களுடனான நேரடி மோதல்களுக்கும் இவை ஆளாகின்றன. விளைநிலங்களின் பயிர்களை மேய்வதாக சில வேட்டையாடப்படுகின்றன.\n\"விளையாட்டு பொழுதுபோக்கிற்காகவும் ஜவான் பன்றிகளை சிலர் வேட்டையாடுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளதென\" கூறுகிறார் ஜொஹன்னா.\nImage caption ஜாவன் வார்டி பன்றி\nஆய்வு நடத்தப்பட்ட ஏழு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்ருந்த மோஷன் கேமராக்களில், மூன்றில் மட்டுமே ஜவான் வார்டி பன்றிகள் தென்பட்டன.\n\"இவை இன்னமும் அழியும் அபாய நிலையில் உள்ளதை இது காட்டுகிறது. நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவை இல்லாமலேயே போய்விடும்\" என்று கவலை தெரிவிக்கிறார் ஜொஹன்னா. இது ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் அவர்.\nநல்ல செயல்திறன் கொண்ட சில பாதுகாப்பு திட்டங்களை வடிவமைக்க முடிந்தால் ஜவான் பன்றிகள் வாழும் என்கிறார் பிபிசியிடம் பேசிய ஜொஹன்னா. தம்மைப் பொறுத்தவரை அவை அழகானவை என்றும் கூறுகிறார் ஜொஹன்னா.\nபிபிசி தமிழ் புகைப்பட போட்டி: 4வது வாரத்துக்கான தலைப்பு இதோ \nமகாராஷ்டிராவில் மனிதரை உண்ணும் புலி மின்சாரம் தாக்கி பலி\nநம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரம், ஒவ்வொரு செடி, விலங்கு என அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்துதான் உள்ளன.\n\"இதில் ஒன்று பாதிக்கப்பட்டால் கூட, மற்றொன்றும் பாதிக்கப்படக்கூடும். இம்மாதிரியான தொடர் வினையில் என்ன நடக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது,\" என்கிறார் அவர்.\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\nLIVE: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - டிடிவி தினகரன் முன்னிலை\nபிலிப்பைன்ஸ்: வெப்பமண்டல புயலால் 180க்கும் மேற்பட்டோர் பலி\nஇன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு – 10 பின்னணி தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/26/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5-751665.html", "date_download": "2020-01-25T18:12:33Z", "digest": "sha1:57MOIOIOKHKPZ7B7LZP27CZ5SXGXAPEP", "length": 11487, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: காரைக்காலில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: காரைக்காலில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்\nBy dn | Published on : 26th September 2013 11:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்களை சிறைபிடிப்பதைக் கண்டித்தும், இவ்விவகாரத்தில் மத்திய அரசு, புதுச்சேரி மாநில அரசுகள் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் காரைக்காலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇலங்கை கடற்படையினர் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதை தடுக்கவும், அங்கு சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாகை, காரைக்கால் மாவட்ட விடைப்படகு உரிமையாளர்கள் கடந்த 6-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாரைக்காலில் விசைப்படகு, பைபர் படகு உரிமையாளர்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள், புதுச்சேரி அரசு படகுக்கான டீசல் மானியம் தருவதை நிறுத்தியுள்ளதைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து 2-ஆம் நாளாக புதன்கிழமை காரைக்காலில் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் நலனில் அக்கறையின்றி இருப்பதாகக் கூறி ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது, காரைக்காலில் தட்டேந்திப் போராட்டத்தில் ஈடுபடுவது, பந்த் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை ���ொடர்ந்து நடத்திட முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், இலங்கை கடற்படையினரால் அத்துமீறி இந்திய கடல் எல்லையில் நுழைந்து கைது செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்தத் தவறிய மத்திய மற்றும், புதுச்சேரி மாநில அரசுகளைக் கண்டித்தும் காரைக்கால் மாவட்ட அதிமுக வியாழக்கிழமை காலை 10.30-க்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.\nதமிழக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மீனவர் பிரிவு செயலருமான கே.கே. கலைமணி தலைமை வகிக்கிறார். புதுச்சேரி மாநில அதிமுக செயலரும் எம்.எல்.ஏ.வுமான ஏ. அன்பழகன், காரைக்கால் மாவட்டச் செயலர் எம்.வி.ஓமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர் (மாநில ஜெயலலிதா பேரவை செயலர்), பி. புருஷோத்தமன், (மாநில துணைச் செயலர்), எல். பெரியசாமி (மாநில துணைச் செயலர்), ஏ. பாஸ்கர் ( மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலர்) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.கே.கணபதி, வி.எம்.சி.வி.கணபதி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nஇதில் காரைக்கால் மாவட்ட அதிமுகவை சேர்ந்தோரும், புதுச்சேரி பிராந்திய அதிமுக நிர்வாகிகளும், காரைக்கால் மாவட்ட மீனவர்களும் கலந்துகொள்கின்றனர். ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் எம்.வி. ஓமலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள் செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/14100029/1256169/Ministers-review-work-Pa-Sivanthi-Aditanar-Manimandapam.vpf", "date_download": "2020-01-25T17:06:29Z", "digest": "sha1:47H7QN36LSGOMOWPDOUGQIEPVJCRBE2O", "length": 18950, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் ஆய்வு || Ministers review work Pa Sivanthi Aditanar Manimandapam in Tiruchendur", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் ஆய்வு\nதிருச்செந்தூரில் கட்டப்படும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்\nதிருச்செந்தூரில் கட்டப்படும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nபத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nஅதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.\nஇந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று மதியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-\nதென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, கொடை வள்ளல், சின்னய்யா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது மணிமண்டப கட்டுமான பணிக���் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nமணிமண்டபத்தில் நிறுவப்பட உள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் வெண்கல உருவ சிலையும் வடிவமைக்கப்பட்டு தயாராக உள்ளது. அதனை அவருடைய குடும்பத்தினரும் மற்றும் அனைவரும் பார்த்து, சரியாக இருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர். விரைவில் அந்த சிலை இங்கு நிறுவப்பட உள்ளது. மணிமண்டப இறுதிக்கட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nமணி மண்டப பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும். இந்த மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇதனை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று, பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nPa Sivanthi Aditanar | Pa Sivanthi Aditanar Manimandapam | டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் | சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nஎசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஊட்டியில் நாளை குடியரசு தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றுகிறார்\nதிருச்செங்கோடு அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி - டிரைவர் கைது\nபொறையாறு அருகே, மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை - நண்பர் கைது\nஊத்தங்கரையில், பிரபல திருடன் கைது - 14 பவுன் நகைகள் மீட்பு\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இ��த்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/73114-new-india-map.html", "date_download": "2020-01-25T18:25:18Z", "digest": "sha1:6AC4P7EVXF5WUWWVAFLUHJAG2TQ5EL2X", "length": 9506, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "வெளியிடப்பட்டது புதிய இந்திய வரைபடம்!!! | New India Map", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவெளியிடப்பட்டது புதிய இந்திய வரைபடம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.\nகடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் மாநிலங்கள் குறைந்து, யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகடந்த அக்டோபர் 31 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் கொண்ட இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல��ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇடிதாக்கியதில் 4 பேர் காயம்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவின் புதிய வரைபடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் காணவில்லை - டிடிபி அமைச்சர் குற்றச்சாட்டு\nபுதிய இந்திய வரைபடத்தில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kollywoodtoday.net/all-galleries/events-gallery-updates/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-01-25T18:05:59Z", "digest": "sha1:QYEWWOZIS7XQPDSUGQZR6CGSDZ3JQ7WZ", "length": 9926, "nlines": 126, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் - குடியரசு தின விழா - Kollywood Today", "raw_content": "\nHome Gallery Events கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் – குடியரசு தின விழா\nகலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் – குடியரசு தின விழா\n70வது குடியரசு தினத்தை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் அவர்கள் சாலிகிராமத்தில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும��� இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது…\nதற்போது நம் நாட்டில் முக்கியமான நோய் வறுமை. இந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு நம் நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமெனில் இன்றைய இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்க மானியங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகரித்தால் தான் இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். அரசுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி மூலமாக வரும் வருமானத்தை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மூலமாக ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து உற்பத்தியை பெருக்கினால் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வதோடு நாட்டுக்கும் நன்மை உண்டாகும். எனவே புதிதாக தொழில் தொடங்குவதற்கு அதிரடி சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் பேசினார்.\nமேற்கண்ட விஷயத்தை வலியுறுத்தி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு இந்த குடியரசு தினத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nTAGகலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் குடியரசு தின விழா\n10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்\n‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2017/12/stellar-growth-spurts/", "date_download": "2020-01-25T17:18:29Z", "digest": "sha1:QDWLY6F3VHAF7AKX4JT47RH2I4WE4KHV", "length": 11737, "nlines": 111, "source_domain": "parimaanam.net", "title": "வேகமாக வளர்ந்துவிடும் விண்மீன்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.\nஉங்கள் இளம் ��ருவத்தில் நீங்கள் திடீர் வளர்ச்சியை உணர்ந்து இருகிறீர்களா அடிக்கடி காலணிகளை மாற்றவும், நீளம் குறைவடைந்துவிட்ட காற்சட்டையை மாற்றவும் கடைகளுக்கு அடிக்கடி சென்றுள்ளீர்களா\nஇளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.\nஒரு மிகப்பெரிய இளம் விண்மீன் முதலில் 2008 இலும், பின்னர் 2015, 2016 இலும் அவதானிக்கப்பட்டது. அதனுடைய பழைய படத்தை புதுப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த விண்ணியலாளர்கள், கடந்த சில வருடங்களில் இந்த இளம் விண்மீன் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.\nCat’s Paw நெபுலா. படவுதவி: ESO\nஎல்லாப் புதிய இளம் விண்மீன்களைப் போலவே இந்த விண்மீனைச் சுற்றியும் வாயுக்கள் மற்றும் தூசாலான கூடு காணப்படுகிறது, எனவே இந்த விண்மீனை நேரடியாக அவதானிக்க முடியாது. ஆனால் இந்த வாயு/தூசால் உருவான கூட்டை அவதானித்த விண்ணியலாளர்கள் கடந்த சில வருடங்களில் அதன் பிரகாசம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை கண்டறிந்தனர். அப்படியாயின், அந்தக் கூட்டினுள் இருக்கும் விண்மீன் முன்னர் இருந்ததை விட 100 மடங்கு பிரகாசமாக இருப்பதால் தான் அதனால் அதன் கூட்டை நான்கு மடங்கிற்கு பிரகாசமாக்க முடிந்துள்ளது.\nஎப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி\nமிகப்பெரிய வாயுத் திரள் இந்த விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அதாவது நீர் ஒரு துவாரத்தினூடாக பாய்வது போல. முதலில் இந்த வாயுத் திறன் விண்மீனைச் சுற்றி ஒரு தட்டுப்போல உருவாக்கி சுற்றி வந்திருக்கவேண்டும். காலப்போக்கில் அதிகளவான வாயு இந்த தட்டுப் போன்ற அமைப்பில் சேர, பனிச்சரிவு போல, வாயுத் திரள்கள் சரிந்து விண்மீனுக்குள் விழுந்திருக்கவேண்டும்.\nஇன்னும் சில வருடங்களில் மீண்டும் ஒரு திடீர் வளர்ச்சியை இந்த விண்மீன் அடையலாம். அவற்றுக்கு காலணியும் பாண்டும் வாங்கவேண்டிய தேவையில்லாதது நல்ல விடயமே\nCat’s Paw நேபுலாவில் உள்ள பல விண்மீன்களில் ஒன்றுதான் இந்த விண்மீன். இரவு வேளையில் படம் பிடிக்கும் போது, பூனையின் பாதத்தைப் போல இருந்ததால் இந்த விண்மீன் உருவாகும் பிரதேசத்திற்கு இப்படியொரு விசித்திரப் பெயர்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி http://www.unawe.org/kids/unawe1735/\nநோக்கியா 9 புதிய போன் – அண்ட்ராய்டு 8 உடன்\nபல்சார்களை சுற்றி உயிர்வாழக்கூடிய கோள்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-01-25T18:35:59Z", "digest": "sha1:5PIDBLMUA5IT2ZOWNYIXTACULOJCSIT6", "length": 10237, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபிதான சிந்தாமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது.[1][2] அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது.[2] 2001 ஆம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11 ஆம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.\nஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார். அப்போது தொகுக்கப்பட்டது தான் \"அபிதான சிந்தாமணி\". அவர் அபிதான சிந்தாமணியை தொகுத்து முடித்த பின் பதிப்பாளர்கள் யாரும் அச்சேற்ற உதவ முன் வரவில்லை. அப்போது இராமநாதபுரம் சேதுபதி அரச பரம்பரையை சேரந்த பாண்டித்துரை தேவர் அவர்கள் உதவியால் முதல் பதிப்பினை வெளியிட்டார்\nதமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மொழியில் கலைக்களஞ்சிய வரிசையில் தமிழகத்திலிர��ந்து வெளிவந்த முதல் நூல் இது. இதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான அபிதான கோசம் நூலைவிட இதில் அதிகமான பெயர்களுக்கு மிகுதியான விளக்கம் தரப்பட்டுள்ளது.\nஇதனோடு வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகரவரிசைகளில் தொகுத்து வழங்குகிறது.\n↑ அபிதான சிந்தாமணி வெளிவந்த கதை, தினகரன், 23 டிசம்பர் 2010\nஅபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.\nஇது நூல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nகலை இலக்கிய தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 23:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/726", "date_download": "2020-01-25T17:26:44Z", "digest": "sha1:XNKBIEM6XISIJR7DCEJHTNMETRY5E6BI", "length": 10850, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரன், நல்லுசாமிப்பிள்ளை, காந்திகள்:கடிதங்கள்", "raw_content": "\nசைவம் இருகடிதங்கள், இணையதளங்கள் »\nஎல்லாக் கொள்கைகளுக்கும் ஒரு பேரபாயம் உண்டு. அவற்றின் ஆன்மா மறக்கப் பட்டு , வழிமுறைகள் வழிபாடப்படுவதுதான் அது. கதரும், உண்ணாவிரதமும் அப்படி மலினப் படுத்தப் பட்டவை . இவைதாண்டி, அந்தக் கொள்கையாளரின் சில நல்ல சீடர்களால், அக்கொள்கை உயிர் வாழ்கிறது. அக்கொள்கையின் உண்மை நோக்கம் அறிந்து, காலத்திற்கேற்ப வழிமுறைகளை மாற்றி முன்னெடுத்துச் செல்பவர்களே சரியான சீடர்கள் – அவ்வகையில் இவர்கள் இருவரும் காந்தியத்தை முன்னெடுத்துச் செ\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: அசோகமித்திரன், காந்தி, நல்லுசாமிப்பிள்ளை, வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » அசோகமித்திரன் சந்திப்பு\n[…] அசோகமித்திரன், நல்லுசாமிப்பிள்ளை, கா… […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 31\nபுதியவர்களின் கதைகள் 8, சோபானம் - ராம்\nதிராவிட இயக்க இலக்கி��ம் - சாதனைகளும் மிகைகளும்\nதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/107954", "date_download": "2020-01-25T18:44:49Z", "digest": "sha1:45GALFEXVD74MM7IZQFTR36OT4HBSZZW", "length": 6978, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "அதிகாலையில் ம��ற்கொள்ளப்பட்ட து ப்பாக்கி சூ டு! யுவதி ப லி- தாயார் ப டுகா யம் – | News Vanni", "raw_content": "\nஅதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட து ப்பாக்கி சூ டு யுவதி ப லி- தாயார் ப டுகா யம்\nஅதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட து ப்பாக்கி சூ டு யுவதி ப லி- தாயார் ப டுகா யம்\nஅதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட து ப்பாக்கி சூ டு\nவரக்காபொல- தொரவக்க பகுதியில் இன ந்தெரி யாத நப ரினால் மே ற்கொள் ளப்பட்ட துப் பாக்கி பி ரயோ கத்தில் யுவதி ஒருவர் உ யிரிழந் துள்ளதுடன் அவரது தாயார் ப டுகாயம டைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய யுவதியே உ யிரிழ ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇத்துப் பாக்கிப் பி ரயோ கத்தின் போது மகள் உ யிரிழ ந்துள்ள நிலையில், அவரது தாயார் ப டுகாய மடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nயாழில் கொ லை செய் யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெ ளியாகிய சோ கமான பி ன்னணி\nசுவிஸ் விசா ஆசைக்காட்டி பலரை ஏ மாற்றிய இலங்கைப் பெண்\nவடக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அ வசர எச் சரிக்கை\nஇலங்கையில் தக்காளிக்கு ஏற்பட்ட மவுசு : 400 ரூபாவை தாண்டும் விலை\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nயாழில் கொ லை செய் யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெ…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல் : உண்மைகள்…\nவவுனியா பம்பைமடு குப்பைமேட்டு விவகாரம் : வீதியில் இறங்கிய…\nவடமாகாணத்தில் முதன் முறையாக வவுனியாவில் சித்த ஆயுள்வேத தோல்…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nஇரவில் மூடப்படு��் தருமபுரம் வைத்தியசாலை\nமுல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல்…\nமுல்லை இளைஞர்களின் புலனாய்வு திகிலுட்டும் ஒர் கதை தடயங்கள்…\nமுல்லை. மாவட்ட சித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள்,…\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/product-tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T17:48:23Z", "digest": "sha1:5OAYBHH35LQCDXRWW66OW5OCG6DLTZBT", "length": 13763, "nlines": 179, "source_domain": "www.vinavu.com", "title": "பெண் | Product tags | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந���தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nபெண் : வலியும் வலிமையும் \nபோர்னோ : இருளில் சிக்கும் இளமை \nபோர்னோ : இருளில் சிக்கும் இளமை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/show/dancing-khilladis", "date_download": "2020-01-25T18:31:14Z", "digest": "sha1:6ZV6MHJK6EIYOSXMNSZ4UBVAAO2I4HOH", "length": 1682, "nlines": 21, "source_domain": "www.thiraimix.com", "title": "Dancing Khilladis | show | TV Show | Zee Tamil | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசட்டையைக் கழட்டிவிட்டு முழுத்தொடையும் தெரியும்படி போ���் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி.. இப்போ எதுக்கு எந்த போட்டோ ஷூட்..\nஉயிர் கொல்லும் கொரோனா கொடூரம்: சீன ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை\nகொரோனாவால் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்\nஸ்ரீலங்காவையும் தொற்றிக்கொண்ட கொரோனா வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கையை தொடர்ந்து சீனாவில் சிக்கித்தவிக்கும் குடிமக்களை மீட்க தயாரான அமெரிக்கா, ரஷ்யா\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2432167", "date_download": "2020-01-25T18:14:19Z", "digest": "sha1:RP6WSEW7QXQURR772GEIUKDZW6SBTGFP", "length": 6740, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "பல்கலை வளாகத்தில் மாதிரி நேர்முகத்தேர்வு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங��கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபல்கலை வளாகத்தில் மாதிரி நேர்முகத்தேர்வு\nபதிவு செய்த நாள்: டிச 12,2019 05:41\nகாரைக்குடி:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டிச.23 முதல் டிச.31 வரை குரூப் 1 பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடக்கிறது. இதனை எதிர்கொள்ள மாதிரி நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்பு வரும் டிச.15ல் பழனியப்பா செட்டியார் நினைவரங்கத்தில் உள்ள அழகப்பா பல்கலை தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடக்கிறது.பங்கு பெற விரும்புவர்கள் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பெயரை பதிவு செய்யலாம்.99449- 00290 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்\n» சிவகங்கை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசமுதாயத்திற்கு டாக்டர்கள் சேவை அவசியம்; டீன் ரத்தினவேல் பேச்சு\nதென்மாப்பட்டில் மின்கம்பங்கள் புதுப்பிக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=177082", "date_download": "2020-01-25T17:30:28Z", "digest": "sha1:QVTAUTQJGLH64NUBS2NAS7WT2FYIKFYD", "length": 7300, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.\nநீதிபதி கமிஷன் விசாரணை கேட்கும் அன்புமணி\nஇந்தியா,பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள்\nசசிகலா இல்லாதது வேதனை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமாஜி எம்.பி கே.சி.பழனிசாமி கைது\nரஜினிக்கு ஓ போட்ட ராஜேந்திர பாலாஜிக்கு குவிகிறது பாராட்டு\nஒவ்வொரு துறையும் மோசமாக உள்ளது;அழகிரி\nமூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி\nகிரண்பேடி வேண்டாம்னு சொன்னா வேடிக்கை பார்க்கிறார் பிரதமர்\nரஜினி மகள் திருமணத்திற்கு காரணமே ஈ.வெ.ரா தான்: செல்லூர் ராஜூ\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/germany/03/207567", "date_download": "2020-01-25T18:48:43Z", "digest": "sha1:V2ZB6M73HXPAWPRXGPXR7T4QCGLENGWA", "length": 7838, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நிர்வாணமாக முகம் சிதைத்து கொல்லப்பட்ட ஜேர்மன் பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் ம���ிதன் லங்காசிறி\nநிர்வாணமாக முகம் சிதைத்து கொல்லப்பட்ட ஜேர்மன் பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு\nதாய்லாந்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜேர்மன் பெண் விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த Miriam Beelte (26) என்கிற இளம்பெண், ஏப்ரல் 7ம் திகதியன்று மாலை 6 மணியளவில் கோ சி சிங் பகுதியில் உள்ள தீவில், நிர்வாணமாக இரு சிறிய பாறைகளுக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டார்.\nஅவருடைய உடல் முழுவதும் ரத்தக்கறைகள் படிந்தவாறு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது, ரொனால்னன் ரோமுருன் (24) என்கிற இளைஞர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.\nஇந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளி தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டான்.\nஇதனை கேட்டறிந்த நீதிபதி, 'குற்றம் மிகவும் கடுமையானது, குறைக்கப்பட்ட தண்டனை சாத்தியமில்லை' எனக்கூறி மரண தண்டனை விதித்தார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_48_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T17:13:56Z", "digest": "sha1:ATSVHWJMHX56VFMLPK32KHHS2RQIPKIV", "length": 5008, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"என் சரித்திரம் / 48 சில சங்கடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"என் சரித்திரம் / 48 சில சங்கடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← என் சரித்திரம் / 48 சில சங்கடங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச���சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎன் சரித்திரம் / 48 சில சங்கடங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎன் சரித்திரம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 47 அன்பு மூர்த்திகள் மூவர் (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 49 கலைமகள் திருக்கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/91", "date_download": "2020-01-25T17:26:22Z", "digest": "sha1:BUPKOTBCCVHLKH7WZPXJMDCSKZBYHAR5", "length": 4515, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அலைகள்.pdf/91\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அலைகள்.pdf/91 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அலைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/lorry-met-with-an-accident-near-vellore-q434rp", "date_download": "2020-01-25T18:03:50Z", "digest": "sha1:ZWRGLO3S3J2BU6EXIMVAGAGC7XMCBOR6", "length": 9968, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி..! ஓட்டுநர் உடல் நசுங்கி பல���..!", "raw_content": "\n150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி.. ஓட்டுநர் உடல் நசுங்கி பலி..\nவேலூர் அருகே லாரி ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியதில் ஓட்டுநர் உடல்நசுங்கி பலியானார்.\nகர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து மைதா மாவு மூட்டைகள் ஏற்றப்பட்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் அருகே இருக்கும் எதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் ஓட்டி வந்தார். நேற்று கிளம்பிய லாரி நள்ளிரவில் வேலூர் மாவட்டம் பத்தலப்பள்ளி மலைப்பகுதி அருகே வந்தது.\nகுண்டத்துக்கானறு என்கிற இடத்தில் கடினமாக வளைவு ஒன்று இருக்கிறது. அங்கு பஷீர் அகமது ஓட்டி வந்த லாரி வந்தபோது எதிரே மற்றொரு வாகனம் வந்துள்ளது. இதனால் லாரியை பஷீர் லேசாக திருப்பி இருக்கிறார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று அங்கிருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் தடுப்புச் சுவர் உடைந்து 150 அடி ஆழ பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கண்டைனர் சுக்குநூறாக நொறுங்கி, ஓட்டுநர் பஷீர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.\nஇரவு நேரம் என்பதால் யாரும் விபத்தை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவலர்கள் ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் அரசு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.\nAlso Read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்.. ஒருவர் பலி..\nதொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து.. பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்..\n10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்.. ஒருவர் பலி..\nஅசுர வேகத்தில் ஆற்றுக்குள் பாய்ந்த கார்..\nகண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது கார் பயங்கர மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nலாரி மீது ஆட்டோ மோதி பயங்கர விபத்து.. ஓட்டுநர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nதிரைப்படமாக மாறும் நயன்தாராவின் வாழ்க்கை..கதாநாயகன் கதாநாயகி இவர்கள் தானா..\nஇளமைகளின் திறமையை கண்டறிய விழித்தெழு..மாணவர்களின் திறமைகான களம்..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..காப்பாற்றிய RPF காவலர்..\nபிரபல நடிகைக்காக ரோட்டோரம் தூங்கி... அடம் பிடித்து பார்த்த இளைஞர் கவர்ச்சி உடையில் வந்து ஷாக் கொடுத்த பூஜா ஹெக்டே\nநம் குழந்தைகளுக்கான \"தனி அறை\" எப்படி இருக்க வேண்டும் ..\nஅரை மார்க்கால் கை நழுவிய டாக்டர் சீட்... ஆதரவற்ற பெண்ணின் கனவை நனவாக்கிய நடிகர் சூர்யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/category-listings/media", "date_download": "2020-01-25T18:50:06Z", "digest": "sha1:ZOFN6DORONPCQGD36ANQLXYIIZYWGL6N", "length": 6547, "nlines": 105, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "Asiaville news", "raw_content": "\nடாணா - வைபவ் யோகிபாபுவின் காமெடி கலக்கல் | திரை விமர்சனம்\nஏசியாவில் விமர்சனக் குழு • 25/01/2020\nசைக்கோ படத்த விடுங்க, ஸ்பானிஷ் திரில்லர் ‘தி இன்விசிபிள் கெஸ்ட்’ படம் பார்த்திருக்கீங்களா\nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\nஇதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதற்கு முன் நான் நடித்ததில்லை - நித்யா மேனன்\nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\n’நாகினி’ புகழ் மெளனி ராய் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா\nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\nஎஃப்ஐஆர் டீசரை வெளியிடும் நான்கு பிரபலங்கள்...\nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\n”இன்கெம் காவாலே” ராஷ்மிகாவின் கியூட் புகைப்படங்���ள்\nசிறந்த நடிப்பை தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தர என்னை அர்ப்பணிப்பேன் - நடிகை வரலட்சுமி\nகுழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்\n‘மாறா’ தீம் மியூசிக்கை தொடர்ந்து சூரரைப் போற்று படத்தின் அடுத்த அப்டேட்..\nடாணா - வைபவ் யோகிபாபுவின் காமெடி கலக்கல் | திரை விமர்சனம்\nசைக்கோ படத்த விடுங்க, ஸ்பானிஷ் திரில்லர் ‘தி இன்விசிபிள் கெஸ்ட்’ படம் பார்த்திருக்கீங்களா\nஇதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதற்கு முன் நான் நடித்ததில்லை - நித்யா மேனன்\n’நாகினி’ புகழ் மெளனி ராய் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா\nஎஃப்ஐஆர் டீசரை வெளியிடும் நான்கு பிரபலங்கள்...\nரஜினியின் 'தலைவர் 168' டைட்டில் இதுவா\n‘மாறா’ தீம் மியூசிக்கை தொடர்ந்து சூரரைப் போற்று படத்தின் அடுத்த அப்டேட்..\nகுழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்\nசிறந்த நடிப்பை தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தர என்னை அர்ப்பணிப்பேன் - நடிகை வரலட்சுமி\n”இன்கெம் காவாலே” ராஷ்மிகாவின் கியூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-7th-december-2019-saturday-in-tamil-027108.html", "date_download": "2020-01-25T18:36:40Z", "digest": "sha1:LXEZXGEXSA6FQPMF7FWUKZJYESDPR4J7", "length": 30720, "nlines": 215, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்... | Daily Horoscope For 7th December 2019 Saturday In Tamil- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n9 hrs ago விலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n9 hrs ago ஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n10 hrs ago யார் இந்த துக்ளக் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\nNews வேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிக���்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nஒவ்வொரு நாளும் கிரக நிலைகளின் அமைப்பைப் பொறுத்து, ஒவ்வொரு ராசிக்காரர்களின் பலனும் வேறுபடும். அதிலும் சமீபத்தில் குரு பெயர்ச்சிக்கு பின் பல மாற்றங்களை ஒவ்வொருவரும் சந்தித்திருப்பீர்கள்.\nஇன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது, யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் மற்றும் அதிர்ஷ்ட நேரம் போன்றவற்றை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இன்று நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். நிதி நிலைமைகள் மேம்பட வாய்ப்புள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரத்தைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், இன்று உங்களுக்கு அற்புதமான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று சட்ட விஷயத்தில் வெற்றியைப் பெறுவீர்கள். மத பணிகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை\n இன்று நீங்கள் விசித்திரமான சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடும். இன்று உங்களின் நடத்தை மற்றும் கோபத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள். இல்லாவிட்டால், அது உங்களை மற்றவர்களிடம் மிகவும் மோசமானவராக வெளிக்காட்டும். திருமணமானவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் துணையின் அன்பு மற்றும் ஆதரவுடன், எந்த ஒரு பாதகமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வர்த்த��ர்களுக்கு இன்று நல்ல லாபம் கிட்டும். முதலீடு செய்வதற்கு இன்று சிறந்த நாள். ஆனால் சரியான ஆலோசனைக்கு பின்னரே முதலீடு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இன்று பயணம் செய்வதற்கு நல்ல நாள் அல்ல.\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா\nஅதிர்ஷ்ட எண் : 18\nஅதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.15 மணி முதல் இரவு 7.20 மணி வரை\n இன்று உங்களின் பிடிவாதமான மற்றும் கோபமான குணத்தால் பெரிய பிரச்சனையில் சிக்கக்கூடும். இதைத் தவிர்க்க உங்கள் நடத்தையை மாற்ற வேண்டும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவீர்கள். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல நாள். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சிறிது நேரத்தை சந்தோஷமாக செலவிடுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஅதிர்ஷ்ட நிறம் : நீலம்\nஅதிர்ஷ்ட எண் : 22\nஅதிர்ஷ்ட நேரம் : மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை\n இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. மோசமான உடல் ஆரோக்கியம் படிப்பில் இடையூறை ஏற்படுத்தும். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று அவர்களை எதிர்த்து எந்த விஷயத்தை செய்தாலும், அதில் தோல்வியையே சந்திப்பீர்கள். பொருளாதார முன்னிலையில் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். தம்பதிகளுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பெரிய வெற்றிக்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான உங்களின் கனவு விரைவில் நனவாகும்.\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா\nஅதிர்ஷ்ட எண் : 34\nஅதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.20 மணி முதல் இரவு 9.05 மணி வரை\nசிம்ம ராசிக்காரர்கள் இன்று சிந்தனையுடன் செயல்பட வேண்டும். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். அன்பானவர்களிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடுவீர்கள். தம்பதிகளுக்கு இன்றைய தினம் சற்று கடினமாக இருக்கும். உங்களின் வாழ்க்கையைத் துணையை சிறப்பாக நடத்துவதன் மூலம் பெரிய பிரச்சனையைத் தவிர்க்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : வெளிரிய மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை\nகன்னி ராசிக்காரர்கள் இன்று ���ங்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், கடும் விமர்சனங்களை எதிர்கொள்வீர்கள். இன்று நீண்ட காலத்திற்கு பிறகு மன அமைதியைப் பெறுவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். காதல், நட்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணைடன் சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை\nதுலாம் ராசிக்காரர்கள் இன்று மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். இன்று உங்களின் புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். சந்தோஷமாகவும், மன வலிமையுடனும் இருப்பீர்கள். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். நிதி விஷயங்களில் நீங்களாக முடிவெடுக்க வேண்டும். தொழில் தொடங்க நினைத்தால், கூட்டாளிகளைத் தவிர்க்கவும். இன்று ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் வேடிக்கையான நேரத்தை செலவிடலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் ரொமான்டிக்கான மனநிலையில் இருப்பார்.\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை\nஅதிர்ஷ்ட எண் : 22\nஅதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை\nவிருச்சிக ராசிக்காரர்கள் இன்று பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியத்துடன் இருந்தால் தீங்கு ஏற்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையேயான காதல் அப்படியே இருக்கும். மாணவர்களுக்கு இன்று நல்ல நாள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்துவது சற்று கடினமாக இருக்கலாம். குடும்பத்தில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையைக் காண்பீர்கள். இன்று எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க புனிதமான நாளாகும். உங்களின் புத்திசாலித்தனத்தால் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நேரம் : காலை 8.20 மணி முதல் மதியம் 3 மணி வரை\n இன்று வேலை தொடர்பான பிரச்சனைகள் விலகும். திருமண வாழ்க்கையில் எதிர்மறையான கருத்துக்களைப் பெறக்கூடும் என்பதால் வாழ்க்கைத் துணையிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள். காதல் வாழ்க்கையில் கூட கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்கள் துணையின் கோபத்தால், உங்கள் இருவருக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண் : 19\nஅதிர்ஷ்ட நேரம் : மாலை 6.20 மணி முதல் இரவு 9 மணி வரை\n இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுன் உணர்ச்சி ரீதியான இணைப்பு அதிகரிக்கும் மற்றும் இருவருக்குள்ளும் ஒரு நல்ல பரஸ்பர பிணைப்பு ஏற்படும். காதல் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு ஏற்படாமல் இருக்க, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நாளின் இரண்டாம் பாகத்தில், வீட்டின் சூழல் சற்று மோசமடையக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விஷயம் உங்கள் கையை மீறிச் செல்லும்.\nஅதிர்ஷ்ட நிறம் : நீலம்\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 8.15 மணி வரை\n இன்று நீங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முடியாது. உங்களின் நிதி நிலைமையை வலுப்படுத்த புதிய திட்டத்தை உருவாக்கலாம். இன்று வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நாள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு வேலை கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்களால் பதற்றம் அதிகரிக்கும். இன்று ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை\n இன்று உங்களின் நிதி சிக்கல்கள் முடிவடைந்துவிடும் மற்றும் பழைய கடன்களை திருப்பி செலுத்துவீர்கள். இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாதீர்கள். நல்லதே நினைத்தால், அனைத்தும் நல்லதாக நடக்கும். நாளின் இரண்டாம் பாகத்தில், நண்பர்களுடன் வெளியே செல்லும் திட்டம் இருக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் பெரிய கவலை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : மெரூன்\nஅதிர்ஷ்ட எண் : 31\nஅதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.20 மணி முதல் மதியம் 12 மணி வரை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nசூரியனின் இடப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nDec 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா\nபெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/15164829/Avaniyapuram-Jallikattu-Competition-Completed.vpf", "date_download": "2020-01-25T16:53:17Z", "digest": "sha1:P3OWV4NAPJK4U4KEVWRR6JALKXQMMLZY", "length": 10600, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Avaniyapuram Jallikattu Competition Completed || அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nபொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\nஅவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்க���் வழங்கப்பட்டுள்ளன.\nமதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி மாலை 4 மணிவரையிலும் நடைபெற இருந்தது. இந்தநிலையில் 130 காளைகள் இன்னும் அவிழ்க்கப்படாததால் கூடுதலாக அரை மணிநேரம் நீட்டிப்பு செய்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு அனுமதி வழங்கியது.\nதொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த 10 பேர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் 72 பேர் காயமடைந்தனர். வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளை கூட்டத்தில் பாய்வதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாக கூறப்படுகிறது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு\n2. குரூப்-4 முறைகேடு விவகாரம்: 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\n3. 8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது\n4. பெரியார் குறித்து கருத்து: ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன்\n5. 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/71883-tax-raids-at-30-places-linked-to-ex-karnataka-deputy-chief-minister.html", "date_download": "2020-01-25T18:40:01Z", "digest": "sha1:VHRABLBLG6WN5XGTYU57K6K3FWYMTPWJ", "length": 9330, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக முன்னாள் துணை முதல்வருக்கு தொடர்புடைய 30 இடங்களில் அதிரடி ரெய்டு!! | Tax Raids At 30 Places Linked To Ex-Karnataka Deputy Chief Minister", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகர்நாடக முன்னாள் துணை முதல்வருக்கு தொடர்புடைய 30 இடங்களில் அதிரடி ரெய்டு\nகர்நாடகாவின் முன்னாள் துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாங்கிரஸ் தலைவருடன் இணைக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளின் குழுவின், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, இன்று காலை 6:30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nகர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக இருந்த நடிகை \nலலிதா ஜூவல்லரி கொள்ளை: தேடப்பட்டுவந்த குற்றவாளி சரண்\nமணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து \nமீண்டும் சர்ச்சைக்குரிய கதையை தேர்ந்தெடுத்துள்ள அமலாபால்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.netrigun.com/2019/12/31/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2020-01-25T16:44:44Z", "digest": "sha1:URDKPOQIZ2BCGFUFV5DIYB6J2V3SZ4LH", "length": 6217, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிசில் இணைய வேண்டும்! | Netrigun", "raw_content": "\nவடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிசில் இணைய வேண்டும்\nவடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் இளைஞர்கள், பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டுமென யாழ்ப்பாணா் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் தல்துவ தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 125 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று (31) நடைபெற்றது.\nஇதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,\nதற்போது கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் படித்து நல்ல நிலைக்கு வந்தப் பின்னர், பொலிஸ் சேவையில் இணைவதன் மூலம், தங்களுடைய பகுதி மக்களுக்கு சேவையாற்ற முடியுமெனவும் கூறினார்.\nPrevious articleஆப்கான் – தலிபான்கள் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதம்\nNext articleநீச்சல் குளத்தில் நிர்வாணமாக பிரபல நடிக���ின் மகள்\n“வானம் கொட்டட்டும்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nஎனக்கு எதிராக நின்றவர்களுக்கு மிகுந்த நன்றி- வரலட்சுமி\nஒருவரை விமர்சிக்கும்போது நாகரீக எல்லையை மீறக்கூடாது- ஆத்மிகா\nவிஜய்யை நான் அடிக்க மாட்டேன், வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்\nவிஜய் இந்த இடத்தில் இருப்பதற்கு இது தான் காரணம்.\nஜாக்கிசான் – மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/144744", "date_download": "2020-01-25T18:33:58Z", "digest": "sha1:WNROR6MXOZFF64Q4T3A56HHODAOPIGFS", "length": 5119, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 14-08-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசட்டையைக் கழட்டிவிட்டு முழுத்தொடையும் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி.. இப்போ எதுக்கு எந்த போட்டோ ஷூட்..\nஉயிர் கொல்லும் கொரோனா கொடூரம்: சீன ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை\nகொரோனாவால் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்\nஸ்ரீலங்காவையும் தொற்றிக்கொண்ட கொரோனா வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கையை தொடர்ந்து சீனாவில் சிக்கித்தவிக்கும் குடிமக்களை மீட்க தயாரான அமெரிக்கா, ரஷ்யா\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் கோட்டாபய\nகொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்... சீன பெண் சாப்பிடும் உணவைக் கண்டு அலறும் நெட்டிசன்கள்\nநான் வில்லனாக நடிப்பேன், உறுதியாக கூறிய தளபதி விஜய்\nபிரபல இளம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை- பயங்கர அதிர்ச்சியில் பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை.. சக தோழிகள் தடுக்காதது ஏன்.. வெளியான பகீர் தகவல்..\nமாநாடு படத்திற்காக ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன சிம்பு, இணையத்தில் பரவும் புகைப்படம்\nCineulagam Exclusive : ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தானாம்\nகொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்... சீன பெண் சாப்பிடும் உணவைக் கண்டு அலறும் நெட்டிசன்கள்\nபடுத்தபடுக்கையாக்கிய சர்க்கரை நோய்... மகனால் ஏற்பட்ட மிகப்பெரிய கடன் பிரபல பாடகரின் கடைசி நிலை என்ன தெரியுமா\nஅஜித் அந்த வலியிலும் சொன்ன ஒரு வார்த்தை, ராஜ்கிரண் நெகிழ்ச்சி\nமுன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் த்ரிஷா, எந்த படத்தில் யாருடன் தெரியுமா\nஇரண்டு முறை விஜய் பட வாய்ப்பை தவறவிட்டேன், விஜய் டிவி பிரபலம் கூறிய காரணம்\nமில்லியன் மக்களி���் கவனத்தினை ஈர்த்த கேரளா யானையின் செயல் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்\nபிரபல இளம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை- பயங்கர அதிர்ச்சியில் பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2017/11/29/%E0%AE%AE%E0%AF%87-2017%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-25T18:43:05Z", "digest": "sha1:Y7L7LG4RFY53G2S2RYYPWW5OHRBDHBIP", "length": 8424, "nlines": 211, "source_domain": "sathyanandhan.com", "title": "மே 2017ல் எனது முக்கியமான பதிவுகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nஜூன் 2017ல் என் பதிவுகள் →\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகள்\nPosted on November 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே:\nமதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது \nதேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்\nஉலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள்\n197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் பாகிஸ்தான் சிறுமி\nபிரக்ஞை பற்றி ஆர். அபிலாஷ்\n+2ல் ‘ரேங்க்’ முறையை நிறுத்திய உதய சந்திரன் ஐஏஎஸ்\n+1க்கும் பொதுத் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் நன்மைகள்\nமாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1\nமாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -2\nபசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை and tagged +1 தேர்வு, +2 தேர்வு, ஆர். அபிலாஷ், உலக வெப்பமயமாதல், எஸ்.ராமகிருஷ்ணன், கன்னடக் கவிஞர் விபா, காலச் சுவடு, சத்யானந்தன் பதிவுகள், சாரு நிவேதிதா, தமிழ் ஹிந்து, நக்சலைட் இயக்கம், பிரக்ஞை, புவி வெப்பமயமாதல், மனுஷ்யபுத்திரன், மாவோயிஸ்ட் இயக்கம். Bookmark the permalink.\n← ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nஜூன் 2017ல் என் பதிவுகள் →\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்��\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/if-anybody-have-thuglug-he-is-a-genius-told-rajinikanth-q43sq1", "date_download": "2020-01-25T16:46:24Z", "digest": "sha1:M5JON26Z4JPXHG5BQ3Y55QTED47VN3PL", "length": 10745, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துக்ளக் பத்திரிக்கையை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளியாம் !! ரஜினிகாந்த் சொல்கிறார் !!", "raw_content": "\nதுக்ளக் பத்திரிக்கையை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளியாம் \nமுரசொலி பத்திரிக்கையை கையில் வைத்திருந்தால் அவர்கள் திமுக என்பார்கள்… அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி என்பார்கள் என்று துக்ளக் பத்திரிக்கை 50 ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nதுக்ள்க் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், சோவை போலவே துக்ளக் இதழை தற்போது குருமூர்த்தி கொண்டு செல்கிறார் என்று பாராட்டினார்..\nகுடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கய்ய நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்; என்றாலும் இதுவும் ஒரு தந்தைக்குரிய பதவியே என்று ரஜினிகாந்தி வாழ்த்தினார்.\nசோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என தெரிவித்த ரஜினிகாந்த், தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; இந்தநிலையில் சோ போன்ற பத்திரிகையாளர் ஒருவர் அவசியம் தேவை என குறிப்பிட்டார்.\nகவலைகள் நம் வாழவில் அன்றாடம் வரும்; அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது என குறிப்பிட்ட அவர், பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்க��் என தெரிவித்தார்.\nஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும் தண்ணீரை கலந்துவிடக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்தி கேட்டுக் கொண்டார்.\nபெரியார் பற்றிய சர்ச்சை பேச்சு... ரஜினி வருத்தம் தெரிவிக்கணும்... ரஜினிக்கு திருமாவளவன் அட்வைஸ்\nதஞ்சையில் ஆன்மீக அரசியல் மாநாடு... ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலினை அழைக்க அதிரடி முடிவு\nஎந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க ரஜினிகாந்த் அழைப்பு \nஅரசியலுக்கு வராதீங்க ரஜினி... அமிதாப்பச்சன் சொன்ன அறிவுரை... சிரஞ்சீவியை அடுத்து அமிதாப் கருத்து\nநடிகர் ரஜினிகாந்த் எப்போ கட்சி தொடங்கப் போறார் தெரியுமா அவரின் அண்ணனே வெளியிட்ட தகவல் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\nஸ்டாலினை விட்டுவைக்கவில்லை.. ரஜினியை வாரிய அமைச்சர் ஜெயக்குமார்..\nஎஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு வீடியோ..\nதுக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது..நடிகர் ரஜினி அதிரடி..\nகாளைகளை அடக்கி கார்களை வென்ற மகன்கள்.. தந்தைக்கு பெருமை சேர்த்த அலங்காநல்லூர் வீரர்கள்..\n'நடிகர் விஜய்' டிவி வைத்திருக்கிறாரா.. வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்..\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறிய இளவரசர்... மனைவிக்காக வேலைகேட்டு கெஞ்சும் பரபரப்பு வீடியோ...\nதனியாக கழண்டு ஓடிய சொகுசு பேருந்து டயர்.. பயங்கர அதிர்ச்சியுடன் உயிர�� தப்பிய பயணிகள்..\nவேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் அதிரடி சோதனை... முக்கிய ஆவணங்கள் சிக்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/things-should-not-do-in-the-kitchen-027115.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-25T18:29:31Z", "digest": "sha1:5UFWEVFY5JFTNVZG3AFYSPOZDJEQSPUR", "length": 20022, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம் | Things Should Not Do In The Kitchen - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n14 min ago சனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n11 hrs ago உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n13 hrs ago விலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n14 hrs ago ஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nNews வெறும் 15 வயசுதான்.. இந்து சிறுமியை கடத்தி.. மதமாற்றம் செய்து.. திருமணமும் செய்த பாகிஸ்தான் இளைஞர்\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nFinance எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nவாஸ்து சாஸ்திரத்தி படி உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு இடமும் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சரியாக இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் இருக்கும், நேர்மறை ஆற்றல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்தும். அதேசமயம் வாஸ்து சரியாக இல்லாத இடத்தில் வாஸ்து தோஷம் ஏற்படும்.\nஒருவர் எவ்வ்ளவுதான் கடுமையாக உழைத்தாலும் அவர் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அவர்களின் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படும் இடம் பெரும்பாலும் உங்கள் இல்லத்தில் சமையலறையாக இருக்க வாய்ப்புள்ளது. சமையலறையில் நீங்கள் செய்யும் எந்த தவறுகள் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் சமையலறையில் நீங்கள் அதிகமான பழைய பாத்திரங்களை சேர்த்து வைக்கும் பழக்கம் இருந்தால் அந்த பழக்கத்தை கைவிட வேண்டிய நேரமிது. ஏனெனில் இது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துவதுடன் உங்கள் வாழக்கையில் தேக்க நிலையை ஏற்படுத்தும்.\nஉங்கள் சமையலறையில் இருக்கும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்து விடுங்கள். ஏனெனில் இது வாஸ்து சாஸ்திரத்தின் படி தோஷத்தின் அடையாளமாகும், இவ்வாறு இருப்பது உங்கள் வீட்டில் பணஇழப்பை ஏற்படுத்தும்.\nஉங்கள் சமையலறையில் விரிசல்கள் இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்யுங்கள். ஏனெனில் சமையலறையில் இருக்கும் விரிசல்கள் உங்கள் குடும்பத்தில் உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.\nவாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் சமையலறையில் இருக்கும் சேதமடைந்த மின்னணு பொருட்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை ஈர்க்கின்றன. வேலை செய்யாத மிக்சி, உடைந்த மின்னனு பொருட்கள், கிரைண்டர், சுவிட்ச் போர்டு போன்றவற்றை உடனடியாக சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தவும்.\nMOST READ: ஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\nஉங்கள் சமையலறையில் எலி, கரப்பான்பூச்சி, எறும்பு போன்றவை இருப்பது உங்களுக்கு சுகாதார பிரச்சினைகள் மட்டுமின்றி வாஸ்து பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உங்கள் சமையலறையில் இவை இருந்தால் அது உங்கள் வீட்டில் வறுமை மற்றும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.\nஉங்கள் சமையலறை உபயோகத்தில் இருக்கும் போது அது நிச்சயம் விளக்குடன் இருக்க வேண்டும். சமையலறையில் எப்பொழுதும் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இது உங்கள் வீட்டில் குழப்பத்தையும், மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்தும்.\nஉங்கள் சமையலறையில் அழுக்கான துண்டுகள் இருப்பது வாஸ்துவின் படி உங்கள் வீட்டில் நிதி இழப்புகளை ஏற்படுத்தும். எனவே சமையலறையில் உபயோகிக்கும் துணிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசமையலறையில் உடைந்த கண்ணாடிகள் அல்லது ஜன்னல்கள் இருந்தால் அது விபத்துக்கள் மற்றும் சுகாதார ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.\nMOST READ: 2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\nநீங்கள் வழக்கமாக சமையலறையைச் சுற்றி சிலந்தி வலைகளைக் கண்டால், அவற்றின் மூல காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி சிலந்தி வலைகள் சட்ட வழக்குகள் மற்றும் நீதிமன்ற அலைக்கழிப்புகளை ஏற்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\nஉங்களை செல்வந்தராக மாற்ற உங்க வீட்டுல இந்த சின்ன மாற்றங்களை பண்ணுனா போதுமாம்...\nஉங்க வீட்டில் பாத்ரூம் இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nநீங்கள் கிச்சனில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nஉங்க வீட்டுல இருக்கிற அனைத்து வாஸ்து பிரச்சினையையும் தீர்க்க இந்த விஷயத்தை பண்ணுனா போதும்...\nஉங்களின் இந்த சிறிய வாஸ்து தவறுகள் உங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை கெடுக்குமாம் தெரியுமா\nவாடகை வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் யாரைப் பாதிக்கும் வீட்டு ஓனரையா அல்லது குடியிருப்பவரையா\nஇந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டை விட்டு வறுமை எப்போதும் செல்லதாம் தெரியுமா\nஇந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nஅதிர்ஷ்ட வீடு... பணமும் செல்வமும் சேர உங்க பீரோ இந்த திசையில் வைக்கணும்\nஉங்க பெட்ரூம்ல கண்ணாடி இருந்தா உடனடியா அத எடுத்துடுங்க... இல்லனா உங்களுக்குத்தான் பிரச்சினை...\nகருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்கள்\nDec 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/14224330/1256306/PM-Modi-announced-ex-gratia-of-Rs-2-lakh-each-for.vpf", "date_download": "2020-01-25T17:59:37Z", "digest": "sha1:7Y44UNTSK5UCJ5C32L6UAHQ3YOZLEVN7", "length": 15492, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி - பிரதமர் மோடி || PM Modi announced ex gratia of Rs 2 lakh each for the kin of deceased in a van accident", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி - பிரதமர் மோடி\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் பலியாகினர். மேலும், பலர் காயம் அடைந்தனர்.\nஇந்நிலையில், உத்தரகாண்ட்டில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் வேன் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசா��ிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nஅருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது\nசமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nபி.வி.சிந்து, மனோகர் பாரிக்கர் உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு\nநிர்பயா வழக்கில் அடுத்தடுத்த தடைகள்... கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி மனு தாக்கல்\nஇஸ்ரோவின் சாதனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபால புரஸ்கார் விருது வென்ற சிறுவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபிறந்த நாளில் மரியாதை செலுத்தினார் - நேதாஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்\nஇந்தியா எப்போதும் சுபாஷ் சந்திரபோசுக்கு நன்றியுடன் இருக்கும்: பிரதமர் மோடி\nகுடியரசு தினம் - பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரம் மாற்றம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/vishva-hindu-parishad-sunni-waqf-board-be-given-land-outside-ayodhya-limits-2145274?News_Trending", "date_download": "2020-01-25T17:59:58Z", "digest": "sha1:WNPUROCHIJNIXA2BNN64UUPSCPWBORYC", "length": 11066, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "Vishva Hindu Parishad: Sunni Waqf Board Be Given Land Outside Ayodhya Limits | ''அயோத்திக்கு வெளியேதான் முஸ்லிம்களுக்கு இடம் வழங்க வேண்டும்'' - வி.எச்.பி. வலியுறுத்தல்!!", "raw_content": "\nமுகப்புஇந்தியா''அயோத்திக்கு வெளியேதான் முஸ்லிம்களுக்கு இடம் வழங்க வேண்டும்'' - வி.எச்.பி. வலியுறுத்தல்\n''அயோத்திக்கு வெளியேதான் முஸ்லிம்களுக்கு இடம் வழங்க வேண்டும்'' - வி.எச்.பி. வலியுறுத்தல்\nவிஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சம்பத்ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான குழுவுக்கு தலைமையேற்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.\nமுஸ்லிம்கள் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்வது என்பது அவர்களது சட்டப்பூர்வமான உரிமை என்று சம்பத்ராய் குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் சன்னி வக்ப் போர்டு அமைப்புக்கு அயோத்திக்கு வெளியேதான் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nவிஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சம்பத்ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான குழுவுக்கு தலைமையேற்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஅயோத்தி வழக்கில் கடந்த மாதம் 9-ம்தேதி உச்ச நீதிமன்றம் ஒருமானதாக தீர்ப்பை வழங்கியது. இதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ப்போர்டுக்கு வழங்க வேண்டும். அதில் அவர்கள் மசூதியை கட்டிக் கொள்ளலாம்.\nஇந்த நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சம்பத்ராய் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-\nஅயோத்தி என்பது மிகவும் சிறிய நகராட்சியாகும். கடந்த டிசம்பர் 2018-ல் அயோத்தியும் பைசாபாத் நகராட்சிகளும் மாநகராட்சிகளாக இணைக்கப்பட்டன. எனவே சன்னி வக்ப் போர்டு கேட்கும் 5 ஏக்கர் நிலத்தை பழைய அயோத்தி நகராட்சிக்கு வெளியே வழங்க வேண்டும்.\nராமர் கோயில் கட்டும் குழுவுக்கு தலைவராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. என்னைப் பொருத்தளவில் அவ்வாறு ந���க்கக்கூடாது. கோயில் கட்டும் குழு 2020 ஜனவரி மாதத்தில் ஏற்படுத்தப்படும் என நினைக்கிறேன்.\nதீர்ப்பை மறு சீராய்வு செய்ய முஸ்லிம் தரப்பினர் கோரியுள்ளனர். இது அவர்களுடைய சட்ட உரிமையாகும். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஏதேனும் எழுத்துப்பிழை, வார்த்தை அமைப்பதில் பிழை, வாதத்தில் விளக்கம் போன்றவற்றுக்காக இந்த மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம். ஒரு வழக்கறிஞர் என்கிற அடிப்படையில் நான் இதனை தெரிவிக்கிறேன்.\nஉச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நவம்பர் 9-ம்தேதி வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பை எதிர்த்து 6 மறு சீராய்வு மனுக்கள் தொடரப்பட்டன.\nஇவற்றில் 5 மனுக்களை மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலான மஹ்பூசர் ரஹ்மான், மிஸ்பாகுதீன், முகமது உமர், ஹாஜி நஹ்பூப் ஆகியோர் தொடர்ந்துள்ளனர். இவர்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது. 6-வது வழக்கை முகமது அய்யூப் என்பவர் தொடர்ந்துள்ளார்.\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\n'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்\n'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்' - அமெரிக்கா\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் புறக்கணிப்பு\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\n'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்\n'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்' - அமெரிக்கா\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்\nரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும்: ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/business/corporate/54849-google-vp-makes-fun-of-apple-camera-performance.html", "date_download": "2020-01-25T17:57:05Z", "digest": "sha1:CBTVVA5R33XMULPBOK7WVWEGLV3MPH7N", "length": 10429, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இதெல்லாம் ஒரு போட்டோவா? - ஐபோனை கேலி செய்யும் கூகுள்! | Google VP makes fun of Apple Camera performance", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n - ஐபோனை கேலி செய்யும் கூகுள்\nகூகுள் நிறுவனம் சமீபத்தில் பிக்சல் 3 மற்றும் 3XL என இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள நிலையில், ஆப்பிளின் சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும் ஐபோன் XS-சின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் கேலி செய்துள்ளது.\nகூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு, தனது பிக்சல் 3 மதுரம் மற்றும் 3XL ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இதில் கூகுள் நிறுவனம், 'நைட் சைட்' எனப்படும் நவீன கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதில், இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள், நவீன தொழில்நுட்பம் மூலம் பகலில் எடுத்து போல காட்சியளிக்கிறது. வெளிச்சமே இல்லாத இடத்தில் கூட நைட் சைட் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிறப்பாக தெரிவதால், கூகுள் நிறுவதனத்தை வாடிக்கையாளர்கள் பெரிதும் பாராட்டினர்.\nஇந்நிலையில், ஆப்பிளின் சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும் 'ஐபோன் XS'ல் எடுத்த புகைப்படங்களை தனது பிக்சல் 3ல் எடுக்கப்பட 'நைட் சைட்' புகைப்படத்துடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் மார்வின் சவ்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் அதிரடி சலுகை\nஅப்பாடா... குறைந்தது பெட்ரோல் விலை\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n 78 கோடியை இழந்த சிஇஓ\nஸ்வைப்பிங் மெஷின் இல்லையென்றால் ரூ.5000 அபராதம்\nஉலகைச் சுற்றிக்காட்டும் கூகுள் எர்த்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/special-story/general/37070-mothers-day-special.html", "date_download": "2020-01-25T17:10:50Z", "digest": "sha1:4NOL4HAZXYN3RMQL7UQJBBUGJDBDVPLT", "length": 21111, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!! | Mothers Day Special", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்\n\"அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே...நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது\" என்று கவிஞர் வாலி பாட்டெழுதி இருப்பார். தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பது உண்மை தானே நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தான் அம்மாக்கள். அவர்களை போற்ற வருடத்திற்கு ஒரு நாள் போதாது எனினும், அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் சாதனை பாச அம்மாக்களை பற்றி இங்கு காண்போம்.\nதென்னிந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற, அழகான அம்மா ஸ்ரீவித்யா என்றால் அது மிகையாகாது. பிரபல கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான இவர், 1970 ல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அப்போதைய டாப் ஹீரோக்களின் ஃபேவரிட் ஹீரோயினாக வளம் வந்தவர். 1975ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான 'அபூர்வராகங்கள்' படத்தில் ரஜினியின் மனைவி���ாக நடித்த ஸ்ரீவித்யா, 1991 ல் வெளிவந்து சக்கைபோடு போட்ட 'தளபதி' படத்தில் அதே ரஜினிக்கு அம்மாவாக நடித்து அப்பலாஸ் வாங்கி அன்றைய இளசுகள் மற்றும் தாய்மார்கள் மனதில் தனக்கென ஒரு முத்திரை பதித்தார்.\nதொடர்ந்து பல்வேறு படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தாலும், 1997 ல் பாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தில், இளைய தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்ததில் சென்சூரி அடித்தார் என்றே சொல்லலாம். தங்களுக்கு இது போல் ஃப்ரெண்ட்லி அம்மா இல்லையே ச்ச நமக்கும் இப்படி ஒரு அம்மா இருந்தா சூப்பரா இருக்கும் என்று அன்றைய இளவட்டங்களை அம்மா பாசத்தில் கட்டிப்போட்டவர் என்றால் அது ஸ்ரீ வித்யா மட்டுமே. தொடர்ந்து 2000 -ம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்த இந்த அழகு மங்கை 2006 ம் ஆண்டு மறைந்தார்.\nஎன்றுமே இளமை மாறாமல், இன்றும் அதே அழகோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நதியா. 1985ல் இயக்குனர் பாசிலால் 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நதியாவிற்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கை அதிகம். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள், நதியா கொண்டை இப்படி அடக்கி கொண்டே போகலாம். பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டு கணவரோடு வெளிநாட்டில் செட்டில் ஆகினார்.\n2004 ம் ஆண்டு இயக்குனர் எம் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி' படத்தில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்து அப்படத்தின் ஹாட்ரிக் வெற்றிக்கு முழு காரணமாக இருந்தவர் நதியா. இப்படத்தில் வரும் அம்மா(நதியா) மகன்(ரவி) பாசத்தை கண்ட, கணவன் இல்லாமல் மகனை வளர்க்கும் தாய்மார்கள், தங்களை நதியாவாகவும், தங்கள் மகன்களை ஜெயம் ரவியாகவும் நினைத்து கொள்ளும் அளவிற்கு நடிப்பில் சென்டம் எடுத்திருப்பார் நதியா.\nஇப்போது உள்ள தமிழ் சினிமாவில், அம்மா என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு படங்களில் நடித்து, தன் எதார்த்த நடிப்பால் பல்வேறு அவார்ட்களை குவித்து கொண்டு இருக்கும் கலகலப்பு அம்மா இவர்.\nதனது முதல் படமான 1987-ல் வெளிவந்த 'நாயகன்' படத்தில் உலக நாயகனுக்கு ஜோடி போட்டாலும், கதாநாயகியாக ஜொலிக்காத இவர், நீண்ட இடைவேளைக்கு பின்னர் அம்மா வேடத்தில் நடிக்க தொடங்கி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறார்.\nராம், தவமாய் தவமிருந்து,எம்டன் மகன் மற்றும் களவாணி போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை 'தென்மேற்குப் பருவக்காற்று' என்ற திரைப்படத்திற்காக இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரக்டருடன் ஒன்றி போவதால் பல்வேறு இயக்குனர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இவர் தான்.\n1990 - 2000 ஆண்டு வரை பல்வேறு இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த பெருமை சிம்ரனையே சாரும். ஆளை கவிழ்க்கும் அழகு, அபார நடிப்பு, இளமை துள்ளம் இடை நடனம் என்று டாப் கீரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கொண்டிருந்த நிலையில் 2002 -ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 3 குழந்தைகளுக்கு தாயாக இவர் நடித்தது அப்போதைய சக ஹீரோயின்களுக்கு சவாலாக இருந்தது. இப்படத்தில் நடித்ததிற்காக இவர் பல்வேறு அவார்ட்களை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த சிம்ரன். 2008 ம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் இரு சூர்யாவில் ஒருவருக்கு ஜோடியாகவும், இன்னொருவருக்கு தாயாகவும் நடித்து நடிப்பில் அசத்தி செம்ம அம்மாவாக இருந்தார்.\nதிரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர், ராடன் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் என பன்முகங்களை கொண்டவர் ராதிகா. 70களில் இவர் சிறந்த கதாநாயகியாக இருந்தாலும் குண சித்திரை நடிகையாக இவரின் கொடி மேலோங்கி நிற்கிறது. அம்மா கேரக்டர்களில் இவரது அசால்டான நடிப்பு அனைத்து தரப்பினரையும் அள்ளும்.\nகுறிப்பாக: ரோஜா கூட்டம், தெறி, நானும் ரவுடி தான் போன்ற படங்களில் இவரது அசாத்திய நடிப்பு அனைவரையும் தெறிக்கவிட்டது.\nஅபார நடிப்பு, கம்பீரமான தோற்றம் மற்றும் குரலுக்கு, சொந்த காரரான ராஜ மாதாவை இந்த அழகு அம்மா லிஸ்டில் மிஸ் பண்ண முடியுமா அவளோ தான் அவரது ரசிகர்கள். பாகுபலியில் ' இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்' என்று அவர் கர்ஜித்தது இன்னும் நம் காதுகளை விட்டு நீங்கவில்லை. இப்படி ஒரு அதிகார வேடத்தில் நடிக்கும் இந்த அம்மணியால் மட்டுமே அதற்கு அப்படியே எதிரான கலகலப்பான கேரக்டரில் நடிக்கவும் முடியும். அதற்கு சான்று 'ஆம்பள' திரைப்படம்.\nகதாநாயகர்களுக்கு அம்மாவாகவும், அதே சமயம் கவர்ச்சி துள்ளம் நாட்டியங்களும் ஆடி பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்வதில் இவருக்கு நிகர் இவரே.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\nமணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்\n பெற்ற மகளுக்கு மதுவை புகட்டிய கொடூர தாய். ரத்த வாந்தி எடுத்த சிறுமி\nமது அருந்தியதை கண்டித்தவரை பழிவாங்க மனைவி, மகளை வெட்டிய இளைஞர்..\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/107956", "date_download": "2020-01-25T18:45:10Z", "digest": "sha1:S5UTUZWHJ5ZC5ZUPHE3IDWAVQ7HBYTH2", "length": 7888, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து இ ளம் பெ ண்கள் க டத் தல்! இலங்கையில் ந டந்த அதி ர்ச்சி சம்பவம் – | News Vanni", "raw_content": "\nமசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து இ ளம் பெ ண்கள் க டத் தல் இலங்கையில் ந டந்த அதி ர்ச்சி சம்பவம்\nமசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து இ ளம் பெ ண்கள் க டத் தல் இலங்கையில் ந டந்த அதி ர்ச்சி சம்பவம்\nமசாஜ் நிலையத்திற்குள் நு ழைந்து இ ளம் பெ ண்கள் கட த்தல்\nஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் ம சாஜ் நிலையமொன்றில் பெ ண்கள் இரு வரை கட த்திச்செ ன்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்த செ யலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nசந் தேகநப ர்களினால் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30, 39 மற்றும் 55 வயதுடைய குருணாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nவலான கு ற்ற த்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து இவ்வாறான ந டவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு வலான குற் றத்த டுப்புப் பிரிவின் 038 – 2234314 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.\nயாழில் கொ லை செய் யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெ ளியாகிய சோ கமான பி ன்னணி\nசுவிஸ் விசா ஆசைக்காட்டி பலரை ஏ மாற்றிய இலங்கைப் பெண்\nவடக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அ வசர எச் சரிக்கை\nஇலங்கையில் தக்காளிக்கு ஏற்பட்ட மவுசு : 400 ரூபாவை தாண்டும் விலை\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nயாழில் கொ லை செய் யப்பட்ட மருத்துவ மா ணவி தொடர்பில் வெ…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல் : உண்மைகள்…\nவவுனிய��� பம்பைமடு குப்பைமேட்டு விவகாரம் : வீதியில் இறங்கிய…\nவடமாகாணத்தில் முதன் முறையாக வவுனியாவில் சித்த ஆயுள்வேத தோல்…\nயாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொ டூரம் : மனைவி ப லி :…\nகிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்…\nகிளிநொச்சியில் அதிகாலை ப யங்க ரம்\nஇரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை\nமுல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல்…\nமுல்லை இளைஞர்களின் புலனாய்வு திகிலுட்டும் ஒர் கதை தடயங்கள்…\nமுல்லை. மாவட்ட சித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள்,…\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T16:57:27Z", "digest": "sha1:ILPCTNVCS4LUZRWCTZRUD2466OS5VGAN", "length": 30651, "nlines": 169, "source_domain": "eelamalar.com", "title": "கரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு ... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » கரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nதமிழர்களின் பேராயுதமும், தமிழர்களின் பாதுகாவலரும் இவர்தான்\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nபெண் தெய்வத்தின் மறு உருவமே மேஜர் சோதியா – 11.01.1990\nஎதற்கும் விலை போகாத எங்கள் தமிழீழ தேசிய தலைவர்…\nஅம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை இதை நீ மறக்காதே ( காணொளி)\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nகரும்புலி கப்டன் மில்லர் முதல் கரும்புலி லெப்.கேணல் இளங்கோ வரை ஒருசில வரலாற்றுப் பதிவு…\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.\n“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் ���ைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.\nதிட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. 1995 யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இத்தாக்குதல் பற்றிய முழு விபரங்கள் மற்றும் மில்லரின் தாயாரின் கருத்துக்கள்\nஅத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.\nஅதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பானது போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்த திட்டமிடப்பட்டது.\nஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் வெடிமருந்து நிரப்பிய வாகனத் தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்பட்டது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.\nஅதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் கட்டளைக் கப்பலொன்றின்மீது மோதி முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலைச் செய்தனர்.\nஅது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்பது குறிப்பிடத் தக்கது.\nவெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது.\n1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடத்தப்பட்ட பலாலி விமானத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்குமதிகமான வீரர் வீராங்கனைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இவற்றைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன.\nபெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.)\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.\nபல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும்.\n“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”\nபோராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள்தாம் போர்க்களத்திலும் அரசியலிலும் ���ெற்றியைத் தேடித்தந்தன. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்து வருகிறது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டத்துக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான் நடைபெறுகிறது. அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணியேதான். சிறிலங்கா அரசின் பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும் பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான்.\nமீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகளின் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை.\nபெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. )\nசின்னப் பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலம்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தாம் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தன.\nபொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தாம் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.\nஎதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.\nயாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தாம்.\nஎதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாதபடிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.\nஅப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.\n“நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்\nசேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்.”\nபல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.\n21 கரும்புலிகள் அணியினர் அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.\n‘தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர் தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்…..”\nஎன்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.\nஇந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது. புலிகளால் வெளியிடப்பட்ட கரும்புலிகளின் எண்ணிக்கை 322. அவர்களின் விவரங்களையும் படங்களையும் பார்க்க அருச்சுனாவுக்குச் செல்லுங்கள்.\nஅந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.\n« பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதம்\nஜூலை 05 கரும்புலி மில்லரின் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது. »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://egathuvam.blogspot.com/2012/12/bible-old-testment-contradictions-part7.html", "date_download": "2020-01-25T16:49:22Z", "digest": "sha1:BHQEH3UZ7E4GHUZY4AX56EIQUGPDVZYW", "length": 25327, "nlines": 146, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7 ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4 படிக்க இங்கே அழுத்தவும்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5 படிக்க இங்கே அழுத்தவும்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nதாவீது சீரியரில் எத்தனைப்பேரைக் கொன்று போட்டான்\nசீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள் தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான். – 1 நாளாகமம் 19:18\nஇந்த வசனத்தில் தாவீது சீரியரில் 7000 இரதங்களின் மனுஷரையும் 40000 காலாட்களையும் கொன்று போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.\nசீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத் தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான் - 2 சாமுவேல் 10:18\nஇந்த வசனத்தில் தாவீது சீரியரில் 700 இரதவீரரையும் 40000 குதிரைவீரரையும் கொண்றதாகவும் கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி தாவீது கொன்று போட்டது 700 இரதவீரர்களையா அல்லது 7000 இரதவீரர்களையா தாவீது கொன்று போட்டது 700 இரதவீரர்களையா அல்லது 7000 இரதவீரர்களையா 40000 குதிரை வீரரையா அல்லது 40000 காலாட்களையா 40000 குதிரை வீரரையா அல்லது 40000 காலாட்களையா பைபிள் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட முரண்வருமா பைபிள் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட முரண்வருமா\nபாஷா அரசாண்டது எத்தனை வருடங்கள்\nயூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு, - 1 இராஜாக்கள் 15:33\nபாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான் அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். – 1 இராஜாக்கள் 16:6\nஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய 3ம் வருடத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலருக்கு ராஜாவானதாகவும் 24 ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் மேலே உள்ள 15:33ம் வசனம் குறிப்பிடுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்த உடன் அவன் மகன் ராஜாவானதாக 16:6ம் வசனம் குறிப்பிடுகின்றது.\nயூதாவுக்கு ஆசா ராஜாவான 3ம் வருடம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சிசெய்து மரணித்திருக்கின்றான். அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கின்றான். இதை கவனத்தில் கொண்டு பின் வரும் வசனத்தைப் படியுங்கள்.\nஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலன் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவ���ும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான். – 2 நாளாகமம் 16:1\nஆசா அரசாண்ட 27 ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட 36ம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான் ஒரு வேளை அவனும் உயிர்ததெழுந்தான் என்று கிறிஸ்தவ உலகம் சொல்லப்போகின்றதா\nசவுலின் குமாரத்தியாகிய மீகாள் தான் மரணமடையும் நாள் வரை பிள்iயே பெறாமல் மரணித்ததாக பைபிளின் 2 சாமுவேல் கூறுகின்றது:\nஅதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. – 2 சாமுவேல் 6:23\nஇந்த வசனத்தில் மிகத் தெளிவாக சவுலின் குமாரத்திக்கு அவள் மரணமடையும் நாள் வரை பிள்ளையே இல்லாமல் மரணித்தாள் என்று கூறப்பட்டிருக்க இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு 5 குமாரர்கள் இருந்ததாக பைபிளின் 2 சாமுவேல் 21:8 கூறுகின்றது:\n...சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து, - 2 சாமுவேல் 21:8\nசவுலின் குமாரத்திக்கு பிள்ளைகள் இருந்ததா அல்லது பிள்ளையே இல்லாமல் மரணித்தாளா\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண���டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும் புதிய ஏ...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/category?pubid=0221&page=4&showby=list&sortby=", "date_download": "2020-01-25T18:29:14Z", "digest": "sha1:FWMZN75CE7HCWOFBN575TJCDV6YEZWLN", "length": 4112, "nlines": 131, "source_domain": "marinabooks.com", "title": "ராமகிருஷ்ண தபோவனம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nநவ திருப்பதிகளும் ஆழ்வார்களின் வரலாறும்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/10/17/116673.html", "date_download": "2020-01-25T16:32:33Z", "digest": "sha1:3O6U3WDGVBIMDXXZJSJQJUMFQVNDG3ZO", "length": 14736, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "சவுதியில் பேருந்து விபத்து: 35 பேர் பலியானதாக தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைத்தது அம்மா அரசு: இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது - வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஇன்று நாட்டின் 71-வது குடியரசு தினம் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nகுடியரசு தினம்: கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து\nசவுதியில் பேருந்து விபத்து: 35 பேர் பலியானதாக தகவல்\nவியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019 உலகம்\nரியாத் : சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nசவுதி அரேபியாவின் மதினா அருகே வெளிநாட்டினர் சென்று கொண்டிருந்த பேருந்து, எக்ஸ்வேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டினர் 35 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதினா நகரில் இருந்து மெக்காவை இணைக்கும் சாலையில் இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nசவுதி விபத்து Saudi bus crash\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nதமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nநித்யானந்தா ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு: கர்நாடக அரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு\nசட்டசபைக்கு வெட்டுக்கிளிகளுடன் வந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ\nவீடியோ : பெரியார் குறித்து இல்லாத ஒன்றை ரஜினி கூறுவதாக கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nமொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைத்தது அம்மா அரசு: இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது - வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nகுடியரசு தினம்: கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து\nசென்னையில் 71-வது குடியரசு தின விழா: முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கவர்னர் கொடி ஏற்றுகிறார்\nகொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது - இஸ்ரேல் நிபுணர் கருத்து\nஅமேசான் நிறுவனரின் அந்தரங்க செய்தி வெளியாக காதலி காரணம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது - சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை\nஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nஆஸ்திரேலியா ஓபன்: நவோமி ஒசாகாவை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் ��ரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: பட்னாவிஸ்\nமும்பை : எனது ஆட்சியில் யாருடைய போன் அழைப்பையும் ஒட்டுக்கேட்கவில்லை என்றும், போன் அழைப்புகள் ஒட்டுகேட்பது ...\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞர் பலி\nபுனே : மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் ...\nசிவசேனாவின் நிறமும், உள் உணர்வும் காவிதான்: உத்தவ் தாக்கரே\nமும்பை : சமீபகாலமாக நாம் காவியை (இந்துத்வா கொள்கை) விட்டுவிட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. சிவசேனாவின் நிறமும்,...\nதேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது: சஞ்சய் ராவத்\nமும்பை : தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா தலைவர் ஒருவரே என்னிடம் கூறினார் என ...\nபா.ஜ.க வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை\nபுதுடெல்லி : டெல்லி சட்டசபைத் தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பா.ஜ.க வேட்பாளர் கபில் மிஷ்ரா நேற்று ...\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\n1குட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\n2இன்று நாட்டின் 71-வது குடியரசு தினம் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு\n3கண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\n4முதல் டி20 கிரிக்கெட்: ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம் : 6 விக்கெட் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/08/19/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-19-08-2019/", "date_download": "2020-01-25T18:50:04Z", "digest": "sha1:XIF6EQNSR7IYAAV5FEESUXWVT3OLGGYM", "length": 15459, "nlines": 123, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (19/08/2019) | LankaSee", "raw_content": "\nநான் வில்லனாக நடிப்பேன், உறுதியாக கூறிய தளபதி விஜய்\nமாஸ்டர் படத்தின் 3ஆம் லுக் எப்போது தெரியுமா\nஇந்தியா- பிரேசில் ஆகிய இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம்..\nஇலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\nசீனாவில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள்..\nபிரான்சில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்..\nபடிப்பை முடித்த பின்பு விஜய்யின் மகன் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\n24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்\nகுழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்…\nமேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.\nகடகம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.\nகன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புக��் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு பொலிஸாரின் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தை\nநான் வில்லனாக நடிப்பேன், உறுதியாக கூறிய தளபதி விஜய்\nமாஸ்டர் படத்தின் 3ஆம் லுக் எப்போது தெரியுமா\nஇந்தியா- பிரேசில் ஆகிய இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம்..\nஇலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/cricket/kanchi-veerans-beat-thoothukudi-patriots", "date_download": "2020-01-25T16:30:07Z", "digest": "sha1:3XFPHMCYZDKDYQW364D4P672IVJXUFR2", "length": 12121, "nlines": 122, "source_domain": "sports.vikatan.com", "title": "இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர்... காஞ்சி வீரன்ஸ் ஹாட்ரிக் வெற்றி! #TNPL2019 #TPvVBKV |Kanchi Veerans beat Thoothukudi Patriots", "raw_content": "\nஇந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர்... காஞ்சி வீரன்ஸ் ஹாட்ரிக் வெற்றி\nலைகா கோவை கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த காஞ்சி வீரன்ஸ், அதைத் தொடர்ந்து நடந்த மூன்று போட்டிகளையும் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் அசத்துகிறது.\n2019 டி.என்.பி.எல் டி-20 தொடர் முதல் பாதி முடிந்துவிட்டது. நேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில், தூத்துக்குடி பேட்ரியட்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ், 193 ரன்கள் எடுத்து இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.\nடி.என்.பி.எல் வரலாற்றில், இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடி, ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தூத்துக்குடி பேட்ரியட்ஸ், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இந்த சீஸனில் இன்னும் வெற்றிகளைப் பதிவு செய்யவில்லை. நேற்றைய போட்டியிலும் இலக்கை சேஸ் செய்ய தூத்துக்குடி தடுமாறியது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதிருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற தூத்துக்குடி கேப்டன் சுப்ரமணிய சிவா ஃபீல்டிங் தேர்வு செய்தார். காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா, சித்தார்த் ஓப்பனிங் களமிறங்கினர். போட்டி தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது காஞ்சி அணி. தமிழ் குமரன் ஓவரில் விஷால் வைத்யா கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியை கரை சேர்க்க ஒன்டவுன் களமிறங்கினார் கேப்டன் பாபா அபராஜித்.\nசித்தார்த் - அபராஜித் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தூத்துக்குடி பெளலர்களின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசிய இந்த பார்ட்னர்ஷிப், 71 ரன்கள் சேர்த்தது. 38 பந்துகளில் அரை சதம் கடந்தபோது, வெங்கடேஷ் பந்துவீச்சில் சித்தார்த் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.\nகடைசி 5 ஓவர் அதிரடி\n15-வது ஓவரின்போது பேட்டிங் களமிறங்கிய ராஜகோபாலன் சத்தீஷ், வந்தவுடன் அதிரடியைத் தொடங்கினார். அதிசயராஜ் வீசிய ஓவரில், 3 சிக்சர், 1 பவுண்டரி விளாசிய சத்தீஷ் வெறும் 19 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். கடைசி 5 ஓவரில் 77 ரன்கள் குவித்த காஞ்சி வீரன்ஸ், அணியின் ஸ்கோரை 190+ எடுத்துச் சென்றனர்.\nபாபா அபாரிஜித் - 76*(48) (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்)\nராஜகோபாலன் சத்தீஷ் - 47*(19) (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்)\n77 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த பாபா - ராஜகோபாலன் இணை, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். 20 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு காஞ்சி வீரன்ஸ் 193 ரன்கள் குவித்தது. இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர் இது\nரன் இலக்கை சேஸ் செய்த தூத்துக்குடி பேட்ரியட்ஸ் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலேயே தடுமாறினர். பார்ட்னர்ஷிப் பில்ட் செய்யாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அக்ஷய் ஶ்ரீனிவாசன், முருகேசன் கமலேஷ் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எட்ட, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nகெளதம் தாமரை கண்ணன் 4 - 40 - 3\nகாஞ்சி வீரன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் கெளதம் தாமரைக் கண்ணன், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன் சேர்க்கத் திணறிய தூத்துக்குடி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால், தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது தூத்துக்குடி பேட்ரியட்ஸ். ஒரு முறை சாம்பியன், இரண்டு முறை இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கும் தூத்துக்குடி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, டாப் நான்கில் இடம் பெற முடியும்.\nலைகா கோவை கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த காஞ்சி வீரன்ஸ், அதைத் தொடர்ந்து நடந்த மூன்று போட்டிகளையும் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் அசத்துகிறது. இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்���ோரை பதிவு செய்துள்ள காஞ்சி வீரன்ஸ் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் அசத்தி வருகிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் காஞ்சி வீரன்ஸ், அடுத்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை எதிர்கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/category-listings/identities", "date_download": "2020-01-25T18:50:50Z", "digest": "sha1:4JQPGEGHYI47VJNRWTJ4TEPOWRT2DBDP", "length": 6483, "nlines": 105, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "Asiaville news", "raw_content": "\nசெண்டை மேளத்திற்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய கேரள மாணவி\nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\nசுற்றுலா போங்க, நாங்க காசு தர்றோம் - செம ஆஃபர் தரும் மத்திய அரசு\nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\nவேற லெவல் டிடிஆர்: ரயில் பயணிகளிடம் ஒரே ஆண்டில் ரூ.1.5 கோடி அபராதம் வசூலித்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர்\nஏசியாவில் செய்திப் பிரிவு • 25/01/2020\nசமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவிடுபவர்கள் பட்டியல் தயாராகிறது தமிழக சைபர் கிரைம் தீவிரம்\nஏசியாவில் செய்திப் பிரிவு • 24/01/2020\nகாட்டுயானைக்கு பயந்து 600 பள்ளிகள் மூடல்\nஏசியாவில் செய்திப் பிரிவு • 24/01/2020\nஆன்லைனில் இனி மாற்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்\nஇன்று தேசிய பெண் குழந்தைகள் தினமாம் சிவகாசி சிறுமியின் குடும்பத்திற்கு என்ன சொல்லப் போகிறோம்\n\"எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கலாம்\" ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் அமலானது\n`கரோனா’ வைரஸ் - மும்பையில் 2 பேர் பாதிப்பு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை\nசெண்டை மேளத்திற்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய கேரள மாணவி\nசுற்றுலா போங்க, நாங்க காசு தர்றோம் - செம ஆஃபர் தரும் மத்திய அரசு\nவேற லெவல் டிடிஆர்: ரயில் பயணிகளிடம் ஒரே ஆண்டில் ரூ.1.5 கோடி அபராதம் வசூலித்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர்\nசமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவிடுபவர்கள் பட்டியல் தயாராகிறது தமிழக சைபர் கிரைம் தீவிரம்\nகாட்டுயானைக்கு பயந்து 600 பள்ளிகள் மூடல்\n`ஆணுக்குப் பெண் சமம்' என காட்டுவதற்காக தலைகீழாக நடந்த திருமணம்\n`கரோனா’ வைரஸ் - மும்பையில் 2 பேர் பாதிப்பு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை\n\"எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கலாம்\" ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் அமலானது\nஇன்று தேசிய பெண் குழந்தைகள் தினமாம் சிவகாசி சிறுமியின் குடும்பத்திற்கு என்ன சொல்லப் போகிறோம்\nஆன்லைனில் இனி ம���ற்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/icc-world-cup-round-the-clock-drill-for-team-india-to-get-direct-throws-right/articleshow/69593480.cms", "date_download": "2020-01-25T18:57:29Z", "digest": "sha1:J4DTPCSC2XHVFU5EWTHOSABNS4TLINQY", "length": 16130, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "world cup 2019 : ‘ரவுண்டு கட்டி அடிக்கிறதுன்னா’ தெரியுமா...?..: ‘ஸ்பின்னர்’ கோலி... இந்தியாவின் புதுப்புது பயிற்சி...! - icc world cup: 'round the clock' drill for team india to get direct throws right | Samayam Tamil", "raw_content": "\n‘ரவுண்டு கட்டி அடிக்கிறதுன்னா’ தெரியுமா.....: ‘ஸ்பின்னர்’ கோலி... இந்தியாவின் புதுப்புது பயிற்சி...\nஉலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் புது முறையை கையாண்டு வருகின்றனர்.\n‘ரவுண்டு கட்டி அடிக்கிறதுன்னா’ தெரியுமா.....: ‘ஸ்பின்னர்’ கோலி... இந்தியாவின் ...\nகோலி பவுலிங் செய்வதைப்பார்த்த இந்திய ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் அணிக்கு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறாவது பவுலர் கிடைத்துவிட்டதாக பாராட்டி வருகின்றனர்.\nசவுத்தாம்டன்: உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் புது முறையை கையாண்டு வருகின்றனர்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடர் வரும் ஜூலை 14, 2019 வரை நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.\nலண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், இதுவரை கோப்பை வெல்லாத இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அண், தென் ஆப்ரிக்க அணியை 104 ரன்கள் வித்தியசாத்தில் வீழ்த்தியது.\nஇதில் இந்திய அணி வரும் ஜூன் 5ம் தேதி சவுத்தாம்டனில் நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. தற்போது இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய வீரர்கள் பேட்டிங்கில் பலமான வரிசையாக இருந்தாலும், பீல்டிங்கில் மோசமாகவே செயல்படுகிறார்கள். இதனால் இந்திய கிரிகெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், இந்திய அணி வீரர்களுக்கு ஆறு வித்தியாசமான பகுதிகளில் இருந்து பவுலர் முனையில் உள்ள ஸ்டெம்பில் குறிபார்த்து பந்து வீசும் பயிற்��ி அளித்தார்.\nஇதனால், இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் துள்ளியமாக முன்னேறுவதுடன், மிகவும் நெருக்கமான முடிவு எட்டப்படும் போட்டிகளில் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீதர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பயிற்சியின் போது ஸ்பின் பவுலிங் பயிற்சி செய்தார். இந்திய ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ், இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், இந்திய கேப்டன் ஸ்பின் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.\nகோலி பவுலிங் செய்வதைப்பார்த்த இந்திய ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் அணிக்கு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறாவது பவுலர் கிடைத்துவிட்டதாக பாராட்டி வருகின்றனர். ஆனால் கோலியின் பவுலிங் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nIND vs NZ Semi Final: முடிவுக்கு வந்த இன்றைய நாள் ஆட்டம்...: நாளை தொடரும் முதல் அரையிறுதி\nநீங்க இல்லாம இதெல்லாம் எப்பிடி ‘ப்ரோ’... சான்சே இல்ல...: யுவராஜ் சிங்\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு எனன தகுதி இருக்கனும் தெரியுமா\nTeam India: தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ- இனி தோனி ஆடுவது சந்தேகம்\nஜாம்பவான் சச்சினுக்கு அப்பறம் இந்த சாதனையை படைத்த ஒரே ஆள் நம்ம ‘டான்’ தான்\nஓடையில் பறந்து சென்று விழுந்த கார்\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் ...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\nநரேந்திர மோடிக்கு நன்றி சொன்ன விவிஎஸ் லக்ஷ்மண்.. ஏன் தெரியுமா\nu19 world cup: ரன் சேர்க்க சிரமப்படும் நைஜீரியா, ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து..\n‘தல’ தோனி இடத்துக்கா வேட்டு வச்ச... இப்போ உன் தலையிலேயே துண்டு போட்ட ராகுல்... ப..\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோலி... ரஹானே முன்..\nஅம்பயர் கண்ணில் மண்ணைத் தூவிய மனீஷ் பாண்டே... அபராதத்தில் இருந்து எஸ்கேப்\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொர��னா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘ரவுண்டு கட்டி அடிக்கிறதுன்னா’ தெரியுமா...\nPoints Table: ‘நம்பர்-1’ இடத்தில் இங்கிலாந்து... அதிக விக்கெட்.....\nBen Stokes : 23 ஆண்டு உலககோப்பை வரலாற்றை உடைத்தெறிந்த ‘பென் ஸ்டோ...\nWest Indies vs Pakistan: விண்டீஸ் சூறாவளியில் தப்புமா பாக்.,\nBen Stokes: மரணம் மாஸூ மரணம்... இதுக்கு பென் ஸ்டோக்ஸ் தான் மீண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/special-story/tamil-new-year/32458-traditional-tamil-foods.html", "date_download": "2020-01-25T17:08:49Z", "digest": "sha1:UN5CI243GD27BSYE6SDBRZJBQVMYQIVF", "length": 7988, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய உணவுகள்! | Traditional Tamil foods", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய உணவுகள்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்\nரயில்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழையும் கள்ளத் துப்பாக்கிகள்\nதமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க ���ைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0lZly", "date_download": "2020-01-25T18:15:04Z", "digest": "sha1:EFLAEKRJGPI5JVNXGMWWW5OEL7QL6OLS", "length": 5634, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/contactus/", "date_download": "2020-01-25T17:14:13Z", "digest": "sha1:I6H4JWSXJYFYHFER6VHDKLNLYH6IDRZ7", "length": 8062, "nlines": 131, "source_domain": "eelamalar.com", "title": "எம்முடன் தொடர்பு கொள்ள - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » எம்முடன் தொ���ர்பு கொள்ள\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nதமிழர்களின் பேராயுதமும், தமிழர்களின் பாதுகாவலரும் இவர்தான்\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nபெண் தெய்வத்தின் மறு உருவமே மேஜர் சோதியா – 11.01.1990\nஎதற்கும் விலை போகாத எங்கள் தமிழீழ தேசிய தலைவர்…\nஅம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை இதை நீ மறக்காதே ( காணொளி)\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nநீங்களும் எங்கள் ஊடகப் பயணத்தில் இணையுங்கள்..\nநீங்கள் சமூகத்திற்கு சுட்டிக்காட்ட விரும்பும் விடயங்கள் மற்றும் உங்கள்\nபிரதேசங்களில், இடம்பெறும் கோயில் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், திறப்பு விழாக்கள், என்பவற்றை செய்தியாக புகைப்படங்களாக, காணொளியாக எமக்கு அனுப்பி வையுங்கள்\nஉங்கள் தொடர்பு இலக்கங்களை குறிப்பிட மறக்காதீர்கள்.\nசெய்திகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thedipaar.com/Event/detail.php?id=639&cat=dance", "date_download": "2020-01-25T17:39:59Z", "digest": "sha1:JYM3BKS4JAHTVUCTY2PBAO3UW4DNDEJN", "length": 2951, "nlines": 49, "source_domain": "thedipaar.com", "title": "Thedipaar Events", "raw_content": "\nகனடா யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் வருடாந்த இராப்போசன நிகழ்வு நவம்பர் மாதம் 16 ந்திகதி 2019, J&J Banquet Hall (Markham & BurOak) இல் மாலை 6.30 மணிக்கு மிகவும் விமரிசையாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்நிகழ்வில் பழையமாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்நிகழ்வில் ஒரு சிற்றேடு ஒன்று வெளியிடப்படதீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சிற்றேட்டில் உங்கள் விளம்பரங்கள் இடம்பெற விரும்பினால் தயவுசெய்து கீழ்க்கண்ட இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/07/Manikandeeswara.html", "date_download": "2020-01-25T17:03:40Z", "digest": "sha1:LQ7AGDF6VSUPIZZBCZWEZSY5XY4EIO7F", "length": 9583, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்\nவியாழன், 28 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : மணிகண்டீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : அஞ்சனாட்சி\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் : காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்,\nதிருமால்பூர்-631 053. வேலூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.\n* சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் \"செந்தாமரைக்கண்ணப்பெருமாள்' என்ற நாமத்துடன் உள்ள தலம். மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது.\n* பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2015/07/blog-post_3.html", "date_download": "2020-01-25T17:33:12Z", "digest": "sha1:SHD7XJ5GPP6REAEN5M54UR5MXHR4JNCR", "length": 28018, "nlines": 305, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்ச���வையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது. 7th CPCல் ஊதியம் நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் முறை பற்றி அவர்களின் இணையதளத்தில் உள்ளது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது\nஅதாவது 7th CPC ஊதியம் என்பது, 1.1.2016 அன்று உள்ள ஆறாவது ஊதியகுழு ஊதியம் + ஆறாவது ஊதியகுழு தர ஊதியம் x 2.20. அதன் பின்னர் ஆறாவது ஊதியகுழு தர ஊதியத்தை கழித்தால் கிடைப்பது ஆகும்.\nஉதாரணமாக ஆறாவது ஊதிய குழுவின் 5200+2800 ல் இருப்போரை வைத்து கணக்கிட்டு பார்த்தால் 5200 + 2800 =8000 x 2.20 =17600 - GP2800 = 14800 என வரும். இது அடிப்படை ஊதியம் எனும் Entry Level Pay கணக்கிடுவதற்குரியது. இத்துடன் புதிய GP 8800 சேர்த்தால் 23600 வரும். அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலும் இவ்வாறே அனைத்து தரப்பினருக்கும் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும். இத்தகவல்கள் காணப்படும் பகுதிகள் கீழே இணைப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஜூன் மாதம் இது போன்ற இணையங்களில் Multiplication factor 3.7 என்றும் ஊதியம் 4.5 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஆறாவது ஊதியகுழு 1.86 முறையை விளக்கி அதை பின்பற்றி 2.20 வரலாம் என விளக்கியுள்ள 2.20 Multiplication factor முறை உங்கள் முன் விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள Link ல் சென்று பார்க்கவும்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபள்ளிக்கல்வி - ஜுலை 2015ம் மாததிற்கான ஊதிய வழங்குவ...\nதமிழகத்தில் 7,243 நர்ஸ் தேர்வு;தடை விதிக்க ஐகோர்ட்...\nஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பண...\nஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் 31.07.2015 ...\nதமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்...\nவாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிக...\nவருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ...\nமக்கள் தொகை பெருக்கம்: 2022ஆம் ஆண்டு சீனாவை இந்தி...\nகலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்...\nவிபத்தில் சிக்குவோருக்கு உதவிசெய்ய 70,000 மாணவருக்...\nசித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடை...\nஇந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் வி...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட...\nஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்து...\nபெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி ...\nஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி ம...\nதிட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் \"மாபெர...\nமுன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் க...\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்\nஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nமத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் சுப்...\nஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி\nஅரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்\nமைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்...\nகடல்சார் கல்வி பயிலும் மீனவ இளைஞர்களுக்கு கல்வி உத...\n10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவ...\nபள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது\nகற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்...\nகலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி\nமருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்\nகலாமை நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர்: \"தொலைபேசி உர...\nஅரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்குஇம்மாத ஊதியம் ...\n'ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய தமிழ்நாடு அனைத்து ஆசிரி...\nகல்லூரி பேராசிரியரான கலாமின் ஓட்டுநர்\nஅரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்\nபொது விடுமுறை - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவ...\nகலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்...\nபள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வி இயக்க...\nஇச��, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பா...\n\"அப்துல்கலாம்\" என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வ...\nதொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரிய...\nமாணவர்கள் டாப் ரேங்க்குக்கு திட்டம்\nஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன...\nஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி...\nடிவிட்டரில் அப்துல் கலாமின் கடைசி பதிவு\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுந...\nஇடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரிய...\nபொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், ...\nசத்துணவு பிரிவில் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பி...\nஅனைத்துத் துறைகளிலும் மாற்றம் மேற்கொள்ள அடித்தளம் ...\nகுரூப்- 2 தேர்வு: 2 மாதங்களில் முடிவு வெளியாகும்; ...\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இ...\nமதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்த...\nபி.இ. துணைக் கலந்தாய்வு: 31- இல் விண்ணப்பம் பதிவு\nஇன்று எம்.சி.ஏ., பொதுப்பிரிவு கலந்தாய்வு\nதொடக்கக் கல்வி - 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nஅதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி:உச்சக...\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில்...\nவரிப்பணத்தை இட்லி சுடபயன்படுத்தும்அரசு - ஊழியர் சங...\nஎஸ்கேப் ஆசிரியர்களுக்கு ஆப்சென்ட் எச்சரிக்கை\nமுதல்வர் அழைத்து பேசவில்லை என்றால் அக். 12ல் சிறை ...\nஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு\nஅதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி: உச்ச...\nசென்னை அரசு பள்ளியில் லட்சக்கணக்கில் வசூல் பட்டியல...\nஅரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக...\nஇன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்...\nமாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்கு...\nகடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையில் ஆசிரியர் பணிநிரவல...\nஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீ...\nஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்...\nஅகஇ - குறுவள மைய பயிற்சி அன்று தற்செயல் விடுப்பு எ...\nஓய்வூதிய திட்ட கணக்கில் குளறுபடி: பல ஆயிரம் கோடி ர...\nபத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி...\nஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமா��ுதல் கலந்தாய்வு\nகலந்தாய்வு கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கிறது ...\nஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தே...\nமாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடு : கற்பிக்கும் முறைய...\nஇந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்...\nஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தர...\nஅரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில்...\nதமிழகத்தின் கல்விப் பசிக்கு ஒரு தேசிய திறந்தநிலைப்...\nஇறந்து போனவர்களுக்கு பென்ஷன்: எஸ்.பி.ஐ., மீது மத்த...\nநூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய புதிய குழு: பள்...\nபள்ளிக்கல்வி - பள்ளிகளில் மராமத்து பணிகளை தொழிலாளர...\nஉதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை\nஎந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது...\nபள்ளிக்குள் தகராறு செய்தஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்...\nமருத்துவ படிப்புகளுக்கு இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 31,000 பேருக்கு ஆங்கிலப் பய...\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா\nகம்ப்யூட்டர் மூலம் பாடம் கற்பித்தல்: அரசு பள்ளி ஆச...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு மு���ல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10700-tamil-short-story-ilavasam-inikkuthu-poovendan", "date_download": "2020-01-25T17:46:17Z", "digest": "sha1:7VL2CIHUKEK5GDW4L2A5YBNFPHI2C2WS", "length": 13771, "nlines": 269, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன்\nசிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன்\nசிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன் - 5.0 out of 5 based on 2 votes\nசிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன்\nபுகழ் பெற்ற ஸ்வீட் கடையின் புதிய கிளை திறப்பு விழா..\nசிறப்பு சலுகையாக ஒரு கிலோ இனிப்பு வாங்கினால் நாலு கிலோ சக்கரை இலவசம் என்று ஆபிஸ் போகும் வழியெங்கும் அறிவிப்பு வேறு\nஎப்டியாச்சும் வாங்கி வீட்ல கொடுத்து பொண்டாட்டிகிட்ட நல்ல பேரு வாங்கனும்னு...\nஆபிஸ்ல ஒரு பொய்ய சொல்லி ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கி கியுல நின்னு ஸ்வீட்ட வாங்கி அடிச்சு புடிச்சு ஆபிஸ் வரதுக்குள்ள ரெண்டு மணி நேரமாய்டுச்சு..\nவந்த கொஞ்ச நேரத்துல லன்ச் டைம் வேற..சரி சாப்ட்டு வந்து வேலைய பாக்கலாம்னு போனா அது ஒரு மணி நேரமாய்டுச்சு\nசாப்ட்டு வந்ததும் ஒரு க்ளையண்ட் கால் அவன் ஒரு மணி நேரம் ஆத்து ஆத்துன்னு ஆத்தினான்..\nஅப்புறம் Tea break போய்ட்டு வந்து கொஞ்ச நேரம் வேலைய பாத்துட்டு..\n6மணிக்கு ஆபிஸ் CAB புடிச்சு வீட்டுக்கு வந்து..\nமனைவிகிட்ட ஸ்வீட்ட கொடுத்து விவரத்த சொன்னேன்.. பெருமையா..\nஇந்தாம்மா ஸ்வீட் 1கிலோ அதுக்கு 4கிலோ சக்கரை இலவசம்\nஅப்டியே ஒரு லுக்கு வுட்டு\nஇதே கடை ஸ்வீட் ஆன்லைன்ல எவ்ளோ\nசக்கரை கிலோ30ரூபா, 4*30 அது ஒரு 120..இது ஒரு 520 ஆக ரூ640 சரியா போச்சே இதுல இலவசம் எங்கங்க\nஅது.. அது.. வந்தும்மா இலவசம்ன்னு போட்டுருந்தாங்க அதான்..\nசக்கரை வெல கூட தெர்ல உங்கள என்ன பண்றது..\nஒரு மாதிரி பாத்துட்டு போய்ட்டா\nஅரை நாள் லீவ் போட்டாங்க என் பேர்ல\nஎன்னடான்னா நேத்து ரெண்டு மணி நேரம் லேட்டுல்ல அதுக்காம்\nஆக அரை நாள் சம்பளமும் போச்சா..\nகடவுளே அது தெரிஞ்சா இன்னும் திட்டுவாளே..\nசரி நம்ம தலை எழுத்து ஓவர் டைம் செய்ய வேண்டியதுதான்..\nகாதலர் தின சிறப்பு கவிதை சிறுகதை - அவனும் அவளும் இசையும் - நர்மதா சுப்ரமணியம்\nசிறுகதை - மாறியது நெஞ்சம் - K.சௌந்தர்\nசிறுகதை - டெங்கு - பூவேந்தன்\nசிறுகதை - ஒரு நாள் கூத்து - பூவேந்தன்\nசிறுகதை - மனைவி அமைவதெல்லாம் - பூவேந்தன்\nசிறுகதை - பிரியாணி காதல் - பூவேந்தன்\nசிறுகதை - தம்பதி - பூவேந்தன்\n# RE: சிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன் — madhumathi9 2018-02-12 16:47\n# RE: சிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன் — Tamilthendral 2018-02-11 16:51\n# RE: சிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன் — AdharvJo 2018-02-10 20:45\nசிறுகதை - ஆள் பாதி ஆடை பாதி - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடா எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க 🙂 - ஜெபமலர்\nகவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nChillzee WhatsApp Specials - தன்னம்பிக்கையை எப்படி அதிகப் படுத்தி கொள்வது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் உன் வீட்டுக்காரரை “டேபிள்மேட்”ன்னு கூப்பிடுற\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/62788-7-dead-2-injured-in-car-truck-collision-near-gwalior.html", "date_download": "2020-01-25T17:13:18Z", "digest": "sha1:HV2XYO7Q5H2RQGA33HC3QSPCQ7I7WYJN", "length": 10595, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "குவாலியர்- சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி | 7 dead, 2 injured in car-truck collision near Gwalior", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுவாலியர்- சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nகுவாலியரில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சாே்ந்த 7 பாே் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரிலிருந்து ஒரே குடும்பத்தை சாே்ந்த 9 பாே் ராஜஸ்தான் நாேக்கி ஒரு காரில் சென்று காெண்டிருந்தனர். குவாலியரை அடுத்த சுங்கச்சாவடி அருகே அவர்களுடைய கார் வந்த பாேது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நின்று காெண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.\nஇதில் காரில் இருந்த 3 குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 2 பாே் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து பாேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி தொடங்கியது\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ. 4.80 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால் பறிமுதல்\nஇளம் பெண் தீயில் கருகி பலி... கொலை செய்தது யார்...\nதென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிட��வி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து\n‘த்ரிஷ்யம்’ புகழ் ஆர்யன் சாலை விபத்தில் மரணம்\nவாக்களித்துவிட்டு திரும்பிய தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்..\nவேகமாக செல்வதில் போட்டி.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் விபத்து காட்சி..\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/product-tag/puthiya-kalacharam/", "date_download": "2020-01-25T17:17:38Z", "digest": "sha1:6PQ4JEZQXM6SCX35TW4B6W64PGZOBDPE", "length": 13842, "nlines": 182, "source_domain": "www.vinavu.com", "title": "puthiya kalacharam | Product tags | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும��� இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nபேரிடர் : புயலா – அரசா \nபேரிடர் : புயலா – அரசா \nரஜினி : வரமா – சாபமா \nரஜினி : வரமா – சாபமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/100-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T16:22:16Z", "digest": "sha1:UJE2OG6MDLNMFX6CFBMJR6MCKVMYVCSC", "length": 5493, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "100 திரைப்படம் | இது தமிழ் 100 திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nதனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ...\n100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா\nஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா,...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorani.com/content/2017-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T19:01:18Z", "digest": "sha1:IYIEROMLCTMQZWY4ZD2TAZXFSCKTZ2RI", "length": 20623, "nlines": 172, "source_domain": "oorani.com", "title": "2017 புத்தாண்டு ராசிபலன் - விருச்சகம் | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\n2017 புத்தாண்டு ராசிபலன் - விருச்சகம்\n(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nஇந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உங்கள் ராசிக்கு சிறப்பாக இருக்கும், ஆண்டின் தொடக்கமே குருவின் அருளோடு தான் பிறக்கிறது. ஜனவரி 16-க்குப்பின் 12-ஆம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக செல்வதால் சுமாரான பலனே கிடைக்கும். மேலும் தற்சமயம் ராகு 10-ஆம் இடத்தில் இருந்து கொண்டு மனைவிமூலம் பிரச்சனையையும் கேது 4-ஆம் இடமான கும்பத்தில் இருந்து உடல்நலகுறைவும் கொடுக்கலாம். கவலைபடாதீர்கள் எல்லாம் சிறிது காலம் தான். மார்ச் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை குருபகவன் வக்ராமடைகிறார் அந்த காலகட்டத்தில் உங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நிறைவடையும். அதிலும் ஜூலை 26-க்கு பிறகு ராகு 9-ஆம் இடமான கடகத்திற்கும் கேது 3-ஆம் இடமான மகரதிற்கும் மாறுகின்றனர். அப்பொழுது உங்கள் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக விலகும். பிரிந்து சென்றவர்களும் மறுபடியும் உங்களிடம் வந்து சேர்வார்கள். தற்போது சனி உங்கள் ராசியில் இருப்பதால் உறவினர்களோடு கருத்துவேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது எனவே நண்பர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பக்குவமாக நடந்து விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சனியினுடைய 3-ஆம் இடத்துப் பார்வை உங்கள் உங்கள் உங்கள் தொழிலில் முழுகவனம் செலுத்தி செயல்கள் அனைத்தும் வெற்றியுடன் முடிய உறுதுணையாக இருக்கும். உழைபிற்கேற்ற பலனை அடைவீர்கள், உங்கள் உழைப்பு வீண் போகாது. சில சமயங்களில் குழப்பமான மனநிலை உருவாகும் குழப்பங்களையும் சஞ்சலங்களையும் தவிர்க்க ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் ஈடுபாடுகொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் கூடும்\nநாள்பட்ட வியாதிகள் முழுவதுமாகத் தீர்ந்து விடும். சீரான வருமானம் இருக்கும். உங்கள் ராசியை பொறுத்தவரை குழந்தைகளின் வளர்ச்சியும் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இருக்கும். இருந்தாலும் அவரவர் ராசிப்படி அது மாறுபடும். உங்களுக்கு இது ஏழரை சனி என்பதால் புதியமுயற்சி எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்திலும் சுபச் நிகழ்சிகளை தகுந்த முறையில் திட்டமிட்டு முடிக்க முயற்சி செய்யவும். வீடு-மனை போன்ற சொத்துக்களை வாங்கும் முயற்சிகளையும் இப்போதைக்கு செய்ய வேண்டாம்.\nசெப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உற்றார் உறவினர்கள் ��கையில் பிரச்னைகள் ஏற்படகூடும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். நல்ல நெறிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nபணியாளர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் சற்று மந்தமாக இருந்தாலும் மார்ச்சிக்குப் பிறகு சிறப்பாக மாறும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக முடிக்க முயற்சி செய்யுங்கள். . சக ஊழியர்களை ஒத்துழைப்பு போதிய அளவு கிடைக்காமல் போகலாம். மார்ச் வரை பணியாற்றும் நேரத்தில் பொறுமை தேவை. சொந்தபந்தங்களின் சுபநிகழ்சிகளுக்கு போகமுடியாமல் போகலாம். மார்ச்சிக்குப் பின் அனைத்தும் மாறும்.\nவியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு மார்ச் 10 வரை சற்று கடினமாக இருக்கும். அதுவரை ஏதாவது சிறு சிறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். கவனம் செலுத்தி வியாபாரம் செய்தால் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். முக்கியமான பரிவர்த்தனைகளில் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது. தொழிலாளிகள் ஒத்துழைப்பு கொடுப்பர். தொழில் பங்குதாரரை கலந்தாலோசித்த அவர்களுடைய ஒப்புதலோடு முடிவுகளை எடுங்கள். மார்ச்சிக்குப் பிறகு வெற்றிகள் தாமதமாக வரும்.\nவிவசாயிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கால்நடை பராமரிப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு மக்களுக்காக சேவை செய்யகூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளுக்கு கட்சித் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மக்களின் பாராட்டுகளும் கிடைக்கும். பதவிகள் கிடைப்பது சற்று அரிதானா விஷயமாகும்.\nகலைத்துறையினர். கலைத்துறையினருக்கு மார்சிக்குப் பின் பணவரவு சற்று நன்றாக இருக்கும், இருந்தாலும் புது வாய்ப்புகளுக்கு அதிக முயற்சி செய்யவேண்டும். இடத்தை தக்கவைத்துக்கொள்ள கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.\nபெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தற்போது சனி உங்கள் ராசியில் இருப்பதால் உறவினர்களோடு கருத்துவேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது தங்கள் வார்த்தைகளை நன்கு யோசித்து பேசவேண்டிய ஆண்டாகும். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் விட்டுகொடுத்து போவது நல்லது. வேலைக்கு போகும் பெண்களுக்கு இது நல்ல ஆண்டாகவே அமையு��். பிள்ளைகள் பெருமை தேடி தருவர்.\nமாணவமணிகள் மார்ச் வரை மார்ச் வரை கடினமாக உழைக்கவேண்டி இருக்கும். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து சுறுசுறுப்பாக படித்தால் இறுதி தேர்வில் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை பெறுவர். மார்ச்சிக்குப் பிறகு சிறப்பாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்று சாதனை செய்வீர்கள். பெற்றோர், ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: விநாயகப்பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். தவிர வியாழன் தோறும் தச்சனமூர்தியை வழிபாட்டு வாருங்கள். துர்க்கையையும், பரவரையும் ராகுகாலதில் சென்று வழிபடுங்கள்.\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\n2017 புத்தாண்டு ராசிபலன் - தனுசு\n2017 புத்தாண்டு ராசிபலன் - விருச்சகம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - துலாம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - கன்னி\n2017 புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - கடகம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - மிதுனம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - ரிஷபம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - மேஷம்\nபத்துமலைக் குகை முருகன் கோயில் - மலேசியா\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nசரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி\nமஞ்சள் காமாலை நோய் தீர மஞ்சள் கரிசலாங்கண்ணி.\nஉடல் சூட்டை தனிக்க, தேகம் பொலிவுபெற, பால்வினை நோய்கள் தீர சந...\nதூக்கம் இன்மை தீர, வலிப்பு நோய் குணமாக காட்டுக் கொடித்தோடை\nஉடல் எடையை குறைக்க, மாதவிடாய் சரியாக வர பயன்பாடும் பப்பாளி.\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\n2017 புத்தாண்டு ராசிபலன் - தனுசு\n2017 புத்தாண்டு ராசிபலன் - விருச்சகம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - துலாம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - கன்னி\n2017 புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/01/05", "date_download": "2020-01-25T16:43:05Z", "digest": "sha1:4VVJSZBVFC762LESZCWJ54YH56PQZKE5", "length": 35476, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "5 January 2020 – Athirady News ;", "raw_content": "\nநடுரோட்டில் வேனுடன் எரிந்து சாம்பலான பயணிகள்… திகிலூட்டும் சம்பவம்..\nஇந்தியாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரு அருகே வேன் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். மேலும் 4 பேர்…\nடெல்லி ஜே.என்.யூ. வளாகத்திற்குள் மோதல்: மாணவர் சங்க தலைவர் மண்டை உடைப்பு- போலீஸ்…\nடெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களின் சங்கம் சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் சங்க…\nகைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ரஞ்சன் கைது செய்யப்படவில்லை\nஅனுமதிப்பத்திரம் காலாவதியான கைத் துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்படவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்துள்ளார். மாறாக ஒருவரை…\nநீங்கள் இதுவரை அறிந்திராத மிரளவைக்கும் மனித உடல் பற்றிய உண்மைகள்\nநீங்கள் இதுவரை அறிந்திராத மிரளவைக்கும் மனித உடல் பற்றிய உண்மைகள்\nஏன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா வருந்தும் அளவிற்கு எங்கள் முடிவு இருக்கும்:…\nஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை: இந்தியா கடும் கண்டனம்..\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை…\nசுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது \nஐந்து கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில��� மறைத்து அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள்…\nமுறிகண்டியில் விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலி\nமுல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டியில் விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். ஏ9 வீதியஇல் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. சம்பவம் இரவு 8.45 மணியளவில்…\nகுழந்தைகள் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள்: ராஜஸ்தான் மந்திரி வலியுறுத்தல்..\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் கோட்டா தொகுதியில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள்…\nஅமெரிக்க தூதருக்கு ஈராக் சம்மன்: வான்வழி தாக்குதல் இறையாண்மையை மீறியது என கண்டனம்..\nஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…\nமாமனிதர் இருந்திருந்தால் தமிழர்களிற்கான விடிவு சாத்தியமாகியிருக்கும். கயேந்திரன்\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் மறையாமல் இருந்திருந்தால் தமிழர்களிற்கான விடிவு என்பது சாத்தியமாகியிருக்கும்.என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் செயலாளருமான செ.கயேந்திரன் தெரிவித்தார். மாமனிதர் குமார்…\nபொதுத்தேர்தலில் சிதறுமா தமிழ் வாக்குகள் \nபொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதிகபட்ச ஆசனங்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டாலும், அதற்குச் செயல்வடிவம்…\nபொய்யான தகவல்களை கூறி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்றனர் – ராகுல், பிரியங்கா…\nடெல்லியில் பாஜக பூத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-…\nவலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி.\nவலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு. வலிகாமம் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளரின் அடாவடித்தனமான நடவடிக்கைகள் எல்லைமீறிச் சென்று பலரது வாழ்வைச்…\nபருத்தித்துறை முனை கடலில் நீராடியவர் பலி\nபருத்தித்துறை முனை கடலில் நீராடியவர் சுழியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த இராமசாமி மாணிக்கராசா (வயது-36) என்பவரே இவ்வாறு உயிழந்தார். இறுதிச்…\nகாணியை விடுவிக்க கோரி கரைச்சி பிரதேச தவிசாளர் சனாதிபதிக்கு கடிதம்.\nகிளிநொச்சி பொது நூலக காணியை விடுவிக்க கோரி கரைச்சி பிரதேச தவிசாளர் சனாதிபதிக்கு கடிதம். கரைச்சி பிரதேச சபையினது 23.02.2018 அன்று நடைபெற்ற 2வது சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபையின் பொது நூலகம் பற்றி நடைபெற்ற விவாதத்தில் இராணுவம்…\nஜனாதிபதி கோட்டபாயவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது\nஜனாதிபதி கோட்டபாயவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன ஜனாதிபதி கோட்டபாயவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.…\nஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளனர்: கனகரட்னம்\nஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளனர்: கனகரட்னம் ஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு முடிவு..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு முடிவு.. (படங்கள்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிற்கிடையிலான நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது. கடந்த இரண்டு கூட்டங்களாக நாடாளுமன்ற…\nபீகாரில் மக்கள் பதிவேடு மே 15-ந்தேதி தொடக்கம்- சுசில்குமார் மோடி..\nபீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது நிதிஷ்குமார் ஆதரவு அளித்தார். அந்த கட்சியின் துணைத் தலைவரும்,…\nசிறைக்கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி போராட்டம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.…\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்\nகைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் வௌிநாடு…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஒவைசி கண்டனம்..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களை போலீசார் தாக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கு உத்தரபிரதேச போலீசார் மறுப்பு தெரிவித்தனர். அதோடு வங்காள…\nரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்\nகைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டில்…\nஎதிர்வரும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள சட்டரீதியான அதிகாரம்\nபொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான…\nஅரச பேருந்து ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் \nஇலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து மீது இ���ந்தெரியாத நபர்கள் சிலர் இன்று (05) தாக்குதல் நடாத்தியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். மட்டக்களப்பு கொழும்பு பிரதான…\nபத்தமேனி பகுதியில் இனந்தெரியா நபர்களினால் வீடு அடித்து சேதம்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது 9.00 மணியளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில்…\nதிமுக எம்.பி கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து..\nதி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். சென்னை சி.ஐ.டி. காலனி…\n13 வயது சிறுமி மீது மூர்க்கமான தாக்குதல் ; தந்தை உட்பட மூவருக்கு விளக்கமறியல்\nகுருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது மனைவியும், மனைவியின் சகோரியுமான…\nகருணாவை பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் -கோடீஸ்வரன் எம்.பி\nகருணாவை பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் இந்த அயோக்கியன் எங்களது மாவட்டத்திற்கு வந்து எங்களது இளைஞர் யுவதிகளையும் பிழையான வழிநடத்தலில் ஈடுபட்டு அவர்களை சின்னாபின்னப்படுத்த படுவார்கள் என்ற பயம்தான் இருக்கிறது என அம்பாறை மாவட்ட…\nமட்டக்களப்பில் வெள்ளத்தால் தனிமைப்படுத்தபட்ட கிராமங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி…\nநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தொடர்ச்சியாக மேற்கொண்டு…\nஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை..\nஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது ச���்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…\nஇலங்கையின் புதிய சாலை வரைபடம் இம் மாத இறுதியில்\nஇலங்கையின் புதுப்பிக்கப்பட்ட சலை வரைபடம் இம் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று புதுப்பிக்கப்பட்ட சாலை வரைபடத்தின் வடிவமைப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சாலை…\nநிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்: மங்கள \nஜனாதிபதியின் எல்லையற்ற நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் முயற்சிகளை கட்சி பேதங்களைக் கடந்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்…\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்-…\nகொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..\nகாஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் சேவை..\nஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80…\n14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால்…\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது…\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய…\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\nதனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய…\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1353114.html", "date_download": "2020-01-25T17:16:34Z", "digest": "sha1:UIPYYHCIHT5Q7IPW5PYCDG4QDXQF46RH", "length": 11891, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை..!!! – Athirady News ;", "raw_content": "\nநகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனைய��ல் 25 கிலோ நகைகள் கொள்ளை..\nநகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை..\nஉத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் நகரில் பப்லு சைனி என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் திடீரென அங்கு வந்த 4 பேர் பப்லு சைனியை துப்பாக்கி முனையில் மிரட்டி கடையில் இருந்த நகைகளை எல்லாம் அள்ளினர். பின்னர் தங்கம், வெள்ளி என சுமார் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.\nமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த நகரில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nசட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்பு காலம்\nஅடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\n60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத வழக்கு..\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்- அமெரிக்கா…\nகொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..\nகாஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் சேவை..\nஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80 பேர் சித்ரவதை..\n14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..\n60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத…\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை வ���டுதலை செய்ய வேண்டும்-…\nகொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..\nகாஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் சேவை..\nஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80…\n14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால்…\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது…\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய…\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\n60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத வழக்கு..\nஇரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி\nஇலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/17286-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?s=2338d29de7167141ee1760f49673c4f8", "date_download": "2020-01-25T16:53:27Z", "digest": "sha1:AHA5IGYY6BGHDCVKQENNQ56EDR4HBTEZ", "length": 16130, "nlines": 541, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிச்சமர் - களம்", "raw_content": "\nThread: கவிச்சமர் - களம்\nபழைய திரி நீளமாக இருப்பதால் புதிய திரி தொடங்கியுள்ளேன். சுட்டிப்பையனின் வெற்றித்திரி அறிவிப்பு இதோ..\nமன்றத்தில் எதற்க்கும் பஞ்சம் இருக்கும் ஆனால் கவிஞர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை, இதோ உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறு வேலை அதுதான் கவிச்சமர்\nஒருவர் முதலில் ஒரு கவிதை எழுதுவார் அவர் முடிக்கும் கடைசி சொல்லில் அல்லது கடைசி வரியில் அடுத்தவர் கவிதை வடிக்க வேண்டும் முதலாதவரின் கவிதைக்கு எதிராகவோ இல்லை அதை சம்பந்தப் படுத்தியோ. அது சம்பந்தப் படாமலோ இருக்கலாம்\nகுறைந்தது 4 வரிகளாவது இருக்க வேண்டும்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-த���டர்கதை (பாகம் 3) (இணைப்பு)\nஉன்னை நான் பூஜிக்கிறேன் என்று\nநீ இல்லாமல் என் உலகம் இயங்காது என்று\nநமது தொடர்பு புனர் ஜென்மனாது என்று\nநீ இல்லாமல் நான ஒரு நடை பிணம் என்று\nஅறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்\nஉனக்குள் நான் இருக்கிறேன் என்று\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஉன் கண்ணில் இருக்கும் கரு விழிகள்\nஎன் உள்ளங்களை கட்டிப்போடும் கைவிலங்குகள்\nவாசல் வரை வந்து வழிகாட்டும் உன் கைகள்\nஎனக்கு நீ வீசும் பாசக்கயிறுகள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கேப்டன் யாசீன் Captain Yaseen நெருப்பு நிலா - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/cauvery-cookural-iyakathirku-karanataka-arasu-aatharavu", "date_download": "2020-01-25T16:23:40Z", "digest": "sha1:EU2EA4KHED6ZAFMF2B6JQPP3NJ7G3AKD", "length": 7756, "nlines": 257, "source_domain": "isha.sadhguru.org", "title": "காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு கர்நாடக அரசு ஆதரவு!", "raw_content": "\nகாவேரி கூக்குரல் இயக்கத்திற்கு கர்நாடக அரசு ஆதரவு\nகாவேரி கூக்குரல் இயக்கத்திற்கு கர்நாடக அரசு ஆதரவு\nகர்நாடகத்தில் காவேரி கூக்குரல் பைக் பயணத்தை வெற்றிகரமாக முடித்த சத்குருவும் குழுவினரும், வரும் 11ம் தேதிமுதல் தமிழகத்தில் பயணிக்க உள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளின் ஆதரவும் உதவியும், காவேரி கூக்குரலுக்கு மிகச்சிறப்பாக கிடைக்குமென்ற தனது நம்பிக்கையை இங்கே பதிவுசெய்கிறார் சத்குரு\nகாவேரி வரலேனா இவங்க நிலமை...\n'சோழநாடு சோறுடைத்து' என்ற அடைமொழிக்கு காரணமான வாற்றாத காவேரி, இன்று அழிவின் விளிம்பில் தவிக்கிறாள். இந்நிலை தொடர்ந்தால் டெல்டா விவசாயம் என்பதே இருக்கா…\nதமிழகத்தில் காவேரி கூக்குரல்... ஹைலைட்ஸ்\nகாவேரி கூக்குரலுக்காக கர்நாடகத்தின் தலைகாவேரியிலிருந்து புறப்பட்ட சத்குரு மற்றும் குழுவினரின் பைக் பேரணி, ஓசூரில் முதன்முதலாக தமிழகத்திற்குள் நுழைந்தத…\nஅறிவியல் பின்னணி: மரம் நடுவதால் காவேரி ஓடுமா வேளாண்காடுகள்\nவிவசாய நிலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதால் பொருளாதார நிலையிலும் சுற்றுச்சூழல�� நிலையிலும் எவ்விதத்தில் பலனளிப்பதாக இருக்கும் என்பதை வீடியோவில் விரிவாக…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/vara-rasi-palan/check-predictions-for-all-zodiac-signs-weekly-horoscope-from-september-15-to-september-21-2019/articleshow/71145258.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-25T18:33:14Z", "digest": "sha1:I3EV2IHBM55UUE6FMMXNOLEO7TARY53I", "length": 57645, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "Weekly Horoscope : Intha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21ம் தேதி வரை! - check predictions for all zodiac signs weekly horoscope from september 15 to september 21 2019 | Samayam Tamil", "raw_content": "\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 21ம் தேதி வரையான வார பலன்கள் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21ம் தேதி வரை\nமேஷத்திற்கு இந்த வாரம் இனிய வாரமாகவே அமையும். வாரத்தின் பிற்பகுதியில் சற்று சோதனைகளை கொடுத்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் நல்ல பல முன்னேற்றங்களை கொடுக்கும். கணவன் மனைவி உறவில் சற்று இடைவெளி வர வாய்ப்பு உண்டு பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. பேச்சை குறைத்தால் பிரச்சனைகளையும் சேர்த்து குறைத்துவிடலாம்.\nவாரத்தின் முதல் மூன்று நாட்களில் தொழில்ரீதியாக அதிகமான அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம். கூடுமானவரை அலைச்சலை தவிர்த்துக் கொள்வது நல்லது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அழுத்தத்தைச் சந்திக்க வேண்டி வரலாம்.\nவாகன வகையில் செலவினங்கள் இருந்தாலும் நல்ல செலவுகளாகவே அமையும். மனைவியின் உடல்நிலை சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உள்ளது. கடன் மற்றும் பணம் தொடர்பான மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு கட்டுவது அல்லது சொத்து வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது போன்ற வகையில் கடன் பெற்று செலவு செய்ய வேண்டி வரலாம்.\nநீண்டகால முதலீடுகளை பற்றி விவாதிக்க மற்றும் சிந்திக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த வாரம் வேலைப்பளுவை அதிகமாக கொடுக்கும் காலமாகும். எனவே குடும்பத்துடன் அ���ிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். எனினும் கணவன் மனைவியிடையே அன்பு பெருகும், சற்று கோபத்துடன் என்றும் கூறலாம்.\nசொந்த நாட்டுக்கு அல்லது ஊருக்கு திரும்புவதை பற்றிய பேச்சு வார்த்தைகள் அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புது வேலைக்கு விண்ணப்பிப்பது மற்றும் இடம் மாறுவது விசா சம்பந்தப்பட்ட செயல்களை போக்குவது போன்றவற்றை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நலம். ஆறுமுகப் பெருமான் வழிபாடு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாகவே அமைந்து உள்ளது. கணவன் மனைவி உறவு மேம்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும் வாகன வகையில் ஒருசில செலவுகள் ஏற்பட்டாலும் நன்மையாகவே இருக்கும்.உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உண்டு. விருந்தினர் வருகை உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.\nஎதிர்பார்க்கும் பணவரவு இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாரம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வேலையில் உயர்வை காண்பார்கள். வாரத்தின் இறுதி நாட்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருந்து வரும். மாணவர்களுடைய கல்வி மேம்படும்.\nகல்விக்கான செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதிலும் மன நிம்மதி கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய வேலை தேடுபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாரமாக இது அமையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டு புதிய நண்பர்கள் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் ஆதாயம் தருவதாக அமையும்.\nகடல் கடந்து வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய சொந்த நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வார இறுதி நாட்களில் தூக்கத்தில் சற்று தொல்லைகள் கொடுத்து தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு உள்ளது. கூடல் நகரத்து ஆடவல்லான் சகல சௌபாக்கியத்தையும் கொடுத்து இந்த வாரத்தை இனிமையாக கடக்க உதவுவார்.\nதாம்பத்தியத்திற்கான சரியான நேரம்... சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா\nநண்பர்களுக்கு வாரத்தின் முற்பகுதி சற்று பிரச்சனையாக மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை மேம்படும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. ஒரு சிலருக்கு சொத்துக்கள் அல்லது வாகனங்கள் போன்றவற்றை புதிதாக வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக பணவரவு உண்டு.\nவாரத்தின் முற்பகுதியில் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணவரவு சற்று தாமதமாக போக வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் செலவினங்கள் வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாரத்தின் கடைசி இரு நாட்களில் தொழில் முன்னேற்றம் பொருளாதார முன்னேற்றம் போன்ற நல்லபலன்கள் நடைபெறும்.\nபுது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய வேலை தேடுவது போன்றவற்றை இந்த வாரம் அலைச்சல் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்வது நல்லது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பணிச்சுமை இருக்கும். இருப்பினும் அதிகாரிகளால் பாராட்ட பெறுவீர்கள். சொந்த ஊரை பற்றியோ தாய் நாட்டைப் பற்றியோ சிந்திப்பதற்கும் நேரமில்லாமல் பறந்து கொண்டு இருப்பீர்கள்.\nஅரசு தொடர்பான விசா போன்ற காரியங்களை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. சக்கரத்தாழ்வார் வழிபாடு இந்த வாரத்தில் உங்களை எல்லா பிரச்சனைகளிலும் இருந்து எளிதில் வெளியில் கொண்டு வருவார்.\nவிரைவாக திருமணம் ஆக வாஸ்து சாஸ்திரம் கூறும் ஆலோசனைகள்\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். வாரத்தின் முதல் நான்கு நாட்களும் சிறப்பாக இருக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு .சொத்து சுப காரியங்கள் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான நிலையை எட்ட முடியும்.\nபுதிய ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு பெண்களுக்கு ஏற்றமான காலம் இதுவாகும். உடல் நலம் சீராக இருந்துவரும். வாரத்தின் பிற்பகுதியில் அதாவது கடைசி இரு நாட்களுக்கு கணவன் மனைவி இடையே சற்று பிணக்கு ஏற்பட்டு விலகும். பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.\nவார இறுதி நாட்களில் வீட்டிற்கு திரும்ப சற்று கால தாமதம் ஆகலாம். சொந்த தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வேல��யில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புது வேலை வாய்ப்புகள் புதிய தொழில் முயற்சிகள் வீடு கட்டுதல் மற்றும் இடமாறுதல் போன்ற முயற்சிகளில் உள்ளவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். முருகப்பெருமானை வழிபடுவது இந்த வாரத்தை இனிய வாரமாக மாற்ற ஏதுவானது ஒரு வழிபாடாகும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும் ஒருசிலருக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவர். குடும்பத்துடன் பிரயாணங்கள் அமைய வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான நிலை காணப்படுகிறது.\nவாகனம் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பதன் வழியாக நல்ல ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வர வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருந்து வரும். குழந்தைகளுடைய கல்வி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை நோக்கி பிரயாணிக்கும் சொந்த தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த பணவரவு ஒரு சிலருக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வெங்கடாஜலபதி வழிபாடு இந்த வாரத்தில் உங்களை மன ரீதியாகவும் மனரீதியாகவும் பண ரீதியாகவும் உயர்த்தும்.\nவாங்கிய கடனை எளிதில் அடைக்க ஜோதிடம் சொல்லும் ஆலோசனைகள்\nஅன்பர்களுக்கு இந்த வாரம் ஏற்றமிகு காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிகழும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு வந்து சேர வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் வெற்றியடையும் கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தாங்கள் விரும்பிய கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கும்.\nவாரத்தின் பிற்பகுதியில் வேலை தேடுபவர்களுக்கு ஆதாயமான காலமாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் ஆதாயமான காலமாகும். எதிர்பார்த்த பணம் வர வர வாய்ப்பு உண்டு உடல் நலம் நன்றாக இருக்கும்.\nஉறவினர்கள் நண்பர்கள் ���ருகை உண்டு அவர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளை சற்று அனுசரித்துப் போக வேண்டி வரும். இருப்பினும் பாராட்டுரைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாகன வகையில் ஒருசில செலவினங்கள் ஏற்பட்டாலும் அவையும் சுபச் செலவுகளை செலவுகளை செலவுகளாக அமையும்.\nவெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய விசா சம்பந்தப்பட்ட செயல்களை துவக்க மிக நல்ல வாரம் இதுவாகும். அசையாச் சொத்துக்களின் மேல் முதலீடு செய்ய சிறப்பானதொரு வாரமும் ஆகும். இந்த வாரத்தில் துர்க்கை வழிபாடு மிதுன ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளி வழங்க வாய்ப்பு உண்டு.\nநண்பர்களுக்கு இந்த வாரம் நல்லதொரு வாரமாக இருக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும். வாரத்தின் பிற்பகுதியில் சற்று பண பிரச்சனைகள் இருந்து வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்திகள் வர வாய்ப்பு உண்டு. சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிய வாய்ப்பு உண்டு வாரத்தின் இறுதியில் தனவரவு உண்டு.\nகுடும்பத்தில் வாரத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு கல்வி மேம்படும் அரசு தொடர்பான காரியங்கள் சுமுகமாக முடியும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கு அடித்தளம் அமைக்கும் நல்லதொரு காலம் இந்த வாரம் ஆகும். உடல் நலம் சீராக இருந்துவரும்.\nசொந்த தொழில் முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணப் பற்றாக்குறை இருந்து வரும். ஒரு சிலருக்கு புதிதாக கடன்பட நேரலாம் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பூர்வீகத்திலிருந்து நல்ல செய்திகள் வருவதற்கான காலம் இது.\nஉடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வயதானவர்களுக்கு உடல்நலம் சீராக இருந்துவரும். பிரயாணங்களை ரத்து செய்ய வாய்ப்பு உண்டு. நீண்டகால திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் போன்றவற்றைப் பற்றிய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொடுக்கும். வாரமாக இந்த வாரம் அமையும் வாகன வகையில் சுபச்செலவுகள் கொடுக்க வாய்ப்பு உண்டு.\nமேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். எனவே வேலையில் கவனம் தேவை நே���த்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் சொத்து தொடர்பான பேச்சுக்கள் சுபமாக முடியும். மொத்தத்தில் இந்த வாரம் நல்லதொரு வாரமாக இருப்பினும் அம்பாள் வழிபாடு ஆக்கம் தருவதாக அமையும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய வாரமாகவே அமைகிறது. தொழில் துறையில் இருப்பவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள் இந்த வாரத்தில் நடந்து வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வரவு, செலவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தோடு அதிகமான நேரம் செலவு செய்ய முடியாமல் தவிர்ப்பீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடைபெறும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். அடுத்து வரக்கூடிய உத்தியோக உயர்வு ஊதிய உயர்வுக்கான அடித்தளமான காலமாக இந்த வாரம் இருந்து வரும். குழந்தைகளால் கல்வி செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாக இருக்கும்.\nஎதிர்காலத்தைப் பற்றி எண்ணி மனக்கவலை அடைவர். உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு தலைவலி வந்து நீங்கும். முன்னோர்கள் சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே பேச்சில் நிதானம் தேவை.\nதொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த வாரம் ஏற்றமிகு காலமாகவே இருக்கும். நீண்ட நாள் தொடர்ந்து வந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான காலமாக இந்த வாரம் உண்டு. வாரத்தின் பிற்பகுதியில் தாயாரின் உடல் நிலை சற்று சிரமத்தை கொடுக்கலாம். இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.\nமாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பிய இடங்களில் மாணவர் சேர்க்கை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குதல் ஆபரணங்கள் வாங்குதல் போன்ற நல்ல காரியங்கள் நடைபெறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். மொத்தத்தில் இந்த வாரம் விருச்சக ராசிக்கு சிறப்பானதொரு நல்ல வாரமாகவே அமையும்.\nராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மையான பலன்கள் செய்யக்கூடிய வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பா�� இருந்து வரும் பணவரவு உண்டு. இருப்பினும் பற்றாக்குறை இருந்து வரும். வாரம் இது புதிய தொழில் முயற்சிகள் புது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் துவங்குவதற்கான காலம்.\nஒரு சிலருக்கு பயணங்கள் சென்று வர வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வந்தாலும் அவைகளால் ஒரு முடிவுக்கு வர இயலாது. சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது லாபகரமாக இருக்கும். ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் அவர் அவர்களோடு பேச்சுவார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்களைப் பற்றிய நல்லதொரு கருத்து நிர்வாகத்தை நோக்கிச் செல்லும். பின்னாளில் வரக்கூடிய ஊதிய உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கு இது வழிவகுக்கும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் இருப்பினும் வாரத்தின் பிற்பகுதியில் கல்வியில் கவனம் தேவை.\nசுபகாரிய பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். அரசு சார்ந்த வேலைகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கும். தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு உத்தியோகம் சிறப்பாக இருந்து வரும் என்றாலும் குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது என்பதால் பேச்சை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.\nவிசா தொடர்பான காரியங்களை துவங்குவதற்கு சரியான வாரம் இதுவாகும். ஒரு சிலருக்கு ஆன்மீக சுற்றுலாவாகவோ அல்லது சுபகாரியத்தை நோக்கியோ பிரயாணத்தை திட்டம் இடுவதற்கான காலமாக இது அமைகிறது. வயதானவர்களுக்கு வாரத்தின் பின் இரண்டு நாட்களில் சற்று உடல் தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பல நல்ல பலன்களை கொடுக்கும். வாரமாக இது இருந்தாலும் சூரிய நமஸ்காரம் செய்வது மேலும் இப்பலன்களை அதிகப்படுத்த வாய்ப்பு உண்டு.\nநண்பர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதொரு வாரமாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை மேம்படும் எதிர்ப்புகள் அதற்கான சரியான ஒரு காலமாகும். குழந்தைகளால் முன்னேற்றம் உண்டு மன மகிழ்ச்சியும் உண்டு. மாணவர்களுக்கு கல்வி சிற��்பாக இருக்கும் கல்வித் தரம் மேம்படும்.\nவாகன வகையில் ஒருசிலருக்கு சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுப காரியங்களை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் வாரத்தின் முற்பகுதியிலிருந்து வரும். இவைகளால் வெற்றியும் கிடைக்கும். ஒரு சிலருக்கு புது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற பரிமாற்ற வகைகளில் ஆதாயம் தேடி வரும்.\nபொருளாதாரம் ஓடிவரும் புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். காலம் இது வேலை தேடுபவர்களுக்கு புதிய கம்பெனிகளை நோக்கி விண்ணப்பிக்கும் சரியான காலமாக இந்த வாரத்தை கொள்ளலாம். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருந்து வரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.\nஒருசிலருக்கு ஒவ்வாமையால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு என்று ஒன்றுமில்லை. உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு செலவும் உண்டு.\nஅரசுத்துறையில் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த வாரத்தில் சுபச் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தொடர்பான காரியங்கள் தடையின்றி சுலபமாக நடந்து விடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வரவு மற்றும் சுபகாரியங்கள் இந்த வாரத்தில் சிறப்பாக நடக்க வாய்ப்பு உண்டு.\nவாரத்தின் பிற்பகுதியில் வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம் அவற்றால் ஆதாயமும் இருக்கும். இந்த வாரம் பல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். வாரமாக இருந்தாலும் வெங்கடாஜலபதி வழிபாடு மேலும் உங்களுடைய பொருளாதாரத்தையும் மனோநிலையையும் சமுதாய அந்தஸ்தையும் உயர்த்த வழிவகுக்கும்.\nராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதொரு வாரமாக இருக்கும். கணவன் மனைவி அன்பு மேம்படும். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பணப் பற்றாக்குறை என்பது இந்த வாரம் முழுவதுமே இருந்து வரும். கடன் பிரச்சனைகளால் சற்று தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றாலும் நிலைமை கட்டுக்குள் இருந்து வரும்.\nஒருசிலருக்கு புதிய கடன் பெறுவதற்கான திட்டங்களை தீட்டுவதற்கு சரியானதொரு காலமாக இந்த வாரம் இருக்கும். பண பிரச்சனைகள் எவ்வளவு வந்தாலும் வாக்கு நாணயத்தைக் காப்��ாற்றி விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று கடினமாக பாடுபட வேண்டி வரலாம். மேலதிகாரிகளின் அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்புண்டு எனவே உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் காரியங்களை இயற்றுவது நல்லது.\nமற்றபடி குடும்ப ஒற்றுமை மேம்படும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். சகோதரர்களுடன் கூடிய ஒற்றுமை நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய முதலீடுகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். இவற்றை செயல்படுத்துவதை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நன்றாக இருக்கும்.\nபூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் வாரத்தின் பிற்பகுதியில் கல்வியில் சற்று கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செலவினங்கள் உண்டு. மற்றபடி இது ஒரு யோகமான காலமாகவே இருந்து வரும்.\nசுபகாரியங்களுக்கு சென்று வருவது குடும்ப சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று வருவது போன்ற நிகழ்வுகள் நடக்கும். வயதானவர்களுக்கு உடல்நலனில் வாரத்தின் பிற்பகுதியில் சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு. புதிய வேலைவாய்ப்பு தேடி வருபவர்களுக்கு இந்த வாரத்தில் சுபச் செய்திகள் வரலாமே தவிர மற்றபடி புதிய வேலையில் சேரும் வாய்ப்பு சற்று தள்ளிப் போகும்.\nஇட மாற்றம் உத்தியோக மாற்றம் போன்றவற்றை பற்றி சிந்திப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அவர்கள் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்த முறையில் நடக்கும் பொதுச் சொத்துக்கள் வாங்குவதற்கான சிந்தனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் துவங்கும். காலமாக இந்த வாரம் இருந்து வரும் சற்று பணப் பிரச்சினைகள் இருந்தாலும் பொதுவாகவே நல்லதொரு வாரமாக இந்த வாரம் இருக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவது மேலும் ஆக்கம் தரும்.\nநேயர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சற்று பிரச்சனைக்கு உள்ளாக வேண்டி வரலாம். பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. மற்றபடி தொழில் ரீதியான முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சற்று கடினமாக பாடுபடுவீர்கள்.\nவாகன வகையில் சுபச் செலவுகள் வந்து செல்லும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக மேம்படும். வாரத்தின் முற்பகுதியில் அதிக அலைச்சல் உண்டு. அதற்கேற்ற பயனும் கிடைக்கும் கூடுமானவரை அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது.\nபலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் சுற்றுலா போன்றவற்றிற்கு திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. சொத்து வாங்குவது மற்றும் விற்பது போன்ற செயல்பாடுகளில் ஆதாயத்தை தரும் வாரமாக இந்த வாரம் அமையும்.\nசுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்க சரியான காலம் இது. உங்கள் வார்த்தைக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மனைவியிடம் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் பேசுவது சிறப்பு நீண்ட நாள் தொடர்ந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.\nபுதிய கடன் கேட்டால் உடனே கிடைக்கும். சொத்து வீடு வாகனம் போன்றவற்றிற்காக ஒருசிலருக்கு புதிய கடன்பட நேரலாம். செரிமானம் தொடர்பான தொல்லைகள் வந்து தீரும். வயதானவர்களுக்கு கால் வலி மற்றும் இடுப்பு வலி வந்து செல்ல வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று சேரும்.\nநிகழ்வுகள் சந்தோசமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்குவதற்கும் வெற்றிகரமாக முடிவுமான முடிவதற்கு மாதகாலமாக இந்த வாரம் இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது மீன ராசிக்கு எடுத்த காரியங்களில் வெற்றி தேடித் தருவதற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வார ராசி பலன்\nWeekly Horoscope: வார ராசிபலன் (ஜனவரி 20-26) - எந்த ராசிக்கு சிறப்பான பலன்கள் தெரியுமா\nIntha Vara Rasi Palan : வார ராசி பலன் 2019 டிசம்பர் 23 முதல் 30ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - டிசம்பர் 16 முதல் டிசம்பர் 22ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - டிசம்பர் 09 முதல் டிசம்பர் 15ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 01ம் தேதி வரை\nஓடையில் பறந்து சென்று விழுந்த கார்\nஉள்ளே தள்ளும்போது பரிதாபம்.. வெளியே கலகல... அதிமுக முன்னாள் ...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட��டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\nஏழரை சனி நடக்கும் தனுசு, மகரம் கும்பம் ராசியினர் செய்ய வேண்டிய எளிய விஷயங்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 25 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nDaily Horoscope, January 25: இன்றைய ராசி பலன்கள் (25 ஜனவரி 2020) - விருச்சிக ராச..\nSani Peyarchi 2020: தோனி மீண்டும் அணியில் இடம் பெறுவாரா- சனிப்பெயர்ச்சி என்ன சொ..\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 24 ஜனவரி 2020 - சனிப்பெயர்ச்சி நடக்கும் நேரம்\nபறந்து சென்று ஓடையில் கார் விழுந்து விபத்து, 2 பேரைக் காணவில்லை\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\n92 வயது வளர்ப்புத்தாயை கழிவறைக்குள் தங்க வைத்த மகன், மருமகள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21...\nIntha Vara Rasi Palan: 19 முதல் 25ம் தேதி வரை உங்களது ராசிக்கான ...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 12ம் தேதி முதல் 18ம...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 05ம் தேதி முதல் 11ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://web.codedfilm.com/download/%E0%AE%86%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B2/LS1MM2xhWVJwSHBPOA", "date_download": "2020-01-25T18:57:51Z", "digest": "sha1:B3W6DFJOV3SF47A4XNINWNCJN7SWOMMF", "length": 2487, "nlines": 74, "source_domain": "web.codedfilm.com", "title": "Download ஆதிமலை திருஅண்ணாமலை - codedfilm", "raw_content": "\nகார்த்திகை தீபம் சிறப்பு கிரிவலம் | SPB | ஸ்ரீஹரி | அஷ்டலிங்க தரிசனம் கார்த்திகை தீபம்\nOm Shivaya . part-2 நமசிவாய நமசிவாய ஓம்நமசிவாய\nதிருஅங்கமாலை திருப்பதிகம் | பூந்துருத்தி | தலையே நீ வணங்காய் | திருநாவுக்கரசு சுவாமிகள்\nசித்தர் பாடல் | Sithar Song | ஞானம் வேணும் அண்ணாமலை | Gnam Venum Annamalai |\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே.\nதங்க பூமணி தமிழ் இலக்கியம்\nTHIRUVANNAMALAI ARUNACHALESWARA SONG OM ENUM திருவண்ணாமலை ஓம் எனும் அருணாச்சலேஸ்வரா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/tag/%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-25T17:40:01Z", "digest": "sha1:EXRX6DRZYIPY6FVGQWYP2SFVHOGY7U25", "length": 23581, "nlines": 156, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்சி", "raw_content": "\nமணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்ப்பும்\nதமிழ் இன உணர்வாளர் நடிகர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளியாகிறது. அதையாவது நீங்கள் ஆதரிப்பீர்களா என்று சலிப்போடு சிலத் தோழர்கள் கேட்கிறார்கள்.\nஇரண்டாம் பாகம் தமிழ் உணர்வு படமா என்பதை பார்ப்பதற்கு முன், அவருடைய முதல் பாகமும் முந்தைய படங்களும் என்ன உணர்வில் இருக்கிறது என்று பார்க்க வேண்டியது கட்டாயமல்லவா\nஇயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘இந்தப் படம் ஓடினால்தான் தனக்கு வாழ்க்கை’ என்ற நிலையிலிருந்து தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத வடிவத்தில், தன் வாழ்க்கையை பணயம் வைத்து எளிய மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையை, தியாக உள்ளத்தை, போர்குணத்தை உயிர்ப்போடு தனது ‘வழக்கு எண் 18/9’ படத்தில் காட்டியிருந்தார்.\nசங்ககிரி ராஜ்குமார், தனது முதல் படத்திலேயே பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக தன் வீட்டை விற்று ‘வெங்காயம்’ என்று படம் எடுத்தார்.\nஇயக்குநர் மணிவண்ணன் 49 படங்களை இயக்கியிருக்கிறார். இந்த 49 படங்களும் மணிவண்ணன் அடிக்கடி மேடையில் உச்சரிக்கிற மார்க்சிய அரசியல், மாவோ கண்ணோட்டம், பிரபாகரனின் போர் தந்திரம், தமிழர் அரசியல், தமிழர் துயரம், தமிழின் சிறப்பு, ஈழத் தமிழர் துயரம் என்ற உள்ளடக்த்தோடு எடுக்கவில்லை என்பதுகூட பிரச்சினையில்லை;\nமாறாக பெண்களுக்கு எதிராக, எளிய மக்களுக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழுக்கு எதிராக, பொறுக்கித் தனமான வசனங்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தும் அந்த வசனங்களை ரசிக ஆண்கள் பெண்களைப் பற்றி பேசிக் கொள்வதற்குமான ஒரு வழக்கத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்திய ஒரே இயக்குநர் ‘மவோ’ மணிவண்ணன் மட்டுமே.\nதன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே கொன்ற ஜெயபிரகாஷ் என்பவர் ‘நான் அந்தக் கொலைகளை செய்வதற்கு மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படம்தான் காரணம்’ என்று சொன்னதை இந்தப் பட்டியலில் நான் சேர்க்கவில்லை.\nதன்னுடைய வசதியான வாழ்விற்காக தமிழ் மக்களை தன் திரைப்படங்களால் சூறையாடியவர்தான் இப்போது தமிழனின் வீழ்ச்சிக் குறித்து சூளுரைக்கிறார்.\nசரி, அது படத்திற்குள் அவர் பேசியது. வெளியே,\n‘தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். தமிழ் நாட்டில் தமிழனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ என்று அவர் அதிகம் பேசுகிறார்.\nஆனால், நடிகர் மோகனை தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அவர் ஒரு கன்னடர். தனது மகளின் திருமணத்தில் பல பச்சைத் தமிழர்கள் இருந்தபோதும் கன்னடரான ரஜினிகாந்தை ‘தாலி’ எடுத்து கொடுக்க வைத்துதான் திருமணத்தை நடத்தினார்.\nஅடுத்த ஜாதிக்காரனிடம் தமிழ் உணர்வு பேசிவிட்டு, தன் ஜாதிக்காரனிடம் ஜாதி உணர்வோடு பழகுகிற ஒரு ஜாதிய தமிழ்த் தேசியவாதியைப்போல்,\nஎந்த இனத்தாரோடும் சேர்ந்து பிழைப்புவாதத்திற்கு எது பொருத்தமோ அதை தன் சொந்த வாழ்க்கையில் செய்வதும், தமிழன் உணர்வை கடைபிடிக்கச் சொல்லி அடுத்தவர்களுக்கு போதிப்பதும்தான் திரைக்கதை யுக்தி.\nவேதம் புதிது, கடலோரக் கவிதைகள், பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்களில் கண்ணியமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வந்த சத்யராஜை; பெண்களை பாலியல் ரீதியான கண்ணோட்டத்தில் மிக மோசமாக, ஊதாரித்தனமாக வசனங்கள் பேச வைத்து அவரை ‘பெண் பித்தன்’ வடிவத்திற்கு மாற்றிய புகழும் ‘மார்க்சின் மாணவன்’ மணிவண்ணனையே சேரும்.\nஅவருடைய புகழ்பெற்ற அமைதிப்படை படத்தின், ‘வில்லன் மனோபாவம்’ கொண்ட நாயகனுக்கு பெயர் அமாவாசை.\n‘அமாவாசை’ என்பது தலித் குறியீடு. தலித் மக்கள் எந்தவகையிலும் தங்களை உயர்வாக காட்டிக் கொள்ளக் கூடாது. அவர்கள் பெயர்கள்கூட இழிவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்து சமூக அமைப்பின் முறை.\nஅதனால்தான் அமாவாசை, மண்ணாங்கட்டி போன்ற பெயர்களை தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமே பார்க்க முடியும். அதுபோலவே அவர்களுக்கு எந்த சொத்தும் இருக்கக்கூடாது.\nஅதன் அடிப்படையிலேயே அமைதிப்படையில், அமாவாசை கதாபாத்திரம் ரோட்டில் தேங்காய் பொறுக்கிக்கொண்டு அறிமுகமாகும்.\n‘அமாவாசை’ அரசியல்வாதியாக மாறிய பிறகு நாகராஜசோழனாக பெயர் மாறுவது திராவிட இயக்க குறியீடு.\n‘புனைப் பெயர், தோளில் துண்டு’ இதுபோன்ற குறியீடுகள் திராவிட இயக்கத்தை மட்டுமே அடையாளப்படுத்துகிறது.\nஅமாவாசை என்கிற தலித், தன்னுடைய திராவிட இயக்க பாணியிலான அரசியல் முறையால் சட்டமன்ற உறுப்பினராகி, தான் வாழ்கிற ஊரையே சூறையாடுகிறான்.\nபரம்பரை பரம்பரையாக பணக்காரராக இருக்கிற அப்பாவியான ராஜ பரம்பரை அல்லது பண்ணையாரை ஏமாற்றி அவரின் ஒரு பாவமும் அறியாத மிக அப்பாவியான மகளை திருமணம் செய்து கொள்கிறான். அவர்களின் சொத்தை தன் வசப்படுத்திக் கொள்கிறான்.\nராஜ பரம்பரை என்பது காங்கிரஸ் குறியீடு. பண்ணையார் எல்லாம் காங்கிரஸ்காரன்தானே\n‘பாரம்பரியமிக்க புனிதர்களான காங்கிரஸ் ஆட்சியை தன் தந்திரத்தால் தோற்கடித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தது திமுக.’ – இதுதான் அமைதிப்படை முதல் பாகம் முன்மொழிந்த அரசியல்.\nஇந்தத் தொடர்ச்சிதான் வரப்போகிற இரண்டாம் பாகத்திற்கும் என்றால்… So Sad\nதமிழ்த் தேசியத்தின் நேர் எதிர் அரசியல் இந்திய தேசியம், மத்திய அரசு. அதைக் கட்டி காப்பாற்றும் மாநில அரசுகள்.\nதமிழ்த் தேசியம் பேசிகிறவர்கள் இவைகளுக்கு எதிராக பேசுவதுதான் அடிப்படை அரசியல். அதன் பிறகே திராவிட இயக்க எதிர்ப்பு இன்னும் பிற…\nமாறாக இதை பேசுவதற்கு பயந்து, எதிர்கட்சியாககூட இல்லாத திமுகவையும் அதன் தலைவரையும் மட்டுமே விமர்சிப்பதும் கண்டிப்பதும் வடிவேல் பாணியிலான வீரம். அப்படி மட்டும் விமர்சிப்பதால். அதிமுக அரசின் ஆதரவை பெறலாமே தவிர, வேறு ஒரு வௌக்கெண்ணை வேலையும் நடக்காது.\nஇன்றைய நிலையில் இதை இப்படி சொல்லலாம், ‘இது இந்திய தேசிய ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியம்’\nஇந்த வடிவேல் பாணி வீரத்தில் படம் எடுத்துவிட்டு, ‘என் வீட்டில் கல் விழுந்தால்… நடக்கிறதே வேற’ என்று வடிவேல் பாணியிலேயே வசனம் வேறு.\nவிஜய் டி.வியில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘சினிமாவில் ஜாதி இருக்கிறது. தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான கவுரவக் கொலைகள் நடக்கிறது. ரெட்டை டம்பளர் முறையும் இருக்கிறது. இதை குறித்து வாழும் காலத்தில் கலைஞனாக நான் என் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது என் கடமை. நாளை என் மகள் என்னை கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வேன்’ என்று குற்றம் உணர்வோடு பேசிய அந்த நேர்மை ‘மவோ’ மணிவண்ணனிடம் ஒருபோதும் வெளிபட்டதில்லை.\nஜாதி இந்துவின் தலித் விரோதத்தை படமாக எடுங்கள், அதுதான் வீரம். அப்படி எடுத்தா, ‘விட்ல கல்லு விழாது. கழுத்துல கத்தி விழும்’ அப்படிங்கற பயம்தானே\nசீமான் பற்றி இப்போது உயர்வாக பேசும் மணிவண்ணன், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் சீமான் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.\nசீமானை தனிமைப் படுத்தி, தமிழகம் முழக்க அவருக்கு எதிராக ஆ���்ப்பட்டத்தையும் நடத்தியது.\nஇராம. கோபாலன் திரைத்துறையினரையும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த இராம. நாராயணனையும் சந்தித்து ‘சீமானை சினிமாவை விட்டு வெளியேற்ற வேண்டும்’ என்று மனு கொடுத்தபோது, ஒரு தமிழ் உணர்வாளராககூட அல்ல, ஒரு சினிமாககாரராககூட தனது கண்டனத்தை தெரிவிக்காதவர்தான் இந்த மவோ மணி.\nஅன்று தனியாக நின்ற சீமானுக்கு ஆதரவாக களம் இறங்கியவர்கள் மார்க்சிய-லெனினிய அமைப்புகளும், தலித் இயக்கங்களும், பெரியார் தொண்டர்களும்தான்.\nஆனால், இன்று தன் பிணத்தையே சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அளவிற்கு நெருக்கமாகியிருக்கிறார் மணிவண்ணன்.\nஆமாம், சீமானிடம் மணிவண்ணனின் பிணத்தை ஒப்படைத்துவிட்டு, அவருடைய வீடு உட்பட்ட சொத்துக்களை அவர் மகனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.\nஅதுதான் தமிழ்த் தேசியத்திற்கு அவர் செய்யும் தொண்டு.\nஇயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது\nபூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்\nஇந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nஇயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nடாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/72367-3-terror-camps-destroyed-in-pok.html", "date_download": "2020-01-25T17:53:39Z", "digest": "sha1:3AJYXW5GPLZ6YNBLXDO4DUNUKSPFNLOZ", "length": 11436, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள் | 3 Terror Camps Destroyed In PoK", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்டிருந்த மறுதாக்குதலில், மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் 200 முதல் 300 பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தில்பாக் சிங் ஏற்கனவே கூறியிருந்தார்.\nஇதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அத்துமீறல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான குப்பவாராவில், மீண்டும் அத்துமீறி நுழைய முயற்சித்தனர் பயங்கரவாதிகள். இந்நிலையில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான மூன்று முகாம்களை தாக்கி அழித்ததோடு, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nஇது தொடர்பாக, இந்திய ராணுவம் முன்னரே அளித்த தகவலின் படி இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதிக்குள், பாகிஸ்தான் ராணுவம் 2,225 முறை ஜம்மு காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிதர்சனத்தை உணர்ந்து தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர் பாஜகவ��னர் - சஞ்சய் ராவுத் கருத்து\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\nதங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் படம் \n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இந்த சட்டங்கள் எல்லாம் இன்னும் இருக்கு\n பட்ஜெட் தாக்கல் செய்ய யார் கிட்ட அனுமதி வாங்கணும்\nபட்ஜெட் 2020.. அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n3. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n4. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n5. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n6. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n7. வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/category/video/india-video/", "date_download": "2020-01-25T17:51:35Z", "digest": "sha1:UDOVYGJFTKRZIDUWIRB3GN6YNFH6EOPJ", "length": 10119, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "India Archives - Sathiyam TV", "raw_content": "\n‘மாஃபியா’ பிப்ரவரி 21 வெளியிட படக்குழு திட்டம் | Mafia\n25 Jan 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nகாதலுக்கு கண்ணில்லை என்பது இதுதானோ.. – 22 வயது இளைஞனுடன் 60 வயது மூதாட்டிக்கு…\nவரலாற்று சிறப்புமிக்க இயந்திரம் – இரும்பு கடையில் விற்கப்பட்ட அவலம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோ��ு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘மாஃபியா’ பிப்ரவரி 21 வெளியிட படக்குழு திட்டம் | Mafia\nசிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதே என் நோக்கம் | Aishwarya Rajesh\n“எனக்கு மிகவும் பிடித்த இடம் சேப்பாக்கம் மைதானம்”- அனுபவத்தை பகிரும் கபில்தேவ்..\n“என் தற்கொலைக்கு இதுதான் காரணம்” – சீரியல் நடிகையின் பரபரப்பு கடிதம்..\nToday Headlines | 25 Jan 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“பொட்டு” வைக்க தடை – இலங்கையில் அவசர சட்டம் | Sri Lanka Bans...\nதெலங்கானா என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி- காவல் ஆணையர் சஜ்ஜனார் பேட்டி | Telangana police\nஆபரேஷன் பிரியங்கா நடந்தது எப்படி | “Operation Priyanka” – How it executed\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\nபாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது\nஓடும் ரயிலில் பயங்கர தீ – 65 பேர் உயிரிழப்பு | Pakistan Train...\nதோசையும் சுடனும்…மாவும் காலியாக கூடாது…வியக்க வைக்கும் நீர் தோசை வைரல் வீடியோ\n9.7-வும் 5.2-வும் எடுத்துக் கொண்ட சுவாரஸ்ய புகைப்படம்\nகிரண்பேடிக்கு எதிர்ப்பு – ஏனாம் பகுதி முழுவதும் கருப்புக் கொடி\n‘மாஃபியா’ பிப்ரவரி 21 வெளியிட படக்குழு திட்டம் | Mafia\nசிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதே என் நோக்கம் | Aishwarya Rajesh\n“எனக்கு மிகவும் பிடித்த இடம் சேப்பாக்கம் மைதானம்”- அனுபவத்தை பகிரும் கபில்தேவ்..\n“என் தற்கொலைக்கு இதுதான் காரணம்” – சீரியல் நடிகையின் பரபரப்பு கடிதம்..\nஅடடே “தளபதி 65” – க்கு இந்த இயக்குனரா.. – குஷியில் விஜய் ரசிகர்கள்..\nபாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் உள்ளது | Leonardo Dicaprio\nநடைப்பயிற்சி செய்�� சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-01-25T18:47:22Z", "digest": "sha1:ST7U6NOGCELJ3F4WGTBFNSZUCAWR2FMU", "length": 5477, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பங்களாதேஷ் அணி | Virakesari.lk", "raw_content": "\nஎழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்ட ஆதன வரிக்கு எதிரான போராட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் டக்ளஸ் தீவிரம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் மூவர் பொலிசரால் அதிரடியாக கைது\nவெள்ளவத்தையில் மாடிக்குடியிருப்பில் தீ : ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பங்களாதேஷ் அணி\nவிமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திக்க ஹத்துருசிங்க\nபங்களாதேஷ் அணியைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்தான். ஆனால் போட்டியில் நான் களமிறங்கி விளையாடவில்லையே.\nஇன்றைய போட்டியில் மோதவிருக்கும் இலங்கை - பங்களாதேஷ்\nமுத்தரப்பு தொடரில் சிம்பாப்வே அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று பங...\nபுசல்லாவை நகரில் தீ விபத்து\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nகொரோன வைரஸ் தாக்கம்; 10 நாளில் பிரமாண்டமான வைத்தியசாலையை கட்டி முடிக்கவுள்ள சீனா\n2019 இல் 40 வீதமானோர் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக சென்றுள்ளனர்:வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்\n : சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251678287.60/wet/CC-MAIN-20200125161753-20200125190753-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}