diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0945.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0945.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0945.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2017/33838-1176", "date_download": "2020-01-24T18:17:56Z", "digest": "sha1:XLTNUKOW7T6PJEKMBVST7YCYYPXCY3QZ", "length": 21023, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "அனிதாவின் 1176", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nமயிலை மாங்கொல்லை அன்றும்; இன்றும்\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம்\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nதாழ்த்தப்பட்டோரின் கல்வி சம்பந்தப்பட்ட குறைகள்\nதமிழ்நாட்டில் நீட்டைத் திணிப்பது,நாட்டின் முன்மாதிரிக் கல்விமுறையைப் பாதிக்கும்\nஇடம்பெயரும் இடஒதுக்கீடு - 5\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2017\nதமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176.\n‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது.\nமருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’.\nநாடாளுமன்றத்திலே ‘நீட்’ தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சியில் சட்டமாக்கப்பட்டபோது அதை ஆதரித்தவர்கள் இப்போது எதிர்க்கலாமா என்ற கேள்வி அர்த்தமற்றது. ‘நீட்’டை விரும்பாத மாநிலங்கள் அதை ஏற்க வேண்டாம் என்று தரப்பட்ட விதிவிலக்குகள் இருந்தன. மருத்துவத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவும் இதே கருத்தை பரிந்துரைத்ததையும் ஏன் இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்\nதமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் நடுவண் ஆட்சி ஏன் தலையிட வேண்டும் இந்தியாவுக்கே வழி காட்டக் கூடிய தமிழகத்தின் மருத்துவ சேவைக் கட்டமைப்பையே இந்த ‘நீட்’ தேர்வு முறை குலைத்து விடுகிறது என்பதற்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது\nபள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் அவமானம் தாங்காது ‘தற்கொலை’ செய்து கொள்ளும் செய்திகள் வந்த தமிழகத்தில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவியை ‘மரணமடையச்’ செய்திருக்கிறது பா.ஜ.க.வின் ‘நீட்’.\n69 சதவீத இடஒதுக்கீடு அப்படியே நீடிக்கும்போது ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 69 சதவீத ஒதுக்கீட்டின் ‘சமூக நீதி’ நோக்கம் இதில் புறந்தள்ளப் பட்டிருக்கிறதே வெளி மாநிலத்துக்காரர்கள் தமிழக வாழ்விடச் சான்றிதழ்களை மோசடியாகப்பெற்று இடங்களைப் பறித்தது குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள் வெளி மாநிலத்துக்காரர்கள் தமிழக வாழ்விடச் சான்றிதழ்களை மோசடியாகப்பெற்று இடங்களைப் பறித்தது குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ‘கை வைக்கவில்லை’ என்று நியாயம் பேசுகிறவர்கள், மருத்துவ மேல் பட்டப் படிப்பு இடங்களிலே தமிழகத்துக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை நடுவண் ஆட்சி பறிப்பதை நியாயப்படுத்துவார்களா தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ‘கை வைக்கவில்லை’ என்று நியாயம் பேசுகிறவர்கள், மருத்துவ மேல் பட்டப் படிப்பு இடங்களிலே தமிழகத்துக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை நடுவண் ஆட்சி பறிப்பதை நியாயப்படுத்துவார்களா உயர் சிறப்புப் பட்டப் பிரிவுக்கான 192 இடங்களையும் அகில இந்தியப் போட்டிக்கு திறந்து விட்டிருக்கிறார்களே உயர் சிறப்புப் பட்டப் பிரிவுக்கான 192 இடங்களையும் அகில இந்தியப் போட்டிக்கு திறந்து விட்டிருக்கிறார்களே அதற்கு இவர்களிடம் என்ன விளக்கம் இருக்கிறது\nஉலகத் தரத்துக்கு கல்வியை உயர்த்துவதற்குத்தான் ‘நீட்’ என்று வாதாடுகிறார்கள். இதே குரலைத் தான்1950ஆம் ஆண்டு ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அன்றைய சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒலித்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன உணர்வோடு ஒரு வழக்கறிஞராக வந்து வாதாடிய அவலத்தையும் அன்று சென்னை மாகாணம் பார்த்தது.\n“சென்னை இராஜ்ய மக்கள் புதிய சகாப்தத்துக்கு ஏற்பத் தங்களை அமைத்துக் கொள்ளவேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்னைகளில் தலையிட்டு வாதிடலாகாது” என்றார் அல்லாடி.\nதனக்கு மருத்துவக் கல்லூரியில் ‘வகுப்புரிமை’ கொள்கையால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று அன்று வழக்குத் தொடர்ந்தவர் செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண். பட்டப் படிப்பை முடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 37ஆவது வயதில் “நீதி” கேட்டு வழக்கு வழக்கு மன்றம் வந்தவர். இன்னும் ஒரு வேடிக்கை - எந்த மருத்துவக் கல்லூரிக்கும் மனுப் போடாமலேயே வழக்குத் தொடுத்திருந்தார் என்ற உண்மை உச்சநீதிமன்றத்தில் அம்பலமான பிறகும் அவருக்கு ஒரு இடத்தை மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கி வைக்கவேண்டும் என்று அன்றைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுதான் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, தமிழ்நாடு கட்டமைத்த சமூகநீதிக் களத்தில் நிமிர்ந்து நின்றவர்தான் அனிதா\nமதிப்பெண் தான்தகுதிக்கான அளவுகோல் என்று அன்று கூப்பாடு போட்டவர்கள், அதே மதிப்பெண் தகுதியை எங்களாலும் பெற முடியும் என நிரூபித்த அனிதாவுக்கு நீதி வழங்க மறுத்து விட்டார்கள்.\nகெஞ்சிப் பெறுவதல்ல நீதி என்ற முடிவுக்கு தமிழகம் வந்தாக வேண்டும். தமிழ்நாட்டுக்குரிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உரிமை தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு என்ற தன்னாட்சி உரிமை முழக்கம் உரத்து எழுப்பப்படவேண்டும்.\n‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று’ என்ற முழக்கத்தோடு ‘நீட்’ தேர்வை நிறுத்திக் காட்டுவோம். அதுவே அனிதாவின் மரணத்துக்குக் கிடைக்கும் நீதி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வ��று எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=171312", "date_download": "2020-01-24T18:43:23Z", "digest": "sha1:VD6FLAKNOFKTUISJZQ5KZ55KXDS3RJIX", "length": 13922, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "திருமதி உலக அழகியாக இலங்கை பெண் தேர்வு | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nதிருமதி உலக அழகியாக இலங்கை பெண் தேர்வு\n2020ஆம் ஆண்டுக்கான திருமணமான உலக அழகி கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார்.\nஅமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.\n35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு இந்த கீரிடம் கிடைத்துள்ளது.\n27 வயதான கெரோலின் ஜுரி ஒரு குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த போட்டியின் இரண்டாவது இடத்தை அயர்லாந்து பெற்றுக் கொண்டதுடன், மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் வேஜின் தீவுகள் பெற்றுக் கொண்டுள்ளது.\n51 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த முறை திருமணமான உலக அழகி போட்டிக்காக பிரசன்னமாகியிருந்தனர்.\nஇந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளார்;.\nதிருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை 1984ஆம் ஆண்டு முதலாவது தடவையாக கீடத்தை பெற்றுக் கொண்டது.\nஅவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ரோசி சேனாநாயக்க இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.\nதிருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை இதுவரை இரண்டு தடவைகள் கீரிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.\nகொழும்பு மாநகர சபையின் மேயராக ரோசி சேனாநாயக்க தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்��ிடத்தக்கது.\nPrevious articleசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : வடக்­கு­, கி­ழக்கில் வெள்­ளத்­தினால் மக்கள் பெரும் அவலம்\nNext articleசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\n3ஆம் வகுப்பு குழந்தைக்கு 450 தோப்புக்கரண தண்டனை – ஆசிரியை மீது வழக்கு\nகுடிவெறியால் தந்தை தினமும் வீட்டில் சண்டை – மனம் உடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947490", "date_download": "2020-01-24T18:45:24Z", "digest": "sha1:3USV5SHMWVTLC4F6ALGMC3RW72IR24WM", "length": 6356, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பழுதாகி நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nபழுதாகி நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து\nஉளுந்தூர்பேட்டை, ஜூலை 18: உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பழுதான தனியார் ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு தனியார் ஆம்னி பேருந்து நின்று கொண்டு இருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் வந்த பிரகாஷ்(31), பாண்டியராஜன்(23), தமிழரசன் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடன் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.\nகூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை\nநண்பனை மதுபாட்டிலால் குத்திய வாலிபரால் பரபரப்பு\nதிடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி\nமேம்பாலம் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதிருந்தி வாழப்போவதாக எஸ்பியிடம் மனு\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப���ம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7051", "date_download": "2020-01-24T18:44:51Z", "digest": "sha1:ATD3HVBWVMLL57ZGE4FLSSDV2TWOZCBU", "length": 28069, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "குளிர்கால கொண்டாட்டம் | Winter Celebration - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nஒவ்வொரு காலகட்டமும் விதவிதமான அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், இல்லாவிடில் சிலவற்றைப் பற்றி நாம் சிந்திக்கவோ, யோசிக்கவோ கூட மாட்டோம். சிட்டுக்குருவிகளைப் பற்றி என்றைக்காவது யோசித்தோமா, என்ன பனிக்கட்டி உருகவும், ஒவ்வொரு வீடுகளின் தோட்டப் பகுதியில் ‘உரி’ போன்ற அமைப்பைக் காண முடிகிறது. அதில் தானியங்களை நிரப்ப, நிரப்ப வண்ணக்குருவிகள் வட்டமடித்து வேண்டிய பொழுது கொத்தித்தின்னும் அழகே தனி பனிக்கட்டி உருகவும், ஒவ்வொரு வீடுகளின் தோட்டப் பகுதியில் ‘உரி’ போன்ற அமைப்பைக் காண முடிகிறது. அதில் தானியங்களை நிரப்ப, நிரப்ப வண்ணக்குருவிகள் வட்டமடித்து வேண்டிய பொழுது கொத்தித்தின்னும் அழகே தனி அதைத் துரத்தி ஓடும் அணில் குட்டிகள் ஒருபுறம்.\nபனிக்கட்டிகள் மீது ஓடி விளையாடிய முயல் குட்டிகள் இப்பொழுது பச்சைப்புற்களில் ஓடி விளையாடுவதைக் காண முடிகிறது. எந்த ஒரு பறவைக்கும், உயிரினத்திற்கும் யாரும் எவ்வித இடைஞ்சலும் தருவதில்லை. நாம் சிறுவயதில் பட்டமிட்டு, எவ்வளவு உயரம் எட்டுகிறது என்பதைப் போட்டியிடுவோம். வீட்டிற்குள் அடைந்து கிடைந்த குழந்தைகள் மெல்ல மெல்ல தலையை வெளியில் காட்ட ஆரம்பிக்கும் நேரமிது. பொதுவாக தனி வீடுகளாகயிருப்பதால், வீட்டையொட்டிய மைதானம், தோட்டம் போன்ற இடங்களில், குழந்தைகள் விளையாட போதுமான வசதி செய்து தரப்படுகிறது. நிறைய வீடுகளிலேயே ஊஞ்சல், சறுக்குமரம் போன்றவை அமைக்கப்\nபட்டுள்ளன. பெரிய பிள்ளைகளுக்கு கூடைப்பந்திற்கான வலைகள் கூட காணப்படுகின்றன.\nஇவையில்லாமல் விளையாட்டு சைக்கிள்களும், நடைப்பயிற்சி வண்டிகளும் உடற்பயிற்சியை வலுப்படுத்துகின்றன. மழை பெய்தால் கூட பெரிதாக கவலைப்படுவதில்���ை. இங்குள்ள தட்ப வெப்பம் எந்த நேரத்திலும் மாறக்கூடியது. கொளுத்தும் வெயில் போல காணப்பட்டாலும், வெளியில் சென்று நடந்தால் தான் தெரியும் எவ்வளவு ‘ஜில்’லென்று காற்று வீசுகிறதென்று. மூன்று மாதங்கள் ஆள் உயரத்திற்கு பனிக்கட்டிகள் தரையை மூடியிருந்தாலும், அவை உருகிய பிறகு தரை அவ்வளவு சுத்தமாக காணப்படுகிறது. அதுவரை பனிகளால் மூடப்பட்டு இருந்த தரைகள் எல்லாம் அப்படியே காணப்படுகின்றன. இலைகள் அகற்றுவதற்குத் தனியான தொடப்பம் போன்ற அமைப்பு உள்ளது. அவற்றின் மூலம் இலைகளை மட்டும் அகற்ற முடியும்.\nகாய்ந்த சருகு இலைகளை அகற்றி விட்டால் பழைய பச்சைப்புல் கண்களுக்குக் குளிர்ச்சி தருகிறது. அது மட்டுமா அவ்வளவு பனியிலிருந்து காய்ந்து மண்ணோடு மண்ணாக, கண்களுக்குத் தெரியாமல் போன செடிகள் அனைத்தும் தானே நிமிர்ந்து தலை தூக்கி நிற்கத் தொடங்கியது. காய்ந்து பனியில் உறைந்த மரங்கள் தானே துளிர்விடத் துவங்கின. அவற்றிற்குத் தண்ணீர்கூட விடவில்லை.\nஇருப்பினும் ஒரு சில நாட்களிலேயே, செந்தளிர்கள் விடத் தொடங்கி, பார்ப்பதற்கு பச்சை விளக்குகள் போட்டாற்போல் காணப்பட்டன. என்ன ஒரு இயற்கையின் அழகு. கடவுளின் படைப்பின்றி என்னவென்று சொல்வது நிறைய கேபிள்கள் காணப்பட்ட புதர் போன்ற இடத்தில், அழகிய ரோஜாச்செடி அடர்த்தியாக வளர்வதைக் காணலாம். அப்படி ஒரு வளர்ச்சி.\nசிறிய கற்களுக்கு இடையே அழகழகான சாமந்திப்பூக்கள். செடிகள் மிகச் சிறியதாகயிருந்தாலும், அனைத்திலும் நிறைய பூக்கள் கொத்துக் கொத்தாக வந்தன. முன்புறம், புல்வெளிகளுக்கிடையே, கூழாங்கற்களுக்கு நடுவில் அழகிய ‘காலிஃபிளவர்’ போன்ற பூக்கள். செடிகளில் இலைகளைக் காணவில்லை. பந்து சைஸில் பெரிய பெரிய பூக்கள் கொத்தாக வர ஆரம்பித்தன. அனைத்து வீடுகளிலும் முன்புறத் தோட்டம் ‘வாவா’வென அழைப்பதுபோல காணப்பட்டன. பெஞ்ச் போன்ற அமைப்பில், பனியில் மூடியிருந்த செடிகள் ‘பளிச்’சென பார்வையில் பட்டன. அதிசயம் என்னவென்றால், வாசலில் போடப்பட்ட ‘ரங்கோலி’ கோலமும் மூன்று மாதங்கள் கழித்து அப்படியே இருந்தது.\nதுளிகூட நிறம் மாறாமல், ஒன்றோடொன்று நிறம் கலக்காமல் அவ்வளவு தெளிவாகவேயிருந்தது. இந்த பனிக்காலத்தில், உயரமான அடர்த்திச் செடிகளை சிலர் ‘கோணி’ போன்ற அமைப்பினால், மூடிக் கட்டி வைத்து விடுகிறார்கள். பனி நின்றதும், திறந்தால் செடிகள் புத்தம் புதிதாகவே காணப்படுகின்றன. தொட்டிகளே பார்க்க வண்ணமயம், பிரமாதம் என்று சொன்னால் அதன் செடிகள் மிகமிகப் பிரமாதம். பனிக்காலமாகயிருந்தாலும் பெரும்பாலானவர்கள் வீட்டிற்குள் நிறையவே செடிகள் வைக்க விரும்புகிறார்கள்.\nசெடிகள் வைப்பதற்கென்றே இடம் ஒதுக்கி வைக்கிறார்கள். குறிப்பாக பலவிதச் செடிகளை ஒன்று சேர வைப்பது இங்கு மிகவும் விசேஷம். பெரும்பாலான கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் (மால்) போன்ற இடங்களில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் போன்ற பூவேலைப்பாடுகள் கொண்ட தொட்டிகளை பார்க்கலாம். அதன் முழுவதும் வண்ணமயமான வெவ்வேறு நிறங்கள் கொண்ட பூக்கொத்துகளைப் பார்க்கவே வியப்பாக இருந்தது. ‘எப்படித்தான் ஒரு தொட்டியில் இவ்வளவு விதவிதமான பூக்கள் காணப்படுகிறதோ’வென்று.\nநிறைய கண்காட்சிகளுக்குச் சென்று பார்த்தபின் தான் ரகசியம் தெரிந்தது. தொட்டிகளில் பாதி வரை வேண்டாத பொருட்களைப்போட்டு நிரப்பி, பின் உரம் கலந்த மண்ணில் சிறிய செடிகளை அப்படியே நட்டு விடுகிறார்கள். செழிப்பான மண் உரத்தில், சிறிய செடிகள்கூட பூக்களை அள்ளித்தருகின்றன. வெளியிலிருந்து பார்க்கும்பொழுது இலைகளைவிட வண்ணமயமான பூக்கள் அழகை அள்ளித்தந்து சூழலை மாற்றிக்காட்டுகின்றன. அனைத்து நிறங்களிலும் பூக்கள். கிடைக்காத நிறங்களே கிடையாது என்றுகூட சொல்லலாம்.\nபனிக்கட்டிகள் நிறைந்து, குளிர்காற்று வீசும்பொழுது, அனைத்து வீடுகளும் வெளியே வெள்ளைப்பூக்கள் கொட்டியது போன்று இருக்கும் நேரத்தில், நிறைய வீடுகளில், வாசலின் இருபுறமும் அழகிய விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். நம்நாட்டில், தாத்தா, பாட்டிகள் வீடுகளில் வாசலில் மாடங்கள் போன்று காணப்படும். அதில் அகல் விளக்குகள் ஏற்றி வைப்பார்கள். அவற்றையெல்லாம் நினைவூட்டும் விதத்தில் இன்றைய காலத்தில் ‘கரென்ட்’ விளக்குகள் காணப்படுகின்றன. மனித நடமாட்டமே இல்லாவிடிலும், அப்படியொரு அழகு இரவில்கூட. எங்கேயோ இருக்கும் நட்சத்திரங்கள் வீட்டு வாயில்களில் மின்மினுக்க, சந்திரன் தரையில் இருப்பது போன்ற ‘ஐஸ்’ கட்டிகளின் பிரகாசம் வெள்ளை வெளிச்சத்தில் என்ன ஒரு அழகு.\nஜன்னல் வழியாக அவ்வப்பொழுது எட்டிப் பார்த்தால், ‘வேறு ஏதோ ஒரு உலகில் இருப்பது போல் நினைக்கத் தோன்ற��ம். மழை பெய்தால், அங்கங்கே நீர் தேங்கி தவளைகள் சப்தம் கேட்கும். இப்போது மான்குட்டிகள், முயல் குட்டிகள் ஓடி விளையாடுவதை மிக அருகில் காண முடிந்தது. பின்பக்கம் முழுவதும் கண்ணாடியால் மட்டுமே சுவர் அமைக்கப்பட்டிருந்தாலும், திருடர் பயம் இல்லை என்பதே பயமாகயிருந்தது. வீட்டிற்குள் குழந்தைகள் குரல் எவ்வளவுதான் ஒலித்தாலும், வெளியே துளிகூட சப்தம் கேட்காது.\nஅதேபோல் வெளியே, முயல்கள் ஓடும் சப்தமும், அழகழகான சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அற்புதமான குருவிகளின் ‘கிரீச்’ சப்தமும் அவ்வளவு இனிமையான சூழலை நமக்குக் காட்டும். இவையன்றி, ஒவ்வொரு வீட்டிலும் அழகழகான செல்லப்பிராணிகள். நாய்கள் மட்டுமின்றி, ராஜானுபாகுவான பன்னாட்டு பூனைக்குட்டிகளும் ஏராளம். அவற்றிற்கும் ஆடை அணிகலன்கள் என அழகுபடுத்தி பார்க்கும் போது அதன் அழகே தனிதான்.\nஇவையனைத்துக் காட்சிகளையும், பனி உருகியவுடனேயே பார்க்கத் துவங்கலாம். ஒன்றிரண்டு மாதங்களில் கோடை ஆரம்பிக்கும் முன்பே விடுமுறைக் காலங்களை எப்படியெல்லாம் உல்லாசமாகக் கழிக்கலாமென அட்டவணையிட ஆரம்பிப்பார்கள். அனைத்து பூங்காக்களும் மீண்டும் புதுப்பிக்கப்படும். சென்ற கோடையில் சென்று பார்த்த ‘ரோஜாத்தோட்டம்’ பனியில் முழுவதுமாக புதைந்திருந்தது. இப்பொழுது பனி உருகியவுடன் சென்று பார்த்தால், அழிந்த அத்தனையும் தானே துளிர்விட்டு, செழித்திருந்தது. வாடாமல்லி, வெளிர்ரோஸ் இடையிடையே அழகான ‘டிசைன்’ போட்டாற்போல என்ன ஒரு அழகு. இயற்கை அழகு அத்தனையும் ஒரு சேர கொட்டினாற்போல ஒரு தோற்றம்.\nகற்பாறைகளுக்கிடையே இதுபோன்ற மண்டிக்கிடந்த பூக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். ஆரம்பமே இப்படியிருந்தால் ‘சீசன்’ இன்னும் களை கட்டத்தானே செய்யும்.மற்றொரு முக்கியமான காட்சியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏரிக்கரைகளில் நடப்பது முக்கிய உடற்பயிற்சி, இயற்கைக் காட்சிகளை பார்த்துக்கொண்டு, நீரின் குளிர்க்காற்றை கிரகித்துக்கொண்டும், கொக்கு வாத்துகள் ஜோடியாகச் செல்வதை ரசித்துக்கொண்டும், நடப்பதில் நமக்கு நேரம் செல்வதே தெரியாது. பலர் தங்கள் செல்லப்பிராணியுடன் நடப்பதை பார்க்க முடியும்.\nஒரு பக்கம் பள்ளிச் சிறார்கள் கூட்டம் கூட்டமாக சைக்கிள் ஓட்டிச்செல்வதை காண முடிகிறது. ���யது முதிர்ந்தவர்கள்கூட ஆங்காங்கே ‘சிமென்ட்’ பெஞ்சுகளில் அமர்ந்து ஓய்வெடுத்து, பின் நடை பயணத்தை தொடர்வர். பிரித்து மாட்டும் வசதி கொண்ட நாற்காலிகள் அனைவரின் காரிலும் கைவசம் உள்ளது. அதைப்பிரித்துப் போட்டு அமர்ந்துவிட்டு, மீண்டும் மடக்கி எடுத்துச் செல்கிறார்கள்.\nசாலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில்தான் எத்தனை விழிப்புணர்வு காணப்படுகிறது தெரியுமா, இவர்களிடம். நாம் வீட்டின் முன்பக்க அலங்காரத்தில் நிறைய கவனம் செலுத்துவோம். இங்கு அதே முக்கியத்துவம் பின்பக்க வீட்டுப் பகுதிக்கும் தரப்படுகிறது. கண்ணாடிச் சுவர் மூலம் அறையில் வெயில் வருவதை மிகவும் விரும்புகிறார்கள்.\nகாரணம், வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே வெயிலை அவர்கள் காண முடிகிறது. அதனால்தான் இவ்வளவு உற்சாகம், ஆர்ப்பாட்டம் என்று சொல்லலாம். பின்புற வெளித்தோட்டத்திலும் சாப்பாட்டு மேசை, நாற்காலிகள், சீரியல் அலங்கார விளக்குகள் என அத்தனையும் கிடுகிடுவென வந்துவிடும். குழந்தைகள் விளையாட மரத்திலிருந்து ஊஞ்சல்கள் தொங்க விடப்பட்டு அது ஒருபுறம் அழகைக் கூட்டுகிறது. புதிய தோட்டப்பணிகள் ஆயத்தமாகி அடுத்த பனிக்குள் பயிரிட ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்கும். ஆக வருடம் முழுவதும் ஒரு விதமான சுறுசுறுப்பு வாழ்க்கைதான் என்றே சொல்ல வேண்டும்.\nநமக்கு பார்க்க ரொம்ப கடினம்போல் தோன்றினாலும், அவர்களுக்கு அதுவே ஒரு உற்சாக வாழ்க்கைதான். ஏரி ஓரங்களில், இரண்டு மரங்களுக்கிடையே தொட்டில், கிராமங்களில் இரண்டு தூண்களுக்கிடையே துணிகட்டி குழந்தையை தாலாட்டித் தூங்க வைப்பது தான் நினைவுக்கு வந்தது. இங்கு பெரியவர்கள் படுத்துக்கொண்டு, இயற்கையை ரசித்தபடி ஓய்வெடுக்கிறார்கள்.\nகுடும்பம் முழுவதும் ஆளுக்கொரு அமைப்பில் படுத்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இவை கடையில் அப்படியே விற்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘ஹமக்’ என்று சொல்லுவார்கள். அதேபோல் குழந்தையை மார்புடன் அணைத்து எடுத்துச் செல்லவும் அமைப்பு இருப்பதால், இளம் தாய்கள் குழந்தைகளுடன் நடைப்பயிற்சி செய்வதையும் நிறைய பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் பார்த்தால் நமக்கும் கண்டிப்பாக உற்சாகம் வரும்.\nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nஎனது தேர���வு நாடகமும், பொம்மலாட்டமும்\n'டும்... டும்... டும்... டும்...'\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504245", "date_download": "2020-01-24T18:48:11Z", "digest": "sha1:5YXSNLIZJ6YHUMDRT6DTAAMJECHD46QF", "length": 8080, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நாளை சர்வதேச யோகா தினம் : அனைத்து பள்ளிகளிலும் யோகா சார்ந்த போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு | International Yoga Day tomorrow: School discipline to hold yoga-based competitions in all schools - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநாளை சர்வதேச யோகா தினம் : அனைத்து பள்ளிகளிலும் யோகா சார்ந்த போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nசென்னை: யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நாளை யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடுதல் தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுரைகள் வழங்கியுள்ளது.\nமேலும் யோகா தொடர்பாக விளம்பர கவர்ச்சி வாசகம் தயாரித்தல், கட்டுரை எழுதும் போட்டி, விளம்பர தட்டி தயாரித்தல் போட்டி, வினாடி வினா போட்டி, யோகாவின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் இசை மற்றும் குழுநடனப் போட்டி மற்றும் கலாச்சாரத்தினை குறித்திடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித���து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநாளை சர்வதேச யோகா தினம் பள்ளிக்கல்வித்துறை\nதங்கக் கட்டிக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்தை இழந்த நகைக்கடை அதிபர்: ராயப்பேட்டையில் துணிகரம்,.. 2 பேருக்கு போலீஸ் வலை\nபல்லாவரம் அருகே மது போதையில் மாநகர பஸ்சை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாலப்பாக்கம் ஊராட்சியை முன்மாதிரி கிராமமாக்க தேர்வு: தென் சென்னை எம்.பி தத்தெடுத்தார்\nகொடுங்கையூர் சிட்கோ நகர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளால் மாயமான நடைபாதை: பாதையும் குறுகியதால் நெரிசல்\nபுழல் சிறை காவலர் குடியிருப்பில் மறைந்து வரும் விழிப்புணர்வு ஓவியங்கள் : புதர்மண்டி கிடக்கும் அவலம்\n70 லட்சம் கடனை திருப்பி தராததால் ஒப்பந்ததாரரை கடத்தியவர் காவல் நிலையத்தில் சரண்\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/10/trust-2010.html", "date_download": "2020-01-24T18:40:17Z", "digest": "sha1:GOK2EABK2KLSYGTMZDZMLIKG5WLJ25BQ", "length": 52154, "nlines": 557, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Trust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.\nகுறிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் படம்..\n1990க்கு பிறகு தமிழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா அசுர வளர��ச்சி அடைய ஆரம்பித்த போது மக்களின் பழக்க வழக்கங்களில் இந்த எல்க்ட்ரானிக் முடியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது...\nடிவி,செல்போன்,இணையம், கம்யூட்டர்,செல்போன்கேமரா,டிஜிட்டல் கேமரா, யூடியூப், பேஸ்புக்,ஆர்குட்,மெயில்கள் ,பிளாக்,செக்ஸ் சாட் ரூம்கள்,வீடியோசாட்,சிடி,டிவிடி,மெரிகார்ட், என்று இதன் லிஸ்ட் மிகப்பெரியது...மேலே சொன்ன எல்லா லிஸ்ட்டில் நம்வாழ்வோடு எதாவது ஒரு வகையில் அவைகள் பின்னி பினைந்து இருக்கின்றன..\nஇந்த தொழில்நுட்பங்களால் எந்த அளவுக்கு நன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு இதை வேண்டிய அளவுக்ககு தவறாகவும் பயண்படுத்தலாம்..அதில் முக்கியமானது வயது பெண்களின் நிர்வாண வீடியோக்கள்.. முதன் முதலில பெங்களூரில் காட்டேஜில் இரண்டு காதலர்கள் தங்கள் உடைகளற்ற தனிமையை பதிவு செய்த வீடியோதான் தமிழகத்தில் பிரபலம்..\nஅதன் மார்கெட் தெரிந்து கொண்ட சில கும்பல்கள் அது போலான வீடியோக்களை பெரும் பணம் கொடுத்து வாங்க செய்தன..அதன் நீட்ச்சி இப்போது உடை மாற்றும் அறையில் இருக்கும் பிளக்பாயின்ட்டில் கூட கேமரா பொருத்தி விடுகின்றார்கள்...\nதமிழ்நாட்டின் முன்னனி நடிகை ஒருவர் ஹோட்டல் அறையில் குளித்ததில் இருந்து தலை துவட்டுவது வரை வீடியோவாக வெளியிடபட்டது...அதனால்தான் அவர் புகழின் உச்சிக்கு போனார் என்று சொல்லிபவர்களும் உண்டு...\nஇது எல்லாம் பெரிய இடங்களில் நடப்பதுதான் என்றுபலரும் நினைத்து இருந்தார்கள்.. வந்தவாசிக்கு பக்கத்தில் எதோ ஒரு பாலிடெக்னிக் மாணவன் மாணவியின் நிர்வாண வீடியோ சில மாதங்களுக்கு முன் இணையங்களில் வெகு பிரபலம்..\nபையன் பாத்ரூம் சுவரில் செல்போனை பப்பில்காமில் ஓட்டி வைத்து விட்டு வருவதும், அந்த சின்ன பெண் பள்ளி சீருடையுடன் அந்த பையணுக்கு வாய்புணர்ச்சி செய்வது மற்றும் முழு உடலுறவுக்கு தயராவது என அந்த வீடியோ அடுத்த கட்ட உச்சத்தை நோக்கி செல்லும்...ஆனால் சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள்..இந்த சின்னபெண்ணுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று காரணம் இணையம் எல்லாத்தையும் கற்றுக்கொடுத்து விட்டது..\nநம் பணிபுரியும் இடம் மற்றும் அக்கம் பக்கங்களில் பார்த்து இருக்கலாம்.. சில பெண்கள் எப்போதும் செல்போனும் கையுமாகவே இருப்பார்கள்..இணைய்ததிலும் அதிக நேரம் செலவிடுவா��்கள்..அவர்கள் எந்த நேரத்திலும் செக்ஸ் சேதவறிவிழ வாய்ப்பு இப்போது அதிகம்.\nஎன் பொண்ணு ரொம்ப கில்லி சார்.. ரொம்ப தைரியாசாலி, எவன்கிட்டயும் ஏமாறமாட்டா ஏமாத்தறவனுக்கே இனிமா கொடுத்துடுவா.. என்று நீங்கள் பெருமையாக ஒரு போதும் நினைக்க வேண்டாம்.. காலம் மாறிவிட்டது..எல்லாத்தையும் விளையாட்டாய் எடுத்துக்கொள்ளும் இளயதலைமுறை இப்போது இருக்கின்றார்கள்..\nசார்..அப்ப இந்த அப்பாவி பெண்களின் வீடியோ ஸ்கேன்டல்களை தடுக்கவே முடியாதா\n1990ல் ஒரே ஒரு வீடியோ ஸ்கேன்டல் வெளியானது..ஆனால் இன்று நாள் ஒன்றுக்கு நான்கில் இருந்து பத்து வீடியோக்கள் வரை வெளியாகின்றது...இதில் காதலன் மேல் நம்பிக்கை வைத்து உடை அவிழ்த்து மாட்டிக்கொள்ளும் பெண்கள்தான் அதிகம்..\nசார் இதை ஒழிக்கவே முடியதா\nசான்சே இல்லை.... காரணம் உலகில் ஒரே ஒரு மனிதன் மான்கறி சாப்பிடுவதை நிறுத்தாத வரை, மான் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.. நாம்தான் நம்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...\nஎல்லோருக்கும் அவர் அவர் பிள்ளைகள் மீது பெரிய நம்பிக்கை வைக்கின்றோம்.. ஆனால் அந்த நம்பிக்கையை சில பிள்ளைகள் பொய்த்து விடுகின்றார்கள்.. காரணம் பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது அதீத நம்பிக்கை.. அப்படி வைக்க வேண்டாம்... அவர்கள் உங்கள் கண்காணிப்பில் இருப்பது நல்லது..\nஏதோ ஒரு காம போதையில், அல்லது நாம் நேசிப்பவர் மீது கண்மூடித்தனமாக இருந்த நம்பிக்கையில் உடலுறவின் போது நடந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து, அது ஒரு நாள் இணையதளங்களில் வெளியானால் அந்த பெண்ணுக்கு மனநிலை எப்படி இருக்கும்\nஅதையே அந்த பெண்ணின் அப்பா அந்த காட்சியை பார்க்கும் போதோ அல்லது கேள்வி படும் போதோ அவர் மனது என்னபாடுபடும் அந்த குடும்பம் எப்படி தவித்து போகும் அந்த குடும்பம் எப்படி தவித்து போகும்என்பதை உணர்ச்சிகரமாக சொல்லுகின்றது டிரஸ்ட் என்ற இந்த ஆங்கில படம்..\nTrust (2010) படத்தின் கதை என்ன\n14 வயசு டீன் ஏஜ் பெண் ஆனி....அவள் அப்பா வில் (Clive Owen) ஆனியின் பர்த்டேவுக்கு ஒரு லேப்டாப் பரிசளிக்கின்றார்...அதன்பின் அவள் லேப்டாப்பே வாழ்க்கை என்று பழியாக கிடைக்கின்றாள்...சார்லி என்ற 15 வயது பையன் இணையத்தில் சாட் மூலம் பழக்கமாகின்றான்.. அவனோடு மிகவும் நெருக்கமாக சாட் மூலம் ஆனி பழகுகின்றாள்.. செல்லில் எங்கு இருந்தாலும் அ��னோடு சாட் செய்து கொண்டு இருக்கின்றாள்..அவன் மீது தீரகாதலும் நம்பிக்கையும் கொண்டு இருக்கின்றாள்...\nஆனால் ஒரு நாள் சாட்டில் சார்லி என்னை மன்னித்து விடு எனக்கு 15 வயது இல்லை எனக்கு 25வயது ஆகின்றது என்று சொல்ல முதலில் ஆனி வருத்தப்பட்டாலும் அவன் மீது இருக்கும் காதலாலல் அந்த பொய்யை மன்னிக்கின்றாள்.....\nஒரு நாள் ஆனியின் அப்பா அம்மா, அவளது அண்ணனை பக்கத்து ஊரில் இருக்கும் கல்லூரியில் சேர்க்க செல்லுகின்றார்கள்..ஆனி வீட்டில்தனியாக இருக்கின்றாள்...சார்லியிடம் நாம் நேரில் பக்கத்தில் இருக்கும் மாலில் சந்திக்கலாம் என்று சொல்லுகின்றாள்..நிறைய கனவுகளுடன்.. சார்லியை சந்திக்கும் ஆவலில் இருக்கும் அவளுக்கு 30 வயதை கடந்த ஒரு ஆள் வந்து தன்னை சார்லி என்று அறிமுகபடுத்திக்கொள்கின்றான்..அவள் இடிந்து போகின்றாள்..அழுகின்றாள்..\nஏன் இப்படி என்னை ஏமாற்றினாய்... என்னை நம்பவைத்து கழுத்து அறுத்து விட்டாய்.. என்னை நம்பவைத்து கழுத்து அறுத்து விட்டாய்.. என்று ஆனி புலம்பினாலும், சார்லி ...வயது நம் நட்புக்கு ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லி அவள் அழகை வர்ணித்து, பக்கத்தில் இருக்கும் ஓட்டலுக்கு அழைத்து சென்று அவளை சூறையாடுகின்றான்.. அதை ஒரு ரகசிய கேமரா விழுங்கின்றது...அதன் பிறகு அது போலிஸ் கேஸ் ஆகின்றது..\nபோலிஸ் விசாரனையில் சார்லி பற்றி எதையும் ஆனி சொல்ல மறுக்கின்றாள்.. காரணம் அவன் மீது வைத்து இருக்கு கண்மூடித்தனமாக லவ் மற்றும் நம்பிக்கைதான் அதுக்கு காரணம்...அப்பா வில் அது பற்றி கேட்டாலும் அப்பாவின் மீதே எரிந்து விழுகின்றாள்...\nசார்லியை மலை போல் நம்பும் ஆனி அப்பாவை கடுமையாக வெறுக்கின்றாள்..ஆனி அப்பா வில் தன் பெண்ணை இப்படி நம்பிக்கை ஏற்படுத்தி அவள் வாழ்வோடு விளையாடியவனை கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றான்... ஆனி சார்லி மீது பெரிய நம்பிக்கை வைத்து இருக்கின்றாள். அந்த நம்பிக்கை எப்போது உடைகின்றது.. அப்பாவை அவள் புரிந்து கொண்டாலா அப்பாவை அவள் புரிந்து கொண்டாலா சார்லியை ஆனி அப்பா வில் கண்டுபிடித்து பழி வாங்கினாரா சார்லியை ஆனி அப்பா வில் கண்டுபிடித்து பழி வாங்கினாரா\nமுதலில் ஒரு சமுக பிரச்சனையை செல்லுலாய்டில் பதிவு செய்தமைக்கு இயக்குனர் David Schwimmerக்கு பெரிய பொக்கே....\nஇந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு அந்த வயதின் உணர்வுகைளை நடிப்பில் கொண்டு வந்த Liana Liberato வுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.....\nதான் நம்பிக்கை கொண்ட மனிதரை அப்பா வீனாக சந்தேகபட்டு தன் மனதை புண்படுத்துகின்றார் என்று ஆனி (Liana Liberato) அவள் அப்பாவை திட்டும் இடங்களில் நல்ல நடிப்பு..\nஅதே போல ஆண்பிள்ளை ஏன்றால் ஒரு டிரீட்மென்ட் பெண் பிள்ளை என்றால் ஒரு டிரீட்மென்ட் என்பதை, சாப்பிடும் போது டைனிங் டேபிளில் குத்திக்காட்டி விட்டு ஆனி சாப்பிடாமல் எழுந்து செல்வது நல்ல பன்ஞ்...வளர்ந்த நாடான அமெரிக்காவாக இருந்தாலும் இதுதான் என்று இயக்குனர் சொல்லி இருக்கின்றார்....\nதன் மகளை எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பான் அவளை மெல்ல படுக்கையில் வீழ்த்தி சின்ன பெண்ணை உடலுறவுக்கு அந்த எருமை முய்ற்ச்சிக்கும் போது, தன் மகள் எப்படி எல்லாம் துடித்து இருப்பாள் என்று ஒரு அப்பாவின் என்ன ஓட்டத்தில், பாயிண்ட் ஆப்வியூவில் விரியும் காட்சிகள் கொடுமை..\nஒரு வயதுப்பெண்ணுக்கு என்ன சைஸ் பிரா அணியவேண்டும் எப்படி மார்பகத்தை பராமரிக்கவேண்டும் என்ற விபரம் தெரிந்த தமிழ் அம்மாக்கள் மிக குறைவு..அப்படி பட்ட அம்மாஞ்சி அம்மாக்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்..\nஎல்லா செயலிலும் தன் மகளை ஏமாற்றியவனை பற்றிய நினைப்போடு இருப்பது... பார்ட்டிக்கு செல்லும் போது அங்கு அது பற்றிய நினைப்போடு இருப்பது, ஆபிசில் முக்கிய மீட்டிங்கில் அந்த நினைவாகவே இருப்பதாக கிளைவ் ஓவன் நடிப்பில் பின்னி இருக்கின்றார்...\nஇப்படி ஒரு தவறை செய்து விட்டு வந்தால் நம்ம ஊராக இருந்தால் மானத்துக்கு பயந்து மண்ணெண்ணை ஊற்றி மகளை கொளுத்தி விட்டு , மறுநாள் தந்தியில் ஏட்டாம் பக்கத்தில் நாலாம் பத்தியில் வயிற்றுவலி காரணமாக இன்னார் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொணடாள் என்பதாய் முடிப்பார்கள்..\nபெண் அடுத்த ஜாதியில கல்யாணம் பண்ணிக்கொண்டாளே தேடிப்பிடிச்சி அவளை வெட்டும் ஆட்கள் நம் ஆட்கள்..ஆனால் தன் மகள் பெரிய தவறு செய்ததும் இல்லாமல், தன்னை நம்பாமல கெடுத்தவனை நம்பும் பெண்ணை, நம்மவர்கள் அடிதே கொன்று விடுவார்கள்..ஆனால் அமெரிக்காவில் மெல்ல மெல்ல தன் பெண்ணுக்கு உண்மையை உணர வைப்பதும், அவளை எந்த இடத்திலும் அற்ப்ப புழுவாக பார்க்காமல் அவளுக்கு பிரச்சனையை புரிய வைப்பதும் அற்புதமான காட்சிகள்.\n.எமாற்றப்பட்ட ஆனியிடம் அவ���ின் தந்தை உன் மனதை காயப்படுத்தி இருந்தாள் என்னை மன்னித்து விடு என்று கதறுவதை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் வரி நினைவுக்கு வருகின்றது.. உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.. என்ற வரிக்கு ஏற்ப்ப அங்கு வளரும் பிள்ளைகள் மதிக்கப்படுவது பெரிய விஷயம்...\nகாலம் காலமாக குடும்பத்தின் மானம் என்பது பெண்ணின் கன்னித்தன்மையில் புதைந்து இருப்பதாக நினைத்தே தமிழ் சமுகத்தில் வளர்ந்த பெற்றோர்கள் கண்டிப்பா இந்த படத்தை பார்க்க வேண்டும்...\nஇந்த படம் பல உலகதிரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டது..\nகிளைமாக்ஸ் எதிர்பாராமல் இருந்தாலும் இந்த விஷயத்தை பொறுத்தவரை தீர்வு என்பதே இல்லை நாம்பிள்ளைகளை நாம்தான் விழப்புணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதாக சொல்லி இருப்பது சிறப்பு..\nஇந்த படத்தை டீன் ஏஜ் பெண் பிள்ளைகள் எல்லோரும் பார்த்தே தீர வேண்டும்..பெற்றோர்கள் அனைவரும் பார்க்கவேண்டும்.. செல்போனும் லேப்பும் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பது பெரிய பிரச்சனையே இல்லை..ஆனால் அதைனை எப்படி யூஸ் செய்கின்றார்கள் என்று கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் முதல் கடமை...எனக்கு இப்போது பெரிய பயம் என்னவென்றால் அரசு இப்போது எல்லா மாணவ மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் அரசு வழங்க போகின்றது.. இணையம் பற்றிய விழப்புனர்வு பிள்ளைகளுக்கு ரொம்பவும் அவசியம்...இணையம் பற்றிய விழிப்புனர்வுடன் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்கினால் இன்னும் நல்லது...\nஇந்த படம் சென்னை மூவிஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது..\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nவெறுமனே சினிமா விமர்சனம் என்பதற்கு அப்பால் எமது வாழ்வியலையும் அதன் தொடராய் விமர்சித்திருப்பது சமுதாயத்தின்மீதான உங்கள் அக்கறையை உணர்த்துகிற்து. நன்று.\n\"ஆனியிடம் அவளின் தந்தை உன் மனதை காயப்படுத்தி இருந்தாள் என்னை மன்னித்து விடு என்று கதறுவதை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் வரி நினைவுக்கு வருகின்றது.. உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.. \" - மிகுந்த அர்த்தம் மற்றும் எதார்த்தம் நிறைந்த வரிகள் ... அதை நீங்கள் கையாண்ட விதம்..really super.. and hats off to Jackiee...\n\"இந்த விஷயத்தை பொறுத்தவரை தீர்வு என்பதே இல்லை நாம்பிள்ளைகள��� நாம்தான் விழப்புணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதாக சொல்லி இருப்பது சிறப்பு..\" - Yes this is 100% real and true.. பாசம், நேசம், அன்பு என்பதை தவிர பராமரிப்பும், கண்டிப்பும் பிள்ளைகளிடம் எப்போதும் காட்ட வேண்டும்..\nஇப்போதுதான் படத்தைப் பார்த்து முடித்தேன். விரும்பத்தகாத ஒரு நிகழ்வு, நன்றாக இருந்த குடும்பத்தை புரட்டிப்போட்டதைப் பார்க்கும் போது மனம் கனத்தது. எல்லா பெண்பிள்ளைகளும், பெற்றோரும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். பதிவுக்கு நன்றி.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)...\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ��ன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமர���ங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companydetails.php?cmpy_name=Tamil%20Academics&comp_id=555", "date_download": "2020-01-24T16:53:18Z", "digest": "sha1:VEAI3W32WHD4OPO4GIXZQ5P2KXRIHZ5V", "length": 5248, "nlines": 95, "source_domain": "www.jalamma.info", "title": "Tamil Academics - Education Zürich - Switzerland", "raw_content": "\nநாங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைத்து வயதினருக்கும் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த படியே இனைய தல வாயிலாக நீங்கள் விரும்பும் பாட திட்டங்களை கற்று கொள்ளலாம். இதனால் நீங்கள் உங்கள் நேரத்தை சேமிப்பதத்துடன் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/crime/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-24T16:47:15Z", "digest": "sha1:VFNWP6LPKNWNI7ZCP6IXYVYRVTBGO6WR", "length": 7177, "nlines": 119, "source_domain": "uyirmmai.com", "title": "ஜான்சன் & ஜான்சன் பொருட்களை உபயோகிதத்ததால் கேன்சர் – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nஜான்சன் & ஜான்சன் பொருட்களை உபயோகிதத்ததால் கேன்சர்\nஓக்லாண்டில் அமைந்துள்ள கலிபோர்னியா உயர்நீதி மன்றம் கடந்த சில மாதங்களாக சுகாதார பிரச்சனைகள் தொடர்பாக கிட்டதட்ட 13000 வழக்குகளை சந்தித்திருக்கிறது.\nஜான்சன் & ஜான்சன் பொருட்களளைப் பயன்படுத்தியால் கல்நார் சம்மந்தமாக நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பெண்ணிற்கு கேன்சர் தொற்று ஏற்பட்டது தொடர்பான வழக்கு இந்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்பெண்ணிற்கு 29மில்லியன் டாலர் இழப்பீடு வழக்க உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஜான்சன் & ஜான்சன் அளித்துள்ள விளக்கமானது “நாங்கள் இந்த தீர்ப்பை மதிக்கிறோம், ஆனால் எங்கள் பொருட்களின் மீதான அறிவியல், விஞ்ஞான ஒழுங்குமுறை முடிவுகள் இன்னும் தரப்படவில்லை” என்று கூறியுள்ளது.\nஇந்நிலையில் ஏற்கனவே டெர்ரீ லீவிட் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஷவர் டூ ஷவர் பவுடர் உபயோகிப்பதால் மெசொடெல்லொமா நோய் உருவாகும் வாய்ப்புள்ளது பற்றி கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான்சன் & ஜான்சன், கலிபோர்னியா\nவிபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி- உன்னாவ் பெண் வாக்குமூலம்\nகொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகள்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nசென்ட்ரலில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் சிசிடிவி காட்சி வெளியீடு\nநாகப்பட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல்\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166554&cat=32", "date_download": "2020-01-24T16:55:09Z", "digest": "sha1:5KSAOQGKMQ2TAYR4E2EGYM7JAD2QQAJQ", "length": 34320, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "பழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது மே 15,2019 15:41 IST\nபொது » பழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது மே 15,2019 15:41 IST\nகோவை, கணபதியை சேர்ந்த பிரதீப் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவர். செவ்வாயன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட பிரதீப், நண்பர் தமிழ்வாணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ., சர்ச் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, 2 பைக்கில் வந்த 4 பேர் இவர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த போலீசார், அரிவாளால் வெட்டியதாக கணபதியை சேர்ந்த சதீஷ்குமார், ஹரி, தனபால், சூர்யா ஆகியோரை கைது செய்துள்ளனர். 3 மாதங்களுக்கு முன்பு பிரதீப், தனது நண்பர்களுடன் சேர்ந்து கணபதி பகுதியில் ஹரிஹரன் என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கியுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்தபோதுதான், பழிக்கு பழிவாங்க 4 பேர் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ஹரிஹரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nசாதிய வன்கொடுமை 2 பேர் கைது\nஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nகோர்ட்டுக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேருக்கு வலை\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nவாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி\nகாரை கடத்திய 3 பேர் கைது\nபோலி மதுபான தொழிற்சாலை 3 பேர் கைது\nமதுபான ஆலை முற்றுகை : 300 பேர் கைது\nகுழந்தை விற்பனை: 3 பேரை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல��லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nமாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nகொலை வழக்கில் ஒருவன் சரண்\nகடற்கரை பகுதியில் தூய்மைப் பணி\nதண்ணீர் டம்ளரை திருடும் போலீசார்\nகிருத்திகை: தங்கமயில் வாகனத்தில் முருகன்\nமகளை பலாத்காரம் செய்தவன் கைது\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபோலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம்\nஸ்டேஷன் கட்டிலில் 'காதல்' செய்த போலீசார்\nராமலிங்கம் கொலை விசாரணையில் என்.ஐ.ஏ., அதிரடி\nபாலியல் வழக்கில் மேல் முறையீடு செய்யவேண்டும்\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nமின்தடையால் நோயாளிகள் 3 பேர் பலி\n4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\n7 பேர் விடுதலை; கவர்னர் கையில்\nவலூதூக்குதலில் பதக்கம் வென்ற கோவை மாணவர்கள்\nமுன்னாள் எம்.பி., கோவை ராமநாதன் மறைவு\nசிறுமியை சீரழித்த ஜவுளிகடை அதிபர் கைது\nசிறுமிகளை துன்புறுத்திய ஜவளிகடை அதிபர் கைது\nமகள் தற்கொலை: பழிவாங்கிய தந்தை கைது\nதங்க யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nஅந்தமான் யோகா : கோவை பெண்கள் சாதனை\nபோலீசார் மிரட்டுகிறார்கள்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்\n11ம் வகுப்பு தேர்வில் 95% பேர் தேர்ச்சி\nபிணையமாக பதுக்கி வைக்கபட்ட 4 இலங்கை தமிழர்கள்\nதைரியம் இருந்தா கைது பண்ணுங்க அமித்ஷா சவால்\nகோபுரம் பகுதியில் மண்சரிவு : சிறுமி மீட்பு\nபஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பலி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\n3 பேரை காவு வாங்கி, கரை கடந்தது ஃபோனி\nபெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n கிஷோர் கே சுவாமி கிண்டல்\nதினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்\nஇந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்\nரஜினி பேச்சு ரைட்டா, தப்பா\nபண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி\nபாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு\nகல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை\nமாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்\nநடிகர் சங்கத்திற்கு 3 மாதத்திற்குள் மறுதேர்தல்\nகுரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது\nதர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி\nரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்\nஆஞ்சநேயருக்கு 1008 குடம் பாலாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினிக்கு ஓ போட்ட ராஜேந்திர பாலாஜிக்கு குவிகிறது பாராட்டு\nஒவ்வொரு துறையும் மோசமாக உள்ளது;அழகிரி\nமூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி\nரஜினி பேச்சு ரைட்டா, தப்பா\nநடிகர் சங்கத்திற்கு 3 மாதத்திற்குள் மறுதேர்தல்\nகுரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது\nரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்\nராமர்-சீதை ஊர்வலம்: பாஜவினர் கைது\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி\n11ம் ஆண்டு இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி\nடூவீலரில் அசால்ட்டா… டிராபிக் பக்கம் வா\nகுண்டர் சட்டத்தில் எழிலரசி கைது\nவிஷம் கக்கும் பாக்; ஐநாவில் இந்தியா புகார்\nஅந்த நாலு ரேப்பிஸ்ட்கூட இந்திராவ ஜெயில்ல போடுங்க\nதிருச்சி ஜெயிலில் சின்னவெங்காயம் வாங்கலாம்\nஓபிஎஸ் தம்பி ஓ. ராஜா நியமனம் ரத்து\nரஜினி சொன்னது தவறில்லை: மன்னார்குடி ஜீயர்\nஉசிலம்பட்டி டிராக்கில் கணபதி ஹோமத்துடன் ஆய்வு\nவெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\nதொழிலதிபர் கடத்தல் குற்றவாளிகள் கைது\nஆட்டோ டிரைவருக்கு அமைச்சர் அட்வைஸ்\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு: பெண் டூவீலர் பிரச்சாரம்\nஸ்கூட்டர் மீது பஸ் மோதி தாய்,மகன் பலி\nபோலீஸ் அதிகாரிக்கு பெண் விட்ட கும்மாங்குத்து\nவில்சனை கொன்ற துப்பாக்கி கண்டுபிடிப்பு\nநடுரோட்டில் பழிக்கு பழி���ாக ரவுடி கொலை\n கிஷோர் கே சுவாமி கிண்டல்\nதினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்\nதி.க ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய கண்ணதாசன்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்\nபண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி\nபாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு\nகல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை\nமாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்\nபாலியல் விழிப்புணர்வு மகளிர் மாரத்தான்\nபள்ளிகள் கிரிக்கெட் பைனலில் 'ஜெயேந்திரா சரஸ்வதி'\nமாவட்ட கூடைப்பந்து: மாணவிகள் அசத்தல்\nமாநில பாட்மின்டன்: அரையிறுதியில் பி.எஸ்.ஜி.,- தியாகராஜா\n65-வது தேசிய வளை பந்து போட்டி\nநாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்வு\nதர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்\nநடிகர் சங்கம் தேர்தல் செல்லாது: ஐகோர்ட் அதிரடி\nகார்த்தி ஒரு ஜென்டில்மேன் - புகழும் அதிதி ராவ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2019/04/tet.html", "date_download": "2020-01-24T18:22:19Z", "digest": "sha1:I5C3QPCL6PXQDUJIFCWHV2MBQ4BQFKRL", "length": 9986, "nlines": 367, "source_domain": "www.tntam.in", "title": "அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதிய நிறுத்தம் செய்வது தொடர்பான பள்ளிகல்வித் துறையின் பத்திரிக்கை செய்தி ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதிய நிறுத்தம் செய்வது தொடர்பான பள்ளிகல்வித் துறையின் பத்திரிக்கை செய்தி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\n2017 PGTRB - வேதியல் பாடத்தில் 6 மதிப்பெண் வழங்குவ...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை...\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் -விண்ணப்பிக்க...\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் ...\nRTE புரிதல் இல்லாமல் முன்தேதியிட்டு TET நிபந்தனைகள...\nஉழைப்பாளர் பெருமையை உரைத்திடும் உன்னத நன்நாள்... த...\nபள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செ...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/739-2014-08-21-08-37-40", "date_download": "2020-01-24T17:15:05Z", "digest": "sha1:ZSOTDZVOGGQKNCVDHVIE6J4IXMKRM2N7", "length": 28033, "nlines": 110, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழர் கட்டுமானக் கலை - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதமிழர் கட்டுமானக் கலை - பழ. நெடுமாறன்\nவியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:58\nதமிழகமெங்கும் வானுயர உயர்ந்து ஓங்கி நிற்கும் கோபுரங்களும் கோயில்களும் தமிழர்களின் கட்டுமானக் கலையின் சிறப்பை இன்றளவும் எடுத்துக் காட்டுகின்றன.\nநகரமைப்பு நுணுக்கத்தில் பன்னெடுங்காலமாகத் தேர்ச்சிபெற்ற மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு சிந்துச் சமவெளி நாகரிகம் அடையாளமாக உள்ளது.\nபிரான்சு நாட்டு வரலாற்று அறிஞரான மிச்செல் டானினோ, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரியில் 28-04-14 அன்று உரையாற்றியபோது பின்வருமாறு குறிப்பிட்டார்.\n“இந்தியாவில் உள்ள நவீன நகரங்களைக் காட்டிலும் சிந்துச் சமவெளி நகரங்கள் மிகவும் முன்னேறியவை. அந்த நகரங்கள் நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டவையாகும். அந��த நாளில் நிலவிய மற்ற நாகரிகங்களைக் காட்டிலும் மிகவும் முன்னேறிய நாகரிகம் - சிந்துச் சமவெளி நாகரிகமாகும். அரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகத்தில் பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தன. மக்கள் கூடுவதற்கேற்ற மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.\nபாதாளச் சாக்கடைகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. பல்வேறு நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டு நீர் ஆதாரம் நன்கு பாதுகாக்கப்பட்டது. கிணறுகள் நன்கு திட்டமிடப்பட்டு அதற்கான செங்கல்களால் அமைக்கப்பட்டிருந்தன.\nவெள்ளத்திலிருந்தும் பகைவர்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காகக் கோட்டைகள் நகரங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்தன.\nமழை நீரை அறுவடை செய்வதற்காக 6 அல்லது 7 அணைகள் அருகிலிருந்த ஆறுகளில் கட்டப்பட்டிருந்தன. கடந்த 4 ஆயிரம் ஆண்டு காலமாக கட்ச் பகுதியில் மழை பெய்யும் விதம்இன்றுவரை கொஞ்சமும் மாறவில்லை. வறண்ட அப்பகுதியில் மழை நீரைப் பத்திரமாகச் சேமிக்க வேண்டிய அவசியத்தை அந்த மக்கள் உணர்ந்திருந்தனர். நகரங்களின் சாலைகளும் நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.\nதமிழ் இனத்தின் முன்னோடியான மக்கள் சிந்துச் சமவெளிப் பகுதியில் சிறந்த நகர்ப்புற நாகரிகத்தை உருவாக்கி வாழ்ந்திருந்தனர் என்பதையே பிரஞ்சுப் பேராசிரியரின் உரை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது.\nஅதற்குப் பிறகு வாழ்ந்த தமிழர்களும் கட்டிடக் கலையிலும் நகர்ப்புற நாகரிகத்திலும் சிறந்தே விளங்கினர் என்பதை நமது இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன.\nதமிழகத்தில் மிகப் பழமையான நகரங்கள் இரண்டாகும். பல்லவப் பேரரசின் தலைநகரமான காஞ்சியும், பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையும் மிகமிகப் பழமையான நகரங்கள் ஆகும். அந்த நகரங்கள் தாமரைப் பூ போல அமைக்கப்பட்டிருந்ததாக பொருநராற்றுப்படையும், பரிபாடலும் எடுத்துக்கூறுகின்றன.\n\"அடையா வாயில் மினை சூழ் படப்பை\nநீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்\nநான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்\nதாமரைப் பொருட்டின் காண்வரத் தோன்றி\nசுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்''\n\"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்\nபூவோடு புரையும் சீர் ஊர், பூவின்\nஇதழகத்து அணைய தெருவம், இதழகத்து\nஅரும் பொருட்டு அணைத்தே, அண்ணல் கோயில்\nதாதின் அணையர் தண் தமிழ்க் குடிகள்\nதாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்''\nகோயில்களைக் கட்டும் கலையிலும் தமிழர்கள் மிகத் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். தொடக்கக் காலத்தில் மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.\nபின்னர் சமவெளிப் பகுதிகளில் செங்கல், சுண்ணாம்பு, மரம் போன்றவற்றைக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டன. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் இருந்த கோயில்களில் பெரும்பாலானவை செங்கல் கோயில்களே ஆகும். எனவே அவற்றில் சுலபமாக செடிகொடிகள் முளைத்து வளர்ந்தன. எனவேதான் நாவுக்கரசர் தனது கையில் உழவாரப் படையைத் தாங்கி கோயில் கோயிலாகச் சென்று செடிகொடிகளை நீக்கித் தூய்மை செய்தார்.\nசெங்கல் கோயில்களைக் கற்றழிகளாக மாற்றும் கலை வளர்ந்தது. பல்லவர் காலத்தில் காஞ்சி கைலாச நாதர் கோயில் கருங்கல்லால் ஆன கட்டுமானக் கோவிலாகும். பிற்காலச் சோழர் காலத்தில் செங்கல் கோயில்கள் பல கருங்கல் கோயில்களாக மாற்றி அமைக்கப்பட்டன.\nஇராசஇராச சோழன் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆண்டு காலத்திற்கு மேலாக இன்றளவும் நிமிர்ந்து நின்று தமிழர் கட்டிடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்கூறி வருகிறது. பெரிய கோவிலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் பல கோயில்கள் பல மன்னர்களால் தொடர்ந்து கட்டப்பட்டன. விரிக்கின் பெருகும்.\nபுரண்டோடும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கலையை முதன் முதலில் செய்தவன் தமிழன். காவிரி ஆற்றின் குறுக்கே முதல் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றளவும் நின்று நிலவுகிறது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டபோது அவர்கள் இந்த அணையைப் பார்த்து வியந்தார்கள். எப்படிக் கட்டப்பட்டது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த அடிப்படையில் அணைகளையும் ஆற்றுப்பாலங்களையும் அமைக்கத் தொடங்கினார்கள்.\nகல்லணை கட்டப்படுவதற்கு முன்பே பல அணைகள் இருந்திருக்க வேண்டும். காவிரியில் 11 அணைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பண்டைய கணக்கு கூறுகிறது.\nகொங்கு நாட்டில் 11 ஆறுகளும், 90 அணைகளும் இருந்ததாக பழைய ஏடு ஒன்று கூறுகிறது. பவாணி ஆற்றில் கொடிவேரி அணை கட்டப்பட்டிருந்தது. அதே ஆற்றில் காலிங்கராயன் அணையும் கட்டப்பட்டது. இவைகள் 700 ஆண்டுகளுக்கு முந்தியவையாகும். நொய்யலாற்றில் 32 அணைக்கட்டுகள் இருந்தன. சேலத்தில் உள்ள திருமணிமுத்தாறு ஆற்றில் 32 அணைகள் கட்டப்பட்டிருந்தன. மிகப் பழமையான தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட 7 பழமையான அணைகள் இன்னமும் நல்ல முறையில் இயங்குகின்றன.\nதமிழர் கட்டிடக் கலையின் நுணுக்கம்\nதமிழர்கள் கட்டும் பெரும் கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைப்பது எப்படி என்பது குறித்து அவர்களுக்குத் தெளிவான அறிவு இருந்தது. தேவையான அளவு பள்ளம் தோண்டிக் கொள்ள வேண்டும். அந்தப் பள்ளத்தில் முதல் வரிசையாக மணல் கொட்டப்பட வேண்டும். பிறகு இரண்டாவது வரிசையாக நாகப்பழம் அளவு உள்ள கற்களைப் போடப்பட வேண்டும். பிறகு அதன் மீது 3வது வரிசையாக தேங்காய் அளவு கற்கள் போடப்பட வேண்டும். நான்காம் வரிசையில் யானை தலையளவு கற்கள் போடவேண்டும். இவ்வாறு செய்வதை திம்மியாகப் போடுவது என்று கூறுவார்கள். நவீன பொறியியலில் இம்முறையை ஏழ்ஹக்ங்க் நற்ர்ய்ங்ள் என கூறுவார்கள். ஆனால் பல ஆயிரம் ஆண்டு முன்பே இந்த நுணுக்கத்தைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.\nஅடிமானம் எதுவரை இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் தமிழர்களுக்கு தெளிவான அறிவு இருந்தது.\n1. கல் காணும் வரை\nகீழே கருங்கல் இருக்குமானால் எவ்வளவு பாரம் வேண்டுமானாலும் தாங்கும். எனவேதான், பெரும் கட்டிட அமைப்புகளுக்கு கல் காணும்வரை தோண்டி அடிமானத்தை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயில் செம்பாறாங்கல் எனப்படும் பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அடிமானம் 5 அடி ஆழம் மட்டுமே தரைக்குள் சென்றிருப்பதாக இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது.\n2. மணல் காணும் வரை\nமணலில் கட்டப்பட்டிருக்கும் போது எவ்வளவு பாரமாயினும் தாங்கும். தமிழகத்தில் அமைக்கப்பட்ட நெடுநிலை மாடங்கள் மணற்பாங்கான நிலத்தில்தான் கட்டப்பட்டன.\n3. நீர் காணும் வரை\nஅடிமானம் மட்டத்தில் தண்ணீர் வந்துவிட்டால் உலர்ந்துள்ள நிலையில் பாதிபாரம்தான் தாங்கும். நிலத்தடி நீர் மட்டம் இனி உயராது என்ற அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குகீழே போகக்கூடாது என்று பொருள் கொள்ள வேண்டும்.\nகட்டிடங்கள் கட்டும்போது மண்ணின் அடர்த்தியைத் தெரிந்துகொள்ள பழந்தமிழர்கள் எளிய சோதனை���ைக் கையாண்டார்கள். ஒரு கோல் நீளம் ஷ் ஒரு கோல் அகலம் ஷ் ஒரு கோல் உயரம் கொண்ட குழி ஒன்றை வெட்ட வேண்டும். பின்னர் வெட்டப்பட்ட மண்ணை அதே குழியில் போட்டு நிரப்ப வேண்டும். குழி நிரம்பியது போக மண் இருந்தால் அது வன்புலம். குழியில் போட இன்னும் மண் தேவைப்பட்டால் அது மென்புலம். இந்த உண்மையை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.\nகோயில்களையும், அணைகளையும், பெரும் கட்டிடங்களையும் எழுப்பியவர்களை தச்சர்கள் என மக்கள் அழைத்தார்கள். அவர்களுக்கு தலைமை தாங்குபவர் \"பெருந் தச்சன்' என அழைக்கப்பட்டார்.\nபல்லவர், சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகளில் பல்வேறு கட்டடக்கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தச்சர்களையும், பெருந் தச்சர்களையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கட்டடக் கலை மரபில் இவர்களின் பணி குறித்தும், பெயர்க்குறித்த தரவுகளும் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.\nதமிழகக் கட்டடக் கலை மரபில் பெருந் தச்சன் என அழைக்கப்படுபவது தமிழர் மரபில் மிகவும் மதித்துப் போற்றப்படுகிற ஒரு கலைஞனை சுட்டும் சொல்லாகும். சங்க இலக்கியங்களிலும் தச்சு, தச்சன் ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன.\nதஞ்சைப் பெரிய கோவிலை கட்டியவர் பெயர் வீரசோழன் குஞ்சர மல்லனான இராசஇராச பெருந்தச்சன் என்பவர் ஆவார். இவருக்குத் துணையாக மதுராந்தகனான நித்தவினோத பெருந் தச்சன் என்பவரும், இலத்தி சடையனான கண்டாரதித்த பெருந் தச்சன் என்பவரும் இக்கோயிலை எழுப்பும் பணியில் ஈடுபட்டார்கள் என கல்வெட்டுகள் கூறுகின்றன. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பெருந் தச்சர்களின் இயற்பெயரோடு இராசராசன், மதுராந்தகன், கண்டராதித்தன் ஆகிய சோழ மன்னர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டிருப்பது எந்த அளவுக்கு இவர்களை இராசஇராச சோழன் மதித்தான் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nவெளிநாடுகளிலிருந்தும் தச்சர்கள் தமிழகம் வந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்ற விவரத்தை மணிமேகலை, உதயணன் காவியம் ஆகியவை எடுத்துக்கூறுகின்றன.\nவெளிநாடுகளில் இருந்து இவர்கள் இங்கே வந்து பணியாற்றினாலும் தமிழ்நாட்டுப் பெருந் தச்சர்களின் மேற்பார்வையில்தான் இவர்கள் பணியாற்றினார்கள்.\nகாலங்காலமாக தமிழர்கள் பட்டறிவினால் பெற்ற பொறியியல் அறிவு செப்பம் செய்யப்பட்டு நூல் வடிவை எட்டியிருந்ததை சங்க இலக்கியமான நெடுநல்வாடை பின்வருமாறு கூறுகிறது.\nநூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு\nதேஎம் கொண்டு தெய்வம் நோக்கி\nபெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்துணி\nசேரன் செங்குட்டுவன் பத்தினி தெய்வமான கண்ணகிக்கு கோயில் எடுப்பித்த முறையை இளங்கோவடிகள் பின்வருமாறு விளக்குகிறார்.\nஅறக் கனத் தந்தனர் ஆசான் பெருங்கனி\nசிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று\nமேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்\nபால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து\nஆயகலைகள் 64-இல் ஒன்றாகக் கட்டுமானக் கலை குறிக்கப்பட்டுள்ளது. கட்டடம், சிற்பம் ஆகியவை குறித்து ஏராளமான நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் அவை அழிந்தன.\nபோன்ற நூல்கள் கிடைத்திருக்கின்றன. இவைகளில் பல நூற்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையாகும். ஆனால், சமஸ்கிருதத்திற்கே உரிய தேவநாகரி லிபியில் இவை எழுதப்படவில்லை. வடமொழியில் எழுதுவதற்காகத் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் இந்நூல்கள் உள்ளன. எனவே இந்த நூல்கள் தென்னாட்டில் தோன்றிய நூல்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nமயமத நூலில் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. இந்நூல் தமிழில் இருந்து வடமொழியாக்கம் பெற்ற நூலே என்பது அறிஞர் கருத்தாகும்.\n(தஞ்சை கட்டடப் பொறியாளர்கள் மற்றும் எழிற் கலைஞர்கள் சங்க ஆண்டுவிழாவில் திரு. பழ. நெடுமாறன் ஆற்றிய உரை).\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/productdescription.php?product_name=Flyer%20Design%20-%20DIN-A4,%2021%20X%2029.7%20CM,%20170%20g/m%C2%B2&product_id=40", "date_download": "2020-01-24T16:52:59Z", "digest": "sha1:6HSFOUMXDONL7GIFKKHRN6NF2OU2EPMY", "length": 9840, "nlines": 164, "source_domain": "www.jalamma.info", "title": "Flyer Design - DIN-A4, 21 X 29.7 CM, 170 g/m² - JalAmma Print - Logo/Flyer/Business Cards - 50% OFF Coupon", "raw_content": "\nதள்ளுபடி விலை யாழ் அம்மா அங்கத்தவருக்கு மட்டுமே.\nஉங்களுக்கு தேவையான அனைத்து டிசைன்களிலும் பத்திரிகை, சுவரொட்டிகள், அழைப்பிதழ், புத்தகம் ஆகியவை சிறந்த முறையில் அச்சிட்டுதரப்படும்.\nஎமது சேவை தனிநபர் முதல் கொண்டு, நிறுவனங்கள் வரை விரிவாக்கியுள்ளோம்.\nமிகக்குறைந்த விலையில் எம்மிடம் பெற்றுக்கொள்ளல��ம்.\nJalamma Group இல் அங்கத்தவராக இணைந்து, சிறப்புக்கழிவுக்கூப்பனை (Discount Coupon) பெற்றுக்கொள்ளவும். பெற்றுக்கொண்ட கூப்பனை கடையில் கொடுத்து சிறப்பு விலைக்கழிவை பெற்றுக்கொள்ளவும்.\nகுறிப்பு: ஒரு கூப்பன் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nயாழ் அம்மாவில் அங்கத்தவராக இணைய எம்மை நாடவும். அல்லது இணையத்தின் ஊடாகவும் உங்களை பதிவு செய்யலாம்.\n50.00% OFF Coupon பல விதமானஅளவுகளை உடைய banner - களை உயர்ந்த தரத்துடன் மிக குறைந்த விலையில் எங்களிடம் பெற்று கொள்ளவும்.\n50.00% OFF Coupon வாழ்த்து மடல்களை சிறப்பாக வடிவமைத்துத்தர காத்திருக்கிறோம்.\n50.00% OFF Coupon பல விதமான CUSTOMER STOPPER banner design - களை சிறந்த முறையில் பெற்று கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.\n50.00% OFF Coupon பல்வேறு அளவுகளை உடைய FLYER-களை சிறப்பாக செய்து தர காத்திருக்கிறோம்.\nJalAmma Print இலகுவான பாதையில்... சிறந்த சேவை...\nஉங்களுக்கு தேவையான அனைத்து வடிவங்களிலும் பத்திரிகை, சுவரொட்டிகள், அழைப்பிதழ், புத்தகம் ஆகியவை சிறந்த முறையில் அச்சிட்டுதரப்படும்\nஎமது சேவை தனிநபர் முதல் கொண்டு, நிறுவனங்கள் வரை விரிவாக்கியுள்ளோம். நீங்கள் ஓர் அச்சக (Print) அல்லது வடிவமைப்பு (Design) வேலை செய்பவராக இருந்தால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, குறுகிய நேரத்தில் உங்கள் design, Print வேலைகளை செய்துதரக் காத்திருக்கின்றோம்.\nஇல்லையேல் எம்மால் தயாரித்து விற்பனையில் உள்ள மாதிரி வடிவமைப்பை வாங்கி குறுகிய நேரத்தில் உங்கள் Logo/Flyer/Business Cards போன்றவற்றை வடிவமைத்துக் கொள்ளமுடியும்.\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nநெற்றியில் ஆயுர்வேத சிகிச்சை Shirodhara 30 Min\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/06/blog-post_9.html", "date_download": "2020-01-24T17:47:30Z", "digest": "sha1:GLGSYO5NXDERLWZIKMHXJFEF4N3ALFND", "length": 17776, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரின் கப்ரு வேதனை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரின் கப்ரு வேதனை\nபொதுவாக எம்மத்தியில் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று மரணித்துவி���்டால் அவர் கொடுத்துவைத்தவர், பாக்கியசாலி……… போன்ற வார்த்தைகளால் அந்த ஜனாஸாவைப் பற்றி பெருமைப்படக் கூடியவர்களாக இருக்கின்றோம்.\nஅதற்குக் காரணமாக எம்மத்தியில் பரவியிருக்கும் ஹதீஸ் ஒன்றே காரணமாகும். அதாவது;\nநபியவர்கள் கூறினார்கள் : \"எந்த ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை நாளன்று அல்லது அதன் இரவன்று மரணிக்கின்றானோ அவரை கப்ரினுடைய சோதனையிலிருந்து அல்லாஹுத்தஆலா பாதுகாக்கின்றான்.\nமற்றுமொரு அறிவிப்பில் எவர் ஒருவர்….. என்று பொதுப்படையாக வருகின்றது.\nஇந்த ஹதீஸின் அடிப்படையிலேயே அந்த ஜனாஸாவை புகழக்கூடியவர்களாக இருக்கின்றோம்.\nஇந்த ஹதீஸும் இதே கருத்துப்பட பல ஹதீஸ்களும் வருகின்றன. அவைகளைப் பொருத்தவரையில் அவை அனைத்தும் பலவீனமான ஹதீஸ்களாகும்.\nஏன் அவைகள் பலவீனமானவைகள் என்பதற்கான காரணங்களை பார்த்தால் அவைகள் ஒவ்வொன்றிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் வருவதுடன் அதன் அறிவிப்பாளர் தொடர்; தொடர்பற்ற நிலையிலும் காணப்படுகின்றது.\nஇந்த ஹதீஸ் திர்மிதி, முஸ்னத் அஹ்மத், முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய கிரந்தங்களில் ரபீ்ஆ பின் ஸைப் என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கின்றார்.\nஇந்த அறிவிப்பாளர் தொடரைப்பற்றி இமாம் திர்மிதி (றஹ்) அவர்கள் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.\n''இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தொடர் தொடர்பற்ற நிலையில் உள்ளது.\nஅதாவது; ரபீஆ பின் ஸைப் என்பவர் அபூ அப்திர் ரஹ்மான் அல்ஹுப்லா வாயிலாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களைத் தொட்டும் அறிவிப்பவராக இருக்கின்றார். ( ஆனால், இந்த அறிவிப்பில் அவர் நேரடியாகவே அப்துல்லாஹ் இப்னு அம்ரின் மூலமாக செவிமடுத்ததாக அறிவிக்கின்றார்)\nமேலும் அவர் (ரபீஆ பின் ஸைப்) அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக (நேரடியாக) செவிமடுத்தார் என்பதை நாம் அறியமாட்டோம்'' என்கிறார்.\nஎனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.\nஅதேபோன்று முஸ்னத் அஹ்மத் கிரந்தத்தில் வரக்கூடிய மற்றுமொரு அறிவிப்பில் ;\nஸுரைஜ் என்பவர் பகிய்யா என்பவரின் வாயிலாக முஆவியா பின் ஸயீத் அவர்களின் மூலம் அறிவிக்கின்றார்.\nஇதிலே பகிய்யா என்கிற அறிவிப்பாளர் ஹதீஸ்களில் குழறுபடி செய்யக்கூடியவராக இருக்கின்றார்.\nஅதுமாத்திரமின்றி இவர் (பகிய்யா) இந்த அறிவிப்பில் தான் முஆவியா என்பவரிடமிருந்து செவிமடுத்ததாக தெளிவாக தெரிவிக்கவில்லை.\nமற்றுமொரு அறிவிப்பு முஸ்னத் அபீ யஃலா எனும் கிரந்தத்தில் வாகித் இப்னு ஸலாமா என்பவர் யஸீத் அர்ரகாஷி வாயிலாக அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்.\nஇதிலே வாகித் பின் ஸலாமா என்பவர் ஹதீஸ்களில் பலவீனமானவர்.\nமேலும், யஸீத் அர்ரகாஷி என்பவர் பலவீனமானவர், (உலக) தேவையற்றவர்.\nமேலும் வெள்ளிக்கிழமை நாளைப் பொருத்தவரை அவை நாட்களில் சிறந்த நாள் என்று பல ஹதீஸ்கள் வருகின்றன.\nஎன்றாலும், அந்த நாளின் சிறப்பை வைத்து ஒருவருடைய நிலைப்பாட்டை கூற முடியாது.\nஅத்துடன் ஒவ்வொருவருவரின் மரணமும் அல்லாஹ்வின் நிர்ணயத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட திங்கட்கிழமையிலேயே மரணித்தார்கள்.\nஎனவே ஒருவர் மரணிக்கும் நாளுக்கும், அவரின் மரணத்தின் பின் இருக்கக்கூடிய நிலைப்பாட்டுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.\nயாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்தரமே.\nதொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி)\nஅழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஇரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் ...\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nATM / BANK சம்பந்தமான Online புகார் செய்ய....\nநட்ஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nபிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது...\nபயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட\nவெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரி...\nமழைக் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுன்னாக்கள்\nபள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்���ும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-01-24T16:17:37Z", "digest": "sha1:23IS3F5DQE5MHGJAZRBHJUDQ4VWQQW3U", "length": 5355, "nlines": 116, "source_domain": "www.sooddram.com", "title": "அடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும் – Sooddram", "raw_content": "\nஅடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்\nஅத்துடன், தன்னுடைய அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் இயன்றவரைவில் விரைவாகப் பொத���த்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nPrevious Previous post: “போராட்டம் தொடர்கிறது”\nNext Next post: இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_600028", "date_download": "2020-01-24T17:19:46Z", "digest": "sha1:N3PF424NGCONYTQSXT35JAB2MA3O3DKK", "length": 7092, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை 600028 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎங்க ஏரியா உள்ள வராத\nசென்னை 600028 2007 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ்.பி.பி. சரண், ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு வெங்கட் பிரபுவால் இயக்கப்பட்டது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.\nவெங்கட் பிரபு இயக்கிய படங்கள்\nமாசு என்கிற மாசிலாமணி (2015)\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்���ாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-01-24T16:57:20Z", "digest": "sha1:R4ACOKB2N5ME5SKGEXMVVJ3UB4LIK2DN", "length": 7198, "nlines": 52, "source_domain": "trollcine.com", "title": "மாஸ் காட்டிய விஜய்! வெறித்தனம் பாடல் செய்த மெகா சாதனை - Troll Cine", "raw_content": "\nமஞ்சள் நிற பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு மோசமான போஸ் - மீரா மிதுனை விளாசும் ரசிகர்கள் - வைரல் புகைப்படம்\nஅரைகுறை ஆடையில் கடற்கரையில் பிரபல சின்னத்திரை நடிகை-வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nநடிகை பிரியாமணியின் மறுப்பக்கம் பாலிவுட்டிலிருந்து கீர்த்தியை வெளியேறினார் அதிர்ச்சி தகவல்\nஇரண்டு குழந்தைகள் இருந்தும் கிளாமர் போஸ் கொடுக்கும் நடிகை\nமுதல்ல குழந்தைய நல்லா வளர்க்கணும் அதற்கு பிறகு தான் திருமணம், ஹன்சிகாவின் வருங்கால திட்டம்\n வெறித்தனம் பாடல் செய்த மெகா சாதனை\n வெறித்தனம் பாடல் செய்த மெகா சாதனை\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார்.\nரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ கடந்த செப்டம்பர் 1 ல் வெளியானது. பாடல் வந்த சில 10 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வைகளையும், 24 மணிநேரத்தில் 6 மில்லயனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.\nதற்போது இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.\nஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னா யார செஞ்சி வஞ்சிருக்காங்க பாருங்க புகைப்படம் இதோ – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nஒரு பெண்ணை அந்த மாதிரி விஷயத்திற்கு அழைத்தாரா கவின் லீக் ஆன ஷாக்கிங் வாட்ஸ் அப் சாட் லீக் ஆன ஷாக்கிங் வாட்ஸ் அப் சாட்\nமஞ்சள் நிற பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு மோசமான போஸ் – மீரா மிதுனை விளாசும் ரசிகர்கள் – வைரல் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் தான் பிக்பாஸ் மீரா மிதுன். எப்போதும் கவர்ச்சியாக எதையாவது பதிவிட்டு சமூக...\nஅரைகுறை ஆடையில் கடற்கரையில் பிரபல சின்னத்திரை நடிகை-வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nதற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சின்னத்திரை தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு...\nநடிகை பிரியாமணியின் மறுப்பக்கம் பாலிவுட்டிலிருந்து கீர்த்தியை வெளியேறினார் அதிர்ச்சி தகவல்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தளபதி மற்றும் சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு...\nமஞ்சள் நிற பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு மோசமான போஸ் – மீரா மிதுனை விளாசும் ரசிகர்கள் – வைரல் புகைப்படம்\nஅரைகுறை ஆடையில் கடற்கரையில் பிரபல சின்னத்திரை நடிகை-வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nநடிகை பிரியாமணியின் மறுப்பக்கம் பாலிவுட்டிலிருந்து கீர்த்தியை வெளியேறினார் அதிர்ச்சி தகவல்\nஇரண்டு குழந்தைகள் இருந்தும் கிளாமர் போஸ் கொடுக்கும் நடிகை\nமுதல்ல குழந்தைய நல்லா வளர்க்கணும் அதற்கு பிறகு தான் திருமணம், ஹன்சிகாவின் வருங்கால திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2016/apr/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE-1313728.html", "date_download": "2020-01-24T16:45:39Z", "digest": "sha1:VB46UXC7UXWGXULSC26KB3HFGHOVGVK4", "length": 10829, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பல்லடம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியில் வளர்ச்சிப் பணிகள் - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபல்லடம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியில் வளர்ச்சிப் பணிகள்\nBy dn | Published on : 17th April 2016 10:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரூ.300 கோடியில் வளர்ச்சிப் பணிகள்\nபல்லடம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பல்லடம் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nபல்லடம் தொகுதியில் 67 இடங்களில் புதிதாக பகுதி நேர, முழு நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 42 கிராமங்களுக்கு புதிய பேருந்து வசதி செய்யப்பட்டுள்���து. சின்னியகவுண்டன்பாளையத்தில் ரூ.2.65 கோடி மதிப்பில் கோழி ஆராய்ச்சி மையம் அமைக்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டடம் உள்ளிட்ட ரூ.40 கோடி மதிப்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nபல்லடம் பேருந்து நிலையம் விரிவாக்கம், காரணம்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வழியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகச் செயல்பாடு இல்லாமல் இருந்த பொங்கலூர் அரசு விதைப் பண்ணை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nவேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயப் பொருள்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு இரண்டாவது குடிநீர்த் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மூன்றாவது குடிநீர்த் திட்டத்தின்கீழ் ரூ.43 கோடி மதிப்பில் கரைப்புதூர், கணபதிபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், முதலிபாளையம், மங்கலம், இடுவாய் பகுதிக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தெற்குபாளையம், மாதப்பூர் பகுதியிலிருந்து கோவை பிரதான சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்துக்கு அருகில் புறவழிச் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 6 இடங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் குளிர்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.பல்லடம், காமநாயக்கன்பாளையத்தில் காவலர் குடியிருப்பு, காவல் நிலையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விசைத்தறி சைசிங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீதம் வாட் வரி நீக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விசைத்தறித் துணிகளுக்கு விதிக்கப்பட்ட 4 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளது. அனுப்பட்டி, புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம் பகுதியில் இருமுனை மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்ததை மும்முனை மின்சாரமாக மேம்படுத்தி தரப்பட்டுள்ளது. பல்லடம் நகரில் ரூ.20 கோடி மதிப்பில் சாலைகள் போடப்பட்டுள்ளன என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68380", "date_download": "2020-01-24T16:20:05Z", "digest": "sha1:JPQY5KFJPRH66GYZIJ3Z5LS3GNT5H7T3", "length": 15456, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சயாம் மரணரயில் -ஆவணப்படம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 65\nவிஷ்ணுபுரம் விருது- சா.கந்தசாமி »\nவணக்கம். தங்களது இணைய தளத்தில் சயாம் பர்மா மரணரயில் பாதை பற்றிய கட்டுரையை கண்டேன். இச்சம்பவத்தினை பற்றிய ஆவணப்படம் எடுத்துள்ளோம்.\nநாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.\nஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :\nதமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.\nஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.\nமரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மன��த உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.\nபர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.\nஇப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.\nSIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nTags: “சயாம் பர்மா மரணரயில் பாதை”, ஆவணப்படம், எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை\nஅருகர்களின் பாதை - ஓர் அனுபவம்\nசமகாலப் பிரச்சினைகள் - வள்ளுவர்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 34\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/videos", "date_download": "2020-01-24T17:20:17Z", "digest": "sha1:2KJYPAMFPDMUPBQY75IQ6HCOQR4TPAW2", "length": 22058, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "காணொளிகள்", "raw_content": "\nபத்து உரைகள் – கடிதங்கள்\nஉரை, கடிதம், காணொளிகள், நூலறிமுகம், நூல் வெளியீட்டு விழா\nபத்துநூல் வெளியீடு உரைகள். அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகளையும் கேட்டேன். கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் உரைகள் சிறப்பாக இருந்தன. விஜயகிருஷ்ணன் பேச்சு என் ஏரியா இல்லை. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை. மற்றபடி அனைவருமே சுருக்கமாகவும் சிறப்பாகவும் பேசினார்கள். எங்கும் எவரும் மீறிப்போகவோ திசைமாறவோ இல்லை. சுருக்கமாக புத்தகம் பற்றியே பேசினார்கள். கதைச்சுருக்கம் சொல்லிவிட்டு போகவும் இல்லை. இளம்பேச்சாளர்களில் பிரியம்வதாவும், நவீனும் நன்றாகப் பேசினார்கள். நவீன் சுருக்கமாகப் பேசினார். முத்துக்குமார் மிகவும் தணிந்த …\n’ஆனடோக்டர்’ அன்புள்ள ஜெமோ சார், சில தினங்களாக ‘ஆனடொக்டர்’ பற்றிய வேறுபட்ட அட்டைப்படங்கள் பல விதமான உணர்ச்சியை ஒருங்கே உருவாக்குகிறது. அதை பற்றிய பல விதமான சிந்தனைகள் நடக்கும் வேளையில் பார்க்க கிடைத்த இந்த காணொளி ” https://www.youtube.com/watchv=Kxnk7ujGmKc ” என்னை ஒரு யானையை குழந்தையை போல் எடுத்து கொஞ்ச முடியுமா என்றொரு ஏக்கத்தை நல்குகிறது அந்தளவுக்கு யானையின் விளையாட்டும், சேட்டையும், ஒரு விதமான நக்கலுடன் கூடிய உடல் மொழி நம்மை அறியாமல் ஒரு …\nவேடிக்கையான காணொளி. என்ன வேடிக்கை என்றால் மிகமிக சீரியஸாக எடுத்திருக்கிறார்கள். சினிமா தெரிந்தவர்களால் இந்த படப்பிடிப்புக்கான செலவு என்ன என்று ஊகிக்க முடியும். ட்ரோன் , ஜிம்மிஜிப் கிரேன் எல்லாம் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பல காட்சிகளில் விரிவான ஒளியமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்முறை படத்தொகுப்பு. தொழில்முறை நடனக்கலைஞர்கள், தேர்ந்த நடனப்பயிற்சி. டிஐ கூட செய்திருக்கிறார்கள் இத்தனைக்கும் ஒரு கல்யாண வீடியோ இது. வருங்காலக் கணவனும் மனைவியும் ஆடும் டூயட். ஒருவகையான கேனத்தனம். ஆனால் இளமை கொண்டாட்டம் …\nTags: அழகியே- ஒரு நகல், கல்யாண வீடியோ\nநித்ய சைதன்ய யதியின் வகுப்புகளின் காணொளிகள் சில வலையேற்றம் செய்யப்பட்டிருப்பதை இப்போதுதான் கண்டேன். அவருடைய அழகிய முகமும் தளர்ந்த மென்மையான சொற்களும் எத்தனை அழுத்தமாக என்னுள் பதிந்துள்ளன. அதனால்தான் போலும் ,இந்த காணொளிகள் எவ்வகையிலும் எனக்கு புதியனவாக இல்லை நித்யா காணொளிகள்\nTags: காணொளிகள், நித்ய சைதன்ய யதி\nஎன் கந்தர்வன் — பாலா\nஅன்பின் ஜெ. தலைவர்களும், தலைமைப் பண்புகளும் என்னும் தலைப்பு மிகப் பிடித்தமான ஒன்று. அது பற்றிய வரையறைகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த மாறுதல்களைப் படிப்பது மிக சுவாரஸ்யம்,ஒவ்வொரு பெரும் நிறுவனமும், தன்னுள்ளே தலைவர்களை உருவாக்க, அதற்கான சூழலை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுக்க முயல்கின்றன. கூகுள் அதில் ஒரு முயற்சியாக – டாக்ஸ் அட் கூகுள் என்னும் வரிசையில் பெரும் கலை ஆளுமைகளை அழைத்து உரையாடுகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமும் கலையும் சந்திக்கும் இடத்தில் …\nTags: என் கந்தர்வன், ஜாக்கீர் ஹுஸேன்\nv=Qtb2l9tq0Vk இது மிக நீளமான வீடியோ. முடிந்தால் முழுமையாக பார்க்கவும். அல்லது ந���மிடம் 20 லிருந்து பார்க்கவும். 10 வருடங்களுக்கும் மேலாக ஜல்லிகட்டுக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் திரு. அம்பலத்தரசு ஜல்லிகட்டு தொடர்பான ordinance பற்றி மிகத்தெளிவாக தமிழில் சட்டநுணுக்கங்களை விளக்குகிறார். அங்கிருந்த செய்தியாளர்களால் இதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சார் நீங்க வளவளன்னு பேசுறீங்கன்னு அவரை மொக்கை செய்கிறார்கள். அவர் வேற உங்களுக்கு தெரியும் என்று அடிக்கடி சொல்கிறார். அவருக்கு தெரியாது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு தேவை ஒரு …\nமாலைநேரத்தில் நகைச்சுவைப் பதிவுகளைப்பார்த்துவிட்டுத் தூங்குவது என் வழக்கம். சமீபத்தில் பார்த்த உச்சகட்ட நகைச்சுவை இது. இதற்கு எத்தனை பார்வையாளர்கள். இதற்கு ஒரு எதிர்வினை, அதுதான் கிளாஸிக் இப்பாடலில், பெரும்பாலான நூல்கள் சொல்லும் தமிழன் தான் அறிவியலின் முன்னோடி என்றகருத்தை தாங்கள் எவ்வித முரண்பாடுமின்றி ஏற்றுக்கொள்ளக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொல்லும் அந்த சக்கரம்,வானூர்தி போன்றவையெல்லாம் இல்லையே, இப்பாடலில், பெரும்பாலான நூல்கள் சொல்லும் தமிழன் தான் அறிவியலின் முன்னோடி என்றகருத்தை தாங்கள் எவ்வித முரண்பாடுமின்றி ஏற்றுக்கொள்ளக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொல்லும் அந்த சக்கரம்,வானூர்தி போன்றவையெல்லாம் இல்லையே,என்பது தான் உங்களுடைய கருத்தாகும் . உங்களின் சந்ததேக்கத்திற்கு என்னுடைய பதில் அவையெல்லாம் பல்லாாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததால் தான் புலவர்கள் அதை பற்றி …\nTags: சூரியனுக்கே சென்ற தமிழன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்\nபவா செல்லத்துரையின் உரை இணைப்பு நாஸர் உரை கு சிவராமன் வண்ணதாசன் உரை ஜெயமோகன் உரை வண்ணதாசன் ஆவணப்படம் – சுருக்கப்பட்ட வடிவம் வண்ணதாசன் ஆவணப்படம் – முழு வடிவம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிப்பதிவு -1\nகாணொளிகள், பொது, விருது, விழா\nவிஷ்ணுபுரம் விருதுவிழாக் காணொளிகள். விஷ்ணுபுரம் விருது – 2016 நிகழ்வில் எழுத்தாளர் வண்ணதாசன் உரை https://www.youtube.com/watchv=XGXhV-8bCtA விஷ்ணுபுரம் விருது – 2016 நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை https://www.youtube.com/watchv=XGXhV-8bCtA விஷ்ணுபுரம் விருது – 2016 நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை https://www.youtube.com/watchv=ZFvSYdIhm4U சுருதி டிவி சார்பில் இப்பதிவுகளை உருவாக்கிய நண்பர் கபிலன் அவர்களுக்கு நன்றி. விஷ்ணுபுரம் நண்���ர்கள்\nஜில் ஜில் என ஆடிக்கொண்டு…\nவண்ணதாசனை ஆவணப்படம் எடுக்க நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல பலமுறை இதைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அட என்றே சொல்லத் தோன்றுகிறது சினிமா நடனத்தின் மிகப்பெரிய பிரச்சினை முகபாவனைகளுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையே இயல்பான ஒத்திசைவு நிகழ்வதுதான். சினிமாநடனம் சாதாரணமானது அல்ல. காமிராவின் கோணம், தளத்தின் ஒளியமைப்பு, உடன் ஆடுபவர்களின் அசைவு ஆகியவற்றுக்கு …\nTags: எம் என் ராஜம், எஸ்.ஜி.கிருஷ்ணன், சாரங்கபாணி, சின்னஞ்சிறு சிட்டே.., ஜமுனாராணி, ஜில் ஜில் என ஆடிக்கொண்டு...\nகேள்வி பதில் - 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33\nகேள்வி பதில் - 14, 15, 16\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 69\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரக���ருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instamojo.com/TNPSCSHOUTERS/7th-new-science-book-notes-in-tamil-pdf/", "date_download": "2020-01-24T18:19:48Z", "digest": "sha1:27D4BKCA23OD2SXBTFTEJZAH3TUTAIRW", "length": 1130, "nlines": 21, "source_domain": "www.instamojo.com", "title": "7th New Science Book Notes in Tamil PDF / ஏழாம் வகுப்பு புது அறிவியல் புத்தகம் நோட்ஸ்", "raw_content": "\n7th New Science Book Notes in Tamil PDF / ஏழாம் வகுப்பு புது அறிவியல் புத்தகம் நோட்ஸ்\nஅலகு 1 - அளவீட்டியல்\nஅலகு 2 - விசையும் இயக்கமும்\nஅலகு 3 - நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்\nஅலகு 4 - அணு அமைப்பு\nஅலகு 5 - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்\nஅலகு 6 - உடல் நலமும் சுகாதாரமும்\nஅலகு 7 - கணினி காட்சித் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/83408/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-25-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-01-24T17:28:52Z", "digest": "sha1:FVTZPUEKWBVKAIWHUKBBJZ6363APHL5M", "length": 12637, "nlines": 121, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக!! – வவுனியா நெற்", "raw_content": "\nசுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக\nகட்லெட் செய்வதற்கு பாண் தூள் இல்லையா பாண் துண்டை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.\nபக்கோடா செய்ய கடலை மாவுக்கு பதில் கடலைப்பருப்பைப் பயன்படுத்தலாம். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து, பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.\nபூசணி அல்வா செய்யும் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா பொலபொலவென அருமையாக வரும்.\nசாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.\nதுவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். காஸ் மிச்சமாகும்.\nபலகாரம் செய்ய எண்ணெய் சுட வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.\nசிறிதளவு சீனி தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.\nசீனியில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது… நீர்த்தும் போகாது.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.\nவெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.\nசர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.\nகுளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.\nஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயையும் முட்டையில் நன்றாகக் கலக்கி செய்து பாருங்கள்… டேஸ்ட்டாக இருக்கும்.\nபச்சரிசியை வெந்நீரில் நனைத்து அப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.\nஇரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சோறு சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.\nபால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.\nதோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.\nநீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.\nதோடம் பழ தோல்களை எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். தேநீர் தயாரிக்கும் போது அந்தத் தோலை துளியூண்டு கிள்ளி, தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணம் தூக்கலாக இருக்கும்.\nகாஸ் ஸ்டவ்வை சமையல் முடித்து, ஆறியபின், சுத்தமாகத் துடைத்து, நியூஸ் பேப்பரால் துடைக்க “பளிச் பளிச்” தான்\nவாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.\nஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_837.html", "date_download": "2020-01-24T17:30:27Z", "digest": "sha1:C3KMYXGARUYSUSSNSJEQ3SQPFEYF2N45", "length": 13029, "nlines": 56, "source_domain": "www.vannimedia.com", "title": "தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி\nதனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியை முதலில் சந்தித்த விதம் பற்றி வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\nஜனாதிபதி தனது இளமை காலத்தில் நடந்த மறக்க முடியாத காதல் சம்பவத்தை விபரித்துள்ளார்.\nபொலன்னறுவையில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய போது, பொருட்களை கொள்வனவு செய்ய கொழும்புக்கு வந்து செல்வதுண்டு.\nஅவ்வாறு வாகனத்தில் பொருட்களை எடுத்துச் செல்லும் வழியில் குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் இருந்த�� பலகைகளை கொள்வனவு செய்வோம். பலகைகளை தெரிவு செய்ய வேறு நபர்கள் வருவார்கள். பலகைகளை பற்றிய அனுபவம் எனக்கில்லை.\nஒரு முறை குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தியிருந்த போது, மூன்று பெண்கள், வெட்டி ஒதுக்கப்பட்ட பலகைகளை சேர்த்து எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சென்றனர்.\nஅவர்களில் எனக்கு பிடித்த பெண்ணொருவர் இருந்தார். அவர் தான் ஜெயந்தி. பலகைகளை எடுத்துச் செல்லும் பெண்களிலும் பலகை பாரமாக இருக்கின்றதா என்று கேட்டேன்.\nசும்மா இரு என்று கூறி விட்டு அந்த பெண்கள் சென்று விட்டனர். என்னுடன் வாகனத்தில் வந்த சாரதியிடம் அந்த பெண் எந்த வீட்டுக்கு செல்கிறார் என்று போய் பார்க்குமாறு கூறினேன்.\nசெல்லும் அந்த பெண்ணின் வீட்டை பார்த்தாயா என்று கேட்டேன். அதற்கு சாரதி வீதியோரத்தில் உள்ள வீடுதான் என்று சொன்னார்.\nஇதன் பின்னர் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு செல்லும் போது அந்த வீட்டுக்கு அருகில் சென்றதும் நாங்கள் செல்லும் வாகனம் பழுதுப்பட ஆரம்பித்து விட்டது.\nபலகை வாங்க சென்ற நான், பின்னாளில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் எனது மனைவி.\n27 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற வாழ்க்கை இருந்தது. தற்போது நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கின்றேன்.\nஇந்த முழு காலத்திலும் நான் அலுவலகத்தில் இருக்கும் போது என் மனைவி, வாழையிலையில் கட்டி அனுப்பி வைக்கும் சாப்பாட்டையே சாப்பிடுவேன்.\nதற்போதும் அப்படித்தான். தற்போது முப்பது ஆண்டுகளாக என் மனைவி, வாழையிலையில் அனுப்பி வைக்கும் சாப்பாட்டைதான் சாப்படுகிறேன்.\nஎன் மனைவி எனக்கு தாயை போன்றவர். எனது உடைகளை தயார் செய்வது, உணவுகளை தயார் செய்வது எல்லாம் மனைவி தான்.\nநான் வீட்டில் இருந்து புறப்படும் போது எங்கு போகிறீர்கள் என்று என் மனைவி என்னிடம் ஒரு போதும் கேட்டதில்லை. அப்படி கேட்டிருந்தால், நான் இந்த உயரத்திற்கு வந்திருக்க மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nதனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி Reviewed by CineBM on 06:49 Rating: 5\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்��ான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35?start=1110", "date_download": "2020-01-24T17:59:51Z", "digest": "sha1:VTTCHZFCXPMC262DX5CATR2OTXNDPXVY", "length": 13464, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநமது பத்திரிகை எழுத்தாளர்: பெரியார்\nஆத்மா மோசடி எழுத்தாளர்: பெரியார்\nஇன்னமும் பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்களா\nபுத்தரும் வள்ளுவரும் மடமையை ஒழித்த இரு பெரியார்கள் எழுத்தாளர்: பெரியார்\n எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கூட்டுகிறாளா\nபுராணமும், கடவுள்களின் ஒழுக்கமும் எழுத்தாளர்: பெரியார்\nகோவில்களின் பேரால் பார்ப்பனியத் தொல்லை எழுத்தாளர்: பெரியார்\nமுகம்மது நபியும் - வள்ளுவப் பெரியாரும் எழுத்தாளர்: பெரியார்\nவிபசாரம் என்பது உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல எழுத்தாளர்: பெரியார்\nஇந்து மதத்தின் பலத்தை ஒடுக்கினால்தான் நம் காரியத்தில் நாம் வெற்றி பெற முடியும் எழுத்தாளர்: பெரியார்\nநமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே\nமதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்\nதமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வ��ண்டும்\nஆரியர் கற்பும் - திராவிடர் கற்பும் எழுத்தாளர்: பெரியார்\n எல்லாம் ஒன்றாய்விட்டதே, எல்லாம் கலந்தாய்விட்டதே\nஅயோக்கியர்களுக்கும் காலிகளுக்கும் ஏற்ற அரசாங்கம்தான் இனி உருவாகும் - II எழுத்தாளர்: பெரியார்\nமகா சிவராத்திரியின் மகா யோக்கியதை\nமதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை\nவேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்கணும் எழுத்தாளர்: பெரியார்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nஆரிய மத அபிமான வெறியை விட்டு மான அபிமானத்துடன் சிந்தியுங்கள் - II எழுத்தாளர்: பெரியார்\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I எழுத்தாளர்: பெரியார்\nஇந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் எழுத்தாளர்: பெரியார்\nஅதிதி பூசை என்ற பெயரில் காமலீலை நடத்திய கயவர்கள் எழுத்தாளர்: பெரியார்\nஆரிய மத வண்டவாளம் - II எழுத்தாளர்: பெரியார்\nகவலையும் - துன்பமும் கடவுள் சித்தமா\nபக்கம் 38 / 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/mohammad-amir-becomes-best-bowling-figures-in-an-innings-in-bpl-history-tamil/", "date_download": "2020-01-24T18:28:09Z", "digest": "sha1:CHAJQKXRTGMM34ZWLUNMK636HLAJUF6K", "length": 11337, "nlines": 278, "source_domain": "www.thepapare.com", "title": "BPL வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மொஹமட் ஆமிர்", "raw_content": "\nHome Tamil BPL வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மொஹமட் ஆமிர்\nBPL வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மொஹமட் ஆமிர்\nபங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரின் நேற்றைய (13) ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி வீரர் மொஹமட் ஆமிர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் 8 வருடங்களுக்கு பின்னர் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.\nமீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா\nசுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 ……….\nபங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம் நாடாத்தப்பட்டு வருகின்ற பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 7ஆவது பருவகாலத்திற்கான தொடர் கடந்த 2019 டிசம்பர் மாதத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள குறித்த தொடரின் முதலாவது கொலிபயர் (Qualifier) போட்டி நேற்று (13) நடைபெற்றது.\nகுல்னா டைகர்ஸ் மற்றும் ரஜ்ஸாஹி ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹ���ட் ஆமிரின் சிறப்பான பந்துவீச்சு மூலம் குல்னா டைகர்ஸ் அணி 27 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 2020 பி.பி.எல் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nஇப்போட்டியில் 159 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரஜ்ஸாஹி ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. குல்னா டைகர்ஸ் அணி சார்பாக மொஹமட் ஆமிர் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.\nமீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ\nஅயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான ……….\nமொஹமட் ஆமிர் இவ்வாறு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக மற்றுமொரு பாக். வீரர் மொஹமட் ஷமியின் 8 வருட சாதனையை முறியடித்துள்ளார்.\nமொஹமட் ஷமி 2012ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் 3.2 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.\nபி.பி.எல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள். (முதல் ஐந்து இடங்கள்)\nமொஹமட் ஆமிர் (குல்னா டைகர்ஸ்) – 6/17 (2020)\nமொஹமட் ஷமி (ரஜ்ஸாஹி ரோயல்ஸ்) – 5/6 (2012)\nவஹாப் ரியாஸ் (டாக்கா பிளட்டுன்) – 5/8 (2019)\nகெவன் கூப்பர் (பரிசல் புல்ஸ்) – 5/15 (2015)\nசகீப் அல் ஹசன் (டாக்கா டைனமிட்ஸ்) – 5/16 (2017)\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nபும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது\nமீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ\nமீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா\nVantage FA கிண்ண காலிறுதி மோதல் விபரம்\nஇலங்கை – ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் இம்மாத இறுதியில்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45309", "date_download": "2020-01-24T18:17:31Z", "digest": "sha1:JU2LFPDF5DULCAEYV6AUT3PGKR4QWTLQ", "length": 16885, "nlines": 83, "source_domain": "business.dinamalar.com", "title": "ஆயுள் காப்­பீட்டு பாலி­சி­க­ளுக்கு புதிய நெறி­மு­றை­கள் அறி­மு­கம்", "raw_content": "\nஇந்தியர்களின் வீட்டுக்கடன் சுமை அதிகரிப்பு ... தேரை எல்லோரும் இழுக்க வேண்டும் ...\nஆயுள் காப்­��ீட்டு பாலி­சி­க­ளுக்கு புதிய நெறி­மு­றை­கள் அறி­மு­கம்\nஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான புதிய நெறிமுறைகளால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பாலிசிதாரர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என, கருதப்படுகிறது.\nஇந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்­றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பாலி­சி­க­ளுக்­கான புதிய நெறி­மு­றை­களை வெளி­யிட்­டுள்­ளது. அண்­மை­யில் இந்த நெறி­மு­றை­கள் அறிவிக்கையாகவெளி­யி­டப்­பட்­டன.\n‘டெர்ம் திட்­டங்­கள், எண்­டோ­மெண்ட், யூலிப் பாலி­சி­கள், பென்­ஷன்’ திட்­டங்­கள் உள்­ளிட்­டவற்­றுக்கு இந்த நெறி­மு­றை­கள் பொருந்­தும். புதிய நெறி­மு­றை­கள் பாலி­சி­க­ளின் அம்­சங்­களில் பல்­வேறு மாற்­றங்­களை கொண்டு வரும் வகை­யில் அமைந்­துள்­ளன. இந்த மாற்­றங்­கள், பெரும்­பா­லும், பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு பலன் அளிக்­கும் வகை­யில் அமைந்­தி­ருப்­ப­தாக காப்­பீடு துறை வல்­லு­னர்­கள் கரு­து­கின்­ற­னர்.\nகாப்­பீடு திட்­டங்­களை புதுப்­பிக்­கும் காலம் உயர்த்­தப்­பட புதிய நெறி­முறை­கள் வழி செய்­துள்­ளது. பாலி­சிதா­ரர் பிரி­மி­யம் செலுத்த தவறி, அதற்­கான சலுகை கால­மும் முடிந்த பாலிசி காலா­வ­தி­யான பின், அதை புதுப்­பித்­துக்­கொள்ள காப்­பீடு நிறு­வ­னம் அளிக்­கும் அவ­கா­சம், புதுப்­பிக்­கும் கால­மாக அமை­கிறது.\nயூலிப் வகை பாலி­சி­க­ளுக்கு இந்த அவ­கா­சம், தற்­போ­துள்ள இரண்டு ஆண்­டு­களில் இருந்து மூன்று ஆண்­டு­க­ளாக உயர்த்­தப்பட்­டுள்­ளது. யூலிப் அல்­லாத வழக்­க­மான பாலி­சி­க­ளுக்கு இந்த காலம் இரண்டு ஆண்­டில் இருந்து ஐந்து ஆண்­டாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. பாலிசி காலாவ­தி­யான மூன்று மாத காலத்­திற்­குள் காப்­பீடு நிறு­வ­னம் இது பற்றி பாலி­சி­தாரருக்கு நினை­வூட்ட வேண்­டும்.\nயூலிப் திட்­டங்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச காப்­பீடு பாது­காப்பு, 10மடங்­கில் இருந்து ஏழு மடங்­காக குறைக்­கப்­பட்­டுள்­ளது.பாலி­சி­களில் சரெண்­டர் மதிப்பை பெறு­வ­தற்­கான கால­மும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. பாலி­சி­யில் இருந்து முன்­கூட்­டியே வெளி­யே­றும் போது, வழங்­கப்­படும் தொகை இவ்­வாறு குறிப்­பி­டப்­ப­டு­கிறது.\nகுறிப்­பிட்ட காலத்­திற்கு பிரி­மி­யம் செலுத்­தி­யி­ருந்­தால் மட்­டுமே, பாலி­சியை ஒப்­ப­டைத்து இந்த மதிப்பை பெற முடி­யும். தற்­போது இது மூன்று ஆ��்­டாக இருக்­கிறது. புதிய நெறி­மு­றை­க­ளின் படி இது இரண்டு ஆண்­டு­க­ளாக குறைக்­கப்பட்­டுள்­ளது. இரண்டு ஆண்டு பிரி­மி­யம் செலுத்­தி­னால், சரெண்­டர் மதிப்பை கோர­லாம்.\nபாலி­சிக்­கான பிரி­மி­யம் தொகையை குறைத்­துக்­கொள்­ளும் வாய்ப்­பும் பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஐந்து ஆண்டு பாலிசி தொகை செலுத்­திய பின், பிரி­மி­யம் தொகையை, 50 சத­வீ­தம் வரை குறைத்­துக்­கொள்­ள­லாம். அதற்­கேற்ப காப்­பீடு பாது­காப்­பும் குறை­யும். காப்­பீடு நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், இடையே நிதி நெருக்­கடி ஏற்­பட்­டால், பிரி­மி­யம் தொகையை குறைத்­துக்­கொண்டு, பாலி­சியை தொடர இந்த மாற்­றம் வழி செய்­யும்.\nபென்­ஷன் திட்­டங்­களை பொருத்­த­வரை, முதிர்வு காலத்­தில் விலக்கி கொள்­ளும் தொகை, மூன்­றில் ஒரு பகு­தி­யில் இருந்து, 60 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் மூன்­றில் ஒரு பகுதி விலக்­கல் தொகைக்கு மட்­டுமே வரிச்­ச­லுகை பொருந்­தும். முன்­கூட்­டிய விலக்கு கொள்­வ­தற்­கும் விதி­மு­றை­களில் சிறிய மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. ஐந்து ஆண்டு லாக் இன் காலத்­திற்கு பின், உயர் கல்வி, திரு­ம­ணம், மருத்­துவ தேவை போன்­ற­வற்­றுக்கு இரண்டு முறை மட்­டும், 25 சத­வீத தொகையை முன்­கூட்­டியே விலக்கி கொள்ள முடி­யும்.\nஇந்த புதிய நெறி­மு­றை­கள் ஆணை­யத்­தின் இணை­ய­த­ளத்­தில் அறி­விக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டு உள்­ளன. இந்த நெறி­மு­றை­களை அமல் செய்­யும் காலம் மற்­றும் வழி­முறை தொடர்­பான விப­ரங்­களை ஆணை­யம் விரை­வில் வெளி­யி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் ஆகஸ்ட் 04,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ஆகஸ்ட் 04,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் ஆகஸ்ட் 04,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு ஆகஸ்ட் 04,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 04,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/2011/05/25/karu-would-not-meet-sonia-while-kani-in-the-jail/", "date_download": "2020-01-24T16:43:07Z", "digest": "sha1:OT7UOWZ53KVZVMY3CAWZ25JXAVJELS43", "length": 9618, "nlines": 39, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது! | ஊழல்", "raw_content": "\n« கருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nஅப்பொழுது சொன்ன கருணாநிதி, இப்பொழுது சொனியா வீட்டிற்குச் சென்றுள்ளார். காலம் எப்படி மாறுகிறது என்பதற்கு இதுவும் இரு உதாரணம். ஐந்து மாதங்களில் கருணாநிதி முதல்வர் பதவிலிருந்து விலக்கப் பட்டு விட்டார். அப்பொழுது காங்கிரஸை மிரட்டி வந்த நிலை போய், இப்பொழுது காங்கிரஸுடன் கெஞ்ச வேண்டிய நிலை வந்து விட்டது.\nகருணாநிதியின் மனதிலுள்ளது வெளிப்பட்டுவிட்டது போலும். ஆமாம், அவர் சொல்வதாவது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.”. அதாவது, அவர் டில்லி சென்றபோது, சோனியா ஒரு நாள் பயணம் என்ற சாக்கில் காஷ்மீருக்குச் சென்றுவிட்டாராம் சோனியா. இதனால், கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலிற்குச் சென்று, குலாம் நபி ஆசாத் சந்தித்து, விஷயத்தை சொல்லி விளக்கியுள்ளார். போதாகுறைக்கு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் முதலியோரும், பேசி சமாதம் செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். இனி கூட்டணி பற்றி கவலைப்படுவதில் ஒன்றும் இல்லை. படுதோல்விற்குப் பிறகு, இந்திய அளவில், காங்கிரஸுக்கு திமுகவின் ஆதரவு தேவையில்லை. ஆனால், மாநில அளவில், என்றைக்காவது தேவைப்படும். ஏனெனில் திமுக-அதிமுக இல்லாமல், எந்த கட்சியும், தமிழகத்தில் அரசியல் வியாபாரத்தில் பிழைக்க முடியாது. அதனால் தான், இப்படி சொல்கிறார் போலும்\nகனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது: அதாவது, கனிமொழி கைது செய்யப்படமாட்டார் என்று நினைத்தார், ஆனால் கைது செய்யப்பட்டு விட்டார். பிறகு, பெயில் கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால், பெயில் கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை, உதவவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. ஆகையால், கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது அதாவது கனிமொழி சிறையில் இல்லாத நிலையில் சோனியாவை சந்திப்பது சரியாக இருக்கும். எனவே, சோனியா கனிமொழி வெளியே வர உதவவில்லை. அந்த தர்ம சங்கடமான கோரிக்கைஇ கருணாநிதி முன்வைத்து செய்யமுடியாது என்று சொல்ல வ்வரும் நிலையைத்தான், சோனியா தவிர்த்துள்ளார். வாழ்க, கருணாநிதியின் ராஜ தந்திரம்\nகுறிச்சொற்கள்: அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், குற்றப் பதிவு, குற்றப்பத்திரிக்கை, குற்றம், சிதம்பரம், சோனியா, சோனியா காந்தி, ஜெயந்தி நடராஜன், டெலிகாம் ஊழல், திமுக, பதிவு, முறையீடு, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nThis entry was posted on மே 25, 2011 at 10:35 முப and is filed under அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சன்டிவி பங்குகள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2020-01-24T17:19:56Z", "digest": "sha1:YMF4VNQO42F432ZBTQZ5S2BLH6SBILLL", "length": 34677, "nlines": 496, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "திராவிடத்தால் வீழ்ந்தோம் | ஊழல்", "raw_content": "\nArchive for the ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ Category\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா: கருணாநிதி யாருக்கும் தெரியாமல் இத்தகைய படங்களை பார்த்துவிடுகிறார் போல இருக்கிறது. ஏனெனில் அடிக்கடி அவரது பேச்சுகளில் அத்தகைய வார்த்தைகள், சிலேடைகள், உபமான-உபமேனங்கள் எல்லாம் வந்து விடுகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப்படமான “அமெரிக்கன் ஸ்பை” என்ற படம் சக்கை போடு போட்டதாம். அந்த படத்திற்கு பள்ளி மற்றும் கல்லூாரி மாணவர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து தயாரித்த படம் “ரெப்ளிகேட்”. இந்தப் படமும் உலகம் முழுவதும் செம வசூல் சாதனை செய்ததாம். இதனை “துள்ளு ராணி, அள்ளு ராஜா” என்ற பெயரில் தமிழில் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் ஓடுகின்றதாதாம். இப்படத்தின் சுருக்கமாவது, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குளோனிங் மூலம் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பெண்ணைச் சுற்றி கவர்ச்சியாகப் பின்னப்பட்ட கதை. ஆனால், இப்பொழுது ராணிகள் பல துள்ளுகின்றன அல்லது துள்ளாமலும் இருக்கின்றார்கள், ஏனெனில் இங்கு துள்ளவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், ராஜாக்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.\nகூட்டணி அள்ளலில் மற்றவர் வரக்கூடாது: ஸ்பெக்டரம் ஒரு காங்கிரஸ், – தி.மு.க. கூட்டுக்கொள்ளை திட்டம். இதில் மற்றவர்கள் துள்ளவும் கூடாது, அள்ளவும் கூடாது, தள்ளியே இருக்கவேண்டும். ஆகவே கருணநிதி சொல்கிறார், “காங்கிரஸ், – தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. இப்போது “ஸ்பெக்ட்ரம்‘ என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்.\nதுள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமை: ஆமாம், தமிழகத்தில் நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால், தில்லியில் விவகாரங்களை, காங்கிரஸ்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இப்பொழுது பாராளுமன்றத்தில், ராஜா, கனிமொழி எல்லாம் வரமுடியாது. வந்தால், இப்பொழுது நிலையில், அவர்களையே நேரிடையாக கேட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, தில்லி விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளத்தான், நீரா ராடியா, பர்கா தத் போன்ற ராணிகள் எல்லாம் உள்ளனர். ஆகவே, ராஜாக்கள் மறுபடியும் அதில் சிக்கவிரும்பவில்லை.\nகிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்பு “முந்திரா‘ ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திரா‘ ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்\nஅரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது[2]: ஆனால், வியாபார ரீதியில் எந்த போட்டி நடக்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா முன்பு “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுதியபோது, கருணாநிதி, சிறையில் தள்ளினதாகக் கேள்வி. இன்னும் இந்த திராவிட மாயைகளை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கருணாநிதி, என்ன செய்வார் என்று பார்ப்போம்.\nதிராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[3] திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இரு���்கிறது. இது என்ன பந்தம்\nகுறிச்சொற்கள்:அள்ளு ராஜா, அள்ளு ராணி, கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, ராஜா தலித்\n1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஊழல், கனி, கனிமொழி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/201681?ref=archive-feed", "date_download": "2020-01-24T18:24:37Z", "digest": "sha1:2DBIU5F3EUGEYV2QGEESABWVWGCQIG5N", "length": 7992, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் நூற்றுக்கும் அதிகமான முறை லாட்டரி சீட்டு வாங்கிய இந்தியர்... இறுதியாக அடித்த பெரிய அதிர்ஷ்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nவெளிநாட்டில் நூற்றுக்கும் அதிகமான முறை லாட்டரி சீட்டு வாங்கிய இந்தியர்... இறுதியாக அடித்த பெரிய அதிர்ஷ்டம்\nReport Print Raju — in மத்திய கிழக்கு நாடுகள்\nஅபுதாபியில் வசிக்கும் இந்தியர் கடந்த 18 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான முறை லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அவருக்கு தற்போது கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது.\nஇந்தியாவை சேர்ந்தவர் ரவீந்திரா பலூர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்நிலையில் அபுதாபியில் ரவீந்திரா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு Dh10 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.\nதற்போது ரவீந்திரா மும்பையில் உள்ள நிலையில் வரும் 27ஆம் திகதி அபுதாபிக்கு திரும்பவுள்ளார்.\nரவீந்தருக்கு பம்பர் பரிசு விழுந்தது குறித்து லாட்டரி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ரவீந்தருக்கு வாழ்த்துக்கள், அவர் கடந்த 18 ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான முறை லாட்டரி விளையாட்டில் பங்கேற்று வந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.\nலாட்டரி வெற்றியாளர் ரவீந்தர் கூறுகையில், பரிசு விழுந்த செய்தியை என்னுடைய நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு கூறியபோது நான் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தேன்.\nபரிசு விழுந்த தினம் என்னுடைய பிறந்தநாள் என்பதால் இதை பெரிய ஆசியாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/service/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-24T17:01:39Z", "digest": "sha1:D6733EL3RPA52YDQOXN2XNDJPPCYB4AX", "length": 5839, "nlines": 100, "source_domain": "thoothukudi.nic.in", "title": "வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nபோன்ற அனைத்து வகையான சான்றிதழ்களின் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள.\nபொது சேவை மையம், தூத்துக்குடி\nஇடம், இருப்பிடம் : மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி | மாநகரம் : தூத்துக்குடி | அஞ்சல் குறியீட்டு : 628101\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1892", "date_download": "2020-01-24T17:28:18Z", "digest": "sha1:NQ4RAXESVB33FTI4JE7PWG5U2LVVJYF3", "length": 39185, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "குரு என்னும் உறவு", "raw_content": "\nஆன்மீகம், தத்துவம், வாசகர் கடிதம்\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு ,\nவணக்கம். நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நல்ல ஒரு படத்தை தந்தமைக்கு . இது நான் கடவுள் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அகோரிகளை பற்றி தெளிந்திட ஒரு வினா. ருத்ரன் என்ற அகோரி குரு என்ற உறவுக்கு ஆட்பட்டவனாய் இருப்பது எல்லா உறவும் துறக்க வேண்டி வாழ்பவன் என்பதற்கு முரணாக இருக்கின்றது. சற்று தெளிவு படுத்த வேண்டுகிறேன்.\nஉங்கள் கேள்வி இயல்பானது. ஆனால் நாம் நம்முடைய அடிபப்டையான ஆன்மீக மரபைப்பற்றி எந்த அளவுக்குப் புரிதலில்லாமல் இருக்கிறோம் என்பதற்கான சான்று அது. நம்முடைய கல்விமுறை, நம்முடைய பொதுவான ஊடகச்சூழல் போன்றவை எல்லாம் இதற்குக் காரணம்.\nமுதலில் இந்த விஷயத்தைப்பற்றி நீங்கள் சில அடிப்படை வினாக்களை கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் உறவுகளை அறுக்கச் சொல்கிறார்கள் ஏன் உலக வாழ்வைத் துறக்கச் சொல்கிறார்கள் ஏன் உலக வாழ்வைத் துறக்கச் சொல்கிறார்கள் அதன்மூலம் அவர்கள் அடைவது என்ன\nகு.அழகிரிசாமி எழுதிய ஒரு கதை ‘காலகண்டி’. அதில் அரிச்சந்திர நாடகம் மேடையில் நடக்கிறது. சந்திரமதியை அவள் எஜமானி காலகண்டி கொடுமைப்படுத்துகிறாள். அந்தக்கொடுமைகளை அக்கால நாடகங்களில் கொஞ்சம் நீளமாகவே காட்டுவார்கள். ஊரில் உள்ள மாமியார்க் கொடுமைகளின் சாயல் அதில் இருப்பதனால் பெண்கள் அதில் தங்கள் வாழ்க்கையை அடையாளம் கண்டு கண்ணீர் விடுவார்கள்.\nகாலகண்டியின் கொடுமைகளைக் கண்டு பார்வையாளர்களான பெண்கள் கொந்தளிக்கிறார்கள். மணை வாரித் தூற்றி சாபம் போடுகிறார்கள். ஒரு கிழவி மட்டும் காலகண்டியை நியாயப்படுத்திப் பேசுகிறாள். முதலில் பெண்களுக்கு ஆச்சரியம். பிறகு கோபம். அவர்கள் கிழவியை தூக்கிப்போட்டு மிதிக்கப்போகிறார்கள். கதைசொல்லும் ஆள் அதிலிருந்து கிழவியை காப்பாற்றுகிறார். அதன் பின் ஏன் அப்படிச் சொன்னாய் என்று கேட்கிறார். ”காலகண்டி வேடம் போட்டிருப்பது என் மகன் சாமி ” என்று கிழவி பரிதாபகரமாகச் சொல்கிறாள்.\nஇதுதான் சிக்கல். ஒரு நாடகத்தைப் பார்க்கும்போதேகூட அதில் நமக்கு ஒரு உணர்ச்சிகரமான பங்கு இருக்கும்போது நம்மால் அதன் உண்மையைப் பார்க்க முடிவதில்லை. இந்த வாழ்க்கை நாடகத்தை அதில் பங்குகொண்டபடி நாம் எப்படி சமநிலையில் நி���்று பார்க்கமுடியும் நாம் இந்த வாழ்க்கையில் பங்கு கொள்ளும்வரை நம்மால் அந்த பங்கைச்சார்ந்து மட்டுமே ஒவ்வொன்றையும் பார்க்க முடியும்.\nசுயநலம் சார்ந்து, குடும்பம் சார்ந்து, சாதி சார்ந்து, மதம் சார்ந்து, மொழி சார்ந்து, தேசம் சார்ந்து நம் பார்வைகளை வடிவமைக்கிறோம். ‘நான் இன்ன ஆள்’ என்ற அடையாளம்தான் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு நாம் எப்படி வாழ்க்கையின் சாராம்சத்தை, பிரபஞ்சத்தை அறிய முடியும்.\nவாழ்க்கையில் நாம் பற்றுகொண்டு அதில் ஈடுபடும்போது காமம் [விருப்பு] குரோதம் [வெறுப்பு] மோகம் [ அடையும் ஆசை] ஆகியவற்றை அடைகிறோம். அந்த உணர்ச்சிகளை ஒட்டி மட்டுமே நாம் உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் நாம் உலகத்தை பார்ப்பதே இல்லை. எங்கும் நம்முடைய காமகுரோத மோகங்களை மட்டுமே உலகநிகழ்வாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஆகவேதான் மெய்மைக்கான தேடலை நிகழ்த்துபவர்களுக்கு துறவு ஒரு வழிமுறையாக முன்வைக்கப்பட்டது. எந்த அளவுக்கு துறக்கிறோமோ அந்த அளவுக்கு நம் சிந்தனைகள் சுதந்திரமாக ஆகின்றன என்பதை நாமே காணலாம். சாதாரணமாகவே குடும்பம் உள்ள ஒருவரை விட குடும்பம் இல்லாதவரின் பார்வை இன்னும் சுயநலமற்றதாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய கவலை இல்லாதவருடைய பார்வை எதிர்காலத்தை எண்ணி அஞ்சிக்கொண்டிருப்பவர்களின் பார்வையை விட சுதந்திரமானது\nவசதிகளையும் அதிகாரங்களையும் குடும்பவாழ்க்கையையும் துறந்த காந்தியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் அந்த அளவுக்கு சுதந்திர நோக்கும் நடுநிலைமையும் கொள்கைகளில் அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக ஆகியிருப்பதை நாமே கண்டு கொண்டிருக்கிறோம். சமண, பௌத்த, கிறிஸ்தவ மதங்களிலும் இதனாலேயே துறவு பெரும் முக்கியத்துவம் பெற்றது.\nதுறவு என்பது முதலில் குடும்ப உறவுகளைத் துறப்பதில் தொடங்குகிறது. பிறருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்தும் சுமைகளில் இருந்து விடுபட்டுக்கொள்வது. உறவினரைப் பொறுத்தவரை தன்னை இறந்தவனாக அறிவித்துக்கொள்வது. துறவு பூணும்போது செத்தவர்களுக்கான எள்ளும் தண்ணீரும் இறைத்து முறைப்படி இறுதிச்சடங்குகளைச் செய்வதும் உண்டு. அதன் பின் உலகியல்சார்ந்த இன்பங்களைத் துறப்பது. உலகியல் நோக்கங்கள் இலக்குகள் ஆகியவற்றை துறப்பது. …அது ஒரு நீண்ட பயணம்.\nதுறப்பது உலகியலை. ஏன் என்றால் உலகியல் பற்று காமகுரோத மோகத்தை உருவாக்கி நம் பார்வையில் களிம்பாக படரும் என்பதனால். ஆனால் குரு உலகியல் உறவல்ல. ஒருவன் தேடிக்கொள்ளும் ஞானகுரு அவனை உலகியலை துறந்து பரமார்த்திகப் பாதையில் இட்டுச்செல்லக்கூடியவர். அவர் ஏற்கனவே உலகியலைத் துறந்து மெய்மையைக் கண்டவர். அவருடன் சீடனுக்கு உள்ள உறவு காமகுரோத மோகங்களை உண்டுபண்ணும் உலகியல் உறவல்ல.\nகொஞ்சம் சிந்தித்தாலே புரியக்கூடிய சாதாரண விஷயம்தான் இது. எளிய இந்தியர்கள் எவருமே நம் சித்தர்களையோ ஞானிகளையோ சூ·பிகளையோ நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒருவர் எதையும் உருப்படியாக தெரிந்துகொள்ளாமல், அதற்கான அக்கறையோ கவனமோ இல்லாமல்,தன்னை நுண்ணிய சிந்தனையாளர் என்று எண்ணிக்கொள்ளும்போது எழும் ஐயம் மட்டுமே. ஒருவகை அசட்டுத்தனம், அவ்வளவுதான். இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்லப்போனால் ஞானத்தேடல் கொண்டவன் குமுதம்விகடன் படிப்பதை தவிர்ப்பது நல்லது என்னும்போது ஏன் பகவத் கீதையும் புத்தகம்தானே என்று கேட்கும் விதண்டாவாதம்.\nஏன் குரு தேவை என்று கேட்கலாம். சிந்தனைகளை நூல்கள் அளிக்கும். சிந்திப்பதை ஒரு மனிதர்தான் கற்றுத்தர முடியும். ஞானம் கொண்ட ஒரு மனிதர் கண்முன் நிற்கும் ஞானமேதான். அவர் சொல்வது ம்ட்டுமல்ல அவருடன் இருப்பதே கூட கல்விதான். இலக்கியம், இசை, ஓவியம் போன்றவற்றில்கூட குரு என்னும் இடம் இன்றியமையாதது என்பதைச் சாதாரணமாகக் காணலாம். சுயமாக கற்றுக்கொள்ள முடியாத நுண்மை ஒன்று மெய்ஞானத்தில் உள்ளது, குரு மட்டுமே அங்கே கொண்டு செல்ல முடியும். ஒரு குரு நம்மை அறிந்தவர். நம் எல்லைக¨ளையும் சாத்தியங்களையும் உணர்ந்து நம்மை இட்டுச்செல்லக்கூடியவர்.\nஇம்மாதிரி விவாதங்களின் ஈடுபடுவதற்கு முன்பு நம் மரபில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரட்டிப்பார்க்க வேண்டும். மேலைநாட்டை எதற்கெடுத்தாலும் உதாரணம் காட்டுபவர்கள் அங்கே இத்தகைய ஒரு கேள்வியை ஒருவன் சாக்ரடீஸ் அல்லது பிளேட்டோ என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்காமல் எழுப்பிக்கொண்டால் அவனை எந்த அளவுக்கு மதிப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அடிப்படைக் கல்வி கொண்ட ஒருவனுக்கே சிந்திப்பதற்கான குறைந்தபட்ச தகுதி உள்ளது.\nதமிழில் சிந்திக்க ஆரம்பிக்கும் ஒருவன் குறைந்தபட்சம் குறளையாவது படித்துப்பார்க்க வேண்டும். துறவு என்ற தலைப்பில் பத்து குறள்களை எழுதியிருக்கிறார் வள்ளுவர். கடைசிக்குறள் இது\nபற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றை\n”பற்றை விடவேண்டுமென்றால் பற்றறவவன் மீதான பற்றை பற்றிக்கொள்ளுக” என்று வள்ளுவர் சொல்கிறார். இங்கே பற்றற்றான் என்ற சொல்லுக்கு இறைவன் என்றே பரிமேலழகர் போன்றோர் உரை கூறுகின்றனர். ஆனால் பற்றறுத்த ஞானாசிரியன் என்ற பொருளும் பொருந்துவதே. பற்றற்றவனை பற்றுதல் என்பது பற்றறுக்கும் வழியேதான் என்பதற்கு மேல் உங்கள் கேள்விக்கு ஓர் ஆணித்தரமான பதில் தேவையா என்ன\nஆனால் ஆன்மீகப் பயணத்தின் இறுதிப்படிகளில் குரு நம்மை விட்டுவிடுவார். நடக்க ஆரம்பித்த குழந்தையை அம்மா விட்டுவிடுவதுபோல. அதன் பின் சீடன் அவனது மெய்ஞானத்தையும் மீட்பையும் அவனே கண்டடைய வேண்டியதுதான். அந்தப்பயணம் முற்றிலும் தனியானது. அங்கே குரு என்றல்ல இறைவனும்கூட இல்லை.\nஉங்கள் கேள்விக்கு சற்றே கடுமையான முறையில் பதில் சொல்லியிருக்கிறேன். அது என் சினத்தால் அல்ல. அந்தக் கடுமையின் மூலமே இப்போது நீங்கள் இருக்கும் ஒரு அபாயகரமான சகதியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட முடியும் என்பதனால்தான்.\nசிந்தனை என்பது ஒருவனின் தலைக்குள் சும்மா ஊறிக்கோண்டிருக்கும் ஒன்று அல்ல. எல்லா அடிப்படைக் கேள்விகளும் தொன்மையானவை. மானுட அனுபவமும் தேடலும் அவற்றை எதிர்கொண்டு உருவாக்கிய ஞானத்தின் ஒரு பெரும் பின்புலம் நமக்கு உள்ளது. அந்தப் பின்புலத்தை கல்விமூலம் அறிந்தவனால் மட்டுமே மேற்கொண்டு எதையாவது சிந்திக்க முடியும். ஆகவே ஓயாத கல்வி என்பது சிந்தனைக்கு இன்றியமையாதது.\nஅதிலும் தத்துவத்தில் அடிப்படை நூல்களுடனான பழக்கம் என்பது மிக மிக ஆதாரமான ஒன்று. அந்நூல்கள் நாம் சிந்திக்கும் தளத்தில் இதுவரை என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதைக் காட்டுவன. அத்துடன் அர்த்த பூர்வமாகச் சிந்தனை செய்வதன் அடிப்படை நியதிகளையும் நமக்குக் கற்பிப்பவை. உதாரணமாக நீங்கள் உங்கள் கேள்வியைக் கேட்டதுமே உங்கள் மனதில் அடுத்த கேள்வி எழுதிருக்க வேண்டும் தாயின் உறவை ஒருவன் ஏன் அறுக்கிறான் அதே காரணம் குருவுக்கும் பொருந்துமா அதே காரணம் குருவுக்கும் பொருந்துமா அப்படிக் கேட்டிருந்தால் மிக எளிதாக நீங்கள் நான் சொன்ன அனைத்துக்கும் வந்து சேர்ந்துவிடமுடியும்\nஒரு அடிப்படைப்பிரச்சினை சார்ந்து குறுக்குக் கேள்வி ஒன்றை கேட்டுவிடும்போது இளமையில் நாம் சிந்திப்பதாக பிரமை ஏற்பட்டு விடுகிறது. இதுதான் இளமையில் நாம் சிக்கும் சேறு. அப்பிராயத்தில் அதில் கழுத்துவரை புதைந்திருந்த ஒருவன் என்பதனால் நான் இதை அனுபவபூர்வமாகவே சொல்லமுடியும். படிக்கும் பழக்கமோ சிந்தனைப்பயிற்சியோ இல்லாத நம்முடைய இதழாளர்கள் அந்தப்போக்குக்கு உடனடி முன்னுதாரணங்களாகவும் அமைவார்கள்.\nஆனால் அது சிந்தனையே அல்ல. சிந்தனை என்பது விரிவான காரண காரிய உறவை ஒவ்வொரு விஷயத்துக்கும் பின்புலமாக விரிவாக்கிக் கொள்வதாகும். ‘பெற்றோர் உறவை துறவி அறுக்கிறான், குரு என்பதும் உறவு தானே’ என்று நீங்கள் சொன்னதுமே நான் பெற்றோர் உறவின் இயல்புகள் என நீங்கள் நினைப்பது என்ன, குரு உறவின் இயல்புகள் என நீங்கள் நினைப்பது என்ன, துறவு என்றால் எதற்கு என எண்ணுகிறீர்கள், எந்த அடிப்படையில் இரண்டும் ஒரே வகை உறவு என்று நினைக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டால் நீங்கள் அவற்றை உங்கள் கோணத்தில் விரிவாக விளக்க முடியவேண்டும்.\nஅப்படி விரிவான விளக்கத்தை நீங்களே செய்துகொள்வதற்கு ஆன்மீகம், தத்துவம், மதம், இலக்கியம் மற்றும் உங்கள் அனுபவம் ஆகியவை ஆதாரமாக அமைய வேண்டும். அதுவே சிந்தனை. சிந்தனை எப்போதுமே பிறருக்கு எதிராக இருக்காது. ஒரு சிந்தனையாளனின் மறு தரப்பு அவனுள்தான் இருக்க வேண்டும். அதுவே அவனை நகர்த்திக் கொண்டுசெல்லும்\nஆகவே சிந்திப்பதை ஓர் எளிய விவாதமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அதன் இழப்பு உங்களுக்கே.\nசிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்\nஎன்பதுதான் குறள். சரியாக மேற்கோள்காட்டவும்\nநன்றி. குறள் மீதிருக்கும் ஆர்வத்துக்கும் மகிழ்ச்சி.\nஅந்தக்குறளுக்கு ‘என் செய்யும்’ என்றுதான் பொருள். எவன் செய்யும் என்று ‘வ’ எழுவது என்செய்யும் என்று வரும்போது வெண்பா தளை தட்டுவதனால்தான். திருக்குறளின் மூலம் அதற்காக பிற்பாடு பிரதிசெய்தவர்களால் திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் எவன் என்ற சொல்லுக்கு ‘என்ன’ என்ற பொருள் வருவதில்லை. அரும்பத உரைகளில் அதை அப்படியே தாண்டிச் செல்கிறார்கள்.\nஆகவே சொல்லும்போது ‘என் ���ெய்யும்’ என்று சொல்வதே சரியானது. வ என்ற எழுத்து ஒலியின்மை கொள்கிறது என்று சொல்லலாம். என்னைப்பொருத்தவரை இது ஒரு பெரிய சிக்கலாக நான் எடுத்துக்கொள்வதில்லை. திருக்குறளின் இன்றைய பிரதி என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் செம்மை செய்யப்பட்டது. இன்று அதற்கு ஆதாரமாக அமைந்த மூல ஏடுகள் கிடைப்பதில்லை.\nஒரு கட்டுரையில் எவன் செய்யும் என்று சொல்லி பொருள்குழப்பம் கொடுத்து அதை மீண்டும் விளக்குவதை விட என் செய்யும் என்றே சொல்லிச்செல்லலாம் என்பது என் எண்ணம்.\nகுறள் போன்ற நூல்கள் மீது எளிமையான வாசிப்புக்கு அப்பால் ஏதும் நிகழாத சூழல் இங்குள்ளது. இம்மாதிரி எழுத்து எண்ணுவதையும் அதை இலக்கண விதியாக எடுத்து அலைவதையும் மதநூல்களுக்கு விட்டுவிடலாமே. திருக்குறளுக்கும் முல்லாக்களும் மீமாம்சகர்களும் கிளம்பினால் நாடு தாங்காது\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2009 மார்ச் 29\nகுரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nTags: ஆன்மீகம், தத்துவம், நான் கடவுள், மதம், வாசகர் கடிதம்\nஇந்தக் கட்டுரையை சாமியார்கள் வாசித்திருக்காவிடாலும் பரவாயில்லை. இன்றைய பக்தர்களும் அடியார்களும் வாசித்திருந்தால் கூட சிறையில் பல அறைகள் காலியாக இருந்திருக்கும்.\n[…] குரு என்னும் உறவு கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\njeyamohan.in » Blog Archive » ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\n[…] குரு என்னும் உறவு […]\n[…] செல்லும் நீண்ட பயணம்தான். ஜெ குரு என்னும் உறவு கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This […]\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\n[…] குரு என்னு���் உறவு […]\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 13\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/photos_11.html", "date_download": "2020-01-24T17:08:31Z", "digest": "sha1:QNRDV7FZYHETHOBW5TQYCVLIL5WA5423", "length": 2582, "nlines": 40, "source_domain": "www.vampan.org", "title": "சற்று முன் யாழில் விபத்து!! ஆட்டோச் சாரதி படுகாயம்!! (Photos)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeசற்று முன் யாழில் விபத்து ஆட்டோச் சாரதி படுகாயம்\nசற்று முன் யாழில் விபத்து ஆட்டோச் சாரதி படுகாயம்\nஉரும்பிராய் ஊடாக மருதனார்மடம் செல்லும் பிரதான வீதியில் கோர விபத்து..\nஉரும்பிராயிலிருந்து மருதனார் மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகத்துடன் எதிரே வந்த ஆட்டோ முந்திச் செல்ல முற்பட்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்தில் ஆட்டோ சாரதி மோசமான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் டிப்பர் சாரதி தப்பியோடி விட்டதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/photos_8.html", "date_download": "2020-01-24T17:59:17Z", "digest": "sha1:M5QNTGS4WCTQ2TCFCPNX4OU4P3F6VWLL", "length": 6678, "nlines": 48, "source_domain": "www.vampan.org", "title": "யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயாம்!! பொலிசார் செய்த அலங்கோலம்!! (Photos)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஇலங்கையாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயாம் பொலிசார் செய்த அலங்கோலம்\nயாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயாம் பொலிசார் செய்த அலங்கோலம்\nகொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவிபத்தில் சிக்கிய கச்சாய் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாரதி, தென்மராட்சி “சாவக் குழு” வன்முறைக் கும்பலின் தலைவர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தில் எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர். கே.பிரியந்தன் (வயது-19) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகொடிகாமம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீதியில் 800 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த விபத்து ஐந்து மணித்தியலங்களாகியும் பொலிஸாருக்குத் தெரியாது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்து நண்பகல் 12. 30 மணியளவில் இடம்பெற்று சுமார் ஐந்து ம���ித்தியாலங்களின் பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.\nஅதுவரை விபத்திற்குள்ளான துவிச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மீட்க்கப்படாது இருந்துள்ளது. துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்.\nஅவர் விடுமுறை நேரத்தில் பழைய இரும்பு , போத்தல்கள் சேகரித்து விற்பனை செய்து வருபவர். அவ்வாறு சேகரித்த பொருள்களை மூட்டை கட்டியவாறு பயணித்த நிலையில் விபத்துக்குளாகியுள்ளார்.\nவிபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் யாரும் உடனடியாக மீட்க முன்வரவில்லை. இதனால் உச்ச வெயிலில் வெகு நேரம் விபத்துக்கு உள்ளானவர்கள் வீதியிலேயே கிடந்துள்ளார்கள்.\nபின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதேவேளை, விபத்து இடம்பெற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன், விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிளை இருபது பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டது.\nவிபத்தில் சிக்கிய துவிச்சக்கரவண்டி துண்டு துண்டாக சிதறிய நிலையில் பொலிஸார் மீட்டனர். பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/10987-dollar-nagaram-2?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-01-24T18:34:07Z", "digest": "sha1:YHLPRMENDO43WL6I2CQRIJLQ5IZPCSTD", "length": 42444, "nlines": 86, "source_domain": "4tamilmedia.com", "title": "டாலர் நகரம் - 2", "raw_content": "டாலர் நகரம் - 2\n2. தடுமாறிய பயணங்கள் என்னுடைய திட்டமிடுதலும், விருப்பங்களும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் தொடர்ந்தது. ஆனால் விடா முயற்சிகளை மட்டும் நான் பத்திரப்படுத்தி வந்தேன்.\nசந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்ற போதிலும், ஒவ்வொரு நிலையிலும் “ சொந்தமாய் ஒரு தொழில்” என்பது மனதில் கனன்று கொண்டிருந்தது.\nஅதற்கான தருணத்தை எதிர்பார்த்து பல்வேறு நிறுவனங்களில் மாறிமாறி வேலை செய்தேன். எனக்கென்று நிரந்தர வேலையோ நிரந்தர முவரியோ இல்லாமல் எனது வாழ்க்கை பயணம் தொடர்ந்தது.\nமுதலில் நுழைந்த ஏற்றுமதி நிறுவனத்தில் “இது தான் வேலை” என்று எதுவுமில்லை. .\nமுதலாளி யாரென்று எனக்குத் தெரியாது. நண்பர் கொடுத்தனுப்பிய சீட்டில் குமார் என்றெழுதி நிறுவனத்தின் பெயர் முகவரியை எழுதி கொடுத்திருந்தார். இங்கு எவரைப் பார்த்தாலும் முதலாளி போலவே தெரிந்தார்கள். உரத்த குரலும், வேகமான செயல்பாடுகளுமாய் ஒவ்வொருவரும் பறந்து கொண்டேயிருந்தார்கள்.\nவேலையின் முதல் நாள், ஊர் பழக்கம் போல் அதிகாலையில் குளித்து முடித்து விட்டு சாப்பிட எங்கு போவது என்று தெரியாமல் சாப்பிடாமலேயே வேலைக்குச் சென்றேன். உள்ளேயிருந்த ஒருவர் மட்டும் “நீங்க புதுசா வேலையில் சேர்ந்திருக்கீங்களா என்றார். உள்ளே பணியிலிருந்த ஒவ்வொருவரும் அங்குமிங்கும் வேகமாக போய்க் கொண்டிருந்தார்கள்.\nஅந்த நிறுவனத்தின் அமைப்பே ரொம்ப வித்யாசமாய் இருந்தது. எண்ணூறு சதுர அடி பரப்பளவில் தரை முழுக்க கோரைப்பாய் விரிக்கப்பட்டு அதன் மேல் வரிசையாக எந்திரங்களை நிறுத்தியிருந்தார்கள்.\nபதினான்கு வயது முதல் நடுத்தர வயது வரை ஆண்களும் பெண்களுமாய் தைத்துக் கொண்டுருந்தார்கள். சிறு வயது நபர்கள் ஒவ்வொருவரும் அருகே நின்று கொண்டு தைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு துணியை எடுத்து கொடுத்துக் கொண்டுருந்தார்கள்\nஓடிக் கொண்டிருந்த எந்திர ஓசைகளும் தைத்து முடித்து வெளியே வந்து விழுந்த ஆடைகளும் எனக்கு வினோதமாகத் தெரிந்தது. கண்ணெதிரே ஒரு ஆடை முழு வடிவம் பெறுவதை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்.\nஎன்னை எவரும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. யார் முதலாளி எவரிடம் போய் பேசுவது என்று தெரியாமல் பெண்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த செக்கிங் டேபிள் அருகே கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு அவர்கள் செய்யும் வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.\nசெக்கிங் பெண்கள் தைத்து வந்த ஆடைகளை தரம் பிரிப்பதற்கான வேலையை செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு நேர் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி அறைக்குள் இருந்து வந்தவர் என்னருகே வந்து நின்றார். என் தோளில் கை போட்டுக்கொண்டு, “ பழநியப்பன் உங்களை பற்றிச் சொன்னார்” என்று கேட்டு விட்டு ஊர் விபரங்களை மேலோட்டமாக விசாரித்தார், கடைசியாக ” அந்த டேபிளில் உள்ள பீஸ்களை அளவு பார்த்து தனித் தனியாக பிரித்து அடுக்குங்கள்” என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார். என் வேலை தொடங்கியது.\nதொடர்ந்து வந்து கொண்டிருந்த மொத்த ஆடைகளையையும் முழுமையாக பார்த்து முடித்த போது இரவு இரண்டு மணி. இடையில் கிடைத்த காபி மட்டும் தான் உணவு. என்னை எவரும் எதுவும் கேட்கவில்லை. சாப்பிடப் போக வேண்டும் என்று தோன்றவும் இல்லை. வெறி வந்தவன் போல் யாருடனும் பேசாமல் கடமையே கண்ணாய் இருக்க, நடு இரவில் வேலை முடியும் நேரத்தில் என் தோள்பட்டை அருகே யாரோ கவனிப்பது போன்று தோன்றியதால் திரும்பி பார்த்தேன்.\nகண்கள் சிவந்து, வாய் முழுக்க பாக்குடன், மது வாடையுடன் காலையில் எனக்கு வேலையை கொடுத்து விட்டுச் சென்ற முதலாளி குமார் நின்று கொண்டுருந்தார். என் பின்னால் நின்று கொண்டு வெகு நேரமாய் கவனித்திருப்பார் போல. என் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு “மீதி வேலைகளை காலையில் வந்து பார்க்கலாம், போய் தூங்குங்க” என்றார். மிச்சம் இருந்த ஆடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் பசி மயக்கத்தில் பாதி தான் புரிந்தது. அவர் வாயிலிருந்து வந்த மது வாடை என் பசி மயக்கத்தை அதிகப்படுத்தியது.\nபுறப்படுகையில், “காலை வந்ததும் என்னை பார்த்து விட்டு பிறகு உள்ளே செல்லுங்கள்”. என்றார்.\nமூன்று நேரமும் சாப்பிடாத பசி மயக்கத்தில் அறைக்குள் வந்து படுத்தபோது கொசு, மூட்டைப்பூச்சி அவஸ்த்தைகள் எதுவும் தெரியவில்லை.\nஎந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத என்னை உள்ளே பணிபுரிந்து கொண்டடிருந்த மற்றவர்கள், அவர்கள் மந்தையில் கடைசி வரையில் சேர்க்கவே இல்லை. ஆனாலும் எல்லா கண்களும் என்னை கவனித்துக் கொண்டேயிருந்தன என்பதை அறிவேன். உழைப்பினால் நிச்சயம் முன்னேற முடியும். இதை மட்டுமே முழுமையாக நம்பி மிகுந்த ஆர்வமாய் ஒவ்வொரு வேலைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.\nநாட்கள் நகர்ந்தன நானும் வளர்ந்தேன். நிர்வாகியின் உள் வட்டத்தில் நுழைந்த போது முழுமையாக மூன்று மாதங்கள் கடந்திருந்தன..\nநிர்வாகத்தில் உள்வட்டம் வெளிவட்டம் என்பதெல்லாம் சுற்றியுள்ளவர்கள் எனக்கு கொடுத்த மரியாதையை வைத்து தான் கண்டு கொண்டேன். கூடவே ஒவ்வொரு பொறுப்புகளும் என்னிடம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. நிர்வாகத்தின் வங்கி வரவு செலவு கணக்குகளையும் கையாளத் தொடங்கும் போது புதுப்புது பிரச்சனைகளும் வரத் தொடங்கியது.\nஒவ்வொரு சனிக்கிழமைகளு��் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளப் பணம், மற்ற பங்குதாரர்களின் கையிலிருந்து என்னிடம் வந்து சேர்ந்த போது எதிரிகளின் எண்ணிக்கை அதிகமானது.\nஎன்னுடைய வெகுளித்தனமான பேச்சுக்கள் பல பிரச்சனைகளை உருவாக்கியது. என் இயல்பான குணாதிசயங்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. முதலாளி கொடுத்த பொறுப்புகளில் கவனம் இல்லாததால் பிரச்சனைகள் மேலும் அதிகமானது.\nபணம் வைத்திருக்கும் மேஜையை விட்டு நகர அவ்வவ்போது பணம் குறையத் தொடங்கியது. யார் எடுத்தார்கள் என்பதை கண்டு கொள்ளத் தெரியாமல் என் சம்பளப் பணத்தை வைத்து சமாளிக்கத் தொடங்கினேன்.\nஆடை ஏற்றுமதி தொழிலில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்கள் முதல் வயதான பெணகள் வரைக்கும் அவரவர் வயதுக்கு தகுந்தாற் போல் வேலையிருந்தது.\nஏற்றுமதி நிறுவனங்களில் டைலராக வருபவர்கள் மிகுந்த கௌரவமானவர்கள் இருந்தார்கள். ஓவர் லாக், பேட்லாக், ரிப் கட்டிங் என்று ஒவ்வொரு எந்திரமும் ஆடை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.\nகுறிப்பிட்ட எந்திரத்தில் ஆள் இல்லாவிட்டால் தைத்துக் கொண்டுருக்கும் ஆடைகள் முழுமை பெறாது. டைலர்களை மிரட்டி வேலைவாங்கவும் முடியாது. இதற்கு மேல் தொழிலாளர்களின் பாலியல் சமாச்சாரங்கள். கண்டும் காணாமல் நகர்ந்து போய்விட வேண்டும்.\nபல சமயம் இரவு வேலையென்பது ஆடைகளை தரம் பார்த்து பிரிக்கும் செக்கிங் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. இது போன்ற சமயங்களில் குறிப்பிட்ட டைலர்களுக்கு மட்டுமே வேலையிருக்கும். பகலில் தைத்த ஆடைகளில் உள்ள தவறுகளையையும், லேபிள் மாற்றி வைக்கப்பட்ட ஆடைகளையையும் இரவு வேலையில் இருப்பவர்கள் பிரித்து கட்டி வைத்து விடுவார்கள். அடுத்த நாள் காலையில் வந்து சேரும் டைலர்கள் தைக்க வசதியாய் இருக்கும்.\nவேலை செய்து கொண்டுருக்கும் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் மின்சாரம் விளக்குகள் நிறுத்தப்பட்டு அந்த இடங்களில் ஆள் நடமாட்டமும் இருக்காது.\nடெய்லர்களிடம் தைக்க வேண்டிய ஆடைகளை தனியாக ஒரு மேஜை மேலே அடுக்கி வைத்திருப்பார்கள். ஆடைகளின் எண்ணிக்கை அதிகமாக மேஜையின் பக்கவாட்டிலும் தொங்கவிடப்பட்டுருக்கும். மேஜையின் கீழ்ப்பகுதியில் உள்ள பலகை படுப்பதற்கு வசதியாக இருக்கும். இயல்பாகவே இந்த மேஜையின் உள்ளே ஒருவர் ���டுத்திருந்தாலும் வெளியே தெரியாது. இது போன்ற மேஜைகள் மட்டும் நடுஇரவில் திடீரென்று முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும். மேஜையின் கீழே முறையற்ற காமம் அரங்கேறிக் கொண்டிருக்கும். மற்ற பணியாளர்களை விட நான் இரவு வேலைக்கு விருப்பப்பட்டு போய்விடுவதுண்டு. காரணம் இரவு வேலைக்கு என்று தனியாக சாப்பாடுக்காசு முப்பது ரூபாய் கிடைக்கும். இரவு ஒரு மணி வரைக்கும் பணிபுரிய வேண்டும். பகல் முழுக்க வேலை செய்து சோர்வாக இருந்தாலும் அந்த முப்பது ரூபாய் பணத்திற்காகவே முன்னால் போய் நின்று விடுவேன்.\nகிடைக்கும். மொத்த ரூபாய்க்கும் தின்று தீர்த்துவிடுவதுண்டு. காரணம் ஊரில் இருந்தவரைக்கும் வீட்டைத் தவிர வேறெங்கும் சாப்பிட்டது இல்லை. கல்லூரி வரைக்கும் இப்படித்தான் என்னை வளர்த்தார்கள்.\nகல்லூரி படிப்பு முடியும் வரைக்கும் குடும்ப வளர்ப்பின் காரணமாகவே வெளியுலக வாழ்க்கையில் இருந்த எந்த இருட்டு பகுதிகளையும் நான் பார்த்தது இல்லை. இப்போது நிறுவனத்தில் நான் பார்த்துக் கொண்டுருக்கும் ஒவ்வொன்று மிகுந்த அதிர்ச்சியாய் இருந்தது.\nதொடக்கத்தில் என்னைப் பற்றி உடன் பணிபுரிபவர்களிடம் சொன்ன போது கிண்டலடித்தார்கள். நிறுவன முதலாளிக்கு என்னுடைய இந்த ஒழுக்கம் மேலும் கவர்ந்து விட்டது. ஆனால் உள்ளேயிருந்த முதலாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொடுப்பு உண்டு என்பதை பிறகு தான் கண்டு கொண்டேன்.\nபணிபுரிந்து கொண்டுருந்த பெண்கள் கூட்டத்தில் அந்த தொடுப்பு எவரென்று அறியாமலேயே எப்போதும் போல பணிபுரிபவர்களிடம் மிகுந்த கண்டிப்புடன் இருக்க அதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கியது.\nஉடன் புரிபவர்கள் அனைவருமே நண்பர்கள்.\nயாருக்கு பொறாமை இருக்க போகின்றது.\nஉழைப்பவர்கள் முன்னேறுவதை எவர் தடுப்பர்\nகஷ்டப்படுவர்களுக்கு பணம் கொடுத்தால் என்ன தவறு\nஉயிரைக் கூட கொடுப்பதாகச் சொல்லும் நண்பர்கள் அழைக்கும் போது மதுபான கடைகளுக்குச் சென்றால் என்ன தவறு\nஇது போன்ற மனதில் தோன்றிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் என்னை மாற்றிக் கொண்டேயிருந்தது. உடன் இருந்தவர்கள் மிகத் தெளிவாக என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். எனக்கென்று முதலாளி தனியாக ஒரு இரண்டு சக்கர வாகனத்தை கொடுத்திருந்தார்.\nஇரண்டு சக்கர வாகனத்தில் கணக்கில்லாமல் இருக்கும் பெட்ரோல் தீரும் வரையில் வெளியே சுற்ற வைத்தது. பணிபுரியும் தொழிலாளர்களிடம் கண்டிப்பும் கறாருமாய் இருந்து விட்டால் நிச்சயம் எந்த தவறும் நம்மை மீறி நடந்து விடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.\nஇன்னும் இது போன்ற பல கேள்விகளை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டு விசுவாசத்தின் மொத்த உருவமாய் நாளொன்றுக்கு சர்வசாதாரணமாக இருபது மணி நேரம் உழைத்துக் கொண்டுருந்தேன். ஆறே மாதங்களில் கண்ட இடங்களில் தேடித் தேடி தின்ற நேரங்கெட்ட சாப்பிட்டினால் டைபாய்டு காய்ச்சல் வந்தது.\nமூத்த அண்ணன் அந்தியூரில் அரசு அலுவராக பணிபுரிய இரண்டு மாதங்கள் சிகிச்சைக்காக அங்கே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதிலும் முதலாளியின் தொடர் அழைப்பினால் பாதியிலேயே திரும்பி வந்து நிறுவனத்திற்கான என் உழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.\nஎல்லா உழைப்புக்கும் என்னுள் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் ஒரு நாள் விடை கிடைத்து.\nநிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் திருடு போய் விட்டது. உள்ளே இருந்தவர்களின் பார்வைகள் மொத்தமும் என் மேல் விழுந்தது. காரணம் காசோலை புத்தகம் என் பொறுப்பில் தான் இருந்தது. வரவு செலவு முதல் வங்கிக் கணக்கு வரைக்கும் நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். மூத்த பங்குதாரர் குமார் மட்டுமே கையொப்பமிடும் அதிகாரம் உள்ளவர். அவர் கையெழுத்திட்ட நான்கைந்து காசோலை தாள் என்னிடம் தான் இருக்கும். தேவைப்படும் போது நான் தான் பூர்த்தி செய்து கொண்டு போய் பணம் எடுத்து வருவேன். எப்போதும் போல வாரத்திற்கு ஒரு முறை வங்கிக்குச் சென்று வரவு செலவு கணக்குகளை குறித்து வந்த போது தான் இந்த பிரச்சனை வெளியே தெரிந்தது.\nநிறுவனப் பெயர் இல்லாமல் தனி நபர் மூலம் ஒரே காசோலையின் மூலமாக ஒரு லட்சத்தை எடுத்திருப்பது புரிந்தது. மொத்த நிர்வாகமும் கலங்கி நின்றது. முதலாளி மெத்தப்படித்தவரல்ல. காசோலையில் கையெழுத்து போடுவதுடன் அவர் வேலை முடிந்து விடும். அவருடன் இருக்கும் மற்ற பங்குதாரர்கள் எவரும் அந்தப் பக்கமே வருவதில்லை.\nநிர்வாகத்தின் மொத்த வரவு செலவுகளை என்னைத் தவிர இரண்டு மாதங்களுக்கு முன்னால் சேர்ந்த புதிய நபருக்கு மட்டுமே தெரியும்.\nநான் ஒவ்வொரு நாளும் வங்கிக்குச் செல்லும் போது உருவாகும் மன அழுத்தத்தில் இருந்து வ��டுபட வேண்டுமென்று முதலாளியிடம் துணைக்கு மற்றொரு நபர் வேண்டுமென்று சொல்லியிருந்தேன். பணப் பொறுப்புகளை கையாள தனியாக திறமை வேண்டும். அந்த விசயத்தில் நான் ஜீரோவாக இருந்தேன். அப்போது தான் என்னை இந்த நிறுவனத்தில் சேர்த்து விட்ட பழநியப்பன் மற்றொரு புதிய நபரை கொண்டு வந்து சேர்த்து இருந்தார். அவர் பெயர் மெய்யப்பன்.\nஎன்னிடமுள்ள மொத்த பொறுப்புகளையையும் புதிதாக வந்தவரிடம் ஒப்படைத்து ஒதுங்கி விடவேண்டுமென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடைமுறைகளையையும் சொல்லிக் கொடுத்தேன். இது தான் எனக்கு வினையாக வந்து முடிந்தது.\nமிகப் பெரிய வலை என் முன்னால் விரிக்கப்பட்டுருப்பதை உணராமலே நானே போய் சிக்கியிருந்தேன்.\nதிருடப்பட்ட காசோலை விவகாரம் என்னை நோக்கி வரவேயில்லை. ஆனால் நிறுவன பங்குதாரர்ர் ஒருவர் திடீரென்று ஒரு நாள் நான் தங்கியிருந்த அறையில் எல்லாவற்றையும் பிரித்து பார்த்து சோதித்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத நேரத்தில் அறையின் உள்ளே நுழைய என்னைக் கண்டதும் “சாம்பிள் தைக்க துணி தேடி வந்ததாக” சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.\nஅந்த மாத சம்பளம் கைக்கு வரவில்லை,. படிப்படியாக என்னிடமிருந்த ஒவ்வொரு வேலையும் மற்றவர்களுக்கு மாறத் தொடங்கியது. ஏதோ ஒன்று என்னைச் சுற்றி நடந்து கொண்டுருக்கிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்ல வில்லை. மற்றவர்கள் கூடி நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். என்னைக் கண்டதும் வேகமாக கூட்டம் கலைந்து விடும்.\nவாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எனக்கு ஒரு மாறுதல் வரப்போகிறதென்றால் நான் செய்யும் சிறிய காரியங்கள் கூட பிரச்சனைகளாக மாறத் தொடங்கும். .\nபழநியப்பன் திடீரென்று ஒரு நாள் வந்து அருகேயுள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்றார். மிகுந்த தயக்கத்துடன் திருடப்பட்ட காசோலை விவகாரத்தைப் பற்றி கேட்க எனக்கு தலை சுற்றியது.\nஅய்யய்யோ என்று அலறத் தான் முடிந்தது. ஒரு லட்சம் என்பது என் வாழ்வில் எப்படி இருக்கும் என்றே தெரியாது என்று ஏதேதோ புலம்பத் தான் முடிந்தது. என்னுடைய எந்த விளக்கத்தையும் எவரும் கேட்கத் தயாராயில்லை. .\nஎன்ன செய்வது என்று புரியவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் தவறு நடந்துள்ளது. சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் எனக்கு எதிராக உள்ளது.\nஇதற்கிடையில் புதிதாக வேலைக்குச் சே��்ந்த மெய்யப்பனின் நடவடிக்கைகளில் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. .\n. இவர் முதல் முதலாக உள்ளே வந்த போது அழுக்கான உடைகளும் மாற்றுத் துணிக்கு வழியில்லாமல் கூட உள்ளே வந்தார். ஊரில் உள்ள கடன் தொல்லைக்குப் பயந்து ஊரை வீட்டு ஓடி வந்தவர். இவரை உதவியாளராக வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலாளி அறிமுகப்படுத்திய போது மகிழ்ச்சியுடன் அத்தனையையும் கற்றுக் கொடுத்தேன். இவரே எதிரியாய் மாறுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை..\nஉள்ளே நுழைந்த போது இருந்த அவரின் தொங்கிப்போன முகம் நாளாக கம்பீரமாய் மாறிக் கொண்டுருந்தது. ஆனால் நான் இது போன்ற உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை கண்டு கொள்வதில்லை. காலை முதல் இரவு வரை அடுத்து என்ன வேலை என்பதில் மட்டும் கவனத்தில் வைத்திருப்பேன். இது போன்ற உள் அரசியல் விளையாட்டுக்களை கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாகவே உடன் இருப்பவர்களின் உண்மையான முகத்தை கண்டு கொள்ளத் தெரியாமல் தவித்ததுண்டு. இது தான் இப்போது மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டிருந்தது.\nமெய்யப்பன் என்னை அங்கிருந்து வெளியேற்ற மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். எல்லாவற்றையும் மறைமுகமாகவே நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை அவராகவே என்னை பார்க்கு அழைத்துச் சென்று புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு ஆறுதல் படுத்தும் விதமாக மற்றொரு ஏற்றுமதி நிறுவன ஆள் தேவையை எடுத்துச் சொன்னார்.\nஇந்த நிறுவனத்தில் ஆறேழு மாதங்கள் தான் இருந்திருப்பேன். தொழில் ரீதியாக என்ன கற்றுகொண்டேன் என்பதே எனக்குப் புரியவில்லை. பணிபுரிந்த வரைக்கும் எனக்கென்று எந்தப் பிரச்சனைகளும் இல்லை. முதலாளி மேல் எந்த தவறுமில்லை. எல்லாவிதங்களிலும் முழுமையான சுதந்திரத்தை கொடுத்திருந்தார். தொழில் ரீதியான எந்த விசயத்தையும் கற்றுக் கொள்ளாமல் அலைச்சலில் வீணடித்திருப்பது அப்போது தான் புரிந்தது.\nஇனி வேறு வழியில்லை. வேறு நிறுவனத்திற்கு மாறித்தான் ஆக வேண்டும். தொடர்ந்து இங்கு இருக்கவும் முடியாது. முதலாளி என் மீது வைத்திருந்த நம்பிக்கையை வைத்து பலவிதமாக காரியம் சாதித்துக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன்.\nஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது. முதலாளி ஓட்டிக்கொண்டிருந்த யமாகா பைக் என்பது மொத்தத்தில் அங்குள்ள அனைவருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் போலவே தெரியும்.\nஎவரும் தொடக்கூட அனுமதியில்லை, ஆனால் திடீரென்று ஒரு நாள், எனக்கு பைக் ஓட்டத் தெரியும் என்று நினைத்துக்கொண்டு சாவியை கையில் கொடுத்து பெட்ரோல் போட்டு வர கொடுத்து அனுப்பினார். எனக்கு ஓட்டத் தெரியும் என்பதாக காட்டிக்கொண்டு பக்கத்து சந்தில் நிறுத்தி ஒரு வழியாக முதல் கியரிலேயே சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்து விட்ட போது முழுமையாக எதையோ சாதித்த நிம்மதி கிடைத்தது.\nஊரில் சைக்கிள் தவிர எதையும் ஓட்டத் தெரியாத என்னை சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் கற்றுக் கொள்ள வைத்து. பிறரின் சூழ்ச்சிகளும், முகத்திற்கு பின்னால் வேறுவிதமாக பேசியவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை மனத்தை ரணம் போல் படுத்தி எடுத்தியது. இவர்களை மனதார நம்பி பலவற்றை இழந்துள்ளேன். நான் வளர்ந்த குடும்ப வளர்ப்பின் தாக்கம் என்னை அதிகமாக பாதித்திருந்தது. என்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறி இருக்கின்றேன். ஆனால் சில மாதங்களிலேயே தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையை பின்னாளில் பார்த்துள்ளேன்.\nநான் நின்று கொள்வதாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டேன். காசோலை பிரச்சனை தொடங்கியது முதல் முதலாளி என் மேலிருந்த பிரியத்தின் காரணமாக பெரிய அளவிற்கு பிரச்சனையை கொண்டு செல்லவில்லை. என்னிடமிருந்து ஒதுங்கி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். என் மனம் பேதலித்தது போல் இருந்தது.\nமுதன் முதலாக இந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்த போது கையில் வைத்திருந்த பணம் கூட இல்லாமல் எங்கு செல்வது இனி யாரைப் போய் பார்த்து வேலை கேட்பது என்ற குழம்பி நின்றேன்.\nஎன்னை வெளியே அனுப்புவதில் குறியாக இருந்த மெய்யப்பன் சொன்ன நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு காலை வேளை, நண்பர் சொல்லிக் கொடுத்தபடி பேச வேண்டிய பொய் வசனங்களை, மனதுள் சொல்லிப் பார்த்துப் பதியவைத்தவாறு அந் நிறுவன நிர்வாகியின் வருகைக்காக மறுபடியும் ஒரு காத்திருப்பு...\n- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி\nடாலர் நகரம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/terror-attack-on-indian-economy---review-of-rahul", "date_download": "2020-01-24T17:57:26Z", "digest": "sha1:QM3MH24VQNEAAU3JS7HO45UCIKJXNRTL", "length": 7961, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்..! - ராகுல் விமர்சனம் - KOLNews", "raw_content": "\nஇனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\nஎதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\nகுடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\nவந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\nசி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல்..\n70 ஆயிரம் பேருக்கு வேலை. - புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\nஇந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்..\nகாங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு, பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்\nமத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று (நவ.,08) காங்., இளைஞரணியை சேர்ந்த சிலர் டில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.\nஅப்போது, அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஇதற்கிடையே, பணமதிப்பிழப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராகுல், பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதாரத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் 3 ம் ஆண்டு. பல உயிர்களை பறித்த இந்த தாக்குதல் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளை காணாமல் போக செய்தது. லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்தனர்.\nமேலும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் நீதியின் முன் கொண்டு வரப்படவில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் பணமதிப்பிழப்பு தொடர்பான சில படங்களையும் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதன் பாதிப்பை மக்களுக்கு ஞாபகப்படுத்தியுளார்.\nஇனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\nஎதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\nகுட���ுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\nவந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\nசி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல்..\n70 ஆயிரம் பேருக்கு வேலை. - புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\n​இனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\n​எதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\n​ குடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\n​ வந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\n​சி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163256/news/163256.html", "date_download": "2020-01-24T18:39:17Z", "digest": "sha1:7HIEYWYLQVVROOYNKBHNH36UE3YIM5KW", "length": 9025, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களின் உடலில் ஆனந்த இன்பம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களின் உடலில் ஆனந்த இன்பம்..\nசோலோ செக்ஸ்.. ஜாலியானது, வேடிக்கையானது, வினோதமானது.. எக்ஸைட்டிங்கானது.. ஆண்களுக்கு இது அடிக்கடி நடக்கும் ஒரு சமாச்சாரம்தான்.. ஆனால் பெண்களுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.. அயயே என்ற தயக்கமும் வந்து வருத்தும்..\nஆனால் பல பெண்கள் இந்த மாஸ்டர்பேஷன் எனப்படும் சுய இன்பத்தை சத்தம் போடாமல் செய்தபடிதான் உள்ளனர். உடலை நேசிக்கும் பெண்களுக்கும், சுய இன்பத்தில் லயிக்க விரும்பும் பெண்களுக்கும் இந்த மாஸ்டர்பேஷன் சந்தோஷத்தையே கொடுக்கிறது.\nஆனால் இதைச் செய்யும் லாவகத்தைப் படித்துக் கொள்வது அவசியம்.. அப்போதுதான் துன்புறாமல் இன்புறம் வித்தை கைகூடி வரும்.\nமுதலில் அந்த மூடுக்கு வர வேண்டும். உங்களது துணையுடன் இன்பம் அனுபவிப்பதைப் போலத்தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டு அந்த மூடுக்கு மாற முயற்சியுங்கள். அப்போதுதான் முழுமையான இன்பத்தை நுகர முடியும்.\nநல்ல தனிமை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்தவிதமான இடையூறும் இடையில் வந்து டிஸ்டர்ப் செய்து விடக் கூடாது. போனை ஆப் செய்து விடுங்கள்… காரியத்தில் இ��ங்குங்கள்.\nபெண்களுக்கு கிளிட்டோரிஸ் எனப்படும் மன்மத பீடத்தில்தான் உணர்ச்சிகள் அதிகம். எனவே அங்குதான் அதிகம் விளையாடலாம். அதில்தான் உண்மையான, முழுமையான இன்பம் நீக்கமற கிடைக்கும். எனவே கிளிட்டோரிஸைத் தூண்டி விளையாடலாம்.\nஅந்த இடத்திற்கு சற்று மேலே…\nகிளிட்டோரிஸ் எங்கு இருக்கிறது என்பது சிலருக்குத் தெரியாது. பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் சின்னதாக இருப்பதுதான் கிளிட்டோரிஸ். அதை விரல்களால் தடவிக் கொடுத்தாலே போதும்.. உணர்ச்சிகள் பொங்கிப் பெருகும். விரல்களை வைத்து தடவியும், நிமிண்டியும், உணர்ச்சிக் கடலில் மூழ்கலாம். மெதுவாக மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். நகம் கீறி விடாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் காயம் ஏற்படலாம்.\nசெக்ஸ் பொம்மைகள் இன்று கடைகளில் கொட்டிக் கிடக்கின்றன. அதை வைத்தும் விளையாட்டில் மூழ்கலாம். உண்மையான செக்ஸ் வைத்துக் கொண்ட திருப்தியை அவை தரும். வைப்ரேட்டர் இதில் பெஸ்ட்.\nஉடலெங்கும் உல்லாச விரல் வலம்\nஇது போக விரல்களால் உங்களது உணர்ச்சிகரமான அங்கங்களை தடவித் தந்தும், மசாஜ் செய்தும், உரசியும் உணர்ச்சிகளை அனுபவிக்கலாம்.\nதுணை இல்லாத சமயங்களில் இந்த சுய இன்பம் சாலச் சிறந்தது.. ஆபத்தில்லாதது.. தவறானதும் அல்ல.. செய்து பாருங்கள்.. இன்பத்தில் மூழ்குங்கள்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொரோனா வைரஸால் 25 பேர் பலி – அலறும் நாடுகள்\nவிலங்குகளால் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 5 நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்குகளின் பிரசவகாலம்\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nபொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/kayalziyarams/", "date_download": "2020-01-24T16:49:39Z", "digest": "sha1:YX2J5C4JDOSSBJ23HCDLOOB26VWSP6VX", "length": 22922, "nlines": 165, "source_domain": "kayalpatnam.in", "title": "Kayalpatnam Ziyarams-காயல்பட்டண ஜியாரத்துகள் – Kayalpatnam", "raw_content": "\n2 weeks ago கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின��� முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nDecember 25, 2011 அரிசிமாவு ரொட்டி\nHome தலங்கள் தர்ஹா Kayalpatnam Ziyarams-காயல்பட்டண ஜியாரத்துகள்\nகாயல்பட்டணத்தில் எண்ணற்ற இறைநேசச் செல்வர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்களில் நமது கண்ணுக்குத் தெரியவந்த இறைநேசர்களின் ஜியாரத்துகளின் பட்டியல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.\nவ.எ. இறைநேசர்களின் பெயர் ஜியாரத் இடம் உரூஸ் நாள் இறைநேசர் பற்றிய சிறு குறிப்பு\n1. ஹழரத் முத்து மொகுதூம் ஷஹீத் வலி ரலியல்லாஹு அன்ஹு காட்டுமொகுதூம் பள்ளி ஜமாஅத்துல் அவ்வல் பிறை 14 – ஹிஜ்ரி 539 வஞ்சனை, சூனியம்,அகற்றக் கூடியவர்கள் பேய்,பிசாசு, நீக்க கூடியவர்கள்\nஏர்வாடி இப்ராஹிம் ஷஹீத் வலி அவர்களுக்கு பாட்டனாராவார்கள்\n2. ஹழரத் மன்னர் அப்துல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு காட்டுமொகுதூம் பள்ளி காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள்\n3. ஹழரத் பாலப்பா – ஹழரத் சீனியப்பா வலி ரலியல்லாஹு அன்ஹுமா காட்டுமொகுதூம் பள்ளி காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள்\n4. ஹழரத் ஹாபிழ் அமீர் வலி ரலியல்லாஹு அன்ஹு பெரிய நெசவு தெரு ஹாபிழ் அமீர் பள்ளி துல்கஃதா பிறை 14 பெரிய சம்சுதீன் வலி அவர்களின் மாணவர் – இயற்பெயர் சாகுல்ஹமீது\n5. ஹழரத் துல்க அஹ்மது ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு பெரிய நெசவு தெரு ஹாபிழ் அமீர் பள்ளி\n6. ஹழரத் ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு மரைக்கார் பள்ளி, மரைக்கார் பள்ளி தெரு ஹிஜ்ரி 1079 – ரபியுல் ஆகிர் பிறை 19 ஹழரத் ஷாம் ஷஹாபுத்தின் வலி, ஹழரத் சதகத்துல்லா வலி ,ஹழரத் சின்ன சம்சுத்தீன்வலி ,ஹழரத் அஹ்மது வலி, ஹழரத் சலாஹீத்தீன் வலி, ஆகியோரின் தந்தை\n7. ஹழரத் சாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அப்பா பள்ளி, அப்பா பள்ளிதெரு ரஜப் பிறை 21 ஹிஜ்ரி 1221 ஹதீதுகளை பாடல்களாக யாத்தளித்தவர்கள்.\n8. ஹழரத் ஷெய்கு நூர்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு பரிமார் தெரு, ஸபர் பிறை 15\n9. ஹழரத் செய்யிது ராபியத்தும்மாள் வலி ரலியல்லாஹு அன்ஹா கடைப்பள்ளி,\n10. ஹழரத் ஷெய்கு அபூபக்கர் சின்ன முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு மேல சித்தன்தெரு ரமலான் பிறை 3 ஷாதுலிய்யா தரீகாவை சார்ந்தவர்கள்.\nதைக்கா சாக��பு வலியின் மச்சான்\n11. ஹழரத் ஷெய்கு செய்யிதகமது பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு முத்துவாப்பா தைக்கா தெரு. துல்ஹஜ் பிறை 27 சின்ன முத்துவாப்பா வலி அவர்களின் சகோதரர் ஆவார்கள்.\n12. ஹழரத் முஹம்மது பளுலுல்லாஹ் (ஈக்கி அப்பா) வலி ரலியல்லாஹு அன்ஹு முத்துவாப்பா தைக்கா தெரு. ஹிஜ்ரி 595 ஷஹீது\n13. ஹழரத் கலிபா அப்பா வலி வலி ரலியல்லாஹு அன்ஹு கீழநெய்னார் தெரு ஹிஜ்ரி 595\n14. ஹழரத் முஹம்மது அபூபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு கற்புடையார் பள்ளி,\nகீழநெய்னார் தெரு ஹிஜ்ரி 847\nஹழரத் பேர் மஹ்மூது மஜ்தூபு வலி ரலியல்லாஹு அன்ஹு மன்பவுல் பறகாத் சங்கம்,\nநெய்னா தெரு. ஹிஜ்ரி 1125 ரபியுல் அவ்வல் பிறை 14 தவறிபோன,களவுபோன பொருட்களை பெறுவதற்கு இவர்கள் பேரில் பாத்திஹா ஓதுவார்கள்.\n16. ஹழரத் ஷெய்கு ஹஸன் முதலியார் வலி\nஅரபு முதலியார் செய்யிதஹமது வலிரலியல்லாஹு அன்ஹு\nஅஹமது நாச்சி பின்த் ரமலான் வலிரலியல்லாஹு அன்ஹு\nமௌலானா சித்திக் வலி ரலியல்லாஹு அன்ஹு\nஹழரத் அப்துல் மலிக்வலி ரலியல்லாஹு அன்ஹு\nஹழரத் பீவி மறியம் வலிரலியல்லாஹு அன்ஹா\nஹழரத் ஷெய்கு அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு குத்பா சிறு பள்ளி, நெய்னார் தெரு ஹிஜ்ரி794 ஜமாத்துல் ஆகிர் பிறை 22\nஹிஜ்ரி 670 ஜமாத்துல் ஆகிர் பிறை 17\nஹிஜ்ரி 806 துல்ஹஜ் பிறை 9\nஹிஜ்ரி 812 ரமலான் பிறை 9\nஹிஜ்ரி 812 ஷவ்வால் பிறை 4,\nஹிஜ்ரி 822, ரஜப்பிறை 8\nஹிஜ்ரி 853, ரபீயுல் அவ்வல் பிறை 22\n17 ஹழரத் சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு மீகாயில் பள்ளி, நெய்னார்தெரு ஹிஜ்ரி 848\n18 ஹழரத் பெரிய லெப்பை அப்பா வலி\nஹழரத் சின்ன லெப்பை அப்பாவலி ரலியல்லாஹு அன்ஹு லெப்பை அப்பா மகாம்\nநெய்னாதெரு. – ரபீயுல் ஆகிர் பிறை 25 கொடைவள்ளல்கள். தூத்துக்குடி ஜாமிஆ பள்ளி கட்டியவர்கள் கட்ட பொம்மனை எதிர்த்தவர்கள்.\n19. ஹழரத் வரகவி காசிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு சதுக்கை தெரு. துல்கஃதா பிறை 12 ஹிஜ்ரி 1117 திருப்புகழ் பாடியவர்கள்\n20 ஹழரத் செய்யிது காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு காழிஅலாவுத்தீன் அப்பா தைக்கா சதுக்கைதெரு. ஷஃபான் பிறை 20 ஹிஜ்ரி 973 காழியாக இருந்தவர்கள். பெண் வீட்டில் மாப்பிள்ளை தங்குவதற்கு வழியை உண்டு பண்ணியவர்கள்.\n21 ஹழரத் செய்யிது அப்துர் ரஷீது வலி ரலியல்லாஹு அன்ஹு காழி அலாவுத்தீன்அப்பா தைக்கா சதுக்கை தெரு ஹிஜ்ரி 971 – காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி��ை கட்டியவர்கள்.\n22 ஹழரத் ஷெய்கு அப்துல்லாஹ் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு – காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஆறாம் பள்ளி தெரு ஹிஜ்ரி 987 காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை கட்டிக் கொடுத்த கல்தச்சர் அப்பா அவர்கள்.\n23. ஹழரத்பெரிய சம்சுத்தீன்வலி ரலியல்லாஹு அன்ஹு காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி,\nஆறாம்பள்ளி தெரு ஷஃபான் பிறை ஹிஜ்ரி 1032 துல்ஹஜ் பிறை 8 ஜின்களுக்குஓதி கொடுப்பவர்கள.\n24. ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி,\nஆறாம்பள்ளி தெரு துல்ஹஜ்பிறை 6 ஹிஜ்ரி 1092 துல்ஹஜ் பிறை 8 சுலைமான்வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார்.\n25. ஹழரத் செய்யிது அப்துர் ரஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி, ஆறாம்பள்ளி தெரு துல்ஹஜ்பிறை 15 ஹிஜ்ரி 1098 துல்ஹஜ் பிறை 8 பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார்.\n26 ஹழரத் சின்ன உவைஸ்னா லெப்பை ஆலிம் வலிரலியல்லாஹு அன்ஹு காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஆறாம் பள்ளி தெரு பெரிய சம்சுத்தீன் அப்பா அவர்களின் பேத்தி மாப்பிள்ளை.\n227. ஹழரத் பாலப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ரபியுல் அவ்வல் பிறை 15 உமர்வலி அவர்களின் உஸ்தாது, ஷெய்குமாவார்கள்.\n28 ஹழரத் நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ஹிஜ்ரி 995\n29 ஹழரத் லுகவி முகம்மது லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ரமலான் பிறை 18\n30 ஹழரத் அப்துல்லா லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ரமலான் பிறை 10\n31. ஹழரத் சேகுனா அப்பா (எ)சேக்னா லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ரபியுல் அவ்வல் பிறை 14 ,ஹிஜ்ரி 1117 – பேர்கால சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரிவர இவர்கள் பேரில் பாத்திஹா ஓதவும்.\n32. ஹழரத் உமர் காஹிரி வலி ரலியல்லாஹு அன்ஹு சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு. துல்கஃதா பிறை 14 ஹிஜ்ரி1216 துல்கஃதா பிறை14 அல்லபுல் அலிஃப் பைத் கோர்வை செய்த குத்பு ஜமான் ஆவார்கள்.\n33. ஹழரத் தைக்கா சாகிபுவலி ரலியல்லாஹு அன்ஹு சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு. ஸபர் பிறை 14 ஸபர் பிறை 14 உமர்வலி அவர்களின் மகனும் கலீபாவும் ஆவார்கள். குத்பு ஜமான்.\n34 ஹழரத் முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு ��ன்ஹு சின்னப்பா மகாம் புதுப்பள்ளிஅருகில் ஷஃபான் பிறை 14\n35. ஹழரத் ஜஃபர் சாதிக் வலி ரலியல்லாஹு அன்ஹு பெரிய நெசவு தெரு ரஜப்பிறை 22 ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள்\n36. ஹழ்ரத் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு மேலப்பள்ளி, பைபாஸ் ரோடு ஹிஜ்ரி 818 ரமலான் பிறை 21. ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள்\n3. ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மேலப்பள்ளி, பைபாஸ் ரோடு தைக்கா ஸாஹிபு வலி அவர்களின் மச்சி\n38. ஹழ்ரத் ஷெய்கு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு ஷெய்கு ஹுஸைன் பள்ளி, L.F. ரோடு, புதிய பேருந்து நிலையம் எதிரில் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 22 ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள்\n39 ஹழரத் செய்யிது முகம்மது ஹாஜியப்பா வலிரலியல்லாஹுஅன்ஹு ஹாஜியப்பா தைக்கா, மெயின்ரோடு\n40 ஹழரத் யூசுப் வலி ரலியல்லாஹு அன்ஹு கோமான் தெரு பின்புறம்\n41 ஹழரத் செய்யிது அஹமது பின் ஷாஹிது இப்னு முஹம்மது கறீம்மதனி வலிரலியல்லாஹுஅன்ஹு கோசுமரை ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8\n42 ஹழரத் கோசுமரை வலி ரலியல்லாஹு அன்ஹும் கோசுமரை பள்ளி\n43 ஹழரத் காட்டு பக்கீர் வலி ரலியல்லாஹு அன்ஹு பைபாஸ்ரோடு\n44 ஹழரத் குட்டியப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அலியார் தெரு\nPrevious article Descendants of Hazarath Sayyidna AbuBakkar Siddiq (Rali allahu anhu)-காயல்பதியில் கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச தலைமுறைப் பட்டியல்\nNext article Kayalpatnam Tamil Writers and Poets-காயல்பட்டணம் தமிழ் புலவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nஹாமித் அப்பா _ குருவித்துறை பள்ளி\nபெரிய முத்துவாப்பா அவர்களின் பேரர்\nநமது ஊரில் காணப்படுகின்ற பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் அவைகள் சாதாரண கல்கள் அல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/high-quality-fake-notes-back-nia-ig-alok-mittal-pzek8c", "date_download": "2020-01-24T16:37:20Z", "digest": "sha1:C4V4VAWWEVNSAVNWUOS5KY5DXNXPTURI", "length": 9570, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரிஜினலைப் போலவே இந்தியாவுக்குள் கள்ளநோட்டுக்களை உலவவிடும் பாகிஸ்தான்... என்.ஐ.ஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!", "raw_content": "\nஒரிஜினலைப் போலவே இந்தியாவுக்குள் கள்ளநோட்டுக்களை உலவவிடும் பாகிஸ்தான்... என்.ஐ.ஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவிற்குள் பாகிஸ்தான் கள்ளநோட்டுக்களை உலவவிடுதாக கூறப்பட்டு வந்த நிலையில் தேசிய புலனாய்வுதுறை வெளியிட்டுள்ள அறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லி மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களின் தலைவர்களின் தேசிய மாநாடு அங்கு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐஜி அலோக் மிட்டல் ஒரு விளக்கக் காட்சியை வீடியோவாக காட்டினார். அதில் உயர்தர கள்ள ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் அச்சிட்டு வருகிறது என கூறினார்.\nகூட்டத்தில் அவர் மேற்கோள் காட்டிய ஆறு முக்கிய சவால்களில் உயர்தர கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதும் ஒன்று. தேசிய புலனாய்வு அமைப்பு என்பது கள்ள ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழக்குகளுக்கான ஏஜென்சி. இதுவரையில் இதுபோன்ற 48 வழக்குகளை விசாரித்துள்ளது. அவற்றில் 13 வழக்குகள் தண்டனைக்குரியவை.\nமேற்கு எல்லை மற்றும் நேபாளம் வழியாக உயர்தர கள்ள நோட்டுகள் கொண்டுவரப்படுவதாகவும், குறைந்த தரம் வாய்ந்த கள்ள நோட்டுகளை வங்காள தேசத்தில் இருந்து வருவதாகவும் அலோக் மிட்டல் கூறினார்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 50 கோடிக்கு மேற்பட்ட கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஜூன் மாதம் மக்களவையில் அறிவித்தது.\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் எதிர்ப்பு: பாஜக பதிலடி ...\nபயணிகளுடன் நடுவானில் தட்டுத் தடுமாறிய இந்திய விமானம் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் \nஎன்னது தக்காளி விலை 1 கிலோ 300 ரூபாயா \nஅயோத்தி தீர்ப்பு 'வெட்கக் கேடானது, அருவருப்பானது...' பொங்கியெழும் பாகிஸ்தான்..\nஇன்னும் ரெண்டே நாள் தான்… அதுக்குள்ள பதவி விலகணும்…இல்லன்னா \nகாஷ்மீர் பிரச்னையில் கண் வைத்திருந்த பாகிஸ்தானின் பிடறியில் அடித்த பிரச்னை... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுயநலத்துக்கு ஏற்ப மாறி மாறிப் பேசும் காரியக்காரர் ரஜினி... கொந்தளிக்கும் செம்மலை எம்எல்ஏ..\nமீண்டும் உருவாகும் அசுரன் மற்றும் 96.. Remake படத்திற்கு இவ்வளவு வரவேற்பா..\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nரஜினியின் அட்மின் பிஜேபி தான்.. இடும்பாவனம் கார்த்திக் அதிரடி..\nபெண் சிட்டியை உருவாக்கிய இஸ்ரோ.. விண்வெளியில் பயணிக்க அரை மனித உருவம்..\nசுயநலத்துக்கு ஏற்ப மாறி மாறிப் பேசும் காரியக்காரர் ரஜினி... கொந்தளிக்கும் செம்மலை எம்எல்ஏ..\nமீண்டும் உருவாகும் அசுரன் மற்றும் 96.. Remake படத்திற்கு இவ்வளவு வரவேற்பா..\nதெருவில் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை..\nபடுக்கையறையில் சட்டை மட்டும் அணிந்து கொண்டு.... படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஆத்மிகா.... இணையத்தை சூடேற்றிய ஹாட் போட்டோஸ்..\nவரலாறு தெரியாம உளறாதீங்க ரஜினி... தமிழருவி மணியனிடம் கேட்டு தெரிஞ்சிக்கோங்க... டிடிவி.தினகரன் அட்வைஸ்..\nசீட் நுனியில் உட்காரவைத்த உச்சகட்ட பரபரப்பான போட்டி.. கடைசி பந்தில் த்ரில்லாக முடிந்த ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/11180151/Three-Army-columns-requisitioned-by-civil-Administration.vpf", "date_download": "2020-01-24T17:14:29Z", "digest": "sha1:L5CPPMPHUMFPGJLNOIYWIKDRI5BXAZOY", "length": 16173, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three Army columns requisitioned by civil Administration so far in Tripura and Assam. Two columns in Tripura are deployed and the third one in Assam is on standby. || குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம் திரிபுரா, அசாமுக்கு ராணுவம் விரைந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம் திரிபுரா, அசாமுக்கு ராணுவம் விரைந்தது\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த திரிபுரா, அசாமுக்கு ராணுவம் விரைந்து உள்ளது.\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்��ானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில், இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.\nஇந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலோர் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி உள்ளனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறபோது, தங்கள் நலன் பாதிக்கப்படும் என அந்த மாநில மக்கள் எதிர்க்கின்றனர். இருப்பினும் இந்த மசோதா வரம்பில் இருந்து அசாம், மேகாலயா, மிஜோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கிற வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் விலக்கு தரப்பட்டுள்ளது.\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நேற்று 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. குறிப்பாக திரிபுராவில் உள்ள மனுகாட் பகுதியில் திறந்திருந்த கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.\nவன்முறை காரணமாக திரிபுராவில் இணையதள சேவை, மற்றும் செல்போன் குறுஞ்செய்தி சேவை ஆகியவை 48 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளன.\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. திஸ்பூரில் உள்ள ஜந்தா பவன் அருகே, போராட்டக்காரர்களால் பஸ் எரிக்கப்பட்டது.\nஅசாம் மாநிலத்தில் லக்கிம்பூர், டின்சுகியா, தேமாஜி, திப்ருகார், சராய்டியோ, சிவசாகர், ஜோர்ஹாட், கோலாகாட், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கம்ரூப் 10 மாவட்டங்களில் நாளை காலை 7 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. திப்ருஹாரில் பொது அமைதியை காக்கும் வகையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அசாமின் மொபைல் இன்டர்நெட் இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை அடக்க திரிபுராவில் 2 ராணுவ படைகளும் அசாமில் ஒரு ராணுவ படையும் குவிக்கப்படுகிறது. இதற்காக அங்கு ராணுவம் விரைந்து உள்ளது.\n1. 8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது\nசிவகாசியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n2. வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...\nஅசாம் மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது.\n3. மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜக முதல்-மந்திரி எதிர்ப்பு\nமோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அசாம் முதல்-மந்திரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். எதிர்ப்பு தெரிவித்த முதல் பாஜக முதல்-மந்திரி இவர் ஆவார்.\n4. பிரதமர் மோடி அசாம் வந்தால் அவருக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் ; மாணவர் சங்கம் அறிவிப்பு\nபிரதமர் மோடி அசாம் வந்தால் அவருக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும் என்று அசாம் மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.\n5. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்கும் எழுத்தாளர்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மஸ்ரீ விருதை எழுத்தாளர் ஒருவர் திருப்பி கொடுக்க உள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன\n2. விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்\n3. நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\n4. ‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை - டெல்லி வீட்டில் தூக்கில் தொங்கினார்\n5. முன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை ப���ன்படுத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1541115", "date_download": "2020-01-24T17:22:52Z", "digest": "sha1:OWTQNLIZTYSUHRDKHL3F2FZOHC7XG6BO", "length": 22862, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜ்யசபா தேர்தல்: பா.ஜ.,வுக்கு ஆறுதல்| Dinamalar", "raw_content": "\nராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\nகுன்னூர் மாணவி மீது கனடாவில் தாக்குதல் 6\nமுந்தைய பா.ஜ. ஆட்சியில் எனது போன் ஒட்டுக் ... 4\nநெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் லட்ச ... 1\nமுகப்பொலிவின் ரகசியம்: மோடி வெளியிட்ட ருசிகரம் 9\nஅதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி 12\nஈவெரா அறக்கட்டளை பொதுவுடமை: ஹெச்.ராஜா கருத்து 85\n8 தமிழரை கொன்றவருக்கு பொது மன்னிப்பா: இலங்கை எம்பி ... 12\nடில்லி தேர்தல்: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு கெஜ்ரி ... 5\nஇந்திய அணி கலக்கல் வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் அபாரம் 1\nராஜ்யசபா தேர்தல்: பா.ஜ.,வுக்கு ஆறுதல்\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 797\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 196\n வாயை மூடு; ஜெயக்குமார் 'சூடு' 239\nநாத்திகர்களை வாங்குவாங்கென வாங்கிய கண்ணதாசன் 183\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 22\nபுதுடில்லி: நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தல் மத்திய ஆளும் பா.ஜ., அரசுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. காங்கிரசை விட கூடுதல் உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு கிடைத்துள்ளனர். இருப்பினும் மத்திய அரசுக்கு தேவையான ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை.\nமாநில கட்சிகள் சார்பில் 89 பேர் இருந்தனர். நடந்த முடிந்த தேர்தலுக்கு பிறகு இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. சமாஜ்வாடி கட்சி கூடுதலாக 4 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவில் அக்கட்சி உறுப்பினர்களாக 19 பேர் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு சேர்த்து 12 உறுப்பினர்கள் உள்ளனர். திரிணமுல் காங்கிரஸ், அ.தி.மு.க.,வுக்கு தலா 12 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 உறுப்பினர்களும், பிஜூ ஜனதா தள கட்சிக்கு 7 உறுப்பினர்களும், தி.மு.க.,வுக்கு 5 உறுப்பினர்களும் உள்ளனர். மொத்தமுள்ள 245 இட��்களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 உறுப்பினர்கள் அதிகரித்து 74 உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியின் உறுப்பினர்கள் பலம் 3 குறைந்து 71 ஆக உள்ளது.\nகடந்த ஜூன் 3ம் தேதி 30 உறுப்பினர்கள் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பா.ஜ., சார்பில் 7 பேரும், தெலுங்கு தேசம் சார்பில் 2 பேரும், சிவசேனா மற்றும் சிரோன்மணி அகாலிதளம் சார்பில் தலா ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் 5 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் 4 பேரும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஐக்கிய ஜனதா தளம் -சார்பில் இரண்டு பேர், அதிமுக சார்பில் 4 பேர், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் இரண்டு பேர் திமுக சார்பில் 2 பேர், பீஜூ ஜனதா தளம் சார்பில் 3 பேர் போட்டியின்றி தேர்வானார்கள்.\nநேற்று நடந்த 27 உறுப்பினர்களுக்கான தேர்தலில் பா.ஜ., சார்பில் 12 பேர் வெற்றி பெற்றனர். அரியானாவில் இரண்டு பேரும், உ.பி.,யில் ஒருவரும், ராஜஸ்தானில் நான்கு பேரும், மத்திய பிரதேசத்தில் இரண்டு பேரும், ஜார்க்கண்டில் இரண்டு பேரும், கர்நாடகாவில் ஒருவரும் தேர்வானார்கள். காங்கிரஸ் சார்பில் 6 பேர் வெற்றி பெற்றனர். உ.பி., ம.பி., மற்றும் உத்தர்கண்டில் தலா ஒருவரும், கர்நாடகாவில் 3 பேரும் வெற்றி பெற்றனர்.\nஉ.பி.,மாநிலத்தில் காலியான 11 இடங்களுக்கு நடந்த தேர்தலில், சமாஜ்வாடி 7 உறுப்பினர்களையும், பகுஜன்சமாஜ் கட்சி இரண்டு உறுப்பினர்களையும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு உறுப்பினரையும் பெற்றது. இன்னும் ராஜ்ய சபாவில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு, பல மாநில கட்சிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இன்னும் உள்ளது.\nRelated Tags ராஜ்யசபா தேர்தல்: பா.ஜ. வுக்கு ஆறுதல்\nஅமெரிக்க விடுதியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி(32)\nபல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே தினமலரில் இன்னோர் இடத்தில 'ராஜ்ய சபா தேர்தலில் பாஜக அமோகம்' என்று செய்தி வெளியிட்டு உள்ளார்கள்\nஹரியானாவில் காங்கிரஸ் ஓட்டுக்களை செல்லாத ஒட்டுக்களாக்கி தானே பிஜேபி வெற்றி பெற்றது . இதில் காங்கிரஸ் கட்சிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எ��்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்க விடுதியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி\nபல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=233358", "date_download": "2020-01-24T16:57:16Z", "digest": "sha1:O2FU43LJOOT7RJZU2UAS33OJGY4P3LLP", "length": 14558, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு-சுரேஷ் பிரேமச்சந்திரன் – குறியீடு", "raw_content": "\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு-சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு-சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏற்கனவே சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது. இவர்கள் தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள சில பாராளுமன்ற உறுப்பி��ர்களால் கூறப்பட்டு வருகின்றது.\nதேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப் பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக் கூடியதாக உள்ளது.\nமாவை சேனாதிராஜா தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பதும், அது எனது சொந்த பிரச்சினை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார். தமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர். இதுவே, அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது.\nமாறாக கடந்த கால அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதே தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை. மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ் மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nகடந்த காலத்தில் கம்பெரலிய திட்டத்தின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் நிறைவற்றப்படாத சில திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.\nஅத்துடன், பதவி ஏற்ற இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடி உள்ளது.\nகம்பரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசாங்கத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இதன்மூலம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பரலிய திட்டத்தின் ஊடாக சில திட்டங்களை மேற்கொண்டு பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு அவர்கள் இவ்வாறான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nஇறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாதுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையை முடித்தார் இலங்கை ஜனாதிபதி\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திர நின எதிர்ப்பு ஆர்ப்பாபட்டம் – பிரித்தானியா\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nகேணல் கிட்டு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 27ஆவது நினைவெழுச்சி நிகழ்வு Mannheim,Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60795", "date_download": "2020-01-24T18:27:44Z", "digest": "sha1:ID7YVQFGQ7DU7PSAPG2S5GMRCYYZG5JK", "length": 14294, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபரின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 2394 சந்தே��� நபர்கள் கைது\nதேசப்பற்றாளரின் புதல்வி பயன்படுத்திய வார்த்தைகள் வேதனைக்குரியது : திலங்க சுமதிபால\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க வேண்டும் - ஜனாதிபதி\nஜேர்மனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி\nயசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசாக நியமிக்க அனுமதி\nசீனாவில் இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - வெளிவிவகார அமைச்சு\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nகல்வி கட்டமைப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட கட்டாய கல்வியின் கீழ் உயர் தரத்தில் தொழிற்கல்வியை ஒரு பாடமாக தெரிவு செய்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்த வேலைத்திட்டம் இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்தும் முகமாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் 2017 ஆம் தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டமாகும்.\nஎதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற மனித வளத்தை பாடசாலையில் இருந்து உருவாக்கும் நோக்குடன் உயர்தர மாணவர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் பாடத்துறையின் கீழ் 13 வருட சான்றுப்படுத்தப்பட்ட கல்வியை பயில்வதற்காக மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் தொழல் பாடத்துறையின் கீழ் உயர்தரம் வரை செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பொருட்படுத்தாமல் நாளை உலகுக்கு ஏற்ற தொழில் துறைக்கான 26 பாடநெறிகளில் விரும்பிய 3 பாடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகல்வி அமைச்சு பரீட்சை தொழில் துறை\nதமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு\n2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும், சமூகவலைத்தளங்களில் அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் பதிவாகியதுடன், 3 இணைய ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மிகநீண்ட நேரம் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையானது ஊடக சுதந்திரம் குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைந்ததாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு அதன் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.\n2020-01-24 21:02:34 ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல்கள் கண்காணிப்பகம் ஜனாதிபதி தேர்தல்\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபரின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஎம்பிலிபிட்டிய மேல் நீதிமன்றின் நீதிபதியாக இருந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள உத்தரவு சட்டத்துக்கு முரணானது...\n2020-01-24 20:50:23 புதுக்கடை சட்டமா அதிபர் நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 2394 சந்தேக நபர்கள் கைது\nநாடளாவிய ரீதியில் பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 2394 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-01-24 20:18:35 பொலிஸ் நீதிமன்றம் நீதவான்\nதேசப்பற்றாளரின் புதல்வி பயன்படுத்திய வார்த்தைகள் வேதனைக்குரியது : திலங்க சுமதிபால\nதேசப்பற்று கொண்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி பாராளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள் கவலையளிப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால ,பொதுத்தேர்தலில் சின்னம் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.\n2020-01-24 20:08:00 ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தல்\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க வேண்டும் - ஜனாதிபதி\nதுரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே சகல அரச நிறுவனங்களினதும் முதன்மை பொறுப்பாகுமென தெரிவித்த கோத்தாபய ராஜபக்ஷ, அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதும் அரசாங்கத்திற்கு சுமையாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.\nதமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்கு���ல்கள் தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபரின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 2394 சந்தேக நபர்கள் கைது\nதேசப்பற்றாளரின் புதல்வி பயன்படுத்திய வார்த்தைகள் வேதனைக்குரியது : திலங்க சுமதிபால\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க வேண்டும் - ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tag/vijay/", "date_download": "2020-01-24T18:08:32Z", "digest": "sha1:2PITH6EOKEKXBHCLDRPFXCU5JTKQM4KE", "length": 8261, "nlines": 176, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Vijay Archives - Cinema Paarvai", "raw_content": "\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nமாஸ்டரான விஜய்.. பட்டய கிளப்பும் தளபதி 64 பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவித்தபடி...\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nதெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு...\nவீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி\nதொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அத��காரியாக இருக்கும் நரேன், அவரது...\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=%E0%AE%A8%E0%AF%80%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-24T16:24:32Z", "digest": "sha1:NISOWCJ2KXUDLBEEOY6DPF6K3I53VT5D", "length": 8009, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நீ நடிகண்டா Comedy Images with Dialogue | Images for நீ நடிகண்டா comedy dialogues | List of நீ நடிகண்டா Funny Reactions | List of நீ நடிகண்டா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ ரொம்ப அதிகமா பேசுற\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅதை கேக்க நீங்க யாரு\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஎன் மேல விழுற ஒவ்வொரு அடிக்கும் நீங்க என் அண்ணனுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஇந்த நீச்சல் குலத்துல என் கூட போட்டி போட யாருமே இல்லையா\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஇந்த தடவ நீ சஷ்பெண்டு ஃபார் 2 மந்த்ஸ்\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nநீதான் என்ன புடிக்க வந்த புது போலீஸ் அஹ\nநீங்க பாக்கத்தான் போறிங்க மிஸ்டர் நாகராஜ்\nநீங்க வருவிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்\nஎன் வாழ்க்கையிலேயே என்னை நல்லவன் னு சொன்ன முதல் ஆள் நீதான்\nஎன்னை வெளிய அனுப்பிட்டு நீ ஜல்சா பண்றியா இங்க\nஇன்னைக்கு நீ சாப்ட்ட மிச்சம்தான் ஜமிந்தார்க்கு\nஎன்னயா நீ எப்ப பார்த்தாலும்\nநீ சொல்றியே உன் அந்தஸ்து\nஅண்ணே சும்மா பேசாதிங்க நீங்க வாசிங்க நான் தூங்கனும்\nநீங்க பெரிய வெத்தல குண்டு வெத்தலைங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t38454-topic", "date_download": "2020-01-24T18:20:06Z", "digest": "sha1:NFPZ5462YJSNC7XU6PCPLN5I5AUFS4UT", "length": 22851, "nlines": 134, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "மூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை!!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை...\n» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..\n» வாட்ஸ் அப் - நகைச்சுவை\n» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு\n» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...\n» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீர���யல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’\n» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...\n» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்\n» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... \n» * \"மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க\n» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\n» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..\n» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...\n» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு\n» அப்பாவின் நாற்காலி - கவிதை\n» \"மாட்டுத் தரகு - கவிதை\n» அசைந்து கொடு – கவிதை\n» பொங்கலும் புது நெல்லும்\n» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை\n» பொங்கல் விழா - சிறுவர் பாடல்\n» தமிழர் திருநாள் வாழ்த்துகள்\n» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு காதலாகி\n» பேசாயோ பெண்ணே- கவிதை\n» எழிலுருவப் பாவை- கவிதை\n» ஏக்கப்பெருமூச்சு - கவிதை\n தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை\n» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை\n» செந்தமிழ் - கவிதை\n» மலைத்தாயே தேயிலையே - கவிதை\n» பொய் முகங்கள் - கவிதை\n» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: ஆயுர்வேத மருத்துவம்\nமூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை\nமூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.\nஇந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.\nமனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.\nமூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.\nபிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்���ளில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.\nபி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.\nஇதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: ஆயுர்வேத மருத்துவம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386123.html", "date_download": "2020-01-24T18:00:52Z", "digest": "sha1:AH4DLAITMO4IZL25LUOJCOCB7ROTWGS2", "length": 8233, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "ஏது சொல்ல - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nநீண்ட தூரம் கூடவே வருவாள் என்று நம்பிக்கையில் நடந்தேன்.\nகாணவில்லையே என்று திரும்பிய போது எல்லாம் கடந்துவிட்டது.\nதேடி பின்நோக்கி சென்றால் கண்டு மகிழும் நிலையில் அவள் இல்லை,\nதேடிப் போய் அவமானப்படுகிற அளவிற்கு நானும் பலவீனம்.\nஇருந்தும் கண்ட இடத்தில் என் நிலை கண்டு காறி உமிழ்ந்துவிட்டு சென்றவளிடம் ஏது சொல்வது\nபுறம் நோக்கி பூக்கும் காதல்களுக்கு மத்தியில் அகத்துள் எழுந்த காதல் மனதில் இமயமாய் வளர்ந்திருக்க, அதன் வேரின் நீளம் யார் ஈடுசெய்வார்\nஎல்லாம் கொஞ்சக்காலம் என்பதை கண் முன்னே நிகழ்த்திச் சென்ற தருணங்களுக்கு எத்தனையோ இருந்தாலும் இந்தக் காதல் ஏனோ இதயத்தை இடைஞ்சல் செய்கிறது கொடுரமாக.\nஜோடியாக யாரைக்கண்டாலும் அவளே ஞாபகத்திற்குவர,\nஅடையாளம் காணாத சந்தர்ப்பங்களிலும் அணையாத நினைவாக நெஞ்சில் வாழும் காதலே போதும் நீ போதித்த வலிமிகு ஞானம்.\nஇயற்கை செய்த சதியோ என்னை தனியாய் பயணம் செய்ய செய்வதற்காக சிவம் செய்த செயலோ\nஇனி யாரை அந்த அளவிற்கு நேசிக்கப் போகிறேன் சுவாசம் போல\nஎன் இதயத்தில் அவள் தந்த காயத்தைவிட ஏதுவுமில்லை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Nov-19, 4:57 pm)\nசேர்த்தது : அன்புடன் மித்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத���தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/News/", "date_download": "2020-01-24T17:11:18Z", "digest": "sha1:YGGYTEYFC4OHRXU5LNKKP2ECCSRLMYCO", "length": 14741, "nlines": 260, "source_domain": "samugammedia.com", "title": "Samugam Media | Samugam Tamil News website", "raw_content": "\nசம்மாந்துறையில்தமிழர்களை வியக்க வைத்த சிங்கள பொலிஸாரின் செயல்\nஇன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 23.01.2020\nதமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு வரப்போகும் ஆபத்து\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சாலை (ஐரோட்) திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 271.48 கிலோமீற்றர் வீதிகள் காப்பற் ...\nகொரோனா வைரஸ் தடுக்க நடவடிக்கை\nதங்கம் வென்ற மாணவி மாநகர சபை கௌரவம்\nஆந்திரா மேல்சபையைக் கலைக்க தீர்மானம்\nஆந்திர சட்டசபையில் கொண்டுவரப்படும் சட்ட திட்டங்களுக்கு மேல்சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புப் தெரிவித்து வருவதால் மேல்சபையைக் கலைக்க அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன ...\nஐ.நா.வில் முறைப்பாடு செய்த இந்தியா\nமரண தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம்\nமணிப்பூரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nஅர்ஜுன் நடிக்கும் சரித்திர திரைப்படம்\nகவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடும் பிக்பாஸ் பிரபல...\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் த்ரிஷாவுக்கு திரு...\nசொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல...\nமுக்கிய திரைப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்க...\n6 நாட்களில் 100 கோடி வசூல் - தன்ஹாஜி\nகருச்சிதைவுக்கு பெண்களை குறைச்சொல்லாதீர்கள் – பிரப...\nஇளைய தளபதியுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் தெலுங்கு...\nகோடி ரூபாய்கு விநியோகமாகியது மாஸ்டர் திரைப்படம்\nகொரோனா வைரஸ் தடுக்க நடவடிக்கை\nஎரிவாயு வெடித்ததில் 5 போ் உயிரிழப்பு\nதங்கம் வென்ற மாணவி மாநகர சபை கௌரவம்\nஇறுவெட்டுக்களை மீள பெற்றுக்கொண்டதாக தெரிவிப்பு\nரஞ்சனால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி- பில்லியன் நஷ்டஈடு கேட்டு வழக்கு\nஇன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 22.01.2020\nமீண்டும் தேர்தல் முறையை மாற்ற முயற்சிக்கும் கோத்தபாய அரசு\nஇலங்கையின் மதிய நேர செய்திகள் - 21.01.2020\nயாழ் மண்ணின் பெருமை பேசும் அருங்காட்சியகம்\nகிழக்கில் நடைபெற்ற சமூகத்தின் பொங்கல�� திருவிழா\nதிருமணற்கு பயந்து சிறை சென்ற இளைஞன்\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்கள்\nவெளியாகியது கரோனா வைரஸின் புகைப்படம ...\nகொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரி ...\nகிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதி த ...\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு\nஇந்திய வீரர்கள் விளையாடுவது சந்தேகம்\nரி-20 தொடரில் மகுடம் சூடிய அணி\nசம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டார ...\nபாகிஸ்தான் மண்ணில் விளையாட மறுப்பு ...\nபோட்டியில் மென்பேர்ன் அணி வெற்றி\nபுதிதாக உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த ...\n2020 இல் சூரியனில் ஏற்படும் மாற்றம்\n2020 ஆம் ஆண்டின் புதிய ரோபோ\nஉடல் நலம் ஆரோக்கியமான உணவுகள் சமையல் குறிப்புகள் அழகு குறிப்புகள்\nஉடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. கா...\nநரம்பு தளர்ச்சியை தடுத்து நரம்புகள் பலம் பெற..\nகர்ப்பம் தரித்த பெண்கள் கட்டாயம் இதை பாா்க்கவும்.\nகுழந்தைகளுக்கு செய்யும் முதல் உதவி\nதைராய்டு பிரச்சனையா எப்படி விரட்டுவது \nஆரோக்கிய வழியில் எடை குறைக்க\nஎடை இழக்க எளிய முறைகள்\nகொண்டைக்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரத...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் ஏற்படுவது என்ன\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமா\nவீட்டிலே பிட்சா செய்வது எப்படி\n இல்லையென்றால் வாய்க பாா்ப்போம் தேவையான பொருட்கள்:மைதா – 1/2 கப்கோதுமை மாவு – 1/4 கப்ஈஸ்ட் – 1/2 டீஸ்பூன்வெதுவெதுப்பான நீர் – 1/4 கப்சர்க்கரை – ...\nஉளுந்து வடை செய்முறை விளக்கம் ..\nகறிவேப்பிலை சட்னி செய்வது இப்படி\nகருவளையம் உடனே மறைய வேண்டுமா\nகருவளையம் என்பது பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி க...\nஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழ��ம்பு மறைய வேண்டுமா\nமுகம் வெள்ளையாகமாற இதைச் செய்யுங்கள்.\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்யுங்கள்\nஆலிவ் ஆயிலில் இத்தனை நன்மையா\nபருக்களை மாயமாக்க இந்த ஒரு உணவு போதும்\nயாழ் பல்கலைக்கழக மாணவி கொலை\nகோத்தாபாயவை பாராட்டிய ஐ.நா காரணம் என்ன\nஉளுந்து வடை செய்முறை விளக்கம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T17:02:51Z", "digest": "sha1:WLL4MUOJ7IZAOLO72G7XRKEFNQRQY2GU", "length": 10823, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "குவாந்தான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஇசிஆர்எல் – குவாந்தான் துறைமுக வணிகத்தை அதிகரிக்கும்\nகுவாந்தான் - இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீண்டும் தொடங்குவதால் போக்குவரத்துக்கான வசதிகள் அதிகரிக்கும் என்பதோடு, குவாந்தான் துறைமுகத்தின் வணிக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசிஆர்எல்...\nமீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்\nகுவாந்தான்: கம்போங் பெசெரா பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தை ஒப்பிடும்போது இன்று (சனிக்கிழமை) நல்ல வானிலை நிலவுவதால், அவர்கள் இம்முடிவுக்கு வந்ததாக மீனவர்,...\nகுவாந்தான் விபத்து: மோட்டார்விளையாட்டுப் பந்தயங்கள் தற்காலிக நிறுத்தம்\nகோலாலம்பூர் - மலேசிய ஆட்டோமொபைல் சங்கம் (Automobile Association of Malaysia) நடத்தும் மோட்டார் விளையாட்டுப் பந்தயங்களைத் தற்காலிகமாக நிறுத்த மலேசிய மோட்டார் விளையாட்டுச் சங்கம் முடிவெடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்...\n2 உயிரைப் பறித்த கோ-கார்ட் பந்தயம்: குவாந்தான் காவல்துறை விசாரணை\nகுவாந்தான் - கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கோ-கார்ட் என்ற சிறிய இரக கார் பந்தயத்தில் நடந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை...\nகோத்தா பாரு: ஐஸ்வர்யா ராய் போஸ்டர் வைத்த கடைக்காரருக்கு அபராதம்\nகுவாந்தான் - கோத்தா பாரு ஏயான் வணிக வளாகத்தில் கைகடிகாரக் கடை நடத்தி வந்த லீ கும் சுவான் என்பவரின் கடைக்கு வந்த கோத்தா பாரு மாநகர சபை அதிகாரிகள், அவரது கடைக்கு...\nபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்எம்ஏஎப் விமானம் விழுந்து நொறுங்கியது\nகுவாந்தான் - மலேசிய விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று இரண்டு விமானிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பெகான் பகாங்கிலுள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானிகளும் லேசான காயங்களுடன் விமானத்தில்...\nபாக்சைட் ஊழல்: வலை விரிக்கிறது எம்ஏசிசி – சிக்குமா பெரிய மீன்கள்\nகோலாலம்பூர் - பகாங் பாக்சைட் சுரங்கப் பணிகளில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தயக்கம் காட்டாது என அதன் இயக்குநர்...\nபாக்சைட் தோண்டுவதில் லஞ்சம் வாங்கிய 4 அதிகாரிகள் கைது – எம்ஏசிசி அறிவிப்பு\nகுவாந்தான் - சட்டவிரோதமாக பாக்சைட் தோண்டுவதற்கு லஞ்சம் வாகியதாக சந்தேகிக்கப்படும் குவாந்தான் நிலம் மற்றும் தாது வளத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது. அவர்களுள் உயர்...\nவிஸ்வரூபம் எடுத்திருக்கும் பாக்சைட் விவகாரம்: போராட்டத்தில் பகாங் இளவரசியும் இணைந்தார்\nகோலாலம்பூர் - குவாந்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தூசி ஏற்படுத்தி, நீர் நிலைகள் சிவப்பு நிறமாக மாறக் காரணமாக இருக்கும் சுரங்கப் பணிகளுக்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து...\n“பாக்சைட் கலந்துள்ளது; அந்தக் கடல்உணவுகளை உண்ணாதீர்கள்” – பகாங் மீன்வளத்துறை எச்சரிக்கை\nகோலாலம்பூர் - குவாந்தான், பகாங்கில் கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறியதற்குக் காரணம் அதில் கலந்திருக்கும் பாக்சைட் (bauxite) தாது தான் எனத் தெரியவந்துள்ள வேளையில், இடைக்காலத்திற்கு யாரும் அக்கடல் பகுதியில் இருந்து...\nகொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு\nசேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\n‘ரெய்மண்ட் சியா’ எனும் தனிநபர் துணைப் பிரதமரின் ஆலோசகர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/history.html", "date_download": "2020-01-24T17:33:40Z", "digest": "sha1:EO3WMNDX3ND2XI5USWGTUX3JCIU25JO5", "length": 6229, "nlines": 17, "source_domain": "thirukkural.net", "title": "வரலாறு - Thirukkural", "raw_content": "\nதிருக்குறள் சங்க காலத்தைச் சேர்ந்த இலக்கியம். இந்த இலக்கியம் பதினென்கீழ்க்கனக்கு எனப்படும், பதினெட்டு நூல்களில் ஒன்று. திருக்குறள் என்பது இவ்விலக்கியத்தின் இயற்ப்பெயர் அல்ல. இவ்விலக்கியத்தில் உள்ள பாடல்கள் குறள் வெண்பா மரபில் உள்ளதால், திருக்குறள் என்ற பெயர் பெற்றது. இந்தப் படைப்பில் ஒரு பகுதியே கிடைத்ததாக கூறப்படுகிறது. அவை கீழே கூறியபடி 1330 குறள்கள் கொண்டது. இந்த படைப்பை இயற்றியவரின் பெயர் உறுதியாக கண்டறியவில்லை. இதுவரை சேகரித்த தகவல்படி வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்பதால் திருவள்ளுவர் என்ற பெயர் பெற்றார்.\nதிருக்குறள் மூன்றுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அறம், பொருள் மற்றும் காமம் (இன்பம்) என்று முப்பாலாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாலும் பல இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் பல அதிகாரங்களை கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள்கள் உள்ளன. ஒவ்வொரு குரளும் இரண்டு அடிகளைக் கொண்டது, முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் உள்ளன.\nதிருக்குறள் ஓர் வாழ்வியல் நூல். இந்நூலில் வாழ்வின் எல்லா அங்கத்தையும் கூறியுள்ளது. இதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறியை மிக சுருக்கமாகவும், எக்காலத்திற்கும் ஏற்கக்கூடிய வகையிலும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டத்தில் பலர் திருக்குறளை 'முன்னுக்குப் பின் முரணாக' கூறப்பட்டுள்ளதாக விவாதங்கள் பலவுண்டு. அவற்றுள் ஓர் கருத்து மிக ஏற்புடையதாக நாம் கருதுகிறோம். 'திருக்குறள் ஓர் மருந்தகத்தைப் போன்றது. இதில் வயிற்றுப்போக்கை நிருத்துவதர்க்கும் மருந்து உண்டு. அதைப் போலவே வயிற்றை சுத்தம் செய்யும் மருந்தும் உண்டு. நம் தேவைக்கு ஏற்ப மருந்தை எடுத்து கொள்வது நன்று.'\nதிருக்குறளுக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் சில உலகப் பொது மறை, தெய்வநூல், தமிழ் மறை மற்றும் பொய்யாமொழி ஆகும். இந்நூல் உலகிலேயே மிக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக கூறப்படுகிறது. பல பேரறிஞர்கள் இந்த படைப்புக்கு உரை எழுதியுள்ளனர். அவர்களில் திரு.பரிமேலழகர் மற்றும் திரு.மு.வரதராசனார் அவர்களின் உரைகள் மிக நேர���த்தியனவையாக பெரும்பாலோரால் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி, மேலும் பல மொழிகளில் பல அறிஞர்களால் உரை எழுதியுள்ளனர்.\nமுகப்பு | குறள் | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/india-suthanthira-poril-iru-sagotharargal", "date_download": "2020-01-24T17:06:05Z", "digest": "sha1:BC4VDVZUK7SLGRJ4JDEP2DA2SU3EGHSR", "length": 6704, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்\nசுதந்திரப் போராட்ட வரலாற்று நூல் வரிசை - 3\nSubject: இந்திய சுதந்திரப் போராட்டம்\nமௌலானா முஹம்மது அலி சிறந்த பத்திரிக்கையாளர் என்பது நிச்சயம் பலருக்கும் புதிய தகவலாகத்தான் இருக்கும். இது போன்ற பல சுவாரசியமான செய்திகள் விரிவாகவே இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் அடையாளங்கள் இடங்களின் பெயர்களிலும், சாலைகளின் பெயர்களிலும் இருக்கக் கூடாது என்று கட்டுக்கடங்காத மதவெறி கொண்ட கும்பல் ஆட்சியில் அமர்ந்து வரலாற்றை மறைப்பதிலும் திரிப்பதிலும் மும்முரமாக செயல்பட்டு வரும் சூழலில் அலி சகோதரர்களின் வரலாற்றை அறிந்து கொள்வது இந்தியர்களின் கடமையாகும்.\nவாழ்க்கை வரலாறுஇந்திய சுதந்திரப் போராட்டம்இலக்கியச்சோலைசெ. திவான்S. Divan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19873", "date_download": "2020-01-24T18:17:22Z", "digest": "sha1:6YVKTB4VIXPYL2I7LF626DDLTYIK26RC", "length": 27055, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி, ஜான்சன்", "raw_content": "\nநான் கல்லூரியில் காலடி எடுத்துவைத்த காலகட்டத்தில் மலையாள திரையுலகில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. மிகப்புகழ்பெற்றிருந்த அடிதடி கதாநாயகனாகிய ஜயன் விபத்தில் மறைந்தார். அது ஒரு நிமித்தம்போல, ஒரு அடையாளம் போல தோன்றியது. மிக விரைவிலேயே மலையாள அடிதடிப்படங்கள் மறைய ஆரம்பித்தன. யதார்த்தமான கலையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்தன. இன்று மலையாளத்தை உலகசினிமாவின் வரைபடத்தில் நிறுத்திய முக்கியமான இயக்குநர்கள் ஓர் அலைபோல மலையாளத்தில் நிகழ்ந்தனர்.\nஒருபக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கலைப்பட இயக்கம். ��றுபக்கம் பரதன், பத்மராஜன், மோகன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வணிக அம்சம் கொண்ட கலைப்படங்கள். அந்தப்படங்களின் வணிக வெற்றி பொது ரசனையை மாற்றியமைத்தது. செயற்கையான காட்சியமைப்புகளும் நாடகத்தருணங்களும் மறைந்தன. மிகப்பெரிய வணிக இயக்குநர்களாக இருந்த ஐ.வி.சசி, ஜோஷி,ஹரிஹரன் போன்றவர்களும் கலைநடுத்தரப் படங்களை நோக்கி வந்தனர். மலையாள சினிமாவின் பொற்காலம் எண்பதுகளில் தொடங்கி தொடர்ச்சியாக இருபதாண்டுக்காலம் நீடித்தது. அனேகமாக இந்தியாவில் எந்த மொழியிலும் அப்படி ஒரு நீண்ட மலர்ச்சிக்காலம் இருந்ததில்லை.\n1978ல் ஆரவம் என்றபடம் வெளிவந்தது. விசித்திரமான படம். ஒரு சின்ன கிராமத்தின் வேறுபட்ட மனிதர்களின் சித்திரம் மட்டும் கொண்டது. அங்கே ஒரு சின்ன சர்க்கஸ் கம்பெனி வந்து சேர்ந்து பண்பாட்டை மாற்றியமைத்துவிட்டு அது பாட்டுக்கு கிளம்பிச்செல்கிறது. மலையாள திரையின் பிற்கால நாயகர்கள் பலர் அறிமுகமான படம். படத்தை எழுதியவர் ’நட்சத்திரங்களே காவல்’ என்ற நாவல் வழியாக உச்சபுகழுடன் இருந்த பி.பத்மராஜன். இயக்கியவர் கலை இயக்குநராக இருந்த பரதன். காவாலம் நாராயணப்பணிக்கரின் நவீனநாடகத்தில் நடித்த நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன் ஆகியோர் நடிகர்கள்.\nஅந்தப்படத்தில் ஓர் இசை இயக்குநரும் அறிமுகமானார், ஜான்ஸன் அன்றுமுதல் மலையாள நவீன திரைப்படங்களின் முக்கியமான ஒரு அடையாளமாக இருபத்தைந்தாண்டுக்காலம் இருந்தவர் ஜான்ஸன். முதல் படத்தில் ’முக்குற்றீ திருதாளீ’ என ஆரம்பிக்கும் நாட்டுப்புறப்பாடல் கவனத்தைக் கவர்ந்ததென்றாலும் அடுத்து வந்த பரதன் படமான ’தகரா’ மூலம் ஜான்ஸன் கேரளத்தை கவனிக்கச்செய்தார்.\nதகரா பலவகையிலும் முக்கியமான படம். ஒருவகையில் ஒரு பாலியல்கிளர்ச்சிப்படம் அது. அன்று வரை சினிமாவில் இருந்துவந்த எந்த பாவனைகளும் இல்லாமல் காமத்தைக் காட்டியது. நாயகிக்குரிய அழகற்ற, ஆனால் மிகக்கவர்ச்சியான கிராமத்து கதாநாயகி. சப்பையான கதாநாயகன். சர்வசாதாரணமான சம்பவங்கள், இயல்பான உரையாடல். அதன் காட்சியமைப்புகளும் சரி ஒளிப்பதிவும் சரி அன்று ஒரு பேரனுபவமாக இருந்தன. இன்றும், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின்னரும் அந்தப்படத்தின் அழகும் நேர்த்தியும் மனதைக் கவர்கிறது. ஒருமேதையின் அறிமுகம் உண்மையில் நிகழ்ந்த படம்.\nதகரா அன்று அது இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக இருந்தது அன்று. அது அடைந்த வெற்றி தொடர்ச்சியாக அத்தகைய படங்களை உருவாக்கியது. நடுத்தரக் கலைப்படங்களுக்கான சந்தையும் அதற்கான நடிகர்களும் தொழில்நுட்பக்கலைஞர்களும் உருவாகி வந்தார்கள். அனைவருமே பெரும்புகழ்பெற்றார்கள். ஜான்ஸனும். மலையாளத்தில் எப்போதுமே இன்னிசைமெட்டுகளே பெரும்புகழ்பெறும். அன்று சலீல் சௌதுரியும் தேவராஜனும் உச்சத்தில்தான் இருந்தார்கள். ஆனால் புதிய படங்களுக்கான புதிய இசையுடன் வந்தார் ஜான்ஸன்.\n1953ல் திரிச்சூர் அருகே நெல்லிக்குந்நு என்ற ஊரில் இசைப்பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார் ஜான்ஸன். அவரது தந்தை ஒரு வங்கி ஊழியர். ஜான்ஸன் சர்ச்சில் புகழ்பெற்ற பாடகராக இருந்தார். பெண்குரலில் பாடுவதில் இருந்த திறமையால் மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் வந்தன. 1968ல் ஜான்ஸனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வாய்ஸ் ஆஃப் திரிச்சூர் என்ற இசைக்குழுவை உருவாக்கினார்கள். ஜான்ஸன் சிறந்த ஆர்மோனிய கலைஞர். புல்லாங்குழல், டிரம்ஸ், வயலின் போன்றவற்றையும் அவர் இசைப்பார்\nவிரைவிலேயே மெல்லிசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஒருகட்டத்தில் அதில் ஐம்பது உறுப்பினர்கள்கூட இருந்தார்கள். அவர்களின் குழுவின் நிகழ்ச்சிகளில் பாடகர் ஜெயச்சந்திரன் வந்து பாடுவதுண்டு. ஜெயச்சந்திரன் அவரை இசையமைப்பாளர் ஜி தேவராஜனுக்கு அறிமுகம் செய்தார். 1974ல் தேவராஜன் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஜான்ஸனை சென்னைக்கு கூட்டிவந்தார். ஜான்ஸன் தேவராஜனின் இசைக்குழுவில் அக்கார்டின் வாசிக்க ஆரம்பித்தார்.நான்குவருடங்களில் ஆரவம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்\nஜான்சன் இசையமைத்தபிரேமகீதங்கள் என்றபடத்தின்’ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம்’ போன்றபாடல்கள் கேரளத்தில் இன்றுவரை பெரும் புகழுடன் இருப்பவை. ஜான்ஸன் பத்மராஜனிடமும் நெருக்கமானவராக இருந்தார். யதார்த்தச்சித்தரிப்பும் நுட்பமான மெல்லுணர்வுகளும் கொண்ட பத்மராஜன் படங்களில் அவரது இசை உணர்ச்சிகரமான ஒரு அம்சமாக இருந்தது. பத்மராஜனின் கடைசிப்படமான ஞான் கந்தர்வன் வரை அவரது 17 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சத்யன் அந்திகாடும் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவர். அவரது 25 படங்களில் ஜான்ஸன் ��ணியாற்றியிருக்கிறார். கணிசமான பரதன் படங்களுக்கும் இசையமைத்தவர் அவரே\nஜான்சன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 1994ல் பொந்தன்மாட என்ற படத்துக்காக பெற்றார். அடுத்த வருடம் சுகிர்தம் படத்துக்காக மீண்டும் தேசியவிருது பெற்றார். சிறந்த இசையமைப்புக்காக ஓர்மைக்காய் [1982] வடக்கு நோக்கி யந்திரம் , மழவில் காவடி [1989] அங்கினெ ஓரு அவதிக்காலத்து [1999] ஆகிய படங்களுக்காக மூன்றுமுறை கேரள அரசு விருது பெற்றார். பின்னணி இசைக்காக சதயம் [1992] சல்லாபம் [1996] ஆகியபடங்களுக்காக கேரள அரசு விருது கிடைத்தது. 2006ல் மாத்ருபூமி விருது போட்டோகிராபர் படத்துக்காக கொடுக்கப்பட்டது\nஆனால் 1995களுக்குப் பின் அவரது இசையில் தளர்ச்சி ஏற்பட்டது. அவர் மெல்லமெல்ல ஒதுங்கிக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். 2000த்துக்குப் பின்னர் அவர் ஆறுவருடம் இசையமைக்கவேயில்லை. 2006ல் ஃபோட்டோகிராஃபர் என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப்படத்தின் பாடல்கள் அதே தரத்தில் இருந்தன, வெற்றியும் அடைந்தன. ஆனாலும் அவருடைய இசை வேகம் கொள்ளவில்லை\nமேற்கண்ட தகவல்களை விக்கிபீடியாவில் இருந்து எடுத்திருக்கிறேன். ஜான்ஸன் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார், தமிழில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கண்களால் கைது செய் படத்துக்காக தீக்குருவி என்றபாடல் என விக்கிபிடியா சொல்கிறது.\nஜான்ஸன் சென்ற ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் மாரடைப்பால் இறந்தார். அவர்ருக்கு ஷான் , ரென் என இரு பிள்ளைகள். மனைவி ராணி.\nஜான்சன் லோகியின் நெருக்கமான நண்பர். லோகி எழுதிய பல படங்களுக்கு ஜான்ஸன் தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். நான் சென்னையில் ஒரே ஒருமுறை குமரகம் உணவகத்தில் ஜான்ஸனைப் பார்த்திருக்கிறேன். அவரது இசை என்னை என் இளமையில் கனவில் ஆழ்த்தியதைப்பற்றிச் சொன்னேன். [ஆனால் அவர் புகழுடன் இருந்த காலகட்டத்தில் அவரது பேரையெல்லாம் நான் கவனித்ததில்லை] அதிகம் பேசாதவரான ஜான்ஸன் புன்னகை செய்தார். செல்லும்போது என் கைகளை பற்றி மெல்ல அழுத்திவிட்டு சென்றார்.\nஜான்ஸனின் முக்கியமான பங்களிப்பு பின்னணி இசைக்கோர்ப்பிலேயே என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மலையாளத்தில் உருவாகிவந்த புதிய அலை திரைப்படங்களுக்கு பொருத்தமான மென்மையான, மௌனம் நிறைந்த இசையை அவர் அளித்தார். படத்தை விளக்கவோ மிகையாக்கவோ முயலாமல் மெல்ல���ய உணர்ச்சிகர இணைப்பை மட்டுமே அளிக்கக்கூடியது அவரது பின்னணி இசை.\nஜான்ஸனின் பல மெட்டுகள் என் இளமையின் நினைவுகளாக நெஞ்சில் தேங்கிக்கிடக்கின்றன. ஆடிவா காற்றே பாடிவா காற்றே ஆயிரம் பூக்கள் நுள்ளி வா , மெல்லெ மெல்லெ முகபடம் தெல்லொதுக்கி அல்லியாம்பல் பூவினே தொட்டுணர்த்தி , கோபிகே நின் விரல் தும்புரு மீட்டி , ஸ்வர்ணமுகிலே ஸ்வர்ண முகிலே ஸ்வப்னம் காணாறுண்டோ , தங்கத்தோணி தென் மலயோரம் கண்டே’ ’ஸ்யாமாம்பரம்’ எல்லாமே இனிய வேதனையை மனதில் ஊறச்செய்யும் மென்மையான பாடல்கள்.\nலோகித் தாஸ் லோகி 2\nஅஞ்சலி – கவிஞர் திருமாவளவன்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nTags: அஞ்சலி, ஜான்ஸன், மலையாளத் திரைப்படம்\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nதொலைத்தொடர்கள் - பொதுநோக்கும் இலக்கியமும்\nபச்சைக்கனவு – புகைப்படங்கள் 2\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 11\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-24T18:08:39Z", "digest": "sha1:4VSHDFWYY7NKQ56JCNW3S4NGCD45QCID", "length": 7890, "nlines": 174, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai சமந்தா Archives - Cinema Paarvai", "raw_content": "\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nநயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை இயக்கும் பிரபல இயக்குனர்\nநயன்தாராவை வைத்து வெற்றி படத்தை கொடுத்த பிரபல...\nசமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான...\nவிஷால், அர்ஜுன் இருவருமே ஹாட்டஸ்ட் தான் – சமந்தா\nவிஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில்...\nபாலிவுட் நடிகைகளைப் பின்பற்றும் முன்னனி நடிகைகள்\nதனுஷ், விஷால், ஆர்யா, சந்தானம், சிவகார்த்திகேயன்,...\nசினிமாவை விட்டு விலகும் முடிவில் சமந்தா, மனதை மாற்றிய படங்கள்\nசமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம்...\nதிருமணத்திற்��ு பிறகு மாறுபட்ட வேடங்களில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/padaippukal/page/5/", "date_download": "2020-01-24T16:14:47Z", "digest": "sha1:2T2OFD7KLYYUCETGHZFAMIFQOC5SES2S", "length": 8915, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "படைப்புகள் | இது தமிழ் | Page 5 படைப்புகள் – Page 5 – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் (Page 5)\nநிலா வந்து போகிறது வானம் நட்சத்திரங்களைக் கொட்டி மீண்டும்...\nஎவ்ளோ தடவ சொல்றது ஊரு பக்கம் போகாதன்னு இப்ப அழுது என்ன...\nஎன் இதயம் தீப்பிடித்து எரிகிறது கண்ணீர்விட்டு அணைத்துக்...\nமண்ணில் விழுந்த மழைத்துளி மீண்டும் தெறித்தது சிறு...\nநானும் அவளும் காதலித்தோம். நானும் அவளும் பேசிக்கொள்வோம்....\nஎன்னை மறந்து உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறேன் எப்படிப்...\nஇதுவரை யாரும் எனக்கு எழுதாத காதல் கடிதத்தை படிக்கப் போகிறேன்...\nடுளிப்ஸ் மலர்களின் தோட்டத்திலொருநாள் நீயும் நானும்...\nநீ பேசாமல் மெளனம் கொள்ளும் போதெல்லாம் தேற்றிக்கொள்கிறேன் என்...\nஒரே கூத்து தான் போங்க\nமார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான்...\nஇரவில் மட்டும் பூக்கிறது அந்த மரம் அதுவும் மின்மினிப்...\nகண்ணே, மணியே யென்றான் உன்னையல்ல என்னை...\nஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம்...\n“தாத்தா.. கால் வலிக்குது. எப்ப தாத்தா பஸ் வரும்\nமுதலாளியின் பிறந்தநாளைமுன்னிட்டு அன்று அலுவலகத்தில்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/03/2_23.html", "date_download": "2020-01-24T16:58:21Z", "digest": "sha1:ZFIDD3A4UXSWQU7LZ63HLUM7HIVHCUFZ", "length": 29687, "nlines": 377, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நான்.. ஷர்மி.. வைரம்-2", "raw_content": "\nஉடலில் ஒரு பொட்டுத்துணிகூட இல்லாமல், பத்து பெண்கள், மூன்று ஆண்களின் மேல் உழன்று கொண்டிருக்க, ஒரே ஆணின் குறியை மூன்று பெண்கள முற்றுகையிடும் நிகழ்வை பார்த்துவிட்டும் கலாச்சாரம் பற்றி பேசுபவர்களா நீங்கள். அப்படியானால் நீங்கள் ஒரு ஹிப்போக்ரேட். நிஜத்தை உள் வைத்துக் கொண்டு, வெளியில் நடிப்பவர். ஆரம்ப நாட்களில் இதில் எனக்கிருந்த பங்கேற்க்கும் ஆர்வம், இப்போது இருப்பதில்லை. பார்க்கத்தான் பிடிக்கிறது. இதற்கு ஏதோ பெயர் சொல்வார்களே.. ஆ.. வாயரிஸம்.\nபெரும்பாலான நாட்களில் நான் வெறும் பாகார்டியோ, வோட்காவையோ கையில் வைத்துக் கொண்டு, இங்கே நடக்கும் உடல்களின் உராய்வுகளினால் ஏற்படும் சூட்டை ரசித்துக் கொண்டிருப்பேன். அத்துனைப் பேரின் இழையும் மூச்சும், விதவிதமான முக்கல் முனகல்களும், “கம்மான்..கம்மான்.. கிவ் மி மோர்” “பஃக் மி” “அவளையே ஏன் எல்லோரும்..” போன்ற கத்தல்களையும் கேட்டுக் கொண்டேயிருப்பது ஒருவிதமான உடலுறவு தான். ஒவ்வொருத்தியும் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள். சில பேர்களுக்கு அவர்களுடய சொத்தே பல கோடிகள்..\nவந்திருந்த மூன்று ”ஸ்டப்பு”களும் இரவு முழுவதும் மாற்றி, மாற்றி இயந்திரமாய் இயங்கி, துவண்டு, இயங்கித் துவண்டு, மீண்டும் இயங்கத்தூண்டும் பெண்கள் தன் மீது புரள்வதைக்கூட உணராமால் போதையிலும், சோர்விலும் இருந்தார்கள்.. வெளியிலிருந்து கேட்பவர்களுக்கு கிளர்ச்சியாகவும் ஜாலியாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் பத்து பேர் என்பதெல்லாம் சொப்ன ஸ்கலிதத்திற்கும், சும்மா அலட்டிக் கொள்ள வேண்டுமானால் வேலைக்காகும். ஆனால் மிகக் கடுமையான வேலை. செக்ஸ் என்பது உணர்வோடு இல்லாமல் வேலையாய் போய்விட்டால், அதுவும் அதை தீர்மானிக்கும் இடத்தில் பெண்களாய் இருந்துவிட்டால்.. ஆணின் ஈகோ தூள் தூளாகிவிடும். ஈ.சி.ஆரில் நடந்த அந்த ப்ரைவேட் பார்ட்டியில் தான் அஜய்யை முதலில் பார்த்தேன்.\nஅதோ அங்கே கழுத்தில் ஒரு பட்டையை மட்டும் கட்டிக் கொண்டு ஒருவனி���் முகம் மீது உட்கார்ந்திருக்கிறாளே.. ஷோபனா.. அவளால் தான் இந்தத் க்ரூப் எனக்கு அறிமுகம். ஆனால் இதற்கெல்லாம் முன்பே எனக்கு செக்ஸ் என்பது அத்துப்படி. என்னை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சின்னச் சின்ன விளம்பரப்படங்களில், பெரிய பார்ட்டிகளின் வரவேற்ப்புகளின் வாசலில் கலாச்சார உடைகளோடு, அகலமாய் சிரித்து வரவேற்றிருப்பேன். நீங்கள் என்னை கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.\n“எவ்வளவு நீளமான காலு ஷர்மி உனக்கு..\n”அதெப்படி இப்படி சரியா உள்ளங்கையில அடங்கியும் அடங்காம ஸ்டிப்பா ஒரு சைஸு.. பார்த்துட்டேயிருக்கலாம் போலருக்கு”\n“ஒரு சமயத்தில அசின் போலருக்கே ஷர்மி’\n”இப்பக்கூட உன் கண்ணை என்னால நேரப் பாக்க முடியலை”\n“இடுப்பா இது.. அதெப்படி இப்படி ஒரு வளைவோட. அப்படியே கொஞ்சம் குனி”\n“ஐ யுட் லைக் டு ஈட் யுர் புஸ்ஸி ஷர்மி.”\nஒரு பதினைந்து வருஷத்துக்கு முன் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டைம் ஷேர், பைனான்ஸ், தேக்கு மரம், கொரியர், ரியல் எஸ்டேட் என்று கை வைக்காத பிசினெஸ்ஸே இல்லை என்றிருந்த அந்தக் கம்பெனியின் எம்.டியை நிறைய முறை டிவியில் பார்த்திருப்பீர்கள். அவர்களின் ஒற்றை மகள் நான். இதற்கு முன்னாள் அப்பா ஒரு சாதாரண சினிமா பி.ஆர்.ஓ. குரூப் டான்ஸர் அந்திர அம்மா.\n”ஷர்மி பொறந்துதான் எனக்கு எல்லாமே”\n“நம்பாதே ஷர்மி..இப்படித்தான் என்னை கல்யாணம் செஞ்சிட்டப் போது சொன்னார்.. அப்ப..நான்..இப்ப நீ”\nஎனக்காக முன்பக்கம் சீட் வைக்கப்பட்ட டிவிஎஸ்50யில், என்னையும், அம்மாவையும் வைத்துக் கொண்டு, ராத்திரியில் பீச் ரோட்டில் அப்பா வேகமாய் வண்டியை ஓட்டும் போது, சில்லென வரும் எதிர்காற்று முகத்தில் அறைய.. இன்னும் ஸ்பீடா போ..இன்னும் ஸ்பீடா போ என்று கத்தியபடி வந்தவளுக்கு அடுத்த சில வருடங்களில் அதே சில்லென்ற முகத்திலறையும் காற்று, காரின் ஏசி காற்றாய் மாறியதன் ரகசியம் தெரியவில்லை. ஆனால் டிவிஎஸ்ஸில் கூட வந்த அம்மாவும், அப்பாவும் இல்லை. கார் ஏஸி சந்தோஷமாய்த்தானிருந்தது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: தொடர், நான் - ஷர்மி - வைரம்\nஇவ்வளவு நுணுக்கமாய் தகவல்களை என்கிருந்து பிடிக்கிறீர்கள் தலைவரே...\nகிகிலோவை மையமாக வைத்து தமிழில் வரும் முதல் நாவல் என்று நினைக்கிறேன்.சதாப்தி ஸ்பீட்\nஒரு அரசியல்வாதி உருவான கதை\nஉமது புலமையை நினைத்தால் புல்லரிக்கிறது அய்யா\nமுதல் பத்தியிலேயே , என்னை குற்றம் சொல்லும் நீ ஹிபோகிரேட் என்று சொல்லிவிட்டால் , நாங்கள் அமைதியாக இருந்துவிடுவோமா , நீர் ஆங்கிலத்தில் எழுதியதை அப்படியே தமிழாக்கம் செய்தால் எந்த மானமுள்ள பெண்ணாவது ( உங்கள் வழி தான் ) இதை படிப்பாளா , இதை கலாச்சார சீரழிவு என்று சொல்லாமல் ,நீர் கலாச்சாரத்தை வளர்க்கிறீர் என்று கூறுவதோ இந்த சில்லறை விஷயங்கள் தெரியாத எழுபது சதவீதம் பேருக்கு விளக்கு பிடித்து காட்டி வர வேற்கும் உம்மை வாழ்த்துகிறேன் .வாழ்க உமது கலாச்சார சேவை ,\nஅய்யா ,இதை தலை கவிழ்த்து பாராட்டும் இலக்கிய வாதிகளே ,உங்கள் விட்டு பெண்டிரை அருகில் உட்கார வைத்து , இதை படித்து விட்டுத் தான் நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்பதால் உங்கள் கலாச்சார சேவையும் , ஊக்குவிப்பையும் பாராட்டு கிறேன்\nஐயோ இந்த கலாசார காவலர்கள் தொல்லை தாங்க முடியலப்பா. யாராவது மருந்தடிச்சு கொல்லுங்கப்பா.\nபார்த்தசாரதி, ஹிப்போக்ரேட் என்று நான் உங்களை எங்கே சொன்னேன். ஷர்மி இந்த சமுதாயத்தை பார்த்து சொல்வது.:)\nஎத்தனை சதவிகிதம் இருந்தால் என்ன எழுபது சதவிகிதம் பேருக்கு தெரியாதது.. தெரிய வேண்டும் அல்லவா\nஅப்புறம் ஏன் வீட்டுப் பெண்டிரை அருகில் வைத்து படிக்க வேண்டும். ஏன் படிக்க கூடாது குடும்பத்தோடு படிக்க நான் என்ன பல்சுவை பத்திரிக்கையா குடும்பத்தோடு படிக்க நான் என்ன பல்சுவை பத்திரிக்கையா\nவிடுங்க பாஸு.. அவங்களும் எங்கத்தான் அவங்க கருத்துகளை சொல்லுவாங்க..\nஅடுத்த சுஜாதா, சுபா, ராஜேஷ்குமார் ன்னு எல்லாம் தெரியலை.. உங்க தனி தன்மை சூப்பராக இருக்கு.. விறுவிறுப்பாக இருக்கு.. சூப்பர்..\nதமிழ் டர்டி ஸ்டோரீஸ் , காமலோகம் , மஜா மல்லிகா இந்த தளங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்\nஉங்கள நெறைய பேர் படிக்கிறாங்க , தினமும் விசிட் பண்ற பிளாக் உங்களோடது , நல்ல நடையோட,யாரோட சாயலுமில்லாம இருக்கிற இந்த கதைல “ஐ யுட் லைக் டு ஈட் யுர் புஸ்ஸி ஷர்மி.” இந்த வரி ராவா இருக்கு தலைவரே .\nசங்க காலத்திலிருந்து நம்ம இலக்கியங்களில் வராத வரிகளா , காமமா , இன்னைக்கு நம்ம இளசுங்க படிக்கிற சிட்னி ஷெல்டன் , ஜெப்ரி , பிரான் புத்தகங்களில் இதை விட அதிகமாகவே சொல்லப் பட்டிருக்கு ,சுஜாதா விலிருந்து , ஜெயமோகன் வரை எல்லோருமே இதை ஒரு குதிரைய ஓட்டுற நளினத்தோட கையாண்டு இருப்பாங்க , சட் டுன்னு ஒரு வரி (சாரு எழுதுற மாறி )மூஞ்சில அடிக்கிரமாறி வந்தது எனக்கு பிடிக்கல\nபார்த்தசாரதி.. இது ஒரு ராவான கதைக் களன். இதில் இதையே நீங்கள் முகத்தில் அடித்தது போல இருந்தது என்றீர்களானால்.. அடுத்து வரும் எபிசோடுகளில் எங்கு அடிக்கும் என்று சொல்வீர்கள் என்று தெரியவில்லையே\nகதை சூடு பிடிக்கிறது .\n// பார்த்தசாரதி.. இது ஒரு ராவான கதைக் களன். இதில் இதையே நீங்கள் முகத்தில் அடித்தது போல இருந்தது என்றீர்களானால்.. அடுத்து வரும் எபிசோடுகளில் எங்கு அடிக்கும் என்று சொல்வீர்கள் என்று தெரியவில்லையே//\nமிஸ்டர் பார்த்தசாரதி. கலாசாரம் என்பது ஒரு set of people வாழும் முறை. கலாசாரம் மாறுமே தவிர என்றுமே கெட முடியாது. சங்கர் சொல்வது ராவான நமக்கு ஒத்து வராத கலாசாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்புறம் இந்த பெண்பிள்ளைகளை பக்கத்தில் வைத்து கொண்டு என்பது போன்ற மொக்கை வசனங்களை தவிருங்கள். வேற ஏதாவது புதுசா யோசியுங்க. அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கிட்டு போனவன் கதை, கட்டுன பொண்டாட்டிய சந்தேகப்படுவது ( ராமாயணம் ). ஒருத்திக்கு அஞ்சு புருஷன், பாக்குற பெண்ணை மணப்பது ( மகாபாரதம், திரௌபதி, கிருஷ்ணன் ). இதை எல்லாம் கண்டு கேட்டும்தான் நாமெல்லாம் வளர்ந்து இருக்கோம். சும்மா காமெடி பண்ணாதீங்க சார். செந்தமிழ்ல சொன்னாலும், ராவா சொன்னாலும் எல்லாம் ஒண்ணு தான்.\nகதைக்களன் புதுசா இருக்கு தலைவா,பட்டய கிளப்புங்க...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கல்யாண பவன் பிரியாணி\nஎல்லோரும் வந்திருங்க… உங்கள் புத்தக வெளியீட்டு வி...\nசாப்பாட்டுக்கடை -ஆற்காடு ஸ்டார் பிரியாணி\nDongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்கள...\nசினிமா வியாபாரம்-2-12- Dolby Digital\nநான் – ஷர்மி -வைரம்\nமாடலின் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு\nசாப்பாட்டுக்கடை – வள்ளி மெஸ்\nMidnight FM.(Korea) சைக்கோ கொலைகார விசிறியும், நடு...\nTanu Weds Manu- கல்யாணமாம் கல்யாணம்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வ���ண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.estarspareparts.com/ta/ptfe-tilting-pad-thrust-bearing/", "date_download": "2020-01-24T16:59:24Z", "digest": "sha1:SSPQJMSFCABAGCKQFWZJZVRJT5L3EZBN", "length": 8680, "nlines": 233, "source_domain": "www.estarspareparts.com", "title": "Ptfe டில்டிங் பேட் இயங்கியது தாங்கி தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா Ptfe டில்டிங் பேட் இயங்கியது தாங்கி உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஊடுருவு வாஷர் மற்றும் ஸ்லைடு சட்டசபை\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB03 தொடர் (உடனடியாக செயலாற்றுவதற்காகவும் தாங்கு உருளைகள்)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB08 த��ாடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB09 தொடர் (வெண்கலம் ரோலிங் தாங்கு உருளைகள்)\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE BUHSING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nதானியங்கி மின்மாற்றிகளை ஷெல் 7\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nமுகவரி: 9th மீது ஜேஜியாங் Jiashan Weitang தொழிற்சாலை பார்க் Changsheng சாலை\nமுட்டு தாங்கு உருளைகள் வழக்கமாக சுய lubrica உள்ளன ...\nஎண்ணெய் இலவச தாங்கி பண்புகள்\nமுட்டு தாங்கு உருளைகள் கவனம் செலுத்த வேண்டும் ...\nகட்டுமான சர்வதேச கண்காட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vithai.in/p/blog-page_8.html", "date_download": "2020-01-24T18:27:10Z", "digest": "sha1:O6KGBVVYIQGHCGFGHYFPGKDWDIGIB5B2", "length": 7389, "nlines": 96, "source_domain": "www.vithai.in", "title": "விதை : விதைக் குழு", "raw_content": "\nமரு.செயக்குமார்,கால்நடை மருத்துவர், நாமக்கல் (9942750001)\nமரு.N.பிரகாஷ்,கால்நடை மருத்துவர், போடிநாயக்கன்பட்டி, நாமக்கல்(9677894977)\nமரு.N.முத்துகுமார்,கால்நடை மருத்துவர், திருவள்ளுவர் நகர், நாமக்கல்(9443204071)\nமரு.C.கதிரேசன், வேளாண் விஞ்ஞானி, ஹைதராபாத் (9490191088)\nமரு.C.அன்பரசு, கால்நடை மருத்துவர், பல்லடம்(9443760682)\nமரு.K.செந்தில்குமார், கால்நடை மருத்துவர் , கொண்டப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்(9003930023)\nதிரு.சந்திரசேகர், பொறியாளர்,கந்தபுரி, ரெட்டிப்பட்டி, நாமக்கல்\nமரு.விபிதா,கால்நடை மருத்துவர்,அலங்காநத்தம் பிரிவு, நாமக்கல்.\nமரு.P.செந்தில்குமார், கால்நடை மருத்துவர், வேட்டாம்பாடி, நாமக்கல்\nமரு.K.கீர்த்தனா , கால்நடை மருத்துவர், தாதம்பட்டி,நாமக்கல்.\nதிருமதி.கலைச்செல்வி விவசாய அலுவலர், நாமக்கல்\nமரு.பாலாஜி ,கால்நடை மருத்துவர், ராசிபுரம்\nமரு.காலீஸ்வரன், கால்நடை மருத்துவர், வேலூர்\nமரு.கார்த்தி , கால்நடை மருத்துவர் , ஈரோடு\nமரு.ராஜேஷ், கால்நடை மருத்துவர், புதன்சந்தை,நாமக்கல்\nஆசிரியர் . கோபிநாத், பெருந்துறை\nஆசிரியை. சுகந்தி , சின்ன முதலைப்பட்டி,நாமக்கல்\nஆசிரியை ரேணுகா தேவி, இறையமங்கலம், நாமக்கல்.\nஆசிரியர். செந்தில் ராஜா, ராசிபுரம்.\nதிரு.வரதராஜ்,கிராம நிர்வாக அலுவலர், ஆம்பூர்.\nதிரு.சக்திவேல், மென்பொருள் பொறியாளர், நலுவலூர், வேலகவுண்டம்பட்டி, நாமக்கல்.\nதிரு.அசோக்,ராசிபுரம் ( 95009 55555)\nதிரு.பிரேம்குமார்,நாமக்கல். ( 94438 25618)\nதிரு.ரவி, பொறியாளர், ராசிபுரம். ( 97911 33116)\nதங்கள் பள்ளி குழந்தைகளுக்கு நூல் வழங்க சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/277699/", "date_download": "2020-01-24T18:00:03Z", "digest": "sha1:HIPRX7N226BGTHF5AH5N5PXLKKHE6S7C", "length": 4919, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "thanaga thirundhu nanbaa - kavithai / padaippu", "raw_content": "\nஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nAdded : கே இனியவன்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2018/11/", "date_download": "2020-01-24T18:08:37Z", "digest": "sha1:E4IRMYRGA6TRV5IMOFQ7EUUNZXL3C3QE", "length": 12235, "nlines": 181, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நவம்பர் | 2018 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 4 நவம்பர் 2018 | 3 பின்னூட்டங்கள்\nவயது அதிகரிக்கிறபொழுது, காலமும் நேரமும் கிடைத்தற்கரிய பொருளாக இருக்கிறது. பிறகு வயதுக்கே உரிய தொல்லைகள்.\nபுதிதாக ஒரு நாவலை எழுதி முடித்துள்ளேன். எனது படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுபோகும் எண்ணத்துடன், எனது மற்றுமொரு நூலை மொழிபெயர்க்கத்தொடங்கியுள்ளேன்.\nஎனது புதிய நாவல் : இறந்த காலம்\nஇன்றைய ஆரோவில் நகரை மையமாக வைத்து சொல்லப்படும் கதையில் அரவிந்தரின் ஆன்மீகத் தோழி மிரா ரா அல்ஃபஸ்ஸா புதுச்சேரிவந்த காலத்தில் (1914) தொடங்கி 1954 வரையிலான புதுச்சேரி, அதேகாலத்தில் ரெனோன்சாசியோன்(Renonciation) என்ற பெயரில் தங்கள் பூர்வீக அடையாளத்தை துறந்து பிரெஞ்சுக் குடியினராக மாறி, தங்களை வாழ்விக்க வந்த வள்ளல்களாக பிரெஞ்சுக்கார்களைக் கருதி அவர்களுக்காக (தங்களுக்காகவும்) இந்தோ சீனா (சைகோன்)சென்ற தமிழர்களைப்பற்றியும் கொஞ்சம் பேசுகிறேன்.நவீனமும் சரித்திரமும் பின்னப்பட்ட, நாவல்.\nபுதுச்சேரி வரலாறு என்பது இந்தோ சீனாவையும் சார்ந்த து. காலனிகால வரலாறில் பிரெஞ்சுக்காலனிகள் எங்கெங்கெல்லாம் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று கிறித்துவமத த்தில் விழுந்து, மேற்குலக நாகரீகத்தில் கரைந்துபோன தமிழர்கள் ஒருபக்கமெனில், பண்பாட்டைப் போற்றுவதாகச் சொல்லிக்கொண்டு தேர் இழுத்தலிலும். தீமிதித்தலிலும் தீவிரம் காட்டும் மக்கள் இன்னொரு பக்கம். ஒரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயரும் அனைவரிடமும் நிகழும் விபத்திற்கொப்ப மொழியைத் தொலைத்து, வீட்டில் அம்மா, அப்பா அம்மம்மா சொற்களை வாய்க்கரிசியாக உபயோகிக்கும் இம்மக்களை அவர்களின் இழப்புகளை அவர்களின் நடுவே ஒரு தமிழனாக நின்று எழுதியிருக்கிறேன். இரைச்சல் மிக்க தமிழ் சூழலில் இவர்களின் கேவலும் விசும்பலும் காதில் விழுமா என்று தெரியவில்லை. இந்தோ சீனா தமிழர்களின் வாழ்க்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டு ஒரு நாவல் எழுதும் எண்ணமும் உண்டு . எல்லாம் ஆசைகள் தான் சொல்வதுபோல பல நேரங்களில் என்னால் செயல்பட முடிவதில்லை.\nபதிப்பகங்களைப் பொறுத்தவரை, சந்தியா எனக்குப் பிறந்தவீடெனில் காலச்சுவடு புகுந்த வீடு. இருவருமே என்னைப் புரிந்து தொழிலுக்கு அப்பாற்பட்ட நட்புடன் பழகுகிறவர்கள். இந்த நாவலை சந்தியா பதிப்பகம்வெளியிடுகிறது. காக்கை உட்கார பணம்பழம் விழுந்த கதையாக பாலியல் குற்றம் நாவலின் மையப்பொருள். இதை நான்கு மாதங்களுக்கு முன்பு எழுதத் தொடங்கியபோது , இன்றைக்கு உலகமெங்கும் பேசப்படும் பொருளாக அப்பிரச்சினை மாறுமென நினைக்கவில்லை.\nமதுரையில் அண்மையில் மயில்கள் பல விஷம் வைத்துக்கொல்லப்பட்டதாகப் படித்த செய்தி, நாவலின் விதை, அது ஆரோவில்லில் மரமாகியிருக்கிறது.\nமொழிவது சுகம் டிசம்பர் 1 2019\nமொழிவது சுகம் கட்டுரைகள் -4\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-24T16:17:42Z", "digest": "sha1:WJAD7RJXY3OEYR5TB27BSIGFUAZURPYH", "length": 14023, "nlines": 252, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள்\nமழை பெய்தது. தாவரங்கள் செழித்தன. மனிதனுக்குத் தின்ன ஆயிரம் இருந்தது. அதுவும் பள்ளி மாணவனுக்கு எதிலும் எதுவும் சர்வ சுதந்திரம். அந்த நாளினி மீளாது\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள், மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎனது எண்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய எம் கோபாலகிருஷ்ணன் ‘புளிமுளம்’ என்பது நாஞ்சில் நாடனின் கதாநாயகி எனக் குறிப்பிட்டார். உண்மையில் ஒருகாலத்தில் புளிமுளம் என்ற சொல் கேட்ட உடனேயே நாவூறி நிற்பேன்\nபடத்தொகுப்பு | Tagged சோறும் கறியும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்ப��ின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T18:24:57Z", "digest": "sha1:AYCLC6IPQD6RNSG5MF6QEFSPZDZILP6I", "length": 15880, "nlines": 76, "source_domain": "spottamil.com", "title": "இலங்கை அரசியல் குழப்பம்: 'அரசில் இணைய முடியாது' - சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nஇலங்கை அரசியல் குழப்பம்: ‘அரசில் இணைய முடியாது’ – சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு\nby நிருசன் கனகேஸ்வரன் | Nov 8, 2018 | இலங்கை | 0 comments\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇந்த வரிசையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள 6 எம்.பிக்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.\nஇந்தச் சந்திப்பின் பின்னர், ட்விட்டர் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,”நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து, அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாகக் கூறி விட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்துவரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய பிரதமருக்கு ஆதரவளிக்கவிருப்பதாக வெளியாகும் செய்திகளை அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.\nபுதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அவருடைய நியமனம் ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமானது என தாம் நினைவில் கொண்டுள்ளதாக, ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை தற்போது கொழும்பு அரசியலில் நடந்து வருகிறது.\nநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.\nஇன்று புதன்கிழமை காலை அலரி மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, காந்திய கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்ட அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த எட்டு எம்.பிக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க அணி மாறியுள்ளனர். இதற்கு மேலதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருவரும் மகிந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தரப்பில் இருந்த ஒரு எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க அணி மாறியுள்ளார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரத்தைக் கைப்பற்ற இரண்டு வழிகள் இருப்பதாக மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். ஒன்று பலாத்காரம், இரண்டாவது நம்பிக்கையைப் பெற்று ஜனநாயக முறை. காந்தி எப்போதும் ஜனநாயகவாதி என்பதால், காந்திய கொள்கைகளைப் பின்பற்றுவோர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்றததில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை எமக்கு இருப்பதால், நாடாளுமன்றத்தைக் கூட்டக் கோருகிறோம்.” என்று கூறினார்.\nஎனினும், இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல பணிகள் மீதமிருப்பதால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி 14ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பினர் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில், 116 பேர் கையெழுத்திட்டு கடிதமொன்றைக் கையளித்துள்ளதால், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய நிலையையே தான் ஏற்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பிரதமர் ஆசனம் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆசன ஒதுக்கீடு குறித்து சபாநாயகர் இன்று கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வியும், இழுபறி நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கப் பேச்சாளர் கெஹெலெிய ரம்புக்வெல்ல பிபிசி தமிழிடம் பேசினார்.\nஇதற்குப் பதிலளித்த அவர், ”வெளியில் இருந்து பார்க்கத்தான் இப்படி இருக்கிறது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதை உணரவேண்டும். அரசியலில் நெருக்கடி ஏற்படும் போது இரகசியம் பேணுவது தவறு இல்லை. எனினும், அந்த ரகசியம் எதிர்காலத்தில் நம்பிக்கையாக மாற வேண்டும்.” என்று பதிலளித்தார்.\nமகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு உத்தியோகபூர்வமாக 104 பேர் மட்டுமே உள்ளது. நாடாளுமன்றம் கூட்டப்படும் போது 113 என்ற பெரும்பான்மையைக் காண்பிக்க முடியுமா என்று அரசாங்கம் பேச்சாளர் கெஹெலெிய ரம்பக்வெல்லவிடம் கேட்கப்பட்டது.\nஇதற்குப் பதிலளித்த அரசாங்க பேச்சாளர், ”104 என்பது கண்ணுக்குத் தெரிந்த எண்ணிக்கை மட்டுமே. அப்படிப் பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதைவிடக் குறைவாகவே இருக்கிறது. ஒப்பீட்டு ரீதியாக எமக்கே அதிக ஆதரவு இருக்கிறது. 113 ஆதரவைப் பெறுவது குறித்து நாட்டிற்குத் தெரியப்படுத்த தேவையில்லை.” என்று கூறினார்.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-24T18:37:25Z", "digest": "sha1:ZZUFMWAAEY433CIBHGGVO5PD3KKCFTZW", "length": 2805, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திகம்பர் காமத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிகம்பர் காமத் (Digambar Kamat,கொங்கணி: दिगंबर कामत) இந்திய மாநிலம் கோவாவின் முதலமைச்சரும் கட்சி மாறிவரும் மூத்த அரசியல்வாதியும் ஆவார். சூன் 2007ஆம் ஆண்டிலிருந்து முதலமைச்சராக உள்ளார். 1994ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2005ஆம் ஆண்டு பாஜக அரசிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.\nஎம்ஜிபி ஆதரவை விலக்கிக் கொண்டது; விக்டோரியா விலகல்\nபிரதாப்சிங் ராணே கோவா முதலமைச்சர்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/vellore-district-is-good-district-by-not-following-untouchability-q24vjg", "date_download": "2020-01-24T16:39:07Z", "digest": "sha1:2U5443TJLMJRJ4FMUR2C4REP4QC3FAL5", "length": 12964, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலூர் காரர்களுக்கு ஒரு \"ஓ\" போடுங்க\"..! தீண்டாமை கடைபிடிக்காத நல்ல மாவட்டம்...!", "raw_content": "\nவேலூர் காரர்களுக்கு ஒரு \"ஓ\" போடுங்க\".. தீண்டாமை கடைபிடிக்காத நல்ல மாவட்டம்...\nஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறை தான் தீண்டாமை.இன்றைய கால கட்டடத்தில் என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் மனிதர்களின் மன நிலைமை மாறி விட்டதா என்றால்.. கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம்.\nவேலூர் காரர்களுக்கு ஒரு \"ஓ\" போடுங்க\".. தீண்டாமை கடைபிடிக்காத நல்ல மாவட்டம்...\nதீண்டாமை கடைபிடிக்காத நல்ல மாவட்டம் வேலூர் மாவட்டம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.தீண்டாமையை கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தற்போது பெறப்பட்டு உள்ளது.\nஒரு சமூகக் குழுவி���ரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறை தான் தீண்டாமை.இன்றைய கால கட்டடத்தில் என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் மனிதர்களின் மன நிலைமை மாறி விட்டதா என்றால்.. கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம்.\nஅதிலும் குறிப்பாக இன்றைய இளசுகள் பார்க்க அழகா, கண்ணுக்கு லட்சணமா, உலக வாழ்க்கை முறையை விரல் நுனியில் வைத்துக்கொண்டு வாய் நிறைய பகுத்தறிவு பேசினாலும், மனம் முழுக்க ஜாதி வெறியோடு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வெளிப்படையாக சொல்லிவிடாமல் அதனுடைய செய்கை மூலம் ஜாதி பாசம் கொண்டு வருவார்கள்.\nஅதனை அப்படியே தொழில் ரீதியாக முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று விடுவார்கள்... ஒரு பிரச்சனை என்றால் ஜாதி பாசம் ஒன்று சேர்க்க வைத்து விடும்... இது எதுவுமே அறியாதவன் தான் இக்கட்டான சூழ்நிலையில் கூட தனிமைப்படுத்தப்படுவான்.\nஇப்படி ஒரு நிலையில், எஸ்.ஏ.எஸ். ஒய் அமைப்பு, கடந்த 2014 முதல் 2018 வரையில் தீணடாமை கடைப்படிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கையை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி விவரம் கேட்டு உள்ளது. அதில் அதிக பட்சமாக திருவாரூர் மாவட்டம் முதல் இடத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டாவது இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்து உள்ளது.\nமற்ற மாவட்டங்கள் விவரம் பின்வருமாறு ...\nதிருவாரூர் மாவட்டம்- 131 கிராமங்கள், கிருஷ்ணகிரி 35, விழுப்புரம் , சிவகங்கை , தூத்துக்குடி- 32 கிராமங்கள், நாகப்பட்டினம் 30, கடலூர் 29, ராமநாதபுரம் 24, நாமக்கல் 23, திண்டுக்கல் 22, தருமபுரி 18, விருதுநகர் 18, தேனி 18, கோயம்புத்தூர் 12, புதுக்கோட்டை 10, சேலம் 6, திருச்சி 5, நீலகிரி 3 கன்னியாகுமரி 2 கிராமங்கள் என மேற்குறிப்பிட்ட கிராமங்களில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக தகவல் கிடைத்து உள்ளது.\nஅந்த வகையில் சில மாவட்டங்கள் இடம் பெற வில்லை என்றாலும் மிக மிக குறைந்த அளவில் மட்டுமே ஏதோ ஒரு சில இடங்களில் மட்டும் பார்க்கஓடிய மாவட்டமாக வேலூர் மாவட்டம் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தீண்டாமை கடைபிடிக்காத மாவட்டமாக வேலூர் இருப்பதால், வேலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு \"ஓ\" போடலாம் என்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்\nதங்கம் விலை இன்றும் சற்று உயர்வு.. சவரன் விலை எவ்வளவு தெரியுமா...\nஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அஞ்சலி... கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ரசிகர்கள்...\nஇனி எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.. அமலுக்கு வந்தது \"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\"..\n வானத்தில் திடீரென தோன்றிய \"கருப்பு வளையம்\"..\nஉலக பொருளாதார மாநாட்டில் சத்குரு அதிரடி பேச்சு... உணவில் 40 % குறைந்துவிட்ட ஊட்டச்சத்து.. பேராபத்தை இப்போதே தடுக்க வேண்டும்..\n12 ராசியினரில் வாசல் கதவை தட்டும் வாய்ப்பு யாருக்கு வரும் தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகர் விஷாலின் நரித்தனம் என்ன தெரியுமா.. அதிர வைக்கும் ஐசரி கணேஷ் வீடியோ..\n பிஜேபி ஏ.பி முருகானந்தம் பொளேர் வீடியோ..\n250 கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்ததுஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..ஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..\nபாம்பு கறியால் பரவும் வைரஸ்..இந்தியர்களுக்கும் பரவியுள்ளதா..\nஇ.எம்.ஐ கட்ட முடியாத பெண்ணை படுக்கைக்கு அழைத்த நிதிநிறுவன ஊழியர்... அரிவாளுடன் சென்று அதிர வைத்த கணவர்..\nநடிகர் விஷாலின் நரித்தனம் என்ன தெரியுமா.. அதிர வைக்கும் ஐசரி கணேஷ் வீடியோ..\n பிஜேபி ஏ.பி முருகானந்தம் பொளேர் வீடியோ..\n250 கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்ததுஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..ஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..\nராகுல் காந்திக்கு மனநல திவால் நோய்... பங்கமாய் கிண்டலடித்த ஜெ.பி நட்டா...\n50 வருஷம் கழித்து அதே இடத்தில் பெரியாரை பழி தீர்த்த பாஜக... பெரியாரிஸ்டுகளை வம்புக்கு இழுத்து அதிரடி...\nஆறே மாசத்தில் அடித்து தூக்கிய அமித்ஷா... அடித்த அடியில் கேபினட்டில் நம்பர் ஒன் அந்தஸ்தை பிடித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2016/apr/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%86-1313802.html", "date_download": "2020-01-24T16:13:04Z", "digest": "sha1:QR2PTLK26G65LE7BWNVSWGZ54JTPOODU", "length": 10970, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிருஷ்ணகிரியில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா இன்று தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரியில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா இன்று தொடக்கம்\nBy கிருஷ்ணகிரி | Published on : 15th April 2016 06:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரியில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.\nகிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஸ்ரீ சீதாராம, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஸமேத ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா நடைபெறுகிறது.\nஏப்.15-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ கணேஷ ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம் மற்றும் கலசஸ்தாபனத்துடன் ஸ்ரீ ராமநவமி உற்சவம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு ஒசூர் மஹன்ய ஸ்ரீயின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது.\n16-ஆம் தேதி மாலை 7 மணிக்கு கோபி கலை இளமணி முகுந்தனின் கர்நாடக இன்னிசை கச்சேரியும், 17-ஆம் தேதி காலை 8 மணிக்கு பாப்பாரப்பட்டி அக்ரஹாரம் ஹரே ஸ்ரீனிவாசா ஸ்ரீமன் ஆனந்த தீர்த்த பஜனா மண்டலியினரால் உஞ்சவிருத்தி நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சென்னை கார்த்திக்கின் கர்நாடக இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது.\nஏப். 18 முதல் 22-ஆம் தேதி வரையில் பாப்பாரப்பட்டி பாலாஜி ஷர்மாவின் தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.\n18-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ ராம ஜனனம் நிகழ்ச்சியும், 19-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ சீதா கல்யாணமும், 20-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ சுந்தரகாண்டம் நிகழ்ச்சியும், 21-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும், 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ஹரிவம்சமும் நடைபெறுகிறது.\nமாலை 6 மணிக்கு ஸ்ரீ சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை குருபிரகாஷின் பக்தி இன்னிசை கச்சேரியும், 24-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ பூவராகவ மற்றம் ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமங்கள், காலை 11 மணிக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், மாலை 6 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது.\nஏப். 25-ஆம் தேதி மாலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி பழ��யபேட்டை ஆர்ய வைஸ்ய மகளிரணியினரின் பக்தி பஜன் நிகழ்ச்சியும், மாலை 8 மணிக்கு சயன உற்சவம் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி காலை 7 மணிக்கு வசந்த உற்சவம், மாலை 7 மணிக்கு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் குத்து விளக்குப் பூஜையும், மாலை 8.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.\n27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவமும், மாலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி ஸ்ரீ வீர ஆஞ்சநேய பஜனா மண்டலியினரின் பக்தி பஜன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ ராகவேந்திரர் உற்சவம், மாலை 6.30 மணிக்கு பிரகலாதராயர் உற்சவமும், மாலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி ஸ்ரீ விக்ஞான நிதி தீர்த்த பஜனா மண்டலியினரின் பக்தி பஜன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nஇந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஆஞ்சநேய சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/girl-who-cheated-boy-and-did-second-marriage-and-abscond", "date_download": "2020-01-24T16:45:39Z", "digest": "sha1:REGKJ6BE6YNR77RFEKKJJ3L45RUJSDSK", "length": 7853, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண்! போலீசில் இளைஞர்... தலைமறைவான குடும்பம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண் போலீசில் இளைஞர்... தலைமறைவான குடும்பம்\nபொள்ளாச்சியில் இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சி ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மணிகண்டன். திருமணத்துக்கு பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவரது நண்பர் வால்பாறையில் சுரேஷ் ஆனந்தன் என்பவருக்கு சோபியா என்று ஒரு பெண் இருக்கிறார் என்று கூறியுள��ளார். மணிகண்டனும் அங்கு சென்று பெண் பார்த்துள்ளார். பிடித்துவிட்டதால் சம்பந்தம் பேசி கடந்த செப்டம்பர் மாதம் மணிகண்டனுக்கும் சோபியாவுக்கும் திருமணம் நடந்தது.\nதிருமணம் ஆன நான்கே நாளில் சோபியா வாந்தி எடுத்துள்ளார். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் அவருக்கு இருந்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரித்ததில், வால்பாறையைச் சேர்ந்த தயாளன் என்பவருடன் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.\nஏற்கனவே திருமணம் ஆன பெண் தன்னுடைய திருமணத்தை மறைத்து, விவாகரத்து செய்யாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக சோபியா மீது மணிகண்டன் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டனின் வசதியைப் பார்த்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சோபியா, அவரது பெற்றோர், சகோதரர் என ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nபொள்ளாச்சி இளம் பெண் இரண்டாவது திருமணம் தலைமறைவான குடும்பம்\nPrev Articleகுடியுரிமை மசோதாவில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் பாகுபாடு.. மத்திய அரசின் மீது பாயும் கமல்ஹாசன் \nNext Articleதமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடிக்கு வாய்ப்பு - பென்சிலுக்கு வைகோ எதிர்ப்பு\nஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள் : அச்சத்தில் மக்கள் \nஆட்களைக் கொல்லும் 'அரிசி ராஜா' யானை : முகாமில் வைத்து…\nடீ கடையில் 'வடை சூடா தான் வேணும்' : தகராறு செய்த திமுக…\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/130259-business-stories", "date_download": "2020-01-24T16:22:18Z", "digest": "sha1:YYQPC74VHVICMUAE2CZAJDO7X3MRF25J", "length": 15864, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 April 2017 - ஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!-19 | Business stories - Nanayam Vikatan", "raw_content": "\nதடைகளைத் தாண்டி வளர்கிறது நம் பொருளாதாரம்\nஏற்றத்தில் தங்கம்... இப்போது வாங்கினாலும் லாபமா\nகோக், பெப்ஸி டல்... உள்ளூர் குளிர்பானம் விற்பனை ஜோர் - தைப்புரட்சி தந்த பிசினஸ் மாற்றம்\nபறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்\nடாப் புள்ளிவிவரங்கள்: 2016-17 மத்திய அரசு வரி வசூல்\nநரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்\nவருகிறது வாட்ஸ்அப் மூலம் பணம் அணுப்பும் வசதி\nஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள் எஃப்.டி-யைவிடச் சிறந்ததா\nஷேர் பைபேக் சீசன்... கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஷேர்லக்: சந்தையைவிட்டு வெளியேறும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் எந்த நேரத்திலும் வந்து போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nபயம்... சவால்... வேலையில் முன்னேற்றம்\n - 18 - முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பேலன்ஸ்டு ஃபண்ட்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - மெட்டல் & ஆயில்\nமருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருள���க்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்சுமங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35", "date_download": "2020-01-24T16:18:22Z", "digest": "sha1:UPUPQFIDYVADI433MPUTCXMMK6GI5LF3", "length": 8090, "nlines": 202, "source_domain": "keetru.com", "title": "கைத்தடி", "raw_content": "\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவ���திகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nகைத்தடி - ஏப்ரல் 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - மே 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - ஜூன் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - ஜூலை 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - ஆகஸ்ட் 2018 கட்டுரை எண்ணிக்கை: 18\nகைத்தடி - செப்டம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - அக்டோபர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - நவம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - டிசம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - ஜனவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 13\nகைத்தடி - பிப்ரவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 11\nகைத்தடி - மார்ச் 2019 கட்டுரை எண்ணிக்கை: 19\nகைத்தடி - ஏப்ரல் 2019 கட்டுரை எண்ணிக்கை: 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=171318", "date_download": "2020-01-24T18:48:01Z", "digest": "sha1:6PLZW2QH4N3SFVAZ5MRWU2V4T4K44HR2", "length": 12808, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட திக்கோடைப் பிரதேசத்தைச்சேர்ந்த 37 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகூலித்தொழிலாளியான குறித்த தந்தை ஜனவரி மாதம் முதல் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று இரவு குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொஸார் சந்தேக நபரை நீதி ��ன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleதிருமதி உலக அழகியாக இலங்கை பெண் தேர்வு\nNext article5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nமணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடியின் திருமணம் நிறுத்தப்பட்டது\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sipa.ngo/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T18:24:07Z", "digest": "sha1:BA6KEUM4USRETG4LWY42KOIFN5U5TFAE", "length": 18679, "nlines": 158, "source_domain": "sipa.ngo", "title": "அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள் – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nCategory Archives: அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nHome / Archive by category \"அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\"\nசிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் -18.12.2019\nin: பொதுக்குழு கூட்டம் ஸ்கூட்டர்\n18.12.2019. அன்று சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் தொலை உரையாடலில் நடத்தப்பட்டது .\nஅனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\n1. சிபா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடம் தொடர்பாக .\n2..மறுவாழ்வு மலர் விளம்பர தொகை அதிகரிப்பு மற்றும் பிரதிகள் அதிகரிப்பு தொடர்பாக.\n3. சிபா அமைப்புக்கு ஒரு மொபைல் செயலி உருவாக்குவது தொடர்பாக.\n4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு காண ஸ்கூட்டர் நிலுவையில் உள்ளது தொடர்பாக.\n1. பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடத்திற்கான பொறுப்பை சேலம் சக்திவேல் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார் ..\n2. மறுவாழ்வு மலர் பிரதிகளை 1500 ஆக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅமைப்புக்கான மொபைல் செயலியின் மாடலை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு ஸ்கூட்டர் ARAI நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்பைனல்கிட் வழங்கும் விழா (20-11-2019)\nபுதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஸ்பைனல்கிட் வழங்கும் விழா மற்றும் கள்ளக்குறிச்சியில் முதல் சிபா சந்திப்பு இனிதே நடைபெற்றது .\nமருத்துவர் திரு பழமலை அவர்கள் ஸ்பைனல் கிட் பொருட்களை வழங்கினார்.\nஎழும்பு முறிவு மருத்துவர் அருண் மற்றும் பொது மருத்துவர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். காது மூக்கு தொண்டை நிபுணர் கலந்துக்கொண்டார்.\n22 நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nசிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் (19-11-2019)\nசிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று (19-11-2019) தொலை உரையாடலில் நடந்தது .\n1. டேட்டா பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது தொடர்பாக.\n2. அடுத்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை அமர்சேவா சங்கத்தில் நடத்துவது தொடர்பாக.\n1. அமைச்சரிடம் ஒரு வாரம் கூடுதல் அவகா���ம் கேட்டு அடுத்த திங்கள் அல்லது செவ்வாய் (25,26-11-2019) கிழமைக்குள் டேட்டா பணிகளை முடித்துக் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.\n2. பிப்ரவரி இறுதி மற்றும் மார்ச் முதல் தேதியில் சிபா\nபொதுக்குழு கூட்டம் அமர்சேவா சங்கத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது .\nசிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் (29-09-2019) நடத்தப்பட்டது\nசிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று இரவு (29-09-2019) தொலைபேசி உரையாடல் வாயிலாக நடத்தப்பட்டது பின்வரும் நிகழ்வுகள் பற்றி அதில் விவாதிக்கப்பட்டது.\n1. ரீகேப் முரசு புத்தகம் வெளியீடு தொடர்பாக ..\n2. 2020ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவது v தொடர்பாக.\n3. செப்டம்பர் 5 அன்று விழிப்புணர்வு பிரச்சாரம் திட்டமிட்ட அளவு நடைபெறாதது தொடர்பாக.\n1. ரீகேப் முரசு என்கிற புத்தகத்தின் பெயரை தமிழில் மறுவாழ்வு மலர் என்று மாற்றம் செய்வது, கூடுதலாக ஆசிரியர்களை சேர்த்து மேலும் சிறப்பாக நடத்துவது, ஆண்டுக்கு நான்கு அல்லது ஆறு முறை பதிப்பது குறித்த சாத்தியங்களை ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.\n2. 2020ம் ஆண்டு செயற்குழு/பொதுக்குழுக் கூட்டத்தை அமர்சேவா சங்கத்தில் அனுமதிபெற்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது\n3. தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களில் அரசின் பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றவர்களுக்கும் பேட்டரி வீல் சேர் வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது\n4. அடுத்த ஆண்டு செப்டம்பர் 5 விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேலும் கூடுதலான இடங்களில் நடத்துவது முயற்சி எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2017\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2017 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை\nin: ஆதார் பொது அடையாள அட்டை\nமாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு அளவை பொருத்து, அவர்களுக்கு சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக நாடுமுழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை இவர்கள் எளிதில் பெறமுடியும். இந்த ஆதார் அட்டையை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது.\nசெய்தி உதவி – இணையதளம்\nநீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி\nin: அரசு மானியம் சலுகைகள் தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள்\nதமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறை படித்த இளைஞர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்குகிறது.\nஇத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசெய்தி உதவி – இணையதளம்\nமேலும் விபரங்கள் – அரசு இணையம்\nPDF தரவிறக்கம் – கோப்பு\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2015\nin: உதவித்தொகைகள் சக்கர நாற்காலி சலுகைகள் தொழில் வாய்ப்புகள் ரீஹேப் முரசு\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2015 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nSIPA அணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆதார் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் கணினி பயிற்சி வகுப்புகள் கள்ளக்குறிச்சி கோயமுத்தூர் கோவை சக்கர நாற்காலி சதுரங்க சலுகைகள் சாரதி செப்டம்பர் செயற்குழு கூட்டம் சேலம் தஞ்சாவூர் மாவட்டம் தண்டுவட நாள் விழிப்புணர்வு பேரணி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் நிகழ்வுகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பேரணி5 பொது அடையாள அட்டை பொதுக்குழு கூட்டம் முதுகுதண்டுவடம்பாதிக்கப்பட்டோருக்கான மேளா ரீஹேப் முரசு வங்கி வேலை விளையாட்டுப் போட்டி வேலூர் ஸ்கூட்டர் ஸ்பைனல்கிட்\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=962714", "date_download": "2020-01-24T18:47:27Z", "digest": "sha1:XKREKIBKZ64FMWEBCILHPJ7RYN5W5XRC", "length": 8376, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற கோரிக்கை | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nசேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற கோரிக்கை\nநெய்வேலி, அக். 17: கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த காலங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 200 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் உள்ள நான்கு கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனதால் கட்டிடம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த வகுப்பறை கட்டிடங்களை இடிக்க கணக்கெடுக்கும் பட்டியல் தயாரிக்கப்பட்டும், இதுநாள் வரை கட்டிடத்தை இடித்து அகற்றவில்லை. தற்போது பாழடைந்த கட்டிடங்கள் அருகே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விளையாடும் போது எதிர்பாராமல் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.\nமேலும் கட்டிடங்களில் கம்பிகள் துருப்பிடித்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டு அவ்வப்போது கட்டிடங்களில் உள்ள சிமென்ட் துகள்கள் பெயர்ந்து கீழே விழுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் பாழடைந்த பள்ளி கட்டிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இங்குள்ள சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்���னர்.\nஅரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் மரம் வெட்டும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியதால் பரபரப்பு\nபஸ் வசதி, பஸ் பாஸ் கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்\nபாஜக, அதிமுக அரசை கண்டித்து கடலூரில் 28ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகள் நலக்குழு தலைவர் நியமனம்\nபுவனகிரி பகுதியில் விவசாய பணிகளுக்காக தார்பாய் வாடகைக்கு விடும் பணி தீவிரம்\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/fred-flinston-ta", "date_download": "2020-01-24T17:39:50Z", "digest": "sha1:GSMFY6YFWDPOF66PZMPOGYZCUYVZRA6Q", "length": 5185, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Fred Flinston) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்��� விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7893.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-24T18:21:44Z", "digest": "sha1:PHSWYVLCTV4J5CSDXMOWDNTPLEUMQXHZ", "length": 21518, "nlines": 86, "source_domain": "www.tamilmantram.com", "title": "2ம் பகுதி கள்ளியிலும் பால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > 2ம் பகுதி கள்ளியிலும் பால்\nView Full Version : 2ம் பகுதி கள்ளியிலும் பால்\n\"இந்தாம்மா காஃபி.\" கோப்பையை சந்தியாவிடம் நீட்டினார் சிவகாமி. மடியில் சுந்தரை வைத்திருந்த சந்தியா ஒற்றைக் கையால் கோப்பையை வாங்கினாள். காஃபியைச் சிறிது உறிஞ்சியவள்...\"அப்பா எப்ப வர்ராங்களாம் அரவிந்துக்கு இப்ப எப்படி இருக்காம் அரவிந்துக்கு இப்ப எப்படி இருக்காம்\nமெத்துமெத்தான அந்தக் கருப்பு ரெக்சின் சோஃபாவில் சந்தியாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சுந்தரை வாங்கினார் சிவகாமி. \"இப்பத் தாவலையாம். அப்பா நாளைக்கு காலைல கெளம்பி வர்ராங்க. வாணி மதியம் ஃபோன் பண்ணீருந்தப்போ சொன்னா. கண்ணனும் புதுக் கார் பதிஞ்சிருக்கானாம்.\"\nயார் இந்த அரவிந்த், வாணி, கண்ணன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சரி. ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறேன்.\nசுந்தரராஜன் - சிவகாமியின் கணவர் - ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி\nகண்ணன் - சந்தியாவின் தம்பி. ஒன்றரை வயது சிறியவன். அயல்நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிகிறான்.\nவாணி - கண்ணனின் மனைவி. திநகரில் கணவனோடு வசிக்கிறாள். இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை செய்த இவளது தாயும் கடந்த மூன்று மாதங்களாக இவர்களுடன் இருக்கிறார். அவரது பெயர் ராஜம்மாள். இட்டிலிப் பிரியர்.\nஅரவிந்த் - வாணிக்கு���் கண்ணனுக்கும் பிறந்த மகன்\nசுடச்சுட இறக்கி வைத்த இட்டிலியை வெறும் கையால் பிசைந்து விட்டான் குழந்தை அரவிந்த். உள்ளங்கை சிவந்து காய்ச்சல் வேறு வந்து விட்டது. அதனால் அங்கு துணைக்கும் உதவிக்கும் சுந்தர்ராஜன் சென்றிருந்தார். அரவிந்துக்குச் சரியானதையும் சுந்தரராஜன் வருவதையும் மதியம் வாணி அத்தையைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறாள். அத்தோடு கண்ணன் புதிதாக கார் வாங்கப் போவதையும் சொல்லியிருக்கிறாள். இப்பொழுது பாத்திரங்கள் யார்யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே\nகாஃபியைக் குடித்து முடித்திருந்தாள் சந்தியா. \"என்ன காராம் ஏற்கனவே இருக்குற சாண்ட்ரோவ என்ன செய்யப் போறானாம் ஏற்கனவே இருக்குற சாண்ட்ரோவ என்ன செய்யப் போறானாம்\n\"எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னவோ பேர் சொன்னா வாணி. சரியாக் கேட்டுக்கலை. சுந்தர் எப்படியிருக்கான்னு கேட்டா. சனிக்கிழமை வர்ரேன்னு சொன்னா. சம்மந்தியம்மாவும் அங்க இருக்குறதால....பாவம்...எங்கயும் நகர முடியலையாம். ஏற்கனவே அவங்க இடுப்பு ஆப்பரேஷன் செஞ்சவங்க. ஒரு வேலையும் செய்ய முடியாது. அரவிந்த் வேற துறுதுறுப்பா இருக்கான். இவங்களால சமாளிக்க முடியலையாம்.\" சுந்தரைச் சந்தியாவின் கைகளில் கொடுத்து விட்டு காஃபி கோப்பையோடு அடுக்களைக்குள் நுழைந்தார் சிவகாமி.\nதம்பி புதுக்கார் வாங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சிதான் சந்தியாவுக்கு. அதிலும் இரண்டாவது கார். சந்தியாவைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது. பின்னே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சண்டை. ம்ம்ம்ம்....\nஅப்பொழுது அரவிந்த் மூன்றுமாதக் கைக்குழந்தை. வாணி குழந்தையோடு மதுரையில் தாய் வீட்டில் இருந்தாள். பெசண்ட் நகர் அப்பார்ட்மெண்ட்டை சந்தியா வாங்கி ஓராண்டுதான் ஆயிருந்தது. அப்பார்ட்மெண்ட் சந்தியாவின் பெயரில் இருந்தாலும் அங்கு மனைவியோடு இருப்பது கண்ணனுக்கு உறுத்தலாக இருக்கவில்லை. மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்.\nஒருநாள் இரவுச் சாப்பாட்டில்தான் அந்தப் பேச்சு தொடங்கியது. சிவகாமி அனைவருக்கும் தட்டில் போட்டு விட்டு தானும் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.\n\"அப்பா, நான் ஒரு முடிவெடுத்திருக்கேன். அத உங்க எல்லார் கிட்டயும் சொல்லலாம்னு நெனைக்கிறேன்.\" பாதிச் சாப்பாட்டில் சந்தியா பேச்சைத் தொடங்கினாள்.\nஎல்லாரும் சாப்பாட்டை மறந்து சந்தியாவையே ஆர்வத்தோடு பார்த்தார்கள். என்ன முடிவு எடுத்திருக்கிறாளோ என்று.\nமற்ற மூவருக்கும் ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சுந்தரராஜன் சுதாரித்துக் கொண்டு முதலில் கேட்டார். \"என்னம்மா சொல்ற கல்யாணமே செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறியா கல்யாணமே செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறியா\n எனக்கு ஒரு கொழந்தை வேணும்னு தோணுது. அதான் இந்த முடிவு. தப்பாப்பா\nதட்டில் சாப்பாடு காய்வது கூடத் தெரியாமல் சிவகாமியும் கண்ணனும் ஒருவித கலக்கத்தோடு அவர்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.\n\"இதுதான் தப்பு இதுதான் சரின்னு எதையும் உறுதியாச் சொல்ல முடியாதும்மா. ஆனா இப்படி ஒரு முடிவு எடுத்தா அதோட பின்விளைவுகளையும் யோசிச்சுப் பாக்கனும். பாத்தியா\n\"நல்லா யோசிச்சுப் பாத்தேம்ப்பா. அதுக்கப்புறந்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதுல எனக்குக் கெட்ட பேர் கூட வரலாம். ஆனா உங்க துணை இருந்தா எல்லாத்தையும் தாண்டி வருவேம்ப்பா.\"\nஇனம்புரியாத ஒரு உணர்ச்சியில் பெருமூச்சு விட்டார் சுந்தரராஜன். \"கெட்ட பேர் ஒனக்கு மட்டும் வராதும்மா. எங்களுக்கும் சேத்துதான் வரும். ஏற்கனவே உனக்குக் கல்யாணம் செய்யாம வெச்சிருக்கோம்னு ஒவ்வொருத்தரும் பேசுறாங்க. உனக்கு முடிக்காம கண்ணனுக்கு முடிக்கும் போது நல்ல வேளையா பெரிய சலசலப்பு எதுவும் வரலை. ஆனா குழந்தை பெத்துக்குறதுங்குறது....\"\n அவங்கவங்க முடிவை அவங்கவங்க சரியா எடுக்கக் கத்துக்குடுத்ததே நீங்கதானப்பா. அப்படியிருக்குறப்போ இப்பத் தயங்குறீங்களேப்பா\n பைத்தியக்காரத்தனமா இருக்கு. இப்படி ஒரு முடிவு எடுத்துக்கிட்டு அதுக்கு நாங்களும் சம்மதிக்கனும்னு எதிர்பார்க்குறயா எங்களால கண்டிப்பா முடியாது. அப்பா பேச்சையும் கேக்காம நீ வாதாடுறது நல்லாயில்ல.\" குறுக்கிட்டான் கண்ணன். கொஞ்சம் எரிச்சல் அவனுக்கு.\n\"டேய். சும்மா இரு. அப்பா பேசுறாங்கள்ள.\" என்று சொல்லி மகனை அடக்கினார் சிவகாமி.\nசுந்தரராஜன் மகளின் கையை மென்மையாகப் பிடித்தார். \"சந்தியா. நீ படிச்ச பொண்ணு. இப்படி ஒரு முடிவு எடுக்குறதால ஒனக்கு மட்டும் கெட்ட பேர் வராது. அந்தக் குழந்தையப் பத்தி நெனச்சுப் பாத்தியா இனிஷியல் வேண்டாமா\n\"இப்பத்தான் அம்மா பேர இனிஷியலா போடலாம்னு சட்டமே இருக்கேப்பா.\"\n\"உண்மைதான். சட்டத்தோட மட்டும் நீ வாழப் போறதில்லை. சமுதாயத்தோடதான் வாழனும். நம்ம ஊர்ல இதெல்லாம் ஒத்து வராதும்மா.\"\n\"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா\nதிகைத்துப் போனார் தந்தை. மகள் தங்களை விட்டுப் போய் விடுவாளோ என்று சற்று பயந்தார். பிறகு உறுதியாகச் சொன்னார். \"சந்தியா. உண்ணால எந்த நாட்டுலயும் நல்ல வேலை வாங்கிக்க முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா இனிமே வரப்போற ஒரு உறவுக்காக இருக்குற அத்தனை உறவுகளையும் இழக்கனுமா என்ன அது சரியாத் தெரியலை. நல்லா யோசிச்சுப் பாத்தா எனக்கென்னவோ நீ எடுத்திருக்குற முடிவு சரியா வராதுன்னு தோணுது. வேணும்னா ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். அது உனக்கு நல்ல பேரையும் வாங்கித் தரும். ஒரு குழந்தைக்கு அனாதைங்குற பட்டமும் போகும். இதுதான் சரியான வழின்னு எனக்குப் படுது. இதுதாம்மா என்னோட முடிவு.\"\nநேராக நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். சுந்தரராஜன் முடிவைச் சொன்ன விதத்திலிருந்து அவருக்குச் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டாள். அம்மாவிடம் இதற்கு மேல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. கண்ணனோ திருமணம் செய்து குழந்தை பெற்றவன். அவனுடைய உதவியையும் இனிமேல் கேட்க முடியாது. தன்னுடைய முடிவைச் சொல்வதே நல்லது என்று இப்படிச் சொன்னாள்.\n\"சரி. நீங்க ஒங்க முடிவைச் சொல்லீட்டீங்க. என்னுடைய முடிவையும் நான் சொல்லீர்ரேன். I am already pregnant.\"\nயதார்த்தம் மீறி சிந்திக்கும் சந்தியா...\nஎல்லா அம்மா போல் பேசமுடியாமல் போகும் அம்மா...\nஇவர்களின் செயலுக்கான மன நிலைக்கான காரணம்...\nஅதன் விளைவு.. இன்னும் கதையின் ஓட்டத்தோடு புரிந்து கொள்ள ஆவலாய்...\nஇவர்களின் அறிமுகம் கதையின் ஓட்டத்தோடு கொடுத்திருக்கலாம்...\nகதையில் இருந்து தனியே அழைத்து அவர்களை அறிமுக படுத்துவது போல் ஒரு உணர்வு...\nஇருக்கும் கலாச்சாரத்தை விட்டு வெளியேற/மாற்ற துடிக்கும் உங்கள் கதையின் நாயகி....\nஒரு குடும்பத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை அழகாக எழுதியுள்ளீர்கள்..\nயாரும் எதிர் பாரா வகையில் கதையில் ஒரு திருப்பம்.\nஅடுத்த பாகத்தை படிக்க ஆவலாய்...\nமயிலாரே நல்லா கத உடறீக....சும்மா லுலுவாங்காட்டிக்கு :)\nஅய்யகோ.. இனி என்ன நடக்கபோவுதோ... ஆமா.. பிள்ளை வரம் கொடுத்த அந்த சண்டாளன் யாரு..\nஅய்யகோ.. இனி என்ன நடக்கபோவுதோ... ஆமா.. பிள்ளை வரம் கொடுத்த அந்த சண்டாளன் யாரு..\nஅது சண்டாளன்னு எப்படிச் சொல்ற மன்மதா சந்தியா கோவிச்சுக்கப் போறா. அதான் artifical inseminationனு சொல்றாளே\n என்ன இது இப்படிக் குண்டைத் தூக்கிப் போட்டிட்டீங்களே அடுத்த பாகத்துக்கு மூச்சு வாங்க ஓடுறேன்..... ஹா.. ஹா...\nஈராக், பாலஸ்தீன், காஷ்மீர் சிக்கல்களைவிட பூதாகாரமானவை..\nசுயம், சிந்தித்தல் - இன்றைய அப்பா -மகள் உறவின் அடித்தளம்..\nஎழும்பும் கட்டடங்களில் சில இப்படி பின்நவீனத்துவ அமைப்பில் இருப்பின் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது..\n50 ஆண்டுகளுக்கு முன் மேலைநாட்டில் இருந்த சாலைவசதிகள், தொலைத்தொடர்பு, வாழ்க்கை வசதிகள் இன்று நம் நாட்டில்..\nஅதே வழியில் கலாச்சார அளவீடுகளும் மதிப்பும் மாறத்தானே செய்யும்\nஅது சண்டாளன்னு எப்படிச் சொல்ற மன்மதா சந்தியா கோவிச்சுக்கப் போறா. அதான் artifical inseminationனு சொல்றாளே\nஅடுத்த பதிவுல வர்ரபோறத முன்கூட்டியே சொல்ல எனக்கு என்ன ESPயா இருக்கு.. எனக்கு புதுசுபுதுசா நிறைய கத்து தர்ரே.. நன்றி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vettai-mannan-photo217-279-0.html", "date_download": "2020-01-24T17:49:17Z", "digest": "sha1:WZT3RFH4ZXM4GWL32RIBGHMEMH3OGI6I", "length": 12269, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Vettai Mannan,, வேட்டை மன்னன்,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nவேட்டை மன்னன் படக் காட்சியகம் (Photo Gallery)\n13 ஆம் பக்கம் பார்க்க (5)\nநெருங்கி வா முத்தமிடாதே (2)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ���விர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nஅழகான் படங்கள் (Wall papers )\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nவலைத்தமிழ் பல்சுவை மாத இதழ்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-24T16:20:27Z", "digest": "sha1:HZ47GZRNYDZZOO37BLJI7CXIQGXJY3AZ", "length": 4614, "nlines": 99, "source_domain": "ahlussunnah.in", "title": "அறிவியல் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nஅண்ணலாரும் அறிவியலும் – தொடர் 1\nஇறைவன் தன் அடியார்களுக்கு 4 விதமான வேதங்களை தன்னுடைய நபிமார்களுக்கு அனுப்பி வைத்து போதிக்கச் செய்தான். இந்த வேதங்கள் அந்தந்த காலகட்டத்தில் மக்கள் எதில் திளைத்திருந்தார்களோ அதன்…\nஅல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகளில் நபி ஈஸா(அலை) காலத்தில் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் நோயைக் குணப்படுத்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பரவும் நோய்களுக்கும் புதுப்புது நோய்களுக்கும்…\nஎங்கே மறைந்து போன அந்த வானசாஸ்திரம்\nஅல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகளில் நீங்களும், நானும் இப்போது அலசிப்பார்க்க பல சுவராசியமான விஷயங்களில் ஒன்று நட்சத்திரங்கள். இது ரொம்ப ரொம்ப தொலைதூர சமாச்சாரம் இதன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/school-girl-rape-and-murdered-police-investigation-pzidya", "date_download": "2020-01-24T16:39:41Z", "digest": "sha1:FKS6KWODCSZ4CZ44TRJOPXCR67HW7F73", "length": 11473, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை...? அரை நிர்வாணத்தில் கைப்பற்றப்பட்ட உடல்..!", "raw_content": "\nபள்ளி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை... அரை நிர்வாணத்தில் கைப்பற்றப்பட்ட உடல்..\nநெல்லையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் வினிஸ்டன். இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 குழந்தைகள் உள்ளது. அவர்களது 4-வது குழந்தை இளவரசி (12). இந்த மாணவி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல இளவரசி பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதனையடுத்து, வெளியில் விளையாட சென்ற பள்ளி மாணவி திடீரென மாயமானார்.\nஇதையடுத்து சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவள் எங்கு சென்றார் என்ன ஆனார் என்று எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, வினிஸ்டனின் வீட்டிற்கு அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் அருகில் சிறுமி இளவரசி அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உடலில் நகக்கீறல்கள் மற்றும் ரத்த காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால் அவளை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தி��ுப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.\nஇந்த வழக்கு தொடர்பாக 2 இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇரும்புக்கம்பியால் தாக்கி சுங்கச்சாவடி ஊழியர் கொடூரக்கொலை..\nபட்டப்பகலில் அரிவாளுடன் ஓட ஓட விரட்டிய கும்பல்... ஆத்திரம் தீர உடலை சல்லி சல்லியாக வெட்டி படுகொலை...\nரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலம்... தனியாக இருந்த இளம்பெண்ணை வெறி தீர பலாத்காரம் செய்து கொடூர கொலை..\nஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்.. ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. பழிக்குப்பழியாக தீர்த்து கட்டிய மர்மகும்பல்..\n பிரபல தொழிலதிபர் வெட்டிப் படுகொலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகர் விஷாலின் நரித்தனம் என்ன தெரியுமா.. அதிர வைக்கும் ஐசரி கணேஷ் வீடியோ..\n பிஜேபி ஏ.பி முருகானந்தம் பொளேர் வீடியோ..\n250 கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்ததுஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..ஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..\nபாம்பு கறியால் பரவும் வைரஸ்..இந்தியர்களுக்கும் பரவியுள்ளதா..\nஇ.எம்.ஐ கட்ட முடியாத பெண்ணை படுக்கைக்கு அழைத்த நிதிநிறுவன ஊழியர்... அரிவாளுடன் சென்று அதிர வைத்த கணவர்..\nநடிகர் விஷாலின் நரித்தனம் என்ன தெரியுமா.. அதிர வைக்கும் ஐசரி கணேஷ் வீடியோ..\n பிஜேபி ஏ.பி முருகானந்தம் பொளேர் வீடியோ..\n250 கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்ததுஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..ஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..\nராகுல் காந்திக்கு மனநல திவால் நோய்... பங்கமாய் கிண்டலடித்த ஜெ.பி நட்டா...\n50 வருஷம் கழித்து அதே இடத்தில் பெரியாரை பழி தீர்த்த பாஜக... பெரியாரிஸ்டுகளை வம்ப��க்கு இழுத்து அதிரடி...\nஆறே மாசத்தில் அடித்து தூக்கிய அமித்ஷா... அடித்த அடியில் கேபினட்டில் நம்பர் ஒன் அந்தஸ்தை பிடித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-24T16:50:43Z", "digest": "sha1:LYTFIJBNJT53E7Z3V2745NS3QIT7X3WO", "length": 30143, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநகரக் கொடி நகரச் சின்னம்\nமுன்னணியில் ஈபெல் கோபுரம், லா டிபென்ஸ் புறநகரப் பகுதியில் உள்ள வானளாவிகள் பின்னணியில் தெரிகின்றன.\nமுதல்வர் திரு பெர்திரான் தெலனோவெ (சோசலிசக் கட்சி)\n(ஜனவரி. 2006 மதிப்பீடு) 2,167,994\n- நிலை பிரான்சில் முதலாவது\nபாரிஸ் அல்லது பாரி எனப்படுவது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும். உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ், நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலது கரை வடக்கிலும், சிறிய இடது கரை தெற்கிலும் உள்ளது. இந்த ஆறு, அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது. சம்ஸ் எலிசீஸ் (Champs-Élysées) போன்ற மரவரிசைகளோடு கூடிய \"புலேவாட்\"டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது.\nஇந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது (1999 கணக்கெடுப்பு: 2,147,857). பிரெஞ்சு மொழியில் aire urbaine de Paris என வழங்கப்படும் பாரிஸின் பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 கோடி மக்கள் (1999 கணக்கெடுப்பு: 11,174,743) வசிக்கிறார்கள்.\n5 புறநகர் மற்றும் பாரிஸ் பெரு நகரப் பிரதேசங்களில்(Île-de-France)\n(முழுமையான விவரங்களுக்குப் பாரிஸின் வரலாறு கட்டுரையைப் பார்க்கவும்)\nபாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த \"கலிக்\" இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.\nவரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் (Palais de Justice) மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை \"சதுப்பு இடம்\" எனப் பொருள்படும் லூட்டேசியா எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது லத்தீன் பகுதி என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் \"பாரிஸ்\" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற Viking ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் படிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.\n11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180–1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் (Sun King) என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643–1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வெர்சாய்க்கு மாற்றப்பட்டது.\nபாரிஸ், சீன் ஆற்றின் வடக்கே திரும்பும் வளைவில் செயிண்ட் லூயி, டி லா சிட்டே என்னும் இரண்டு தீவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. டி லா சிட்டே பாரிசின் பழைய பகுதியாகும். ஒப்பீட்டளவில் நகரம் மட்டமானது. மிகக்குறைந்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 35 மீட்டர் (115 அடி). பாரிஸ் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் உயரமானது 130 மீட்டர் (427 அடி) உயரமான மொண்ட்மார்ட்ரே ஆகும். நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் பூங்காக்களைத் தவிர்த்து, பாரிசின் பரப்பளவு 86.928 சதுர கிலோ மீட்டர்கள் (34 சதுர மைல்கள்) ஆகும். இறுதியாக 1860 ஆம் ஆண்டில் நகரத்துடன் அதன் புறத்தே அமைந்திருந்த பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, நகருக்கு இன்றைய வடிவத்தை அளித்தது. 1860ல் நகர எல்லை 78 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 1920ல் 86.9 சதுர கிலோ மீட்டர் ஆகுவரை சிறிதளவு அதிகரித்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் காட்டுப் பூங்காக்கள் நகருடன் இணைக்கப்பட்டன. இதனால் பாரிசின் மொத்தப் பரப்பளவு 105.397 சதுர மீட்டர்கள் (41 சதுர மைல்கள்) ஆனது.\nபாரிஸ், பெருங்கடல் காலநிலையைக் கொண்டது. இது வட அத்திலாந்திக் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. இதனால் நகரத்தில் அதி கூடிய வெப்பநிலையையோ அதி குறைந்த வெப்பநிலையையோ காண்பது அரிது. கோடையில் சராசரி வெப்பநிலைகளாக உயர்ந்த அளவு 25 °ச (77 °ப)ம், குறைந்த அளவு 15 °ச (59 °ப) ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழ் செல்வதில்லை. சராசர் வெப்பநிலைகள் 3 °ச (37 °ப) – 8 °ச (46 °ப) ஆகக் காணப்படும். இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் பகலில் மிதமான வெப்பநிலையும், இரவில் குளிரும் இருக்கும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே மழை முகில்கள் காணப்படலாம். பாரிஸ் அதிக மழை கொண்ட நகரம் இல்லாவிட்டால��ம், சடுதியான மழைக்கு இந் நகரம் பெயர்பெற்றது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 650 மிமீ (26 அங்) ஆக உள்ளது. ஆனால் ஓரளவு மிதமான மழை வீழ்ச்சி ஆண்டு முழுதும் பரவலாகப் பெய்யும். பெரும்பாலும் பாரிசில் பனி பெய்வதில்லை. சில மாரிகாலங்களில் இலேசாகப் பனி பெய்வது உண்டு. பாரிசில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை 40.4 °ச (105 °ப). இது 1948 ஜூலை 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மிகக் குறைந்த வெப்பநிலை −23.9 °ச (−11 °ப). இது 1879 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் நகர்ப்புற வெப்பத் தாக்கம் காரணமாக இரவுகளிலும் காலையிலும் மிதமான வெப்பநிலை காணப்படுகின்றது. அத்துடன் நகரின் புறப்பகுதிகளைவிடக் குறைவான பனியும் பெய்கிறது.\nமின் ஒளியில் பாரிஸ் அகலப்பரப்பு காட்சி\nதற்காலப் பாரிஸ், பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம் பெற்ற பெருமெடுப்பிலான நகர மீளமைப்புத் திட்டங்களின் விளைவாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரிஸ் ஒடுங்கிய தெருக்களையும், மரச் சட்ட வீடுகளையும் கொண்ட நகரமாக இருந்தது. ஆனால் 1852 தொடக்கம் ஓஸ்மான் பிரபுவின் நகராக்கத் திட்டங்களினால் பல பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டுச் சாலைகள் அகலமாக்கப்பட்டதுடன், இரண்டு பக்கங்களிலும் கல்லாலான புதிய செந்நெறிப் பாணிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்று வரை நிலைத்துள்ள பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் இக்காலத்தனவே. அக்காலத்தில் வரையறுக்கப்பட்ட \"வரிசையாக்க\" (alignement) சட்டவிதிகளைப் பாரிஸ் நகரம் பல புதிய கட்டிட வேலைகளில் இன்றும் பயன்படுத்தி வருவதனால், இந்த இரண்டாம் பேரரசுத் திட்டங்கள் பல இடங்களில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன எனலாம். கட்டிடங்களின் உயரங்களும் அன்று வரையறுக்கப்பட்ட சாலை அகலங்களின் அடிப்படையிலேயே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன், உயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் கட்டிடச் சட்ட விதிகளில் சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன.\nபாரிசின் எல்லைகள் மாறாமல் இருப்பதும், கட்டிடங்கள் கட்டுவதற்கான கடுமையான சட்டவிதிகளும், புதிய கட்டிடங்களுக்கான நிலங்கள் பற்றாக்குறையும் அருங்காட்சியகமாதல் (museumification) என்னும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. பாரிசின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும், ��கர எல்லைக்குள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய பெரிய கட்டிடங்களையும், பிற சேவை வழங்கும் கட்டமைப்புக்களையும் அமைப்பதைக் கடினமாக்கியுள்ளது. பாரிசின் பல நிறுவனங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஏற்கனவே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது இடம் பெயர்வதற்குத் திட்டமிடுகின்றன. நிதி வணிகப் பகுதி, முக்கியமான உணவு மொத்த விற்பனைச் சந்தை, முக்கியமான பெயர் பெற்ற பள்ளிகள் பல, உலகப் புகழ் பெற்ற ஆய்வுக் கூடங்கள், மிகப் பெரிய விளையாட்டு ஸ்டேடியம், போக்குவரத்து அமைச்சு போன்ற சில அமைச்சகங்கள், என்பன பாரிஸ் நகருக்கு வெளியே அமைந்துள்ளன. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம் 2010 ஆம் ஆண்டுக்கு முன் வடக்குப் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர உள்ளது. பாரிசை விரிவாக்க வேண்டிய தேவையை பிரான்ஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நவம்பர் 2007ல் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எந்தப் பகுதிகளைப் பாரிசுடன் இணைப்பது என்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.\nபுறநகர் மற்றும் பாரிஸ் பெரு நகரப் பிரதேசங்களில்(Île-de-France)தொகு\n''La Défense'' – மேற்குப் பாரிஸிலுள்ள முக்கியமான அலுவலக, அரங்க மற்றும் கொள்வனவுத் தொகுதி\nடிஸ்னிலாண்ட் Resort பாரிஸ் – பாரிஸின் கிழக்கேயுள்ள, Marne-la-Vallée யின் புற நகர்ப் பகுதியிலுள்ளது\n''Parc Astérix'', பாரிஸின் வடக்கில்\nவேர்செயில்ஸ் அரண்மனை – பாரிஸின் வட கிழக்கிலுள்ள வெர்சாய் நகரில் அமைந்துள்ள லூயிஸ் XIV இனதும் பின் வந்த அரசர்களினதும் அரச மாளிகைகள். பிரான்ஸின் அதிக சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடம்.\n''Vaux-le-Vicomte'', மெலுனுக்கு அண்மையிலுள்ள சிறிய அரச மாளிகை. இதனைப் பின்பற்றியே வெர்சாய் மாளிகைகள் வடிவமைக்கப்படன.\nசெயிண்ட் டெனிஸ் பசிலிக்கா – பண்டைய கொதிக் தேவாலயம் மற்றும் பல பேரரசர்களின் புதைகுழிகள், நகரின் வடக்கிலுள்ளது.\nநொட்ரே டேமின் காட்சி மண்டபத்திலிருந்து பாரிஸ் நகரக் காட்சி\n52 BC – பின்னர் பாரிஸான லூதேசியா, கல்லோ-ரோமரினால் கட்டப்பட்டது\n1113 – பியரே அபிலார்ட் தன்னுடைய பாடசாலையை ஆரம்பித்தார்\n1163 – நொட்ரே டேமின் கட்டிட வேலைகள் ஆரம்பம்\n1257 – Sorbonne பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது\nஅரச குடும்பம் வேர்செயில்சிலிருந்து பாரிசுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டது.\n1814 – நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆறாவது கூட்டணிப் படைகள் பாரிஸை ஆக்கிரமித்தன.\n1815 – நூறு நாட்கள் முடிவுக்குப் பின்னர் பாரிஸ் மீண்டும் ஏழாவது கூட்டணிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.\n1840 – நெப்போலியனின் உடல் Les Invalides இல் அடக்கம் செய்யப்பட்டது.\n1853 – Baron Haussmann பாரிஸின் மையப் பகுதியை மீளமைத்தார்\n1856 – பாரிஸ் மகாநாடு கூட்டப்பட்டது\nலாண்ட்சட் 7இலிருந்து எடுக்கப்பட்ட, பாரிஸின் இன்னொரு simulated-நிற செய்மதிப் படிமம். இது பாரிஸ் நகர மத்திய பகுதியைப் பெருப்பித்துக் காட்டுகிறது\nபாரிஸின் உத்தியோகபூர்வ இணைய தளம்: http://www.paris.fr/ (பிரெஞ்சு மொழியில்; ஆங்கில மொழியில்)\nபாரிஸ் மற்றும் பிரான்ஸின் ஏனைய பகுதிகளில் எடுக்கப்பட்ட 700க்கு மேற்பட்ட புகைப் படங்கள்: http://www.planetware.com/photos/PHF.HTM\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-24T17:41:22Z", "digest": "sha1:5S5QGGUZ6BGJBG4BFPSPEHQ3NFFXPT5X", "length": 6923, "nlines": 131, "source_domain": "uyirmmai.com", "title": "வேலைவாய்ப்பு: என்.எல்.சியில் பணி! – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nAugust 16, 2019 - ரஞ்சிதா · வேலைவாய்ப்பு\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுனர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது: 14 வயது நிரம்பியிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.nlcindia என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nகற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2019\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 26.8.2019\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.\nவேலைவாய்ப்பு, பணி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்\n2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nவேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால��நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\nஅமேசானில் 15000 புதிய வேலைவாய்ப்புகள்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000781.html", "date_download": "2020-01-24T16:13:29Z", "digest": "sha1:J7IHXWXD36WBZKEU3ZVK423KMJD4EPK7", "length": 6632, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பேய்த்திணை", "raw_content": "Home :: கவிதை :: பேய்த்திணை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மெளனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் - காமத்தின் - வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தனக்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிர்த்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளே பெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு ''பேய்த்திணை.''\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமானிடவியல் கலைச்சொல் அகராதி ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கையும் கறைபடியும் காந்தி தேசம்\nநாடோடியின் நாட்குறிப்புகள் மஞ்சள் புறா இலக்கியம் - விமர்சன சிந்தனைகள்\nஏக இறைவனை நோக்கி புதுக்கவிதைகளில் உவமைகள் அந்தி, சந்தி, அர்த்தஜாமம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/fsp.html", "date_download": "2020-01-24T18:19:04Z", "digest": "sha1:HF7IWPF6QSDHZ7IFPPKG22DYPM2XPS6W", "length": 4670, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "FSP சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS FSP சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nFSP சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nமுன்னிலை சோசலிச கட்சி சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் துமிந்த நாகமுவவே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\n2015 ஜனாதிபதி தேர்தலிலும் பல்வேறு இடதுசாரி கட்சிகளின் கூட்டணில் போட்டியிட்ட நாகமுவ 9,941 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843398.html", "date_download": "2020-01-24T17:30:31Z", "digest": "sha1:P4VBH6DOIBHZYNE36HGC4FUFSZNUHIPU", "length": 8646, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு", "raw_content": "\nவரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n( பாறுக் ஷிஹான் )\nபுத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற்று வருகின்றது.\nகடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்க ரத்ண தேரர் மகிழ்ச்சியுடன் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்.\nஅதாவது விசேடமாக தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக சேர்ந்து இப்பிரதேசத்தில் இந்நாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.\nஇப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையாக கட்டப்படுவது வரலாற்றில் முதல்தடவையாகும்.மக்கள் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கு வாழ்கின்றார்கள்.புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்தும் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.\nமேலும் கடந்த 21 ஆம் தினம் இடம்பெற்ற அசாதாரண நிலைமையை அடுத்து மிகவும் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது.இதற்கு எமது முப்படையினருக்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் எல்லோரும் சமாதானமாக வாழ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.\nமேலும் முப்படையினரின் பாதுகாப்புடன் வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி மேற்படி அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்றில் திரண்டிருந்த ஆதரவாளர்களை ஏமாற்றிய மஹிந்த\nநாட்டில் மழையுடனான வானிலை தொடரும் – வானிலை மையம்\nபிரதான வீதியாக மாறப்போகும் புகையிரத ஒழுங்கை\nநாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் – மஹிந்த\nஒரு நாடு; ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடு தான் – அரசாங்க அதிபர் உதயகுமார்\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் – முழு விபரம்\nகாரைதீவில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 02பெண்கள் உட்பட 04பேர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது.\nமூவின மக்களினதும் சம உரிமை விடயத்தில் நாம் முன்னிற்கிறோம் – அநுர\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் – முழு விபரம்\nமூவின மக்களினதும் சம உரிமை விடயத்தில் நாம் முன்னிற்கிறோம் – அநுர\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்\nவாக்குரிமையை சரியான முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும்- ஏ.எல்.இஸ்ஸதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/siseriyanal-thayppal-parrakkurai-erpatumaa", "date_download": "2020-01-24T17:18:25Z", "digest": "sha1:C3ISNSZCKKGSJLFR354N7D4VDYZI3WS3", "length": 9421, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "சிசேசரியனால் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா..? - Tinystep", "raw_content": "\nசிசேசரியனால் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுமா..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய்ப்பால் கொடுப்பதற்காக பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேசரியன் மூலம் நடக்கிறது. சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது.\nஇது முற்றிலும் தவறான கருத்து. இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் முடிந்ததும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை. இது தான் பால் பஞ்சத்தின் துவக்கம்.\nசீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம். இதனால் பால் பற்றாக்குறை இல்லாமல் போகிறது.\nதாய்ப்பால் கொடுக்க தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டியது அவசியம். பால் கொடுக்க கொடுக்க தான் தாய்ப்பால் பெருகும். அதை விடுத்து பாட்டிலில் பால் கொடுக்க கூடாது.\nகட்டாயம் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்பாலிலேயே கிடைப்பதால், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். ஏழாவது மாதத்தில் இருந்து எளிதில் செறிக்க கூடிய உணவுகளை கொடுக்கலாம். பிரச்சனை தாய்பால் கொடுப்பவர்களுக்கு பொதுவாக எடை அதிகரிக்கும் அல்லது கூடும். இவை தாய்பால் கொடுப்பதை நிறுத்தியதும் சரியாகிவிடும்.\nதாய்பால் கொடுப்பதால் தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காக்கும். சிசேரியன் செய்வதால் பால் பற்றாக்குறை உண்டாவது இல்லை.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/telangana-breaks-out-tamilisai", "date_download": "2020-01-24T16:25:08Z", "digest": "sha1:XB3RB476LXTR2XKTH46YUEHJBROXTY72", "length": 5515, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "மரபை உடைத்தெறிந்த தமிழிசை... தெலுங்கானாவில் தடாலடி..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமரபை உடைத்தெறிந்த தமிழிசை... தெலுங்கானாவில் தடாலடி..\nமரபை உடைத்து எறிந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nதெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு பெண் டாக்டரை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில கவர்னரான தமிழிசை பெண் டாக்டர் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல கிளம்பியிருக்கிறார். அதற்கு கவர்னர் அலுவலக அதிகாரிகள், கவர்னர் நேரடியாக போவது மரபு கிடையாது.\nஅந்த குடும்பத்தை, கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆறுதல் சொல்லுங்கள் என ஆலோசனை கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு தமிழிசை, 'இதற்கெல்லாம் மரபு பார்க்க வேண்டிய அவசியமில்லை. துக்கத்தில் இருக்கிற அவர்களுக்கு நேர��ல் போய் ஆறுதல் சொல்வது தான்முறை' என டாக்டர் வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். இதற்காக தமிழிசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nPrev Articleவெளிநாட்டுக்கு ஓடிய அதிமுக எம்.எல்.ஏ... விரக்தியில் எடுத்த முடிவு..\nNext Articleகால்வாய எலி கடித்து விட்டது அமைச்சர் உதயகுமார்\nதமிழிசை யாரென்றே எனக்கு தெரியாது - டிடிவி தினகரன் கிண்டல்\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4091323&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=5&pi=9&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-01-24T17:05:30Z", "digest": "sha1:CQZT7DVFG4XF7UCNNYQXUPBFV3QSCHUZ", "length": 14681, "nlines": 76, "source_domain": "3gdongle.airtel.in", "title": "2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஇந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்களின் பார்வைக்காக ஸ்கோடா காமிக் எஸ்யூவியின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ள காமிக் கார் ஐரோப்பிய மாடலில் உள்ளது.\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஹூண்டாய்யின் க்ரெட்டா எஸ்யூவி காரின் அளவில் தென்படுகின்ற இந்த காமிக் எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகனின் எம்கியூபி ஏ0 பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது இந்த கார் 'இந்தியன்-இஸ்ட்' எம்கியூபி ஏ0 பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். மேலும் இந்த காரின் இந்தியாவிற்கான பெயரும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\n4.2-4.3 மீட்டரில் இருக்கும் இந்த எஸ்யூவியின் வீல்பேஸும் இந்திய அறிமுகத்தில் இண்டர்நேஷ்னல் வெர்சன்களை விட பெரியதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட முக்கியமாக பெரிய அளவிலான பின்புற இருக்கை பரப்பை இந்த காமிக் எஸ்யூவி கொண்டுள்ளது.\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஇண்டர்நேஷ்னல் காமிக் எஸ்யூவியுடன் மிக நெருக்கமாக ஒத்து போகக்கூடிய டிசைன்களிலேயே இந்த எஸ்யூவி இங்கு வெளியாகவுள்ளது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்திய ஸ்டைலும் சிறிது சேர்க்கப்படும் என்பது உறுதி. இதையெல்லாம் விட சிறந்த முறையில் பயன்படுத்தும் விதமான க்ரோமை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஇன்போடெயின்மெண்ட் திரை இந்த காமிக் காரில் பெரிய அளவில் டேஸ்போர்ட்டின் மையப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களின் மூலம் பார்த்தால் 8.0 இன்ச்சில் தொடுத்திரை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் மாடலிலும் பனோராமிக் சன்ரூப் அமைப்பை வழங்கும் திட்டத்தை கண்டிப்பாக வைத்திருக்கும். காரின் கேபினில் உள்ள ஐந்து இருக்கைகளில் பின்புற இருக்கைகளும் அட்ஜெஸ்ட் செய்யும் விதத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nMost Read: காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nகாமிக் காரின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள புகைப்படத்தின் மூலம் தெளிவாக தெரியவில்லை. இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும்போது டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த என்ஜினுடன் சிஎன்ஜி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படவுள்ளது. ஸ்கோடா நிறுவனம் இந்த காரில் டீசல் என்ஜின் தேர்வை வழங்கும் எண்ணத்துடன் இல்லை.\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஇந்த ஸ்கோடா எஸ்யூவி தான் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் வெளியாகும் முதல் காராகும். இதனுடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தனது சொந்த தயாரிப்பில் மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த இரு கார்களும் ஒரே எம்கியூபி ஏ0 பிளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்படவுள்ளன.\nMost Read: பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்: எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஇந்த இரு மாடல்களும் அறிமுகமானவுடன் அவ்வளவு எளிதாக இந்திய மார்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவிட முடியாது. ஏனெனில் இவற்றுடன் கடுமையாக போட்டியிட ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்கள் உள்ளன.\nஇந்தியாவில் 2021ஆம் ஆண்டில் ஸ்கோடா நிறுவனத்தின் காமிக் மிட்-சைஸ் எஸ்யூவி அறிமுகமாகவுள்ளது. இதற்கு முன்னதாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n\"இந்த\" விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4092471&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=6&pi=1&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-01-24T18:25:05Z", "digest": "sha1:WCBZXMBQS7L2VWVU5CSWLOPLP33KWMJL", "length": 12399, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\n20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும்\nரூ.999-மதிப்புடைய இந்த RedX திட்டமானது 50சதவிகிதம் கூடுதல் இண்டர்நெட் வேகம் நன்மையை வழங்கும் என தெரிவித்துள்ளது. பின்பு இதனுடன் 20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் பிரீமியம் கஸ்டமர் சேவைகள், விமானநிலைய சலுகைகள், ஹோட்டல் முன்பதிவுகளுக்கான தள்ளுபடிகள்,மற்றும் ஸ்மார்ட் போன்களுக்குப் பிரத்யேக டீல்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.\nவரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா\nரூ.999-மதிப்புடைய RedX திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா சலுகை, சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nஇதுதவிர ரூ.999-RedX திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜி5 மற்றும் வோடாபோன் ப்ளேவுக்கான வருடாந்திர சப்ஸ்கிரப்ஷன் வசதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 4 விமான\nநிலையங்களின் Lounge- செல்வதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தரப்படும் என்று வோடாபோன் தெரிவித்துள்ளது.\nஓட்டல் முன்பதிவில் 15 சதவிகித தள்ளுபடி ப��றலாம்\nமேலும் இந்த ரூ.999-திட்டம் வழங்கும் சலுகை என்னவென்றால், Hotels.com மூலம் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, ஓட்டல் முன்பதிவில் 15 சதவிகித தள்ளுபடி பெறலாம். அதேபோல டிக்கெட் முன்பதிவிலும் 10 சதவிகித தள்ளுபடியை இந்த RedX திட்டம் தருகிறது.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nசாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்\nஅதேபோல் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் சில ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் இந்த redx பிளானை பயன்படுத்தி அருமையாக வாங்க முடியும்.\nஅதேசமயம் வோடபோன் நிறுவனம் அறிவித்த குறிப்பில் இந்த redx குறுகிய கால திட்டத்திற்கு முதலில் விண்ணப்பிக்கும் பயனர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்தள்ளது. குறிப்பாக நவம்பர் 25-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ இந்த திட்டத்தை விண்பத்தவர்களுக்கு வோடபோன்\nசெயல்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6மாதம் வேலிடிட்டி வசதியுடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. 6மாதத்திற்கு முன்னரே இந்த திட்டத்தை விட்டு வெளியே நினைத்தால் 3000ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவோடபோன் நிறுவனம் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா பல்வேறு புதிய சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும் அதன்படி இந்நிறுவனம் RedX என்கின்ற தனது குறுகிய கால போஸ்ட் பெய்டு திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் முழு அம்சங்களையும் பார்ப்போம்.\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n\"இந்த\" விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்��ுவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/health/", "date_download": "2020-01-24T16:26:42Z", "digest": "sha1:KPUUII42JRW6A4PYB5UQSGTQALBFA2YB", "length": 6130, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரோக்கியம் | Netrigun", "raw_content": "\nமருத்துவ குணம் கொண்ட அருகம்புல்லின் பயன்கள்..\nதேனில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா \nஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா அப்போ இந்த நோய் தான்\nபொன்னாங்கண்ணி கீரையின் மகத்துவம் என்னென்று தெரியுமா \nபெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை குறைக்கணுமா\nபுற்றுநோயை எதிர்க்கும் பப்பாளி டீ.\nதலைவலியை நொடியில் விரட்டியடிக்க என்ன செய்யலாம்\nகர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nஇதனால் கூடவா பல்வலி வரும்.\nமூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் கொழுப்பையும் தேடிக் கரைக்கும் பழம்பாசி\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்\nமனிதர்களாகிய நமக்கு கண் பார்வை குறைய காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012/12/blog-post_8742.html", "date_download": "2020-01-24T17:18:38Z", "digest": "sha1:V6GHKXS3XABKLKF6B5VF3TKAYKJK3D5M", "length": 60318, "nlines": 677, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஷோபாசக்தி - நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி.", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஷோபாசக்தி - நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி.\n1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்\nமிகச் சிறிய வயதிலேயே எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி்ட்டது. அரசியல் முழக்கங்களை உருவாக்கி சுவர்களில் எழுத ஆரம்பித்து, அரசியல் துண்டறிக்கைகள், கவிதைகள், நாடகம் எனப் பரப்புரை எழுத்துகளை எழுதியவாறே நான் எழுத்துத் துறைக்குள் நுழைந்தேன். பரப்புரை எழுத்துகள் என்பதற்கு அப்பால் தீவிர இலக்கியம் நோக்கி நகருவதற்கு ஏதுவான நிலைமைகள் அப்போது என் சூழலில் இருக்கவில்லை.\nஎனது இருபத்தைந்தாவது வயதில் பாரிஸ் வந்தேன். இங்கே ‘புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் ’ என்ற சர்வதேச ட்ரொட்ஸ்கிய அமைப்போடு தொடர்பு ஏற்பட்டது. அமைப்போடு இணைந்திருந்த அந்த நாட்களில் செவ்வியல் இலக்கியங்களும் நவீன இலக்கியங்களும் எனக்குக் கட்சித் தோழர்கள் மூலமாக அறிமுகமாயின. அந்த நாட்களில் நான் அரசியலில் மாத்திரமல்லாமல் கலை, இலக்கியத்திலும் கட்சியால் பயிற்றுவிக்கப்பட்டேன். பீற்றர் ஸ்வாட்ஸ், நிக் பீம்ஸ், ஸ்டீவ், ஞானா போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளிடம் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. கட்சித் தோழர்களுடனான விவாதங்கள், உரையாடல்கள் மூலம் நான் எனக்கான எழுத்தைக் கண்டடைந்தேன்.\n2. புலம் பெயர்ந்து சென்ற பின்னரே தாங்கள் எம்மவர் மத்தியிலும் ஏனையோர் மத்தியிலு��் (பிறமொழிகளில் தங்கள் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டதனால்) நன்கு அறிமுகமானவர். தங்கள் இலக்கியப்பிரதிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பற்றியும் வெளியாகும் எதிர்வினைகளுக்கு முகம்கொடுக்கும்போது தங்கள் உணர்வுகளை வீச்சான மொழிகளில் வெளிப்படுத்துகிறீர்கள். அதனால் தங்களது உணர்வுகளின் பின்புலம் (அரசியல் ரீதியாகவும்) பற்றிச்சொல்ல முடியுமா\nதேசியம், இனம், சாதி, மொழி போன்ற எந்த வடிவில் அதிகாரம் மக்கள்மீது செலுத்தப்பட்டாலும் சமரசமில்லாமல் அதை எதிர்த்து நிற்க வேண்டும். இதுவே எழுத்தாளனுக்கான அடிப்படை அறம். நிறுவப்பட்டிருக்கும் நீதி அமைப்பும், சட்டங்களும், தத்துவங்களும், தேசியம் குறித்த கற்பிதங்களும், பொதுப் பண்பாடும் இச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திணிப்புகள் தேசியத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் கலாசாரத்தின் பெயராலும் இனவுணர்வின் பெயராலும் சமூகத்தின் பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இவை குறித்து கேள்வி எழுப்பவர்கள் மிகச் சிறுபான்மையினரே. எனவே கேள்வி எழுப்பும் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மைப் பொதுப்புத்தியின் அதிருப்தி இருந்தேயாகும். அந்த அதிருப்தி சப்பைக் குற்றச்சாட்டுகளாகவும் சிலவேளைகளில் அவதூறுகளாகவும் வெளிப்படும். கேள்வி எழுப்புவர்கள் மீது பொது அவமானமும் சமூகப் புறக்கணிப்பும் நிகழும்.இது ஒரு கருத்துப் போராளி தனது எழுத்துக்காகக் கொடுத்தேயாக வேண்டிய விலை.\nநாங்கள் எங்களுக்காக மட்டுமல்லாமல் எங்கள்மீது நிராகரிப்புகளையும் அவதூறுகளையும் கொட்டுபவர்களுக்காகவும் சேர்த்துத்தான் அதிகாரத்திடம் கேள்விகளை எழுப்புகிறோம் என்ற எங்களது உறுதியான நம்பிக்கைதான் எங்களது துணிச்சலுக்கும் எங்களது வீச்சான கருத்துப் போருக்குமான அடிப்படை.\n3. தமிழர்கள் யூத இனத்தவர்கள் போன்று தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ளத் தவறிவிட்டார்கள் என்று தமிழ் புத்திஜீவிகள் சொல்லிவருகின்றனர். இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ முடியாதா\nசிங்களப் பெரும்பான்மை இனத்துடன் ஏனைய சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்வதென்பது சிங்கள இனத்தவர்களின் கைகள��லேயே பெரிதும் தங்கியுள்ளது. சிங்கள மக்களுக்குள்ள அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகள் ஏனைய இனங்களிற்கும் நீதியுடன் பகிரப்பட்டால் மட்டுமே ஒற்றுமை சாத்தியாகும். சிறுபான்மை இனங்களின் தனித்துவமான மொழியும் பண்பாடும் பாரம்பரிய நிலமும் பெரும்பான்மை இன அரசால் சிதைக்கப்படக் கூடாது.\nஇலங்கையின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனங்களின் மீது இன வெறுப்பைக் கக்குவதை நிறுத்துவதே இனங்களிற்கிடையேயான ஒற்றுமைக்கான முதல் நிபந்தனை.\nதமிழர்களோ மற்றைய சிறுபான்மை இனங்களோ பெரும்பான்மை இனத்தின்மீது அரசியல் ஐயுறவு கொள்ளவும் பிரிந்து செல்வது குறித்து யோசிக்கவுமான காரணங்களை இலங்கை இனவாத அரசுகளே உருவாக்கின. அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியேதானுள்ளன.\nஇப்போது ‘இணக்க அரசியல்’ என்றொரு சொல்லாடல் சில தமிழ் அரசியற் தரப்புகளால் முன்வைக்ப்படுகிறது. அரசுடன் இணங்கி மக்களிற்கான அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். அரசிடமிருந்து அபிவிருத்தித் திட்டங்களையும் சமூகநல உதவிகளையும் பெறுவது மக்களது அடிப்படை உரிமை. அதைச் செய்து கொடுக்க வேண்டியது அரசுடைய கடமை.\nஇந்த அபிவிருத்திட்டங்களிற்காக அரசினுடைய இனவாதப் போக்கைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் அரசுடைய அராஜகங்களின் முன் வாய் பொத்தி நிற்பதும் இன்னுமொரு படி கீழிறங்கி இலங்கை அரசுக்கு இடதுசாரிப் பாத்திரத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாராட்டுப் பத்திரத்தையும் இந்த இணக்க அரசியலாளர்கள் வழங்குவது மக்களுக்குச் செய்யும் மோசமான துரோகமாகும்.இணங்கி வாழ்வதற்கும் அடிமைகளாக வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகளுள்ளன. கைளில் விலங்குடன் இன்னொருவருடன் கைகளைக் குலுக்கிக்கொள்ள முடியாது.\n4. இன்றைய அவலத்திற்கு அரசுகளும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களும்தான் காரணம் எனில், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவலங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் விடுபடுவதற்கும் மீண்டும் பேரவலங்கள் தோன்றாதிருப்பதற்கும் தங்களது கருத்துக்கள் என்ன\nஇலங்கைத் தீவின் இன முரண்களையும் இனங்களிற்கு இடையிலான பரஸ்பர சந்தேகங்களையும் அதிருப்திகளையும் ஒருபோதும் ஆயுதத்தாலோ இராணுவ நடவடிக்கைகளாலோ போக்கிவிட முடியாது என்பதைப் போராடும் சிறுபான்மை இனங்கள் மட்டுமல்லாமல் ஆளும் தரப்பும் பெரும்பான்மை இன மக்களும் விளங்கிக்கொள்வது முக்கியமானது.\nஇலங்கையின் புவியியல், பொருளியல், பண்பாடு எனத் தீர்க்கமாகச் சிந்திக்கையில் இலங்கை வரலாற்றுரீதியாகவே இந்திய வல்லரசின் கீழேயே இருக்கிறது. இலங்கையின் இறையாண்மை சுயாதீனமானதல்ல. இந்த அரசியல் உண்மையை நாம் கசப்புடன் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.\nஇலங்கையில் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமெனில் அதற்கு இந்திய அரசினது முழுமையான ஒப்புதல் கிடைத்தேயாக வேண்டும். இனப் பிரச்சினையில் சிங்களவர்களும் தமிழர்களும் இஸ்லாமியர்களும் மட்டுமல்லாமால் இந்திய ஆட்சியாளர்களும் ஓர் அசைக்க முடியாத தரப்பே என்ற உண்மையை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஇலங்கை - இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுல்படுத்தப்படுவதும் மாகாணசபைகளிற்கு காணி, காவற்துறை உள்ளிட்ட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஓரளவுக்காவது அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதுமே இன முரண்களைக் களைவதற்கான சரியான தொடக்கமாக இருக்க முடியும்.\nமாறாக இலங்கை அரசு வடக்குக் கிழக்கில் காணி பிடிப்பதாலும், போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது கழிவு எண்ணையை ஊற்றுவதாலும், வெள்ளை வான் கடத்தலாலும், கட்டாயக் குடியேற்றங்களால் இனச் சனத்தொகை வீதாசாரங்களை மாற்றியமைப்பதன் மூலமும் இனப் பிரச்சினையை முடித்துவிடலாம் என நினைக்கிறது. இதுதான் இலங்கைத் தீவின் நிரந்தரப் பேரவலம்.\n5.அண்மையக் காலங்களில் தமிழகத்திற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் தொழிற்படும் காரணங்கள் எவையாயிருக்கும் எனக் கருதுகிறீர்கள்\nஈழத் தமிழர்கள்மீது உள்ள அக்கறையால்தான் இத்தகைய வன்முறைக்கான எத்தனிப்புகளோ வன்முறைகளோ நிகழ்கின்றன என்பதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். ஈழத் தமிழர்கள் மீது இந்த வன்முறையாளர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களாக இருந்திருப்பின் வன்னியில் மக்கள் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த போதும், தப்பியோடிய மக்களைப் புலிகள் சுட்டுக்கொன்ற போதும் இந்த வன்முறையாளர்கள் புலிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார்கள். மாறாக இந்த வன்முறையாளர்கள் இன்றுவரை புலிகளின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வன்முறையாளர்களிடம் இரு��்பது வெறும் புலியாபிமானம் மட்டுமே. அதை ஈழத் தமிழர்கள் மீதான அக்கறையாக விளங்கிக்கொள்ளத் தேவையில்லை.\nதமிழகத்திலுள்ள இத்தகைய வன்முறைக் குழுக்களிற்கு ஈழத்து அரசியலின் வரலாறோ, உள்ளார்ந்த பிரச்சினைப்பாடுகளோ தெரிவதில்லை. தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்கும் கூட அவர்களுக்கு வேறுபாடு தெரியவில்லை.\nஇந்தக் குழுக்களுடைய அரசியல் பண்பு என்னவென்பதை அறிய தமிழக அரசியலிலும் தமிழக மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளிலும் இவர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தாலே தெரியும். அப்பட்டமான வலதுசாரிகளாகவும் கலாசார அடிப்படைவாதிகளாகவுமே இவர்கள் அங்கு இயங்குகிறார்கள்.\nஇந்த வன்முறைகள் குறித்து தமிழகத்தின் சொற்ப மனிதவுரிமையாளர்கள் கவனமெடுத்திருப்பதும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதும் நம்மைச் சற்று நிம்மதியடைய வைத்தாலும் இந்த வன்முறையை ஆதரித்து பலர் எழுதுவதும் பெரும்பாலானோர் மவுனம் சாதிப்பதும் அச்சத்தையூட்டுகிறது.\n6. போர்க்கால இலக்கியங்கள் எவ்வாறு அமையவேண்டும் செய்திகளே வரலாறாகின்றன. வரலாறுகளே இலக்கியப் புனைவுகளுக்கு ஆதாரமாகின்றன. என்பதனால்தான் இந்தக்கேள்வியையும் தங்களிடம் கேட்கின்றோம்.\nஎந்தவகை இலக்கியமெனினும் அது நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அரசியலில் நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல. எந்தச் சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்காது பேசுதலே அரசியல் நடுவுநிலைமை.\nசெய்திகளே வரலாறாகின்றன, வரலாறே இலக்கியப் புனைவுகளிற்கு ஆதாரங்களாகின்றன என்ற உங்களது ‘பொயின்டை’ நான் விளங்கிக்கொள்கின்றேன். செய்திகளாயிருந்தாலும் வரலாறாயிருந்தாலும் அவை அவற்றைக் கட்டமைப்பவரின் பார்வைக் கோணத்திலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு வரலாறுகள் சாத்தியமே.\nஎடுத்துக்காட்டாக ஒரு வரலாற்று நிகழ்வுக்கு மூன்று விதமான வரலாறுகள் வெவ்வேறு பார்வைக் கோணம் கொண்ட மூன்று தரப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன என வைத்துக்கொள்வோம். ஓர் இலக்கியவாதிக்கு இந்த மூன்று வரலாற்றுக் கோணங்களுமே முக்கியமானவை. இந்த வரலாறுகளின் அடிப்படையில் இலக்கியவாதியால் இன்னொரு வரலாறைக் கட்டமைக்க முடியும். அது நான்காவது வரலாற்றுக் கோணம். இலக்கியவாதியின் தரப்பு அது. எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட வரலாற்றை அப்படியே பிரதியெடுப்பதல்ல இலக்கியம். வரலாற்றின் நுண் அலகுகளிற்குள் ஊடுருவி வரலாற்றை மறு ஆக்கம் செய்வதே படைப்பிலக்கியம். இலக்கியத்தை உபவரலாறு என்பார்கள்.\n7. நீங்கள் சிறுகதை, நாவல், பத்தி எழுத்துகள்,விமர்சனங்கள் எழுதிவருபவர். ‘செங்கடல் ‘என்ற திரைப்படத்தில் தங்களது ஈடுபாட்டினையடுத்து தங்களுக்கு திரைப்படத்துறையிலும் ஈடுபாடு இருப்பதை அறிகின்றோம். இது குறித்து சொல்லுங்கள்.\nசினிமாவுக்கும் இலக்கியவாதிகளிற்குமான தொடர்பு புதுமைப்பித்தன் காலத்திலிருந்து இன்றைய எஸ். ராமகிருஷ்ணன் வரைக்கும் இருக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவில் பங்கெடுப்பது மூலம் தமிழ் சினிமா ஒருபடி தன்னும் முன்னேற வேண்டும். ஆனால் சினிமாவுக்குள் நுழையும் இலக்கியவாதிகளும் வணிகச் சினிமா எனும் சகதிக்குள் மூழ்கிவிடுவதே இங்கே நடக்கிறது. முப்பது வருடங்களாக இலக்கியம் எழுதிவரும் சாரு நிவேதிதா ஒரு மகா கேவலமான திரைப்படத்தில் கண்ணிமைக்கும் நேரமே தோன்றி குத்துப் பாட்டிற்கு புட்டத்தை நெளிக்கும் அவலம்தான் இங்கே நடக்கிறது. உலகச் சினிமாவைக் கரைத்துக் குடித்ததாகச் சொல்லும் ஓர் எழுத்தாளன் இவ்வாறா சீரழிய வேண்டும் . எனக்கு அவ்வாறான ஆர்வங்கள் ஏதுமில்லை. தமிழ்ச் சினிமா இன்டஸ்ரி என்பது வெறும் சந்தை. சந்தை விதிகளே அங்கே செல்லுபடியாகும்.\n‘செங்கடல்’திரைப்படம் சந்தைப்படுத்தும் நோக்கத்தை முதன்மைப்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட திரைப்படம். வணிக நிறுவனங்களின் கட்டுகளிற்குள் நிற்காமல் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட சினிமா அது. அந்தத் திரைப்படத்தின் கதை நேரடியாக அரசியலைப் பேசும் கதை. இராமேஸ்வரத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அந்தப் படம் பேசியது. வணிக மதிப்புள்ள அல்லது தொழில்முறை நடிகர்களைக் கொண்டல்லாமல் அகதிகளையும் மீனவர்களையும் நடிக்க வைத்து உருவாக்கப்பட்ட மக்கள் பங்கேற்புச் சினிமா ‘செங்கடல்’. அதனால் தான் அத்திரைப்பட உருவாக்கத்தில் நான் பங்கெடுத்தேன்.\n8. தங்களது அல்லைப்பிட்டி கிராமம் பற்றி சொல்லுங்கள்\nஎனது கிராமம் யாழ் நகரத்திலிருந்து மூன்றரைக் கிலோ மீற்றர்கள் தொலைவிலிருக்கிறது. மிகவும�� பின்தங்கிய தீவகக் கிராமம்.யுத்தத்தால் அல்லைப்பிட்டிக் கிராமம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மூன்று மிகப்பெரிய கூட்டுப் படுகொலைகளை எனது கிராமத்தில் இராணுவம் செய்திருக்கிறது. இப்பொழுதும் எனது கிராமம் இராணுவத்தின் கைகளிலேயே இருக்கிறது.\nதாயகம் திரும்ப வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் கனன்றுகொண்டேயிருக்கிறது. எனினும் சிங்கள ஊடகவியலாளர்களே மகிந்த ராஜபக்ச அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளிற்குத் தப்பி ஓடி வருகையில் நான் அங்கு செல்வது எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது. ஏனெனில் ஒரு சுற்றுலாப் பயணியாகாவோ அல்லது வாய் பேசாப் பிராணியாகவோ இலங்கைக்கு வர எனக்கு விருப்பமில்லை. நான் அகதியாக அய்ரோப்பாவுக்கு வருவதற்கு என்ன காரணங்களிருந்தனவோ அதே காரணங்கள் இப்போதும் நீடிக்கின்றன.\nஅரசின் இத்தனை ஒடுக்குமுறைகளிற்கும் கண்காணிப்புகளுக்குள்ளும் இருந்துகொண்டு எந்த அரசியல் பின்பலமோ அமைப்புப் பலமோ இல்லாமல் உண்மைகளை எழுதிவரும் தோழர்களை நான் மரியாதையுடன் வணங்குகிறேன். அவர்களை நான் தாயகத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதைக் காட்டிலும் அவர்கள் என்னை அய்ரோப்பாவில் சந்திப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் கருதுகிறேன்.\n9. தங்களது கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுபவர்களுக்கும் தங்கள் மீது பொய் அவதூறு கற்பிப்பவர்களுக்கும் பதிலடிகொடுப்பதற்காக அதிக நேரம் செலவிடுவதாகவும் அதற்காக உழைப்பதாகவும் வரும் விமர்சனங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்\nஅத்தகையை விமர்சனங்களும் இத்தகையை கேள்விகளும் எப்போதும் என்மீது வைக்கப்படுகின்றன. நானும் ஒரே பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். என்மீது வீசப்படும் குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் ஷோபாசக்தி என்ற தனிநபர் மீது வைக்கப்படுவதில்லை. அந்த அவதூறுகள் மூலம் எனது அரசியல் நிலைப்பாடுகளையும் விமர்சனங்களையும் தாக்குவதும் திரிப்பதுமே அவதூறாளர்களது குறியாயிருக்கிறது. அதை என்னால் அமைதியாக அனுமதிக்க முடியாது தானே.\n10. உங்களது சில கருத்துக்களிலிருந்து நீங்கள் ஒரு ட்ரொஸ்கியவாதியாகவும் இனம்காணப்படுகிறீர்கள். ட்ரொக்ஸி குறித்து பல வாதப்பிரதிவாதங்கள் அரசியல் சிந்தனையாளர்களிடமிருக்கின்றன. உங்களில் ட்ரொக்ஸியின் சிந்தனைகள் எத்தகைய தாக்கத்தை உருவாக்கின அவரை நீங்கள் கீர்த்திமிக்கவராக கணிப்பதற்கு\nபொதுவுடமை இயக்க வரலாற்றில் கார்ல் மார்க்ஸிற்கு அடுத்ததாக கலை இலக்கியத்தின் மீது அக்கறை செலுத்திய மிகப்பெரும் ஆளுமை ட்ரொஸ்கியே. இலக்கியம் குறித்த அவரது சுதந்திரக் கோட்பாடுகள் எனக்கு இன்றும் வழிகாட்டுவன.\nபொதுவுடமைத் தத்துவத்தைப் பொறுத்தவரை ட்ரொஸ்கியின் ‘நிரந்தரப் புரட்சி’ குறித்த கோட்பாடு மிக முக்கியமானது. இந்தளவுக்குத்தான் இப்போது ட்ரொஸ்கியத்தின் மீது எனக்கு ஈடுபாடுண்டு. ட்ரொஸ்கியின் எழுத்துகளையும் கடந்து வந்துதான் இன்றைய உலகமயமாதல் சூழலை அடித்தள மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, எமது சாதியச் சூழலில் அம்பேத்கரும் பெரியார் ஈவெராவுமே அடித்தள மக்களின் விடுதலைக்கான முதன்மையான வழிகாட்டிகள் எனக் கருதுகின்றேன். நமது சமூகத்தின் ஒவ்வொரு தனிநபருக்குமான முதன்மையான சமூக அடையாளம் வர்க்க அடையாளம் கிடையாது. அந்த அடையாளம் அவரது சாதியாகவேயிருக்கிறது. எனவே சாதிய விடுதலை சாத்தியமில்லால் நமது சமூகத்தில் வேறெந்த விடுதலையும் சாத்தியமாகாது.\nஇலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி.\nஅழிக்கப்பட முடியா தேசம் - -தமயந்தி -\nதிருவெம்பாவை - 19/12 - 27/12\nஇந்திய சிதார் மேதை ரவிசங்கர் காலமானார்\nஓபன் தமிழர் கழகத்தின் நத்தார் பண்டிகை\nஷோபாசக்தி - நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி...\nsuper singer T20 யில் நிகில் மத்தியு அற்புதம்\nதகவம் பரிசளிப்பு விழா நிகழ்வுகளும் புகைப்படங்களும்...\nஇராக சங்கமம் விண்ணப்ப முடிவு திகதி 29.12.2012\nவானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு - 49 மன...\n'இராக சங்கமம்' - புதியதோர் இன்னிசைப் போட்டி.\nமு.தளையசிங்கத்தை வாசித்தல் - பகுதி 01\nகாவி நிறக்காதல் கொடிமர வேர்களில்\nபாரதி- பாருக்கு ஓர் உதாரணம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங���கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=70125", "date_download": "2020-01-24T18:32:13Z", "digest": "sha1:WGYHWU3KXMPK5NKSCJ2MMEC4KHV4JQFL", "length": 7524, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வு நாளை(28) திங்கட்கிழமை பி.ப.02மணிக்கு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுதூபி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், பிரதேச தமிழரசு கட்சியின் தலைவருமான சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.\nகடந்த 1987ம் ஆண்டு முதலைக்குடா இறால்வளர்ப்பில் வேலைசெய்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையில் முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நினைவு தினத்தினை இப்பகுதி மக்கள் வருடாந்தம் அனுஸ்டித்து வருகின்றனர்.\nஇலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை கிளையினரால் நடாத்தப்படவுள்ள நினைவு தின நிகழ்வில், நினைவு சுடர்கள் ஏற்றுதல், மலரஞ்சலி வணக்கம் தெரிவித்தல், அகவணக்கம் செலுத்துதல், நினைவு உரைகள், “மறைந்தாலும் மறையாது” என்ற சிறப்பு கவியரங்கம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.\nஇந்நினைவு நிகழ்வில், கொக்கட்டிச்சோலை படுகொலையில் உயிர்நீத்த உறவுகளின் உறவுகளும் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்புனர்கள், கிழக்கு மகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் பிரதேச இலங்கை தமிழரசு கட்சி கிளைகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேச இலங்கை தமிழரசு கட்சி கிளையின் தலைவர் குறிப்பிட்டார்.\nPrevious articleபன்சேனை பாரி வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.\nNext articleமுதலைக்குடாவில் இளைஞர், யுவதிகளுக்கு புதிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்.\n35வருட அரசசேவையில் இருந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு.\nவிளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை தூக்குகின்றனர் – தி.தவனேசன்\nகாடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்\nமட்டக்களப்பு கச்சேரிக்கு புதிய கணக்காளர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக சர்வதேசத்திலிருந்து பல புலனாய்வுத்துறையினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/how-to-behave-in-working-place-to-get-promotion-and-salary-hike-q215gc", "date_download": "2020-01-24T16:39:29Z", "digest": "sha1:UOVXJBZ4B3U4FCPYWVLVX3JZFILYYLUM", "length": 18233, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பணிபுரியும் இடத்தில் உங்கள் ப்ரோமோஷன் மற்றும் சம்பளம் அதிகரிக்க... இப்படி செய்தாலே போதுமாம்..!", "raw_content": "\nபணிபுரியும் இடத்தில் உங்கள் ப்ரோமோஷன் மற்றும் சம்பளம் அதிகரிக்க... இப்படி செய்தாலே போதுமாம்..\nஅலுவலகத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிட்டு வெளியே வரும்போது தூய மனதோடு வீட்டிற்கு செல்லுங்கள். இல்லை என்றால் உங்களது குடும்ப உறுப்பினர்கள் உங்களையும் தாண்டி அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nபணிபுரியும் இடத்தில் உங்கள் ப்ரோமோஷன் மற்றும் சம்பளம் அதிகரிக்க... இப்படி செய்தாலே போதுமாம்..\nபொதுவாகவே நாம் பணிபுரியும் இடத்தில் பல போட்டிகள் பொறாமைகள் இருக்கும். என்னதான் திறமை இருந்தாலும் ஒரு கட்டத்தில் நேர்மைக்கு கிடைத்த பரிசு அவமானமும் அசிங்கமும் தான் மிஞ்சும். அதற்கு பதிலாக நேர்மையற்ற முறையில் திறமை இல்லாதவர்கள் கூட, அவர்கள் செய்யும் சூழ்ச்சியின் காரணமாக மிக பெரிய இடத்தில் அமர்ந்து எட்டி உதைப்பது வாடிக்கை தான் என்றாலும், இங்கு எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், \" கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்.... கெட்டவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடுவார் \"என்பது தான்.\nஇதனை புது மொழிய���கவே எடுத்துக்கொண்டு சில விஷயங்களை கையாண்டாலே போதுமானது. உங்களுக்கு தேவையான ஒன்று கிடைத்து விடும். அந்த வகையில் நீங்கள் பணி புரியும் இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா..\nயாரையும் நம்பாதீர்கள். ஆனால் நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை.. நீங்கள் மதித்து நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிட்டு வெளியே வரும்போது தூய மனதோடு வீட்டிற்கு செல்லுங்கள். இல்லை என்றால் உங்களது குடும்ப உறுப்பினர்கள் உங்களையும் தாண்டி அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nசரியான நேரத்திற்கு அலுவலகம் வந்து சரியான நேரத்தில் வேலையில் இருந்து விடுபடுங்கள். உங்கள் வேலைக்கு தேவையில்லாத மற்ற பேச்சுக்களை யாரிடமிருந்தும் கேட்காதீர்கள். நீங்களும் பேசாதீர்கள். அதன் காரணமாக உங்களை சுற்றி இருக்கும் விஷமிகள் அதை வைத்தே கேம் விளையாடி உங்கள் சீட்டை காலி செய்ய முயற்சி செய்வார்கள்.\nஎதையும் எதிர்பார்த்து செய்யவே செய்யாதீர்கள். உங்களுக்கு உண்மையில் தக்க சமயத்தில் யாராவது வந்து உதவினால் அவர்களுக்கு என்றும் நன்றியோடு இருங்கள். உங்களுக்கு யாரும் உதவவில்லை என்றாலும் அவர்களுடைய சுயநலத்தை புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்து விட்டு அமைதியாக இருங்கள்.\nநீங்கள் உங்கள் திறமையை பணியில் காண்பிக்கும் போதும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், அதற்காக மன நிம்மதி அடையாமல் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஏங்க வேண்டாம். ஏனென்றால் இதுவே உங்களுக்கு முடிவல்ல. இதைவிட பெரிய ஒன்று... உங்களுக்காக சிகப்பு கம்பளம் வீசி காத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் மற்றவர்களிடம் உண்மையாக இருந்த அந்த ஒரு தருணங்கள் கண்டிப்பாக பின்னாளில் யாராக இருந்தாலும் உங்களை நினைவில் வைத்திருக்க செய்யும்.\nயாரிடமும் ஈகோ பார்க்காதீர்கள் மற்றவர் பார்வையில் நீங்கள் சம்பளத்துக்காக வேலை செய்வதாக குறிப்பிட்டு இருந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருந்து உங்கள் மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள். அது உங்களை மேலும் உயர்த்தும். எங்கு சென்றாலும் நீங்கள்தான் உயர்ந்து காணப்படுவீர்கள்.உங்களுடைய நற்குணங்கள் தான் கடைசி வரை உங்களுடன் வரப்போகிறது என்பதை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்துவிடாதீர்கள்.\nஅடுத்தவர் உங்களை எவ்வளவு கீழ்மட்டத்தில் தள்ளி அனைவரும் முன்னிலையிலும் அவமானப்படுத்தினாலும் அசிங்கப்படுத்தினாலும் கேவலப்படுத்தினாலும் பொறுமையாக காத்திருங்கள். ஏனென்றால் எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்தி விட முடியாது.\nஇதையெல்லாம் தாண்டி உங்களுக்காக என்றுமே உண்மையாக இருப்பவர்கள் உங்களது குடும்பம், நண்பர்கள், உறவினர்கள். அதையும் தாண்டி தரமான 4 நட்பு வட்டம் இதை தாண்டி வேறு யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் யாருக்கு முக்கியத்துவம் தேவை இல்லை என்பதை உணர்ந்து சரியான நேரத்தில் சரியான வேலையை முடித்துக்கொண்டு உங்கள் வேலையில் கவனமாக இருங்கள்.\nஇன்று உங்களை அவமானப்படுத்துபவர்கள், தூக்கி எறிந்தவர்கள், உங்கள் திறமையை கேலி செய்பவர்கள் பின்னொரு நாளில் உங்களிடம் பெரிய உதவிக்காக கண்டிப்பாக வருவார்கள் அன்று புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இதுநாள்வரை சேர்த்து வைத்த சொத்து உங்களுடைய நற்குணங்கள் மட்டுமே...\"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பார்கள்\" எந்த ஒரு நிலையிலும் தரம் தாழ்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். என்றுமே நீங்கள் சமுதாயத்தில் பெரும் புள்ளிதான் என்பதை இன்றே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதை எல்லாம் தாண்டி ஒரு சிலருக்கு எளிதாக சம்பள உயர்வு,புரமோஷன் என அனைத்தும் ஈசியாக கிடைக்கும். அதற்கு காரணம்.. அலுவலகத்தில் ஒரு விஷயமெனன்றால், 9 ஆக திணித்து மேலிடத்தில் கூறி தான் புத்திசாலி ,நேர்மையானவன் என காண்பித்து கொள்வார்கள்.ஆனால் அந்த ஒரு எண்ணம் சொந்த வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி விடும். எனவே எதை கண்டும் துவளாமல் நம்பிக்கை இழக்காமல் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கே...\nதங்கம் விலை இன்றும் சற்று உயர்வு.. சவரன் விலை எவ்வளவு தெரியுமா...\nஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை அஞ்சலி... கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ரசிகர்கள்...\nஇனி எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.. அமலுக்கு வந்தது \"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\"..\n வானத்தில் திடீரென தோன்றிய \"கருப்பு வ��ையம்\"..\nஉலக பொருளாதார மாநாட்டில் சத்குரு அதிரடி பேச்சு... உணவில் 40 % குறைந்துவிட்ட ஊட்டச்சத்து.. பேராபத்தை இப்போதே தடுக்க வேண்டும்..\n12 ராசியினரில் வாசல் கதவை தட்டும் வாய்ப்பு யாருக்கு வரும் தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகர் விஷாலின் நரித்தனம் என்ன தெரியுமா.. அதிர வைக்கும் ஐசரி கணேஷ் வீடியோ..\n பிஜேபி ஏ.பி முருகானந்தம் பொளேர் வீடியோ..\n250 கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்ததுஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..ஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..\nபாம்பு கறியால் பரவும் வைரஸ்..இந்தியர்களுக்கும் பரவியுள்ளதா..\nஇ.எம்.ஐ கட்ட முடியாத பெண்ணை படுக்கைக்கு அழைத்த நிதிநிறுவன ஊழியர்... அரிவாளுடன் சென்று அதிர வைத்த கணவர்..\nநடிகர் விஷாலின் நரித்தனம் என்ன தெரியுமா.. அதிர வைக்கும் ஐசரி கணேஷ் வீடியோ..\n பிஜேபி ஏ.பி முருகானந்தம் பொளேர் வீடியோ..\n250 கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்ததுஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..ஐ.டி ரைடில் வெளிவராத உண்மைகள்..\nராகுல் காந்திக்கு மனநல திவால் நோய்... பங்கமாய் கிண்டலடித்த ஜெ.பி நட்டா...\n50 வருஷம் கழித்து அதே இடத்தில் பெரியாரை பழி தீர்த்த பாஜக... பெரியாரிஸ்டுகளை வம்புக்கு இழுத்து அதிரடி...\nஆறே மாசத்தில் அடித்து தூக்கிய அமித்ஷா... அடித்த அடியில் கேபினட்டில் நம்பர் ஒன் அந்தஸ்தை பிடித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/12172614/1064843/Women-t20-WorldCup-India.vpf", "date_download": "2020-01-24T18:15:52Z", "digest": "sha1:YYREOVPUF3Q2POH7BXGIMBGOAD76IC4E", "length": 8951, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "மகளிர் டி-20 உலக கோப்பை - இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகளிர் டி-20 உலக கோப்பை - இந்திய அணி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் பெண்கள் டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஇந்திய பெண்கள் அணிக்கு கேப்டனாக, ஹர்மன்பிரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளார், துணை கேப்டனாக அதிரடி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தேர்வாகியுள்ளார்\n15 பேர் கொண்ட அணியில், ஷபாலி வர்மா, ஜெமியா ரோட்ரிக்​ஸ், ஹர்லின் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ் இடம்பெற்றுள்ளனர்.\nவிக்கெட் கீப்பராக தனியா பாட்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணியில் பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.\nஇந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்​கெ​ட் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.\nஇந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்​கெ​ட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.\nதமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் - வரும் 25ஆம் தேதி முதல் தொடக்கம்\nதமிழ்நாடு கபட��� பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும் 25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947344", "date_download": "2020-01-24T18:57:18Z", "digest": "sha1:E5AOE3JHBBB5CJWJNEKQJCXJVP7CD6AO", "length": 9545, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சுழியில் திறந்தவெளியில் ஒதுங்கும் மக்கள் | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nதிருச்சுழியில் திறந்தவெளியில் ஒதுங்கும் மக்கள்\nதிருச்சுழி, ஜூலை 16: திருச்சுழி பகுதியில் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.\nதிருச்சுழி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் வீடுகளில் கழிப்பறை கட்டப்படாமல் ரோட்டோரங்களில் கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமங்களில் கழிப்பறைகள் பயன்படுத்துவது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் கிராமத்தில் இருபாலரும் ரோட்டோரங்களை திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர். இதனால் கிராமங்களில் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது.\nமக்கள் கூறுகையில், கிராமத்திலுள்ள சுகாதார வளாகங்களில் சிறு அளவில் பழுது ஏற்பட்டால் கூட அவற்றை பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை உள்ளாட்சிகளிடம் இ���்லை. ரோட்டோரங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்துவதால் கிராமத்தின் பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டு, அதையொட்டிய குடியிருப்புகளில் நிரந்தரமாக நோய்கள் பரவி மக்களை வாட்டுகிறது. இது தவிர நீர் நிலைகளான குளம், குட்டைகளில் மனித கழிவுகள் கலந்து கால்நடை, மனிதர்களும் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மாசு கலந்து அவலம் தொடர்கிறது.\nநோய் எங்கிருந்து பரவுகிறது என்பதை புரிந்து கொண்டு தீர்வு காண்பதற்கு பல மாதங்களாகி விடுகிறது. இந்த அவலங்களுக்கு முக்கிய காரணம் கழிப்பறை வசதிகள் போதிய அளவு இல்லாததுதான். இரவில் கழிப்பறை செல்லும் பாதைகளில் சரியான தெரு விளக்கு வசதிகள் இல்லாததால் இருளை கடந்து செல்ல அச்சப்பட்டு, திறந்த வெளியை பல ஊர்களில் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். திறந்த வெளி கழிப்பிடங்களை தடுக்க அப்பகுதிகளில் தெரு விளக்கானது மிக அவசியம். தனிநபர் கழிப்பறை கட்ட பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசு நிதி உதவிகளை வழங்குகிறது. ஆனாலும் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடிவதில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றனர்.\nடூவீலரில் சென்றவரை படுகொலை ெசய்தவர்கள் கைது 24 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு\nதிருச்சுழி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nஆக்கிரமிப்புகளால் திணறும் சிவகாசி நகராட்சி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா \nவிருதுநகரில் ரயில் நிலையத்தில் கழிப்பறைகளுக்கு பூட்டு பயணிகள் கடும் அவதி\nஅருப்புக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/world/pakistan-will-have-to-retaliate-imran-khan-warns-india", "date_download": "2020-01-24T17:52:56Z", "digest": "sha1:4JK5AKUWXYZLJARBIWHDZN35FLRKCVD3", "length": 10317, "nlines": 59, "source_domain": "www.kathirolinews.com", "title": "பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்..! - இந்தியாவை எச்சரிக்கும் இம்ரான் கான்..! - KOLNews", "raw_content": "\nஇனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\nஎதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\nகுடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\nவந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\nசி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல்..\n70 ஆயிரம் பேருக்கு வேலை. - புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\nபாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்.. - இந்தியாவை எச்சரிக்கும் இம்ரான் கான்..\nபாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளுமாயின், அதற்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரும் அதன் முயற்சியும் பெரிதாய் கை கொடுக்கவில்லை .\nஇந்நிலையில், பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் உறுதியுடன் தெரிவித்தது.\nஇதற்கிடையே , அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில்,\n\"பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா கூறி வருகிறது.\nஇந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் மேற்கொண்டு விட்டது. இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா இப்படி கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை.\nஅணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலுவுவதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரச்னையைப் பயன்படுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளுமோ என்று கவலை எனக்கு வந்துவிட்டது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்\", என்றார் இம்ரான் கான்.\nமுன்னதாக ராணுவ தளபதியுடன் ஆலோசனை: ஜம்மு-காஷ்மீர் நிலவரம் மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் ஆகியவை குறித்து பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவுடன் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார்.\nபாஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.\nஇனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\nஎதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\nகுடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\nவந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\nசி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல்..\n70 ஆயிரம் பேருக்கு வேலை. - புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\n​இனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\n​எதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\n​ குடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\n​ வந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\n​சி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2013/03/", "date_download": "2020-01-24T18:12:39Z", "digest": "sha1:7PGEA6NGQILRE5UJXVE4YH7KB7CPOKUW", "length": 18621, "nlines": 366, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: March 2013", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவானில் தன் தலையை உரசியபடி நிற்கும்\nஇந்த பெரும் கட்டிடத்தில் நேற்று அதிகாலை\nநான்கு முப்பதுக்கு அவன் நுழைந்தபோது\nஏழாவது தளத்தில் என்பது மட்டுமே\nஇரண்டு நொடிகள் நின்று, நகர்ந்தான்.\nஏழாவது தளத்தின் எந்தவொரு அறையும்\nஐந்து நாற்பதுக்கு அறை எண்\nகறுப்பு நிற உடை அணிந்திருந்தாள்.\nஆறு மணிக்கு சிவப்பு நிறமான\nஆறு முப்பதுக்கு பதினெட்டாவது தளத்திற்கு\nவந்தவன் இப்பெரு நகரத்தின் மீது\nஏழாவது தளத்தை கடக்கும் கணத்தில்\n2.முத்துநகர் எக்ஸ்பிரஸ் - எஸ்.நான்காவது மற்றும் மூன்றாவது பெட்டிகள்\nஇரவின் நடுவே விரையும் முத்துநகர்\nஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு\nஆங்கில முதல் எழுத்தின் வரிசையில்\nபருகியபின் பாதி குடித்த சிகரெட்டை\nஅது ரயில் கடக்கும் பாலத்தின்\nநாயொன்று ஓடிச்சென்று முகர்ந்து பார்த்துவிட்டு\nநிர்வாணத்தில் மிளிரும் வெயிலை பொருட்படுத்தாமல்\nவானம் பார்த்து அருகில் கிடந்தான்\nபார்வை அருகிலிருக்கும் யுவதியின் பக்கம் திரும்பியது.\nஅந்த மூன்று வார்த்தைகளை இட்டான்.\nயுகங்கள் பல கடந்த ஓர் இரவில்\nசிறிது நேரம் அழுதுவிட்டு கண்கள் மிளிர‌\n4.ஜூலி - ஒன்பது குறிப்புகள் - சர்ப்பம் முதல் காகம் வரை\nசர்ப்பத்தை அதீதமாய் நேசித்த காரணம்\nபதின்பருவத்தில் ஜூலி ஒரு மாபெரும்\nதித்திப்பானது. ஒருமுறை தன் தோழியிடம்\nஜூலி சொன்ன வார்த்தைகள் இவை.\nஎன்பதை ஓர் இரவில் உணர்ந்துகொண்டாள்.\nமனித உருவம் என்று புலம்பிய காலம்.\nமரங்கள் அடர்ந்த அவளது வனத்தில்\nசொல்லிவிட துடித்து அறைக்குள் அங்குமிங்கும்\n5.சயனித்தல் - மன்னித்தல் - மறத்தல்\nமுன்பொரு காலத்தின் கடும் பனிக்கால இரவில்\nநீண்ட தொரு பயணித்தில் திறந்துகொண்டன‌\nஅது மூடிய கண்களை திறந்துவிடும்\n6.நட்சத்திராவும் மூன்று எறும்புகளும் அல்லது\nதெரியாமல் செய்து விட்ட தவறொன்றிற்காக‌\nஏ பிரிவில் படிக்கும் நட்சத்திரா.\nஅழுகை நிறுத்த முடியாமல் திணறினர்\n\"உயிர்களை கொல்வது பாவமா இல்லையா\nபாவம் தான் என்றாள் சிவந்த விழிகளுடன்.\nநடந்து வந்த நட்சத்திரா மூன்று எறும்புகளை\nதன் இருபத்தி இரண்டாவது வயதில்\nநட்சத்திரா தெரிந்தே ஒரு தவறு\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/actor-vjy-sethupathy-against-wrong-mandi-statement/", "date_download": "2020-01-24T17:15:18Z", "digest": "sha1:ARXZNZM2FUZ35U3SWJOHPBOD4R5P3VVF", "length": 13233, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை : மண்டி நிறுவனம் அறிக்கை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nஉலகளாவிய ஜனநாயக அட்டவணையில், இந்தியாவிற்கு 51-வது இடம்..\nதேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…\nகுடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..\nநடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை : மண்டி நிறுவனம் அறிக்கை..\nநடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மண்டி விளம்பரத்திற்கு எதிராக வணிகர்கள் போராட்டங்கள் அறிவித்துள்ளன.\nஅந்த விளம்பரத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்திவருகின்றனர்.\nஇந்நிலையில் மண்டி நிறுவனம் நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என அறிக்கை வெளி���ட்டுள்ளது. அந்த அறிக்கையில்\nவிவசாயிகளுக்கு பலனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார்\nவியாபாரிகள் வருமான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது\nஎன மண்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious Postமுரசொலி நிலம் குறித்து உரிய ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஆதாரங்களை தந்து உண்மையை நிரூபிப்பேன்: ஸ்டாலின்... Next Postசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி 11-ம் தேதி பதவியேற்பு...\n“பேட்ட” ஆணவக் கொலையைச் சித்தரிக்கும் படமா: கதை கசிந்ததால் படக்குழு கலக்கம்\nசீதக்காதி படத்தை என்படம் எனக் கூறுவது ஏன் : விஜய் சேதுபதி விளக்கம் (வீடியோ)\nசேரனின் “திருமணம்”.. விஜய் சேதுபதியின் அறிவிப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nபுகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..\n35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..\nமியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..\nதிருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nபப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…\nஏழைகளின் “எனர்ஜி” : ‘கடலை மிட்டாய்’…\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nhttps://t.co/oG7TDAODKy மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா.. https://t.co/43DsMOEubW\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் https://t.co/88B6A5cxdw\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை … https://t.co/QfSG4g7XfH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/12/rayhaber-31-12-2018-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T16:18:16Z", "digest": "sha1:TB2UB5QXOGXPXCG7A6JTN5FR42B3YEFX", "length": 28010, "nlines": 359, "source_domain": "ta.rayhaber.com", "title": "RayHaber 31.12.2018 டெண்டர் புல்லட்டின் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 01 / 2020] UTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\tஇஸ்தான்புல்\n[22 / 01 / 2020] கொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\tஅன்காரா\n[22 / 01 / 2020] இரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\tஅன்காரா\n[21 / 01 / 2020] கட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] தெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\nமுகப்பு பொதுத்RayHaber 31.12.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 31.12.2018 டெண்டர் புல்லட்டின்\n60 E1 ரயில் வாங்கவும்\nஇயற்கை எரிவாயு ஆற்றல் வழங்கல் (TÜLOMSAŞ)\nலேசர் ப்ரொஜெக்டர்களை வாங்குதல் (TÜVASAS)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nRayHaber 02.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 03.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 04.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 05.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 08.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 09.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 10.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 11.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 12.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 15.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 16.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 17.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 18.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 19.01.2018 டெண்டர் புல்லட்டின்\nRayHaber 23.01.2018 டெண்டர் புல்லட்டின்\nவிருது விழா விழாவில் Erdiyes இல் நடைபெற்றது \"நீங்கள் இப்போது தோற்றமளிக்கும்\" Sledding Contest\nபாலம் மாற்றங்கள் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nகொன்யா அங்காரா ஒய்.எச்.டி சந்தா கட்டணம் 194 சதவீதம் அதிகரித்தது\nRayHaber 22.01.2020 டெண்டர் புல்லட்டின்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇன்று வரலாற்றில்: 22 ஜனவரி 1856 அலெக்ஸாண்ட்ரியா-கெய்ரோ வரி\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\n22 நாட்கள் கழித்து தொலைந்த தொலைபேசியை மெட்ரோ ஊழியர்கள் கண்டுபிடித்தனர்\nகட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு ம���டிவு\nயாண்டெக்ஸ் வழிசெலுத்தல் வெவ்வேறு அனுபவங்களை வழங்கும் குளிர்கால விடுமுறை வழிகளை உருவாக்கியுள்ளது\nதெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nசெவ்வாய் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பைகோஸ் பல்கலைக்கழகம் ஆர் & டி ஒத்துழைப்பு நெறிமுறை கையொப்பம்\nUTİKAD லாஜிஸ்டிக்ஸ் துறை அறிக்கை-குறிப்பிடத்தக்க பகுப்பாய்வு 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஅலன்யா புதிய போக்குவரத்து அமைப்பு அமர்ந்திருக்கிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் த���ட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/mar/28/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-30-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3122492.html", "date_download": "2020-01-24T16:37:32Z", "digest": "sha1:V2JWKBQFG5G4GGCY2V2TNJMVPU5WA25Y", "length": 8329, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பல்லடத்தில் மார்ச் 30 இல் விசைத்தறி கடன் சங்கக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபல்லடத்தில் மார்ச் 30 இல் விசைத்தறி கடன் சங்கக் கூட்டம்\nBy DIN | Published on : 28th March 2019 09:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுக���ின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிசைத்தறி தொழில் நசிவு, வங்கிக் கடன் பிரச்னை குறித்து ஆலோசிக்க, பல்லடத்தில் விசைத்தறி கடன் சங்கக் கூட்டம் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் புதன்கிழமை கூறியதாவது:\n2014 ஆம் ஆண்டு ஒப்பந்த கூலி கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து, விசைத்தறிகளுக்காக பெற்ற மூலதன கடன்களை அடைக்க முடியாமல் வங்கி வட்டியும் பல மடங்கு அதிகரித்தது.\nவிசைத்தறியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமாக உள்ள விசைத்தறிகளையும், விவசாய நிலங்களையும் வங்கி ஏலத்தில் இழக்கும் நிலையில் உள்ளனர். தற்போது வங்கிகள் விசைத்தறியாளர்களுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்கின்றன. இதுவரை பல கட்ட முயற்சிகள் செய்தும் அரசிடம் வைத்த கோரிக்கையில் இழுபறி நிலை நீடிக்கிறது.\nஇது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் விசைத்தறியாளர்கள் உள்ளனர்.\nமேலும் இவ்விவகாரத்தில் வங்கி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானித்துள்ளோம். இப்பிரச்சனை குறித்து ஆலோசிக்க மார்ச் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பல்லடம் மணிவேல் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் விசைத்தறியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92768", "date_download": "2020-01-24T16:40:39Z", "digest": "sha1:K5ULLNWPU4O3WPSKNR5ZIZVL6FBS66MU", "length": 7943, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரியம்வதா -விமர்சனங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல�� பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9 »\nமீண்டும் புதியவர்களின் கதைகள் பிரியம்வதா\nஅலை இருள் மண் கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி\nநூல்கள் பற்றி - கடிதங்கள்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/author/selva/", "date_download": "2020-01-24T17:54:19Z", "digest": "sha1:CSFHUOPRK7S6ZPYB2DTSWTP5JJCFHHYR", "length": 9238, "nlines": 177, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai selva kumar, Author at Cinema Paarvai", "raw_content": "\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\nகமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல்...\nமனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம்...\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nநடிகர் வைபவ் தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை நாயகனாக...\nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது...\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nஇசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர்...\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில்...\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில்...\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம்...\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nஇயக்குநர் ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/qurantopic.php?topic=129", "date_download": "2020-01-24T16:55:19Z", "digest": "sha1:FAVRW4S6ESDWPPIOJJQ2W6FLUBV3GJWU", "length": 66546, "nlines": 120, "source_domain": "tamililquran.org", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.\n) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.\n நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.\n3:79. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).\n) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.\n) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.\n) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.\n5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே) நீங்கள் கவனிப்பீராக அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக\n) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.\n5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.\n6:14. “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.\n6:15. “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று கூறுவீராக.\n) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா நீங்கள் சிந்திக்க வேண்டாமா\n6:56. “நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே) நீர் கூறுவீராக: “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே) நீர் கூறுவீராக: “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே\n) நீர் கூறும்: “நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”\n6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.\n திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, “நான் உங்கள் மீது பொறுப்பளான் அல்ல” என்று (நபியே\n) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம் அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”\n6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது\n6:122. மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.\n6:164. “அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே\n7:7. ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.\n7:187. அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.\n) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யா��ொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”\n10:15. அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே\n10:16. “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா” என்று (நபியே\n10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே\n) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”\n உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).\n) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.\n13:36. எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள். (அவர்களை நோக்கி:)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள். (அவர்களை நோக்கி:)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே\n17:93. “அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா” என்று (நபியே\n) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”\n21:87. இன்னு��் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.\n21:109. ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே\n21:111. இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.\n29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே\n42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.\n) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.\n46:9. “(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவி�� (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே\n நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.\n உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர் மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.\n67:28. கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா\n68:48. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:\n68:49. அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.\n69:45. அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-\n72:21. கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.”\n72:22. கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.\n) நீர் கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.\n80:1. அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.\n88:22. அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்���வர் அல்லர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/09/210915.html", "date_download": "2020-01-24T17:26:32Z", "digest": "sha1:5WWA7GLDWHL3USPAOUMILPWAXFABWL3S", "length": 31000, "nlines": 283, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -21/09/15", "raw_content": "\nசத்யமிடமிருந்து வேளச்சேரி லூக்ஸ் ஜாஸ் சினிமாஸின் வசம் போய் விட்டது. ஆன்லைன் புக்கிங்கில் புக் செய்து அரை மணி நேரம் கழித்து எஸ்.எம்.எஸ் வந்தது. எல்லாருக்கும் வயலட் கலரில் யூனிபார்ம் கொடுத்திருந்தார்கள். வழக்கமான சத்யம் சினிமாஸின் விளம்பரங்கள் இல்லை. அதே பட்டர் பாப்கார்னுடன், டாப் அப் செய்யும் பவுடர்கள் வைத்திருந்தது பல சத்யம் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. நிர்வாகம் கை மாறியிருப்பதை உணர முடியாத வகையில் சமாளிக்கிறார்கள். முன்பெல்லாம் சத்யமிடம் இருந்த வகையில் பத்து ரூபாய் டிக்கெட்டை கொடுக்க மாட்டார்கள் அல்லது காலையிலேயே கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். இவர்கள் அந்த வரிசையையும் 120 ரூபாய்க்கே ஆன்லைனிலேயே விற்கிறார்கள்.காரணம் எப்படி என்று சொல்லியா தெரிய வேண்டும். ஆல்ரெடி மாயாஜாலில் பத்து ருபாய் டிக்கெட்டை 120 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்.\nஇம்ரான் கான், கங்கணா, யூத்புல்லான டீசர் என பார்த்த மாத்திரத்தில் படம் பார்க்க வேண்டுமென்ற் ஆவலை ஏறப்டுத்திய படம். படுத்திருக்கும் இம்ரானை வீடியோ எடுத்தபடி, வா திருமணம் செய்து கொள்ளலாம் என்று குப்பைத் தொட்டியில் நெருப்பை ஏற்படுத்தி, கலர் செய்யப்பட்ட கயிறை மஞ்சள் கயிறாகவும், தக்காளி கெச்சப்பை சிந்தூராகவும், இட்டுக் கொண்டு, ஆரம்பிக்கும் குதூகலாம். சீரியசாய் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியோடு, பழகும், சச்சா பியார் பார்ட்டி, இம்ரானுக்கும், எந்தவிதமான கமிட்மெண்டுக்கும் கட்டுப்படாத, சும்மா ஜாலிக்காக லிவ்வின் இருக்கிறேன் எனும் கங்கணாவுக்குமிடையே ஆன காதல் கதைதான். நான் லீனியரில் கங்கணா ஏன் பிரிந்து போனார் என்று விட்டு விட்டு தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதை அங்கே இங்கே என இழுத்துக் கொண்டுப் போய், இலக்கில்லாமல் சுற்றி, திடுமென கங்கணாவுக்கு பிரச்சனை அதனால்தான் பிரிந்தார் என ஆரம்பித்து நெஞ்சை நக்கி முடியை வழித்து விட்டார்கள். அருமையான காஸ்டிங், ஷங்கர் இஷான் லாயின் இசை, விஷுவல்ஸ் எல்லாம் இருந்தும் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த இம்ரான் ரசிக இளம் பெண்களில் ஆட்டம் ஈர்த்த ஈர்ப்பு படம் கொடுக்கவில்லை.\nதமிழர்கள் உணர்ச்சி வசப்பட வைப்பது மிக சுலபமான விஷயம். அதிலும், இணைய பெருந்தகைகளை தூண்டிவிட, திசை மாற்றி விடுவது படு ஈஸி. தமிழ். தமிழீழம், ராஜபக்‌ஷே என்றாலே போதும்.பெரிய நடிகர்கள் படமென்றால் ஆவூவென கொடியை பிடிக்கும் கழகங்கள், அரசியல் கட்சிகள், பெண்ணியவாதிகள் எல்லோரும், திரிஷா இல்லைன்னா நயந்தாராவுக்கு அமைதியாய் இருப்பது செம்ம காமெடியாய் இருக்கிறது. என்னடா இது தூண்டி விடுகிறார்ப் போல இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். பைசாவுக்கு பெறாத விஷயத்துக்கு எல்லாம் இணைய வெளியில் பொங்குகிறவர்கள் எல்லோரும், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அது மட்டுமில்லாமல் அப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் அசிங்கமா திட்டுறதுன்னா ராஜபக்‌ஷே என்கிற காட்சியை வேண்டுமென்றே வெளியிட்டு, தமிழ், தமிழீழம், என ஜல்லியடிப்பவர்கள் மத்தியில் அப்படத்திற்கான பாஸிட்டிவ் விஷயத்தை ஏத்திவிட்டு குளிர்காயவும் செய்கிறார்கள் அதையும் புரியாமல் இவர்களும் சொம்படிக்கிறார்கள். சந்தோஷம். நாடும் நாட்டு மக்களும், நாசமாய் போகட்டும்\nசினிமாவுக்குள் சினிமா, அதில் வரும் பேய்க் கதை. கொஞ்சம் போல்டர்கீஸ்ட், கொஞ்சம் மாமா, என பல கலந்துக்கட்டிய படங்களில் சாரமென்றாலும், அதை திரைக்கதையாய் கொடுத்த விதத்தில் சிறப்பாய் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். சமீபத்தில் பார்த்த டெக்னிக்கலி பிரில்லியண்ட் படமென்று இதை சொல்வேன். ஆனால் அதே டெக்னிக்கை திரைக்கதையில் கொஞ்சம் ஓவராய் இம்ப்ளிமெண்ட் ஆகி, பல இடங்களில் லாஜிக்கல் கேள்விகளால் நம்மையும் கதையையும், பாலோ செய்ய முடியாமல் போய்விட, ஒரு வழியாய் க்ளைமேக்சில் அம்மா, பெண் பாசக்கதையாய் ஒரு வழியாய் ஒப்பேற்றிவிட்டார்கள். இரண்டு கதைக்குள்ளும், ஆரி இருப்பது, இரண்டாம் பாதியில் அது வரையில் நீட்டாக போய்க் கொண்டிருந்த படத்தை டமால் டுமீல் என்று அதிரடி களேபரமாய் ஆக்கியது நிச்சயம் பாராட்டுக்குறியது அல்ல. நயந்தாரா நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக பேசும் ஒரு வரி வசனம் க்ளாஸ் ரைட்டிங், ஆக்டிங், எக்ஸிக்யூஷன். படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கிய அம்சம், பின்னணியிசை, ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங் அண்ட் எபெக்ட்ஸ். எடிட்டிங். நயன் தாரா. இத்திரைக்கதைக்கான முயற்சி. ஒரிரு விஷயங்களில் சறுக்கல்கள் இருந்தாலும், மீண்டும் சொல்கிறேன் சமீபத்திய டெக்னிக்கலி பிரில்லியண்ட் படம் மாயா.\nகவுண்டரின் நடிப்பில் என்பது படத்தை பார்க்க வைக்கும் முக்கிய கிரியாயூக்கியாய் இருக்க, ட்ரைலரும், ஆடியோ ரிலீஸின் போது சத்யராஜ், சிவகார்த்திகேயனின் பேச்சு கொடுத்த கலகலப்பும், மீண்டும் கவுண்டர் ராக்ஸ் என்று சொல்ல வைக்கப் போகும் படமென்ற எதிர்பார்பை கொடுத்தது. ஆனால் படம் சீரியசாய் விவசாயிகள்பிரச்சனை , அரசியல் என போனது ஏமாற்றத்தை கொடுத்து. வழக்கமான கவுண்டரின் பஞ்ச்கள் பெரிய அளவில் இம்பாக்டை கொடுக்கவில்லை என்பதும், அவரை காமெடியாய் யூஸ் செய்யாமல் சீரியசான ஆளாகவே காட்டியதால் சத்யராஜ், சமுத்திரக்கனி போன்றவர்கள் நடித்திருந்தால் இன்னும் அழுத்தமான படமாய் அமைந்திருக்கும் என்றேதோன்றுகிறது. இடையில் ஆறடி தாய்மடி என்று காமெடி செய்ய முயற்சித்திருக்கும் அபத்தங்களை கலைந்துவிட்டுப் பார்த்தால், முதல் படத்திலேயே இயக்குனர் ஆரோக்கியதாஸின் பொறுப்பும், அதை வெளிக்கொணர கொடுத்திருக்கும் சீரிய முயற்சியையும் பாராட்டியே தீர வேண்டும்.\nவழக்கமாய் பெண்களை திட்டி எடுக்கப்படும் பாடல்களே பெரியதாய் ஹிட்டடிக்கும் காலத்தில் முழுக்க, பெண்ணுங்களே மோசம், அவளுங்க ஏமாத்துவாங்க. பசங்க மட்டும் தான் ஒழுங்கு, வர்ஜின் பொண்ணுங்க எல்லாருமே கூப்ட வந்திருவாங்கன்னு சொல்லுற படமிது ஓடாம இருக்குமா அதிலேயும் சஜஸ்டிவா காட்ட வேண்டியத ஓப்பனாவும், ம்யூட்ல பேசுறத 5.1 டால்பிலேயும் கேக்குற கிக்கேதனிதான். அடல்ட் காமெடி. வயது வந்தவர்கள் மட்டுமே வாங்கன்னு சொல்லிட்டதுனால எப்படி பிட்டு படம் பார்ப்பதற்கு ஒரு ரசனையும், பொறுமையும் தேவையோ அதை போல இதை பார்ப்பதற்கான வயதும், மனநிலையும் உள்ளவர்கள் மட்டுமே இதை ரசிக்க முடியும். ஸோ.. நோ பட்டி டிங்கரிங். பட் படம் பார்ட்துவிட்டு வரும் பெண்களை சுற்றியிருக்கும் அத்துனை கண்களும் அவ கூப்டா வந்திருவா அதிலேயும் சஜஸ்டிவா காட்ட வேண்டியத ஓப்பனாவும், ம்யூட்ல பேசுறத 5.1 டால்பிலேயும் கேக்குற கிக்கேதனிதான். அடல்ட் காமெடி. வயது வந்தவர்கள் மட்டுமே வாங்கன்னு சொல்லிட்டதுனால எப்படி பிட்டு படம் பார்ப்��தற்கு ஒரு ரசனையும், பொறுமையும் தேவையோ அதை போல இதை பார்ப்பதற்கான வயதும், மனநிலையும் உள்ளவர்கள் மட்டுமே இதை ரசிக்க முடியும். ஸோ.. நோ பட்டி டிங்கரிங். பட் படம் பார்ட்துவிட்டு வரும் பெண்களை சுற்றியிருக்கும் அத்துனை கண்களும் அவ கூப்டா வந்திருவா இல்லாட்டி இவளை எவனாச்சும் ஒரு வாட்டி போட்டிருப்பானோங்கிற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது.\nசமீப காலமாய் கேபிள் சங்கர் எண்டர்டெயின்மெண்ட் யூ ட்யூப் சேனல் மூலமாய் குறும்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறேன். அதில் நம் பதிவர் அவிங்க ராசாவின் இரண்டு குறும்படங்கள் வெளியிட்டிருக்கிறேன். இவரது முதலாவது படத்தின் திரைகக்தையை படித்தவன், அப்படத்தை விருதுக்கு பரிந்துரைத்தவன் என்கிற முறையில் அவரது வளர்ச்சி சந்தோஷமே. சருகு இவரது இரண்டாவது குறும்படம். மிகச் சிறிய செலவில் கதை சொன்ன விதம் என்னை இம்பரஸ் செய்தது. ஒரே ஒரு நடிகரை வைத்துக் கொண்டு, அவரது நடிப்பு, ஒளிப்பதிவு, மற்றும் பின்னணி குரலின் மூலமாய் மட்டுமே கதை சொன்ன விதம் இம்பரஸிவ். பட். நீளம் கொஞ்சம் அதிகமே. நிச்சயம் இவரது வித்யாசமான முயற்சியை பாராட்டுவீர்கள் என்பது உறுதி.\nதூக்கு தண்டனை, ஈழம், தமிழ், ராஜபக்‌ஷே போன்ற சில வார்த்தைகள் தமிழ் இணையத்தாரை எளிதாய் உணர்ச்சி வசப்படவைக்கக் கூடிய வார்த்தைகளாய் இருக்கிறது.\nமுன் முடிவோடு பேசுகிறவர்களுக்கு விளக்கம் தேவையேயில்லை\nஅவ இல்லைன்னா இவ.. ம்ம்ம் ஸ்டார்ட் மீசிக்\n.. ம்ம்ம்ம்... சே.. அஹா.. கிர்ர்ர்ர்.. சரி விடு.\nகமல் /ரஜினி ரெண்டு பேரும் கலக்கோ கலக்கி ஃபையிங்.. ‪#‎Kamal‬\nகருத்தாய் யோசிக்கும்”என் போன்ற” இளைஞர்கள் தமிழ் சினிமாவில் இன்னமும் இருக்கிறார்கள் என்பது 49 ஓ பார்த்த பின் சந்தோஷமாய் இருக்கிறது. வாழ்த்துகள்.\nதமிழ்நாட்டு பசங்க பூராவுமே காஞ்சு போய் கிடக்குறாங்கன்னு தெரியுது. எது எந்த அளவுக்குன்னு நாளைக்கு தெரிஞ்சுரும்.\nநிஜமெனும் சத்தியத்தினூடே சதிராடும் நிதர்சனங்கள்\nரஹ்மானின் பதில் பத்வாவின் வீரியத்தை காட்டுகிறது என்றாலும், ஒருவிதத்தில் பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது.\nஊரெல்லாம் ப்ராட்பேண்ட், பைபர் நெட் என்று வந்து சீரழிந்து கொண்டிருக்க, தடையில்லா இணையமாம் ம்க்கும்.\nஒருவருக்கு நேர்மை என தோன்றுவது மற்றொருவருக்கு அ நேர்மையாய் இருக்கிறது.\nகாத்த���ருப்பு என்பது வலி மிகுந்தது. சமயங்களில் கேட்டது கிடைத்த போதிலும்.\nமாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணனை 2011லிருந்தே அறிமுகம் அவரது தெ பளாட் குறும்படம் மூலமாய். அதைப் பாராட்டி ஒரு பதிவு போட்டிருந்தேன். பின்பு. 2012 ப்ரைவேட்டாய் இன்னொரு குறும்படத்தை அனுப்பியிருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் பின்பு பல வருடங்களுக்கு பிறகு நேற்று பேசினேன். மாயா படம் பார்த்துவிட்டு அவசரமாய் புறப்பட்ட காரணத்தால் அவருடன் பேச முடியவில்லை என்றேன். படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பேசினோம். அவரது கருப்பு வெள்ளை பேஷன் பற்றி, படத்தின் திரைக்கதைப் பற்றி என தொட்டு, எனது தொட்டால் தொடரும் பற்றி அவரது கருத்துக்களை சொல்லி. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் பெரிய அளவில் ரீச் ஆயிருக்குமென்றார். இன்னமும் அந்த நைவ் மாறாமல் பேசியது மிகவும் சந்தோஷத்தை அளித்தது. வாழ்த்துக்கள் அஸ்வின். http://www.cablesankaronline.com/2011/07/plot.html\nLabels: kattibatti, கொத்து பரோட்டா, திரிஷா இல்லைன்னா நயன்தாரா, திரை விமர்ச்னம், மாயா\nபடத்தின் போக்கை முன்னரே யூகிக்க முடிந்தாலும் . . .\nஎடுத்துக்கொண்ட விசயத்தை மிக அழகாக பிரெசென்ட் செய்துள்ளார் இயக்குனர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 14/09/15\nசாப்பாட்டுக்கடை - குமார் மெஸ் - சென்னை\nசில்லு - ஒர் முன்னோட்டம்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவே���் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Temple&cat_id=35", "date_download": "2020-01-24T18:16:26Z", "digest": "sha1:HNDBRZLJZ7HPVY65MIDILDCSG4HI662C", "length": 6168, "nlines": 135, "source_domain": "www.jalamma.info", "title": "Temple - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12919", "date_download": "2020-01-24T18:31:31Z", "digest": "sha1:IUEXJLSARX5SAWFJYSCZJHE36UQCIZ2A", "length": 12145, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Vegamaaga Padikka Sila Eliya Uththigal - வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் » Buy tamil book Vegamaaga Padikka Sila Eliya Uththigal online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : ம. லெனின் (Ma. Lenin)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nபண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை\nதங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெருமளவில் பெருக்கிக்கொள்ள முடியும்.இப்படிப�� பலர் தங்கள் இயலாமையைத் தெரிவிப்பார்கள். இவர்கள் எல்லாருக்குமே பயன்படக் கூடிய விதத்தில் இங்கு பலவித உத்திகளைக் கொடுத்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திப் பார்த்தால்....‘எனக்கெல்லாம் வேகமாகப் படிக்க வரவே வராது. மெதுவாகப் படித்தால்தான் எதுவுமே மனதில் ஏறும். விரட்டி விரட்டிச் சவாரி செய்ய மனம் ஒரு குதிரையா என்ன’என் தொழிலுக்கு நான் அதிகம் படிக்க வேண்டியது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. ஆனால் என்னால் அதிகமாகப் படிப்பதற்கு முடியவில்லை. மற்றவர்களைப் போல் வெகு வேகமாக என்னால் படிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்’என் தொழிலுக்கு நான் அதிகம் படிக்க வேண்டியது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. ஆனால் என்னால் அதிகமாகப் படிப்பதற்கு முடியவில்லை. மற்றவர்களைப் போல் வெகு வேகமாக என்னால் படிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று சிலர் நொந்து கொள்வார்கள்.இதற்கான வழிமுறைகள் எல்லாருக்குமே தெரிவது இல்லை. அது தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.படிக்கப் படிக்கப் இவர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். எப்படிப் படிப்பது என்பதைப் பற்றிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்தான். ஆனால் வேகமாகப் படிப்பதற்கு ஒருவர் தனியாகத்தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.வேகமாகப் படிப்பவர்கள் எதையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார்கள். படிப்பதற்கு இவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் இருக்கிறது என்பதால் அவர்கள் மேலும் படிக்கலாம். மேலும் மேலும் படிக்கலாம்.\nஇந்த நூல் வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜார்ஜ் வாஷிங்டன் - George Washington\nதமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal\nபணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal\nபிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal\nஉன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal\nபணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam\nஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப���பது எப்படி - Airman Muthal Athikaari Varai Vimaana Padai Velaigalai Pidippathu Eppadi\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nSOCIAL SCIENCE class 10 புதிய சமச்சீர் பாடத்திட்டம்\nTRB வணிகவியல் 20 Unit கடந்த ஆண்டு நடை பெற்ற அசல் வினா விடைகள்\nபாடப்பொருள் மற்றும் கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nவகுப்பறை முதல் தேர்வறை வரை\nகணிப்பொறி சொல் அகராதி - Kanippori Sol Agaradhi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu\nநாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது - Nostradamus Sonnar Nadandhadhu\nகடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai\nவாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam\nவெற்றி நிச்சயம் - Vetri Nichayam\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nதன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-20/", "date_download": "2020-01-24T18:11:42Z", "digest": "sha1:4ZSMYN3D3FZITK6QBS4AIMQXETM62QR5", "length": 13129, "nlines": 179, "source_domain": "bible.catholicgallery.org", "title": "தொடக்கநூல் அதிகாரம் - 20 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil தொடக்கநூல் அதிகாரம் – 20 – திருவிவிலியம்\nதொடக்கநூல் அதிகாரம் – 20 – திருவிவிலியம்\n1 ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார்.\n2 அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான்.\n3 இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி, “இதோ, நீ அழைத்துவரச் செய்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய். ஏனெனில் அவள் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்” என்று அவனிடம் கூறினார்.\n4 அதுவரை அவரைத் தொடாதிருந்த அபிமெலக்கு அது கேட்டு மறுமொழியாக, “என் தலைவரே, உண்மையாகவே நேர்மைமிக்க இனத்தவரை நீர் அழிப்பீரோ\n5 அவன் அவளைத் தன் சகோதரி என்றும் அவள் அவனைத் தன் சகோதரன் என்றும் அறிமுகப்படுத்தவில்லையா நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும��� இதைச் செய்தேன்;” என்றான்.\n6 கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி, “நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன். அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவிடவில்லை.\n7 உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு. ஏனெனில் அவன் ஓர் இறைவாக்கினன். அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவளை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி” என்றார்.\n8 அபிமெலக்கு அதிகாலையில் எழுந்து தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்து, அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் அச்சமுற்றனர்.\n9 பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து, “நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர் எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன் எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன் செய்திருக்கக் கூடாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீரே\n10 நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்” என்ற அவரிடம் வினவினான்.\n11 ஆபிரகாம் மறுமொழியாக, “இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும் என் மனைவியை அடையும்பொருட்டு என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன்.\n12 மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே; இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள். ஆனால் என் தாயின் மகள் அல்ல; அவளை நான் மணந்து கொண்டேன்.\n13 மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக் கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது, “நீ எனக்குப் பேருதவி செய்ய வேண்டும்; நாம் செல்லுமிடமெல்லாம், நான் உன் சகோதரன் என்று சொல்” என்று அவளிடம் நான் கூறியிருந்தேன்” என்றார்.\n14 அப்பொழுது அபிமெலக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரர், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி, அவர் மனைவி சாராவையும் அவரிடம் ஒப்படைத்தான்.\n15 மேலும் அபிமெலக்கு, “இதோ உமக்கு முன்பாக எனது நாடு இருக்கிறது. உமக்கு எங்கு விருப்பமோ அங்கு நீர் வாழலாம்” என்றான்.\n16 மேலும் சாராவை நோக்கி, “இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காக கொடுத்துள்ளேன். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும். அனைவர் பார்வையி���ும் உன் பழி நீங்கிவிட்டது” என்றான்.\n17 ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடவே, கடவுளும் அபிமெலக்கையும் அவன் மனைவியையும் அடிமைப் பெண்களையும் குணமாக்கி அவர்களுக்குப் பிள்ளைப்பேறு அளித்தார்.\n18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடிகளாக்கியிருந்தார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nவிடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-01-24T18:21:25Z", "digest": "sha1:R3HJ64VE3K2VK7WYS2RYBPTX2TPIDHOR", "length": 7522, "nlines": 42, "source_domain": "tamil.lankaviews.com", "title": "இலங்கை – இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது « Lanka Views", "raw_content": "\nஇலங்கை – இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி தம்புல்லாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.\nஇங்கிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் வெற்றித் தோல்வியின்றி முடிவிற்கு வந்தது.\nஇந்நிலையில் 2-வது ஆட்டம் தம்புல்லாவில் இன்று பகல் ஆட்டமாக நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜோ ரூட் (71), மோர்கன் (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.\nபின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஇலங்கை அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. குசால் பெரேரா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.\n6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இலங்கை அணி 29 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.\nகனத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பெற்று டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுதல் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போனது. ஆனால், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதிலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி என அறிவிக்கப்பட்டது.\nஇரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் 17-ந்தேதி பல்லேகலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.\nஉணவின்றி தினந்தோறும் 20,000 சிறுவர்கள் இறக்கின்றனர் \nசீனாவின் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றும் ஆபத்து \nபிரத்தியேக வகுப்புகள் நடந்த கட்டிடம் உடைந்து விழுந்ததில் 8 மாணவர்கள் காயம் \nஇலங்கை உட்பட 12 நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு அனுப்பிய குப்பைகள் திருப்பி அனுப்பப்பட்டன \nகடனுக்கான வட்டி செலுத்த முடியாமல் ஒரு குடும்பமே தற்கொலை முயற்சி \nஆட்டுவிக்கும் எஜமான்- ஆடிவரும் கோமாளிகள் \nநாள் சம்பளத்தை 1000மாக ஆக்கினால் கம்பனிகளை மூட நேரிடும் – ஹர்ஸ\nஊடகவியலாளர் அசாம் அமீன் பிபிசியின் சேவையிலிருந்து நீக்கப்பட்டார் \nஒட்டகங்களை கொல்வதைப் போலல்ல, மயில்களைக் கொல்வது தவறான எடுத்துக்காட்டு \nபகிடிவதைக்கு ஆளானவர்கள் குறித்து விசாரிக்க ஆணையம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/dec/01/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3294911.html", "date_download": "2020-01-24T17:30:45Z", "digest": "sha1:5FYFUWNFZJ4BJQXRBBIDPFW3WCVC3QMT", "length": 10793, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆனைமடுகு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆனைமடுகு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 01st December 2019 10:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆனைமடுகு தடுப்பணைக்கு தண்ணீா் வரும் நீா்வரத்து கால்வாய்.\nஆம்பூா்: ஆம்பூரில் உள்ள ஆனைமடுகு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள நாயக்கனேரி, பெரியவூா், நடுவூா் சீக்கஜொனை, பனங்காட்டேரி போன்ற மலைக் கிராமங்களை ஒட்டி, சாணாங்குப்பம் காப்புக் காடுகள் உள்ளன. ஆம்பூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள இந்தக் காப்புக் காடுகளில் மழைக் காலங்களில் பல்வேறு சிற்றோடைகள் உருவாகின்றன. இந்த சிற்றோடைகள் ஆம்பூா் புகா் பகுதியான ரெட்டி தோப்பு கம்பிக்கொள்ளை அருகே இணைகின்றன. இந்த சிற்றோடை பயணிக்கும் சிறிது தூரத்திலேயே ஆனைமடுகு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை காலங்களில் கம்பி கொள்ளை காணாற்றில் அதிக அளவு தண்ணீா் வருவதாகக் கூறப்படுகிறது. மழைக்காலம் முடிந்தும் ஒரு சில மாதங்கள் கானாற்றில் தண்ணீா் வந்து கொண்டே இருப்பதாகக் கூறுகின்றனா்.\nமழைக் காலத்தில் வரும் தண்ணீரைத் தேக்க பல ஆண்டுகளுக்கு முன் ஆனைமடுகு தடுப்பணை கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணையில் இப்போது மண் அதிக அளவு நிரம்பியுள்ளதால் தண்ணீா் போதுமான அளவு தேங்குவதில்லை. காட்டாற்று வெள்ளமாய் வரும் காணாற்று தண்ணீா், கம்பி கொள்ளை பகுதியை அடைந்தவுடன், நகா்புறப் பகுதிகளின் கழிவு நீரோடு கலந்து, பாலாறு பகுதியில் கலப்பதும், வீணாகப் போவதும் இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.\nகாப்புக் காடுகளில் இருந்து காட்டாற்று வெள்ளமாக வரும் இந்தத் தண்ணீரை கம்பிக்கொள்ளை அருகே தடுத்து நிறுத்தியும், ஏற்கெனவே உள்ள ஆனைமடுகு தடுப்பு அணையை தூா்வாரி உயரத்தையும், அகலத்தையும் அதிகரிக்கச் செய்து, விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், கழிவு நீரோடு கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று கூறுகின்றனா். மேலும், தடுப்பணை விரிவாக்கம் செய்தால், அதிக அளவு தண்ணீரைத் தேக்க முடியும். ஆம்பூா் நகரத்துக்கு தண்ணீா் தேவையை ஓரளவுக்கு பூா்த்தி செய்யவும் முடியும். வனப்பகுதியை ஒட்டி அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள் அ��ிக அளவில் இருப்பதாகவும், அதை பல்வேறு நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதியில் தடுப்பணையைக் கட்டினால் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்வதுடன் , ஆம்பூா் நகரை ஒட்டி ஒரு சுற்றுலாத் தலமாகவும் இப்பகுதி விளங்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2015/jan/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--1055525.html", "date_download": "2020-01-24T16:12:15Z", "digest": "sha1:IDLEPJ3WVTVK2ID3TZQT6PHTFEUXD2FP", "length": 9689, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நியூஹோப் புனர்வாழ்வு மையம் திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநியூஹோப் புனர்வாழ்வு மையம் திறப்பு\nBy திருநெல்வேலி, | Published on : 27th January 2015 02:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநியூ ஹோப் புனர்வாழ்வு மையத்தின் திறப்பு விழா பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஎம்.ஜி. பில்டர்ஸ் குழுமம் சார்பில் குற்றாலத்தில் அமையவுள்ள நியூ ஹோப் புனர்வாழ்வு மையம், எம்.ஜி. இயற்கை வேளாண் திட்டம் தொடக்க விழா, லட்சுமி மினி அரங்கு திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, அழகர்நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nவிழாவில் மருத்துவர் அருணா சந்திரசேகரன் பேசியதாவது: புற்றுநோய் என்பது உணவுப் பழக்க மாற்றத்தால் அதிகம் வருகிறது. புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சி��ிச்சை அளித்தால் பூரணமாக குணமாக்க முடியும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெற்றுக் கொள்வது அவசியம்.\nஇயற்கை உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். கீரைகள், மஞ்சள் நிறப் பழங்களை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோயைத் தடுக்க முடியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உறவினர்களால் பராமரிக்க முடியாதோரை குற்றாலம் நியூ ஹோப் புனர்வாழ்வு மையத்தில் வைத்து கண்காணிக்க உதவப்படும் என்றார் அவர்.\nவிழாவில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் து.பெ. சுரேஷ்குமார் பேசுகையில், இயற்கை உணவுகளும் மூலிகைத் தாவரங்களும் பொக்கிஷம் போன்றவை. இப்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு இயற்கை உணவு முறைகள் குறித்து கற்றுக்கொடுப்பதும், அதைச் சாப்பிட பழக வைப்பதும் பெற்றோரின் கடமை என்றார். புனர்வாழ்வு மையத்தை டாக்டர் ஏ. சைமன்ஹெர்குலஸ் தொடங்கி வைத்தார். லட்சுமி மினி அரங்கை நல்லமங்கை மீனாட்சிசுந்தரம் திறந்துவைத்தார்.\nமருத்துவ முகாம்: எம்.ஜி. பில்டர்ஸ், நியூஹோப் மருத்துவமனை மற்றும் உதவும் உள்ளங்கள் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இலவச புற்றுநோய், மூளை மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்று சென்றனர். விழாவில், மருத்துவர்கள் பி.சுப்பிரமணியன், எஸ்.இளங்கோ, எம்.ஜி. பார்ம் நிறுவன இயக்குநர் கே. செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவர் கே.சிவகுமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/mar/31/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2890990.html", "date_download": "2020-01-24T17:44:12Z", "digest": "sha1:FQPS5FT7ZUMVGH3C64UXLR7BP5JLZ34P", "length": 6925, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணல் கடத்தல்: இருவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமணல் கடத்தல்: இருவர் கைது\nBy DIN | Published on : 31st March 2018 10:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தியதாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.\nபெண்ணாடம் பகுதியில் செல்லும் வெள்ளாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளிலும், லாரிகளிலும் சிலர் மணல் அள்ளுவதாக அந்தப் பகுதி மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியருக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் வியாழக்கிழமை கோட்டாட்சியர்\nசந்தோஷிணி சந்திரா தலைமையில் வருவாய்த் துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 மாட்டுவண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக, அரியலூர் மாவட்டம், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த கலியமூர்த்தி (56), ஆதனக்குறிச்சியை சேர்ந்த சு.பன்னீர்செல்வம் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/blog-post-7-tips-single-fathers/", "date_download": "2020-01-24T18:24:25Z", "digest": "sha1:5GNTKQ55BYWDXPZI22PRCQCFRD3YAPQ2", "length": 11524, "nlines": 122, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "[வலைதளப்பதிவு] 7 ஒற்றை தந்தையர்களுக்கான குறிப்புகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » [வலைதளப்பதிவு] 7 ஒற்றை தந்தையர்களுக்கான குறிப்புகள்\n[வலைதளப்பதிவு] 7 ஒற்றை தந்தை��ர்களுக்கான குறிப்புகள்\nஇரண்டு பெரிய மேரேஜ் டிப்ஸ்\nஉங்கள் இலவச நேரம் முறைகேடாக பயன்படுத்த வேண்டாம்\nநாம் கடவுள் அல்லது ஒரு திருமணம் வாழவேண்டும்\nசாபம் அல்லது முறைகேடாக பயன்படுத்த வேண்டாம் மற்றவர்கள்\nவீக் குறிப்பு – கொடிய காப்பாற்றுகிறீர்கள் 7\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 17ஆம் 2017\nஅது ஒற்றை தந்தைகள் திருமணம் என்று வரும்போது, சகோதரிகள் கயிறு குழந்தைகளுடன் ஒரு மனிதன் மணந்து கொள்ள யோசனை அழகான திறந்த இருக்க முனைகின்றன…\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review/14349-2019-04-20-20-42-21?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-01-24T18:36:44Z", "digest": "sha1:KB3F6FETRF6Q7JHHPMQ5623RBSWJG5ZH", "length": 9388, "nlines": 31, "source_domain": "4tamilmedia.com", "title": "வெள்ளைப் பூக்கள் / விமர்சனம்", "raw_content": "வெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\n” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்\nக்ரைம் த்ரில்லர் வகை படங்ளை சுமக்கவென்றே ஸோல்டரை பில்டப் பண்ணி வைத்திருக்கு���் ஜிம் பாடி ஹீரோக்களை நாசுக்காக தவிர்த்துவிட்டு, விவேக்கை தேடி வந்து கொத்தியிருக்கிற டைரக்டர் விவேக் இளங்கோவனுக்குதான் முதல் துணிச்சல். அதற்கப்புறம்தான் விவேக்\n‘சென்னை’ என்று எழுத்துக் கூட்டி வாசிப்பதற்குள் கதை ரன்வேயில் ஏறி அமெரிக்காவுக்கு பறந்துவிடுகிறது. தமிழக போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான விவேக் தன் மகனை பார்க்க கிளம்புகிறார். போன இடத்தில்தான் பரபரப்பு. பக்கத்து வீட்டு பெண்மணி கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். அடுத்தடுத்து நடக்கும் மேலும் சில கடத்தல்களுக்கு அதிர்ச்சியாகிற விவேக் ஒவ்வொன்றிலும் மூக்கை நுழைக்கிறார். ஒரு கட்டத்தில் தன் சொந்த மகனையே தேட வேண்டிய துர்பாக்கியம். அவன் ஏன் கடத்தப்பட்டான் கடத்தியது யார் என்பதுதான் விவேக் துப்பறிந்து கொப்பளிக்கும் க்ளைமாக்ஸ்\nபளிச்சென்று துடைத்து வைத்தது போல அழகான நாடு. ஒரு நிமிஷம் கூட கண் சிமிட்டாமல் பார்த்து ரசிங்க மக்களே... என்று வழித்து வாரிக் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவு என்று சட்டென்று நம்மை படத்திற்குள் இழுத்துக் கொள்கிறார்கள். அதற்கப்புறம் ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல் படிக்கிற எபெக்ட்டை அசால்டாக தருகிறார் டைரக்டர் விவேக் இளங்கோவன். துணை நின்ற இப்படக்குழுவினருக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.\nதன்னிடம் சொல்லாமல் ஒரு வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக் கொண்ட மகனை மன்னிக்கிற விவேக், மருமகளை பார்க்கும்போது மட்டும் மாட்டுக் கோமியத்தை குடித்தது போல முகத்தை வைத்துக் கொள்வது இயல்புதான். அதற்கப்புறம் அதே மருமகளுக்காக அவர் சியாட்டில் நகரத்தின் சந்து பொந்தெல்லாம் அலைவதும், ஆறுதல் சொல்வதும் நல்ல மாமனாருக்கு அழகு. தன் வழக்கமான நக்கல் நையாண்டிக்கெல்லாம் இடம் கொடுக்காமல் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார் விவேக். நிஜமாகவே வித்தியாசமான ரோல்தான். அதே நேரத்தில் அவ்வளவு பயங்கரமான கிரிமினல்களை ஏதோ காய்கறி வண்டியை பின் தொடர்வது போல ஃபாலோ பண்ணுவதுதான் சிரிப்போ சிரிப்பு.\n‘இந்த கொலையை பண்ணிய நபர் இத்தனை வயசு ஆளாதான் இருக்கணும். ஏன்னா ஒரு ஆளால இழுக்க முடியாம அங்கங்க நிறுத்தி இழுத்துட்டு போயிருக்காங்க பாரு...’ என்று மூளையை ஷார்ப்பாக்கி பேசுகிற விவேக், ஆச்சர்யப்பட வைக்கிறார். அப்புறம் தானே ஒரு கற்பனை கோர்ட்டை உருவாக்கி, அங்கே அவர் நடத்தும் விசாரணையெல்லாம் அல்டிமேட் காட்சிகள்\nஅதே ஊரில் விவேக் போல வந்து சிக்கிக் கொண்ட இன்னொரு ஜீவன், சார்லி. தேவைப்படுகிற நேரத்தில் மட்டும் அளவாக சிரிக்க வைக்கிறார். இவரது மகளாக பூஜா தேவ்ரியா. இவருக்கு ஒரு ஃபைட் சீனே வைத்திருக்கலாம். ஆள் அப்படியொரு சிக்\nவிவேக்கின் மகனாக நடித்திருக்கும் தேவ், ஒரு முழு படத்தின் ஹீரோவாக தாங்குகிற அளவுக்கு ஸ்மார்ட் இவருக்கான விசிட்டிங் கார்ட் எந்த கம்பெனியில் அடித்து வைக்கப்பட்டிருக்கிறதோ\nஅமெரிக்க மருமகளான அந்த பைஜ் ஹென்டர்சன் வணக்கம் போடும்போது தேவையில்லாமல் மோடியெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறார். இருக்கட்டும்மா...\n என்பதை நோக்கிதான் கதை ரன்னிங் ஆகிறது. ரசிகர்கள் யூகிக்கக் கூடாது என்பதற்காக ஒரு இணைக்கதையை நடக்க விட்டிருக்கிறார் இயக்குனர். புத்திசாலித்தனமான மூவ்\nஒரே ஒரு பாடல் மட்டுமே போதும்னு சொல்றதா மற்றபடி பின்னணி இசையில் பிரமாதப்படுத்துகிறார் இசையமைப்பாளர் ராம்கோபால்\nஒருவழியாக யார் குற்றவாளி என்று விவேக் கண்டு பிடிக்கையில் ஒரு சின்ன பெருமூச்சு. ஆனால், காட்சிகளாக வர வேண்டிய எல்லாவற்றையும் போயம் போல ஒப்பிக்கிறார் விவேக். அதன் காரணமாகவும் வருகிறது அதே பெருமூச்சு\nதிரைகடலோடு திரவியம் தேடி, அந்த திரவியத்தை கொட்டி திரைப்படம் எடுத்திருக்கிறார்கள். நம்பிக்கையோடு வந்த இந்த சியாட்டில் தமிழர்களை திராட்டில் விட்றாதீங்கப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=12&t=1328&p=2814", "date_download": "2020-01-24T16:52:23Z", "digest": "sha1:OH2IARCVYBFSU4IEFYG5X6SCBGAVMXXR", "length": 2794, "nlines": 76, "source_domain": "datainindia.com", "title": "How to start work - DatainINDIA.com", "raw_content": "\nஉங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nReturn to “உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153264.html", "date_download": "2020-01-24T17:32:55Z", "digest": "sha1:MHR7HO5A7OGZ7XTBAT7UGXCKC4LIVKQS", "length": 11158, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹொரோயினுடன் இருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஆடம்பர வாகனம் ஒன்றில் ஹொரோயினுடன் பயணித்த பெண் மற்றும் ஆணொருவர் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு ஆடம்பர வாகனத்தில் ஹெரோயினியைக் கடத்திய ஒரு பெண் மற்றும் ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் கடத்தல் கைது செய்தது.\nஹொரண, தல்கஹவில சந்தியில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் நடத்திய சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.\nஅவர்களிடம் இருந்து 100 கிராம் ஹொரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nசந்தேகநபர்களை ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை 7 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் கொழும்பு போதைப்பொருள் பிரிவினர் ​மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nதிமுக – காங்கிரஸ் உறவை சிதைக்க முடியாது – திருமாவளவன்..\nவலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்றார்..\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல்…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது – இராதாகிருஷ்ணன்\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி வருமானம்..\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 வீரர்கள் பலி..\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி\nகொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா\nஇளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு பிணை\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில்…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது –…\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி…\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40…\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை…\nகொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா\nஇளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு…\nபொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது\nகுடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை..\nஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது –…\nகாங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில்…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது –…\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-158681683/4797-2010-03-14-17-18-09", "date_download": "2020-01-24T16:48:08Z", "digest": "sha1:2LZRFAYZEP4PIOVT6AZURSTT5QQUQXZI", "length": 12361, "nlines": 292, "source_domain": "keetru.com", "title": "பழமொழிக் கவிதைகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2010\nபெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்\nமிகச் சிறந்த வசனகர்த்தா தந்தை பெரியார்\nயோகேஸ்வரிக்கு நீதி தேடி வீதியிறங்கும் பெண்கள்\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு - 2\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nமத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nபெரியார் முழக்கம் - மார்ச் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2010\nவெளியிடப்பட்டது: 14 மார்ச் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/04/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-tudemsas-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T16:28:06Z", "digest": "sha1:VYFHKHBVJICRHHMZRUQKFL5V3GRO35OP", "length": 33507, "nlines": 395, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : Rulman ve Rulman İç Bileziği Satın Alınacaktır (TÜDEMSAŞ) – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[16 / 01 / 2020] கொன்யா மெட்ரோவின் முதல் நிலை NEU க்கும் மேரம் நகராட்சிக்கும் இடையில் இருக்கும்\t42 கோன்யா\n[16 / 01 / 2020] IETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\tஇஸ்தான்புல்\n[16 / 01 / 2020] ISPARK கார் பூங்காக்களில் அட்டை செலுத்துதல் நீட்டிக்கப்பட்டுள்ளது\tஇஸ்தான்புல்\n[16 / 01 / 2020] எல்லாம் துருக்கி இருந்து டாப்ரீஸ் ரயில் பயணத்தில் அறிய வேண்டும்\tஅன்காரா\n[15 / 01 / 2020] அமைச்சர் நிறுவனம்: 'ஸ்மார்ட் சிட்டி பயன்பாடுகளில் இஸ்தான்புல் முதல் எடுத்துக்காட்டு சேனலாக இருக்கும்'\tஅன்காரா\nமுகப்பு ஏலம்டெண்டர் அறிவிப்பு: தாங்குதல் மற்றும் தாங்குதல் உள் ரிங் வாங்கப்படும் (TUDEMSAS)\nடெண்டர் அறிவிப்பு: தாங்குதல் மற்றும் தாங்குதல் உள் ரிங் வாங்கப்படும் (TUDEMSAS)\n03 / 04 / 2017 ஏலம், பொதுத், நிறுவனங்களுக்கு, MAL ஏலங்கள், ரயில் அமைப்புகளின் அட்டவணை, TÜDEMSAŞ, துருக்கி\nஉள் வளையத்தை தாங்குதல் மற்றும் தாங்குதல்\nநல்ல பொருட்களின் கொள்முதல் செய்வதற்கான நிர்வாக விவரக்குறிப்புகள்\nநான் - சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட விசாரணை மற்றும் பிரச்சினைகள் தொடர்பானவை\nகட்டுரை 1 - நிர்வாகத்தின் தகவல்\na) பெயர்: TÜDEMSAŞ பொது இயக்குநரகம்\nb) முகவரி: கடே புர்ஹானெட்டின் மஹ். 58059 PLASTER\ne) சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பெயர், குடும்பப்பெயர் மற்றும் தலைப்பு: செலாஹட்டின் OCAK-Mustafa DARICI-Mustafa AKDAĞ\n1.2. மேற்படி முகவரிகள் மற்றும் எண்களிலிருந்து நபர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் டெண்டர் பெறுபவர் டெண்டர் பற்றிய தகவல்களைப் பெறலாம்.\nகட்டுரை 2 - கொள்முதல் பற்றிய தகவல்\n2.1. டெண்டர் பொருந்திய பொருட்கள்;\na) பெயர்: தாங்கு���ல் மற்றும் தாங்குதல் உள் வளையல்\nபி) எந்த குறியீடும் இருந்தால்:\nc) அளவு மற்றும் வகை: அளவு மற்றும் விவரக்குறிப்பின் படி 4 பேனா\nஈ) விநியோக இடத்தின்: TÜDEMSAŞ பொது இயக்குநரகம் / SİVAS\nஈ) கொள்முதல் (ஏதேனும் இருந்தால்) பற்றிய பிற தகவல்கள்:\nகட்டுரை XX - டெண்டர் மற்றும் சமர்ப்பிப்புக்கான கடைசி நாள்\nb) டெண்டர் நடைமுறை: திறந்த டெண்டர்.\nc) சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: TÜDEMSAŞ பொது இயக்குநரகம் / SİVAS\nஆமாம்) டெண்டர் முகவரி: TÜDEMSAŞ பொது இயக்குநர் / டெண்டர் கமிஷன் கூட்டம் ஹால்- SVAS\nd) டெண்டர்களுக்கான காலக்கெடு: 12 / 04 / 2017\nஇ) டெண்டர் (காலக்கெடு) மணி: 14.00\nf) டெண்டர் கமிஷன் இடம்: TÜDEMSAŞ பொது இயக்குநர் / டெண்டர் கமிஷன் கூட்டம் ஹால்- SVAS\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: தாங்குதல் மற்றும் தாங்குதல் உள் ரிங் வாங்கப்படும் (TUDEMSAS)\nடெண்டர் அறிவிப்பு: சக்கர தாங்கி மற்றும் உள் வளையத்தை தாங்கி வாங்கப்படும் (TUDEMSAS)\nடிராம் வரிசையின் பணியில் கொன்யா காப்பு இப்போது வெளியீடு நன்றாக இருக்கிறது\nடெண்டர் அறிவிப்பு: HT 98 வகை YHT உபகரணங்களில் பயன்படுத்தப்பட வேண்டும்\nடெண்ட���் அறிவிப்பு: பல்வேறு வகை தாங்கி கொள்முதல் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: தாங்குதல் வாங்கப்படும் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: எக்ஸ்எம்எல் வகை செலிங்கோல் ரோலர் தாங்கி கொள்முதல் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: தாங்கி கொள்முதல் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: வாங்க வேண்டிய தாங்குதல் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: எக்ஸ்எம்எல் வகை பாலிமைட் கூண்டு தாங்கி கொள்முதல் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: தாங்கி கொள்முதல் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: தாங்குதல் வாங்கப்படும் (TÜLOMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: தாங்கு உருளைகள் Y32 Boji (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: எக்ஸ்எம்எல் வகை பாலிமைட் கூண்டு தாங்கி கொள்முதல் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உருளை உருளை பித்தளை கூண்டு தாங்கி வாங்கப்படும் (TÜLOMSAŞ)\nஉள் வளையத்தை தாங்குதல் மற்றும் தாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 முஸ்டாபா கெமல் பாஷா, எக்ஸ்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பெயிண்ட் வாங்கி (TÜDEMSAŞ)\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகொன்யா மெட்ரோவின் முதல் நிலை NEU க்கும் மேரம் நகராட்சிக்கும் இடையில் இருக்கும்\nமேயர் அக்தாஸ் புர்சாவில் ஸ்மார்ட் நகர்ப்புற முதலீடுகளை விளக்கினார்\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nISPARK கார் பூங்காக்களில் அட்டை செலுத்துதல் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஎல்லாம் துருக்கி இருந்து டாப்ரீஸ் ரயில் பயணத்தில் அறிய வேண்டும்\nஇன்று வரலாற்றில்: 16 ஜனவரி 1939 இஸ்தான்புல் சிர்கெசி நிலையம்\nஅமைச்சர் நிறுவனம்: 'ஸ்மார்ட் சிட்டி பயன்பாடுகளில் இஸ்தான்புல் முதல் எடுத்துக்காட்டு சேனலாக இருக்கும்'\nஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகளின் காங்கிரஸில் சேனல் இஸ்தான்புல் வாதங்கள்\nஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் காங்கிரஸ் அங்காராவில் தொடங்குகிறது\nஅந்தல்யாவிலிருந்து அலன்யா வரை 18 புதிய நிறுத்தங்கள்\nகார்ஃபெஸ்ட் நிகழ்வை வழங்குவதில் பனி ஆச்சரியம்\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nகிர்கிஸ்தான் போக்குவரத்தில் பிராண்ட் நிறுவனம்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை ��ாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nகார்ஃபெஸ்ட் நிகழ்வை வழங்குவதில் பனி ஆச்சரியம்\nஉலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\nஎர்சியஸ் 53 நகரங்களில் இருந்து 90 ஆயிரம் பார்வையாளர்களை மகிழ்வித்தார்\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் பதிவுசெய்கிறது\nபோஸ்டீப்பின் கவர்ச்சியை அதிகரிக்க முதலீடுகள்\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nISPARK கார் பூங்காக்களில் அட்டை செலுத்துதல் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅமைச்சர் நிறுவனம்: 'ஸ்மார்ட் சிட்டி பயன்பாடுகளில் இஸ்தான்புல் முதல் எடுத்துக்காட்டு சேனலாக இருக்கும்'\nஸ்மார்ட் நகரங்கள் மற்றும் நகராட்சிகளின் காங்கிரஸில் சேனல் இஸ்தான்புல் வாதங்கள்\nஅந்தல்யாவிலிருந்து அலன்யா வரை 18 புதிய நிறுத்தங்கள்\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nCES 2020 கண்காட்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கார்கள்\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nTÜVASAŞ இல் தேசிய ரயில்வே பணி\nஐ.இ.டி.டி 2019 இல் சீனாவின் மக்கள் தொகையைப் போலவே பயணிகளையும் கொண்டு சென்றது\nமுதல் கலப்பின வர்த்தக வாகனங்கள் துருக்கி சாலை குவிட்ஸ் உற்பத்தி\nஆண்டின் மிகவும் புகழ்பெற்ற கார் பிராண்ட்: ஃபியட்\nஹூண்டாய் மோட்டார்ஸ்போர்ட் 2020 WRC சீசனுக்கு தயாராக உள்ளது\nKIA 2020 உடன் வாய்ப்புகளுடன் தொடங்குகிறது\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த த��ம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/madhavan-elango/", "date_download": "2020-01-24T17:25:03Z", "digest": "sha1:O67XND65C6FK5AONQT2REEGFAJYNFOXZ", "length": 4704, "nlines": 115, "source_domain": "uyirmmai.com", "title": "மாதவன் இளங்கோ (பெல்ஜியம்) – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nமனுஷ்ய புத்திரன் – சாதாரணர்களின் பாணன்\nAugust 19, 2019 - மாதவன் இளங்கோ (பெல்ஜியம்) · இலக்கியம் / கவிதை / கட்டுரை\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nஉன்னிடம் சொல்ல எதுவும் இல்லை\n26.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபாளைய தேசம் - 19: வலங்கை வேளக்கார சேனை\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12641", "date_download": "2020-01-24T18:27:15Z", "digest": "sha1:IVHJVHCQ4L3V4AZELD2JKIDVLIQDT4AJ", "length": 15001, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைடாக்டர், கடிதங்கள்", "raw_content": "\nஅனுபவம், சிறுகதை, வாசகர் கடிதம்\nஎன் அப்பா வழி தாத்தா அடிக்கடி அழுவதுண்டு (when listening to music \\ when playing with small children) அதனால் தான் நான் கூட உங்கள் கதை படித்ததும் அழுதுவிடுகிறேன் என்று நினைதுக்கொண்டிருந்தேன் ஆனால் பெரும்பாலானோர் ஏன் உங்கள் கதை படித்ததும் அழுகிறார்கள் ஒருவேளை நீங்கள் எழுதியது போல் (in யானை டாக்டர் சிறுகதை), நல்ல விழயங்கள் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்பை சென்று தீண்டும் போது தான் கண்ணீர் வருகிறதோ\n//பெரும் இலட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்பை சென்று தீண்டும் என்று நினைத்தேன். காந்தியின் வலிமை அங்குதான். அத்தனை இலட்சியவாதங்களும் வாழ்வது அந்த அம்சத்தை பயன்படுத்திக்கொண்டுதான்.\nபொதுவாக லௌகீகவாதிகள் உயர் இலட்சியங்களுக்காக அழுவதில்லை. வயதாகும்போது மனிதர்கள் லௌகீகம் விட்டு விலகுகிறார்கள். அவர்களின் ஒருசாரார் உயர் நோக்கிச் செல்கிறார்கள். அவர்கள் அழுவது சாதாரணம்.\nதோட்டிகள் சங்கம் அமைத்து ஓர் ஊர்வலம் போவதைக்கண்டு ஜீவா அழுததை ஒருமுறை ஒரு நண்பர் சொன்னார்.\nகாலையில் தினமும் நீரிழிவுப்பசியைப் பொறுத்துக் கொண்டு எப்படியும் கதைகளை வாசிக்கிறேன்.என்ன சொல்ல இருக்கிறது, ஜெயண்ட் மோகன்.\nஉங்கள் வாழ்த்து ஓர் ஆசியும்கூட. நன்றி\nநீரிழிவுப்பசியை கலோரி இல்லாத ஒன்றால் அடக்கி சின்ன உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் என்பதே மரபு…\nயானைடாக்டர் வாசித்தேன். உங்களுடைய குழுமத்திலே அதைப்பற்றி நிறைய கடிதங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். என்னால் வாசிக்க முடியவில்லை.\nயானைடாக்டர் கதை பல இடங்களிலாக தொட்டுத் தொட்டு செல்லும் இடங்கள் முக்கியமானவை. பல வரிகளை தனியாக குறித்து வைத்துக்கொண்டேன் நினைவில் நிறுத்துவதற்காக. டாக்டர் கடைசியில் அதிகாரத்தைப் பற்றி சொல்வது மிக முக்கியமானது. சேவை செய்ய விரும்பக்கூடியவன் முதலில் உதற வேண்டியது அதிகார ஆசைதான். ஆனால் மனிதர்களால் அதை எளிதிலே செய்துவிடமுடியாது. எனக்கும் அப்படித்தான்.\nகாட்டில் ‘நவநாகரீக’ மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையைப்பற்றி நானும் கவனித்திருக்கிறேன். வெஸ்டர்ன் கேச்மெண்ட் பகுதிக்கு போவதாக இருந்தால் ஒரு சின்ன காகிதம் கூட நம்மிடம் இல்லாமல் சோதனை செய்து அனுப்புவார்கள். ஆனால் அங்கே போனால் ஒரே பாட்டிலாக கிடக்கும் கேட்டால் எம்.எல்.ஏ மினிஸ்டர்கள் நீதிபதிகள் அவர்களின் உறவினர்கள் வந்து குடிக்கிறார்கள் , அவர்களிடம��� கேட்கவே முடியாது என்கிறார்கள். சமீபத்தில் சென்னையை சேர்ந்த நீதிபதிகள் வெஸ்டர்ன் கேகள்\nநாம் நாகரீக மனிதர்கள் அல்ல ‘வெய்ன் இன்செக்ட்ஸ்’\nTags: கடிதங்கள், சிறுகதை., யானைடாக்டர்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?cat=14", "date_download": "2020-01-24T17:14:21Z", "digest": "sha1:XXAKG2CHF3C6DFIGLWZ47WVS4BT664GE", "length": 15206, "nlines": 302, "source_domain": "www.republictamil.com", "title": "வர்த்தகம் Archives - Republic Tamil", "raw_content": "\nஅமித்ஷாவின் கூட்டணி சமரசங்கள் எதற்காக…. “லீக் ஆன அமித்ஷாவின் ஆப்ரேஷன் பிளான்”\nபிஜேபி மூன்று முக்கியமான மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்காக நிறைய தொகுதி களை விட்டு கொடுத்துள்ளது. ஒன்று மகாராஸ்டிரா இரண்டு பீகார் மூன்றாவது தமிழ்நாடு. இதில் மகாராஸ்டிராவில் 48 தொகுதிகள் பீகாரில் 40 தொகுதிகள் தமிழ்நாடு+\nஉறவுகள் உலகம் செய்திகள் லைப் ஸ்டைல் வெற்றி கதைகள்\nஇறந்துவிடும் என்று தெரிந்தும் குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த தாய்\nதனக்குப் பிறக்கும் குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்தும், குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த அமெரிக்கத் தாய், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணம் டென்னிசி. இங்கு வசிப்பவர்கள் டெரிக்\nஅரசியல் செய்திகள் தமிழகம் வெற்றி கதைகள்\nகீழடியில் மீண்டும் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக நடந்த\nதொடரும் வங்கிகள் இணைப்பு: ஊழியர்கள் அதிர்ச்சி\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பை தொடர்ந்து தற்போது இரு தமிழ்நாடு கிராம வங்கிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் கிராம வங்கிகளான பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகிய\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்���ளது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205484?ref=archive-feed", "date_download": "2020-01-24T17:21:06Z", "digest": "sha1:AMJREZGGFA5HORIAAM2UP3JAIGWO7EUK", "length": 8515, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மறு அறிவித்தல் வரும் வரை சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமறு அறிவித்தல் வரும் வரை சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள்\nபடைப்புழுவை ஒழிப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நட��டிக்கை எடுத்துள்ளது.\nஇதனை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் வெற்றியளித்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களத்தின் நாயகம் டப்ள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம், தற்போது படைப்புழு பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை மறு அறிவித்தல் வரும் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nசோளப் பயிர்ச்செய்கையில் வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடனேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள சோளப் பயிர்ச்செய்கைகள் படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை சோளப்பயிர் தவிர்த்த பிற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/9877--2", "date_download": "2020-01-24T18:37:07Z", "digest": "sha1:WGU55XKI3MGDF4TG7QWWASL6NVWJHQIP", "length": 9403, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 13 September 2011 - ராசி பலன்கள் |", "raw_content": "\nமுதலீடு 20 ஆயிரம்... லாபம் 25 ஆயிரம் \nஎன்ன அழகு... எத்தனை அழகு\nஇத்துடன் நிறுத்தக் கூடாது அண்ணா \nஅருள் தரும் அம்மன் உலா\nஉங்கள் குழந்தையும் இனி நம்பர் 1\nவேலைக்கு உத்தரவாதம் தரும் இலவச பயிற்சிகள் கிடைக்குமா\nமாடலிங்... இது நம்ம ஏரியா\nவாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் \nநள்ளிரவு...ஆம்னி பஸ்... 5 கோடி...\nமாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா \n30 வகை கொழுக் கட்டை\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக��டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sipa.ngo/2019/12/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-3/", "date_download": "2020-01-24T16:18:13Z", "digest": "sha1:FMOHSWNCFDRCZHK7IKQJJPBK2SWO52WJ", "length": 6615, "nlines": 76, "source_domain": "sipa.ngo", "title": "சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் -18.12.2019 – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nசிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் -18.12.2019\nHome / சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் -18.12.2019\n18.12.2019. அன்று சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் தொலை உரையாடலில் நடத்தப்பட்டது .\nஅனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\n1. சிபா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடம் தொடர்பாக .\n2..மறுவாழ்வு மலர் விளம்பர தொகை அதிகரிப்பு மற்றும் பிரதிகள் அதிகரிப்பு தொடர்பாக.\n3. சிபா அமைப்புக்கு ஒரு மொபைல் செயலி உருவாக்குவது தொடர்பாக.\n4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு காண ஸ்கூட்டர் நிலுவையில் உள்ளது தொடர்பாக.\n1. பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடத்திற்கான பொறுப்பை சேலம் சக்திவேல் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார் ..\n2. மறுவாழ்வு மலர் பிரதிகளை 1500 ஆக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅமைப்புக்கான மொபைல் செயலியின் மாடலை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n4. தண்டுவடம் காயமடைந்தோருக்கு ஸ்கூட்டர் ARAI நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n« கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்பைனல்கிட் வழங்கும் விழா (20-11-2019)\nSIPA அணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆதார் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் கணினி பயிற்சி வகுப்புகள் கள்ளக்குறிச்சி கோயமுத்தூர் கோவை சக்கர நாற்காலி சதுரங்க சலுகைகள் சாரதி செப்டம்பர் செயற்குழு கூட்டம் சேலம் தஞ்சாவூர் மாவட்டம் தண்டுவட நாள் விழிப்புணர்வு பேரணி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் நிகழ்வுகள் பயண/சுற்றுலா தளங்��ள் பயணம் பேரணி5 பொது அடையாள அட்டை பொதுக்குழு கூட்டம் முதுகுதண்டுவடம்பாதிக்கப்பட்டோருக்கான மேளா ரீஹேப் முரசு வங்கி வேலை விளையாட்டுப் போட்டி வேலூர் ஸ்கூட்டர் ஸ்பைனல்கிட்\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958435", "date_download": "2020-01-24T18:57:45Z", "digest": "sha1:6BMPCO2GB3WWCTMBRQSP2NDCY7IOBKD4", "length": 7236, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்செங்கோட்டில் திமுக கொடியேற்று விழா | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nதிருச்செங்கோட்டில் திமுக கொடியேற்று விழா\nதிருச்செங்கோடு, செப்.20: திருச்செங்கோடு நகராட்சி 31வது வார்டு, கரட்டுப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் கொடியேற்று விழா நடைபெற்றது. திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வார்டு பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ, கட்சிக் கொடியேற்றி வைத்து பேசினார்.\nவிழாவில், மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், சுகந்தி மணியம், மாவட்ட பொருளாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செழியன், யுவராஜ், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், கபிலர்மலை சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், தலைமை கழக பேச்சாளர் முரசொலிமுத்து, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், முன்னாள் கவுன்சிலர் தேவராஜன், பன்னீர்செல்வம், வர்த்தக அணி கிரிசங்கர், விவசாய தொழிலாளர் அணி ராஜமாணிக்கம், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.\nஉதவி ஆணையர் முன்னிலையில் நடந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி\nசட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் நிறைவு பெறாத பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு\nராசிபுரம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு\nநாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1.50 கோடிக்கு பருத்தி ஏலம்\nநாமக்கல்லில் இன்று திமுக செயற்குழு கூட்டம்\nஆலோசனை கூட��டம் நடத்திய பின்பே மராமத்துக்கு ராஜவாய்க்காலில் தண்ணீரை நிறுத்த வேண்டும்\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/10/assassination-games-2011.html", "date_download": "2020-01-24T18:39:17Z", "digest": "sha1:E5HPP3C6A6GE2URDK24POAYMQ6VM4F3N", "length": 36216, "nlines": 548, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Assassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்கள்..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்கள்..\nவன்முறை என்பது இரண்டு பக்கமும் கூர் செய்யப்பட்ட கத்தி எந்த பக்கம் பிடித்தாலும் காயம் உறுதி...வன்முறையில். ஒருமுறை இறங்கிவிட்டால் புலிவால் பிடித்த கதைதான்..\nசில மாதங்களுக்கு முன் தினசரியில் அந்த பத்தியை படித்து வெறுத்து போனேன். டெல்லியில் உள்ள ஒரு பார்க்கில் எல்லை மீறிய காதல் ஜோடியை கண்டித்தார் அந்த பார்க்கின் காவலாளி...ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் அந்த காவலாளி இப்போது உயிரோடு இல்லை... காரணம் காம போதையில் இருந்த காதலன் கோபத்தில் அந்த பூங்கா காவலாளியை கொன்று விட்டான்..இது ஒரு நொடியில் கோபத்தில் நடந்த ஒரு நிகழ்வு...\nகோவையில் சிக்னலில் குடி குடித்து விட்டு நண்பர்களுக்குள் நடந்த தகராறில் சிக்னலில் நின்றவர்கள் அனைவர் கண் எதிரில், 42 செகன்ட்டில் ஒரு கொலை நடந்தேறியது...\nஆனால் சில கொலைகள் அப்படி நடப்பதில்லை.. திட்டமிட்டு நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, திட்டமிட்டு,சரியாக எதிர்பார்க்கும் அந்த ஒரு நொடி நேரத்துக்கு காத்து இருந்து,கொலைகள் நடத்தபடுகின்றன....\nகாசு கொடுத���தால் திட்டமிட்டு கொலை செய்ய புரோபஷனல் கொலைகாரர்கள் நிறையவே இருக்கின்றார்கள்...அப்படி கொலை செய்வதையே தொழிலாக கொண்ட இரண்டு கொலைக்காரார்கள் பற்றிய கதைதான் இந்த படம்...\nAssassination Games படத்தின் கதை என்ன\nவின்சென்ட் (Jean-Claude Van Damme ) Vincent Brazil, ரோலன் (Scott Adkins) Roland Flint இரண்டு பேருமே பக்கா புரொபஷனல் கொலைக்காரர்கள்.. எள்ளுன்னா எண்ணைதான்... எலிப்புழுக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை...\nவின்சென்ட் பொருத்தவரைக்கும் காசு கொடுத்தா கழுத்தை அறுத்துட்டுதான் மறுவேலையே பார்ப்பான்.....ரோலன் முன்னாடி அப்படிதான் இருந்தான்.. ஆனா ஒரு போதைமருந்து ஆசாமி ரோலன் கண் எதிரிலேயே அவன் மனைவியை கெடுத்து நாஸ்த்தி பண்ணதால அவ இப்ப கோமாவுல இருக்கா.... அதனால தொழிலை தற்க்காலிகமாக தள்ளி வச்சி இருக்கான்.. ஆனா தன் மனைவியை மானபங்கபடுத்திய அதே போதை ஆசாமியை கொலை செய்ய ரோலன்கிட்ட ஒரு கிளைன்ட் பேரம் பேசறான்...\nஅதே போதை ஆசாமியை கொலை செய்ய வின்சென்ட் இடமும் ரெகுலர் வேலை கொடுப்பவன் டீல் பேசறான்... ஒருத்தனை ரெண்டு பேருமே தனித்தனியா கொலை பண்ண போறாங்க....ஒருத்தன் பணத்துக்காக....மற்றவன் பழிக்கு பழி.. யார் செயிக்கறாங்க.,..வெண்திரையில் பாருங்க..\nமுதல்காட்சியில் வெயிட்டர் உடையில் வான்டேம் செய்யும் முதல் கொலை செமையான திரில்....யாரும் எதிர்பார்க்காத அசாசிநேஷன்..\nவான்டேம்முக்கு கிழக்களை முகத்தில் வந்து விட்டது. ஆனால் அந்த உடம்பு முறுக்கு இன்னும் இந்த மனிதரை விட்டு போகவில்லை... எப்படித்தான் மெயின்டெயின் செய்கின்றாரோ அந்த மெயின்டேன் பண்ணும் அந்த டெடிகேஷனுக்கு ஒரு சல்யூட்..\nபக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணோடு சட்டென ஏற்படும் தொடர்பு.. அது கடைசியில் அல்பாயுசில் போவதும்.. ஆனாலும் அதுக்கான பழிவாங்கள் காட்சியாக கடைசியில் ஒரு ஷாட் வைத்து இருப்பது செமை...\nஒரு கட்டத்தில் இரண்டு பேருமே ஒரே ஆளை கொலைசெய்ய நடக்கும் அந்த சேசிங் பர பர சர சர.....\nஉலகபடம் பார்ப்பது போல ஷாட்டுகள் வைத்து இருக்கின்றார்கள்..\nபடம் பக்கா ராவான சப்ஜெக்ட் என்பதால் படத்தை ஸ்கின் டோனை லைட்டாக வைத்து பிளாக் டோனுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து இருக்கின்றார்கள்..\nவான்டேமுக்கு வேலைகொடுக்கும் நீக்ரோ...நீ ஓவர் ரீ ஆக்டிங் செய்யற என்று சொல்லும் போது, பதிலுக்கு நான் அப்படி ஓவர் ரீஆக்டிங் செய்தால் நீ உயிருடன் இருக்கம��ட்டாய் என்று வான்டேம் சொல்லுவது செமை பஞ்ச்\nமுதலில் இந்த படத்தில் Scott Adkins பாத்திரத்தில் நடிக்க இருந்தவர் ஸ்டீவன் ஸீகல்.. அவர் நடுவுலேயே கழட்டிக்கிட்டார்..ஆனா அவருகிட்ட சொன்ன கதையே வேறு.. Scott Adkins நடிக்க வந்த பிறகு திரைக்கதையில் சேஞ்சு பண்ணி எடுத்த படம் இது...\nவில்லன் மாடல் அழகிகளை பார்த்து செலக்ட் செய்யும் காட்சியில் ஒரு பெண்ணின் மார்பகத்தை பாதி திரையில் வரும் படி வைத்து இருக்கும் அந்த ஒரு ஷாட் ஓப்பனிங் கலக்கல்...\nஇந்த படம் பார்க்க வேண்டிய படம்... நல்ல பரபரப்பான திரில்லர் ..இந்த படம் மூவீஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nஅந்த கடைசி காட்சி தமிழ் படத்துலேருந்து சுட்ட மாதிரி இல்ல பாஸ்\nநீக்ரோ என்ற ஒரு சொல்லே கிடையாது . அது வெள்ளையர்கள் ஒரு இனத்தை அவமான படுத்த உருவாக்கிய சொல். இந்த உலகத்தில் மக்களை ஆப்ரிகன்ஸ் ,ஆசியான் ,அமெரிகான்ஸ் என்றே அடையாள படுத்த குடும் . தமிழர்களை தமிழர்கள் என்று சொல்லாமல் பண்றீகள் என்று சொன்னால் எப்படி இருக்கும் அப்படி தான் \"நீக்ரோ \" என்ற சொல்லும். அது ஒரு தடை செய்ய பட்ட வார்த்தை. தயவு செய்து தவிர்கவும். அதே போல் வெளிநாட்டிற்கு செல்வதானால் தப்பி தவறி \"நீக்ரோ\" என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் .\nநான் நினைக்கிறன் இதுல Assassins - 1995 ஒட பாதிப்பு நிறைய இருக்கும் எண்டு.......\nபாத்தேன் சார்.... அந்த VAN DAMME ட கரெக்டர் JEAN RENOட Leon: The Professional (1994)ல இருந்து உருவின மாதிரியே ஒரு பிரமை\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)...\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nசாண்ட்வெஜ் அண்டு நான��வெஜ் (2/10/2011)ஞாயிறு\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்க��் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/curiosity-finds-flower-snake-like-rock-formation-on-mars/", "date_download": "2020-01-24T16:52:35Z", "digest": "sha1:4ZNXL6YRT7EHRQ6KDQEGYISOFT4Y7XMO", "length": 6393, "nlines": 46, "source_domain": "www.spacevoice.net", "title": "செவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி!", "raw_content": "\nYou are here: Home / மார்ஸ் / செவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி\nசெவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பியது. மேலும் பாம்பு வடிவ பாறை உருவாகியிருப்பதையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது ரோவர்.\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவம் ஒன்று உள்ளது. அது பூவைப் போன்று தெரிவதாக ஒரு தரப்பினர் கூற, அது பூ அல்ல என்றும், குவார்ட்ஸ் கல்லாக இருக்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஇது குறித்து நாசா அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழு தலைவர் அமிதாபா கோஷ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, பாம்பு வடிவ பாறை உருவாக்கம், ஆறு போன்றவற்றையும் க்யூரியாசிட்டி ரோவர் படம் பிடித்தனுப்பியுள்ளது.\nபழைய ஆறு ஓடியதற்கான தடங்கள் இதில் தெளிவாகத் தெரிகின்றன. இதன் மூலம் செவ்வாயில் நிலத்தடி நீர் இருக்கலாம்… உயிர் வாழும் சாத்தியம் அதிகம் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.\nசூரியனை ஆராய ‘ஆதித்யா’… அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Karthickbala", "date_download": "2020-01-24T16:36:08Z", "digest": "sha1:G57PE5E2AFH524SIJWIQNLIAWRDS3C6Y", "length": 8069, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Karthickbala - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகார்த்திக். நான் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். நான் பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மைசூர் பல்கலைகழகத்தில், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். தற்போது ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பல்கலைகழகத்தில இருகலப்பாசிகளைப் பற்றிய ஆய்வு செய்கிறேன். பறவைகள் மற்றும் உயிரியல் தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன். தொடர்புக்கு: diatomist at gmail dot com\nதமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு துப்புரவளனாக உள்ளேனுங்க \n2 விரைவில் எழுதவேண்டிய கட்டுரைகளின் தலைப்பு\n2.2 மனித உரிமை தொடர்பாக\nதமிழகத்தில் காணப்படும் அனைத்து விலங்குகளைப் பற்றியும் கட்டுரைகள் எழுதவேண்டும்.\nஉயிர்புவியியல் மற்றும் அது தொடர்பானவை\nதென் இந்தியா மற்றும் இலங்கையின் புவியியல் மற்றும் உயிரியல் தொடர்புகள்\nவிரைவில் எழுதவேண்டிய கட்டுரைகளின் தலைப்புதொகு\nFour Freedoms - நான்கு விடுதலைகள்\nHuman security - மனித பாதுகாப்பு\nதமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்\nபதிவேற்றிய படிமங்கள் தமிழ் விக்கி கோப்பகத்தில்\nபதிவேற்றிய படிமங்கள் பொது விக்கி கோப்பகத்தில்\nஇந்த பயனர் விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டத்தின் உறுப்பினர் ஆவார்.\n38 இந்த விக்கிப்பீடியரின் வயது 38 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 8 நாட்கள்.\nசனவரி 24, 2020 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 9 மாதங்கள், 1 நாள் ஆகின்றன.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் உயிரியலில் பயி���்சி பெற்றவர்\nஇந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,26,812 கட்டுரைகள் உள்ளன..\nஇவரும் ஃபயர் ஃபாக்ஸ் இணைய உலாவியில் தமிழ் விசை நீட்சியைக் கையாளுகிறார்.\nஇந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.\nசிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவு தந்த த இந்து பத்திரிகையை இப்பயனர் புறக்கணிக்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-01-24T17:53:40Z", "digest": "sha1:K7SHGETZLOOBHWV7EG2WCJEEVFDNK4NR", "length": 7685, "nlines": 119, "source_domain": "uyirmmai.com", "title": "ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் #Viswasam\nNovember 13, 2019 - சந்தோஷ் · சினிமா / செய்திகள்\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்து அஜித் – நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து இமான் இசையமைத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் தினத்தன்று விஸ்வாசம் திரைப்படம் வெளியானது.\nகுடும்பக்கதையான இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பெருவாரியான மக்கள் கண்டுகளித்தனர். படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. வருடத்தில் அதிக வசுல் செய்த படங்கள் பட்டியலில் இந்தப்படமும் இடம்பெற்றது.\nஇந்நிலையில் 2019-ம் ஆண்டில் அதிகம் பிரபலமான ஹேஷ்டேக்குகளில் விஸ்வாசம் படத்துக்கு முதலிடம் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர், “இந்த ட்வீட்டை பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. ஆனால் இது இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றுதான். 2019-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது. உண்மையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேஷ்டேக் தினத்தன்று ட்விட்டர் இந்தியா பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்டில், ஜனவரி 1 முதல் ஜூன் மாதம் இறுதிவரை விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்திருப��பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலை அறிந்த இசையமைப்பாளர் டி.இமானும் அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nஊழல் ஒழிப்புப் போராளியாகிறாரா மீரா மிதுன்.\nபொங்கலுக்கு வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை படங்கள்\nவாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும் நடிகர் ரஜினிகாந்த்\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-24T17:39:25Z", "digest": "sha1:SGI2VGMY73MZVT6M4IKMW2DFOZIEW46J", "length": 5942, "nlines": 121, "source_domain": "uyirmmai.com", "title": "சுற்றுச்சூழல் – Uyirmmai", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nதமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை \nOctober 21, 2019 - பாபு · சமூகம் / செய்திகள் / சுற்றுச்சூழல்\nபுவியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது\nஅமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ - சர்வதேச பிரச்சினையாகக் கருதப் பிரேசில் அரசு கோரிக்கை. உலகி...\nAugust 23, 2019 - பாபு · செய்திகள் / Flash News / சுற்றுச்சூழல்\nகடந்த வாரம் வெளியான சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள்\nடெல்லி மின்னியக்க பேருந்துகளுக்கு மானியம்: டெல்லி போக்குவரத்துக் கழகம் 1000 த...\nAugust 13, 2019 - இந்திர குமார் · செய்திகள் / அறிவியல் / சுற்றுச்சூழல்\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\nஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nராஜேஷ்குமாரின் நாவல்கள் சலுகை விலையில்- இன்றே பதிவு செய்க\nம��ுஷ்ய புத்திரனின் 11 நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டம்\nவளர்ச்சியையும் அமைதியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மு.க.ஸ்டாலின்\nமாணவி ரபிஹாவுக்கு நியாயம் கேட்டு தமிழக எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25116", "date_download": "2020-01-24T17:05:57Z", "digest": "sha1:ANAWHKCP7TVPIJ4FCNWPLIG6BKGOOS5Y", "length": 25720, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியா ஆபத்தான நாடா – கடிதங்கள்", "raw_content": "\n« ஒரு கொலை, அதன் அலைகள்…\nஇந்தியா ஆபத்தான நாடா – கடிதங்கள்\nபலமுறை இந்தப் பயம் எனக்கும் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் போது, ‘உனக்கு இந்தி தெரியாது; அதனால் வெளியில் தனியாக செல்வது ஆபத்து’ என்று ஒரு அறிவுரை. இந்தி தவிர வேறெதுவுமே தெரியாத மக்கள் ஒருவர்கூட என் மேல் துவேஷம் காட்டியதில்லை. நம் அறிவுஜீவிகளின் கருத்துக்கள் இன்னும் அவர்களை அடையவில்லை போலும். இப்போது பெங்களூரில் இருக்கிறேன். ‘தமிழ்க்காரங்களை எல்லாம் கன்னடியர்கள் வெறுப்புடன்தான் பார்ப்பார்கள்’ என்று பலமுறை தமிழ் நாட்டில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், நான் பெங்களூரில் ஆங்கிலத்தைவிடத் தமிழ்தான் அதிகம் பேசுகிறேன்.அமெரிக்காவில், நாங்கள் மூன்று ஆண்கள் இரவில் காரில் வழிதவறிச் சென்றபோது வந்த பயம், டெல்லியில் வழி தெரியாமல் இறங்கி இரவு 2 மணிக்குத் தனியாக நின்றபோது எனக்கு ஏற்படவில்லை என்பதே உண்மை. இந்தி தெரியவில்லையா என்ற கேள்வியை என்னை நோக்கி வெறுப்போடு கேட்டது, ஆங்கிலம் தெரிந்த என் சக ஊழியர்கள் சிலர்தான். அதிகம் படிக்காத மக்கள் ஒருவரும் என்மேல் அப்படி வெறுப்பைக் காட்டியதில்லை. இந்தியா ஆபத்தான நாடு இல்லை; ஆனால் அப்படி மாறிவிட வாய்ப்புகள் உள்ள நாடு.\nஇந்தியா ஒரு ஆபத்தான நாடா என்ற தலைப்பில் வந்த கடிதத்தில் இந்தியாவை மூன்றாம் உலக நாடாக வகைப்படுத்தியிருப்பது சரியானதாகப் படவில்லை.\nஎன்னுடைய புரிதல் என்ன வென்றால் :\nவளர்ந்த நாடுகள் (developed) – முதல் உலகம்\nவளரும் நாடுகள் (developing ) – இரண்டாம் உலகம்\nபின்தங்கிய நாடுகள் (underdeveloped ) – மூன்றாம் உலகம்\nஎன்பதுதான். இது சரியா என்று தெரியவில்லை.\nஆனால் உண்மையான மூன்றாம் உலக நாடான நைஜீரியாவில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தியா ஒரு மூன்றாம் உலகம் இல்லை என்று சொல்ல காரணங்கள் இருக்கின்றன. நைஜீரியாவைப்பற்றி சிலவற்றை எழுதுகிறேன். அது இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்க வசதியாக இருக்கும். பின்னர் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும்.\nஅரசியல் நிலைத்தன்மை இல்லாமை. கிறிஸ்தவர் ஒருவர் நாட்டின் அதிபராக உள்ளார். இது வடக்கே பெருன்பான்மையான மக்களை வைத்து அரசியல் நடத்தும் கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தினமும் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பால் வடக்கு நகரங்களில் ஒரு குண்டு வெடிக்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிரந்தரமான ஒரு தனிநபர் பாதுகாப்பற்ற தன்மை இருக்கிறது. ஆள்கடத்தல் வழிப்பறி போல குற்றங்கள் தினமும் நடக்கிறது. நாடெங்கும் வழிப்பறிகள், வீடு புகுந்து ஆயுதம் தாங்கிய கொள்ளைகள் சர்வ சாதாரணம். மாலை ஏழு மணிக்குமேல் ஊரே அடங்கிவிடும். காவல் துறைக்குக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அவசியமும் இல்லை. திறமையும் இல்லை. வசதியும் இல்லை. சம்பளமும் போதுமானதாக இல்லை.\nஎந்த ஒரு நைஜீரியக் குடிமகனும் அன்றாட உணவுக்கு வேலை செய்தால்தான் உண்டு. இங்கே petroleum கிடைகிறது. அதுதான் நைஜீரியாவின் வருவாய். ஆனால் நைஜீரியாவில் அதன் பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவு. கட்டணம் என்று ஒன்றும் இல்லை. அந்தந்த நேரத்துக்கு ஏற்றாற்போல் வாகன ஓட்டிகள் வாங்குவதுதான் கட்டணம்.\nஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்சாரம் கிடைத்தால் அதுவே ஒரு வரம். எங்கும் ஜெனரேட்டர்கள். ஜெனரேடர் வாங்க வசதி இல்லாதவர்கள், பெட்ரோல் போட வசதி இல்லாதவர்கள் மின்விசிறிகூட இல்லாமல் தூங்கப் பழகிக்கொள்ள வேண்டும். கல்விக்குப் பெரும் பணம் செலவிட்டால்தான் உள்ளேகூட நுழைய முடியும். அப்படிக் கல்வி கற்று வந்தால்கூட வேலைகள் கிடைபதில்லை. ஏனென்றால் மின்சார வசதிகள் காரணமாகவும், பாதுகாப்புக் குறைவாலும் இந்த நாட்டில் எந்த ஒருவரும் தொழில் தொடங்கத் தயங்குகிறார்கள். பாதுகாப்பான குடிநீர் என்பது இங்கே அறவே இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை. இங்கே பகல் நேரத்தில் மட்டுமே நீண்ட தூரப் போக்குவரத்துகள் இயங்குகின்றன. இரவில் பயணம் செய்தால் ஆயுத வழிப்பறிகள் உறுதி. ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் பெண்களைக் கண்டிப்பாகப் பாலியல் கொடுமைகள் செய்வார்கள்.\nஇந்தியா��ை ஒரு மூன்றாம் உலக நாடா என்று தீர்மானிப்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். நான் ஒரு இந்தியன் என்பதால், நாட்டுப்பற்று கொண்டு இதை எழுதவில்லை. ஒரு பொதுவான அணுகுமுறையோடு இதை எழுதுகிறேன்.\nஇந்த தேசத்து நிலப்பரப்பில் அலைய ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை. நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் மட்டுமே உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.\nஇதைப் போன்ற அனுபவங்கள் நேரடியாக வாய்க்கப் பெற்றவருக்கு அல்லது குறைந்த பட்சம் அப்படிப்பட்டவர்களின் அனுபவங்களை நம்பிக் கேட்டவர்களுக்குத் தெரியும் நீங்கள் எழுதியுள்ள வரிகளின் சத்தியம். ஊரில் எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு நண்பர். வயது 75. பிரம்மச்சாரி. 16 வயதில் பகவத் கீதையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி காசி, ஹிமாலயம், அமர்நாத், நேபாளம் என்று சுற்றி அலைந்தவர். கிட்டத்தட்ட 55 வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஊருக்கே வந்துவிட்டார். அவர் தரிசித்த புண்ணியத்தலங்களை மையமாக்கியதல்ல அவருடைய கடந்த கால வாழ்க்கையின் இன்றைய ஞாபகங்கள். அவருக்குப் பசி என்று தோன்றிய போதெல்லாம் ஏந்திய கரங்களில் அதிசயமாக வந்து விழுந்த சோறும், சோறு போட்டு அவரைப் போற்றிய இந்த தேச மக்களும் தான் அவருடைய தரிசனமும், தெய்வங்களும். நர்மதைக் கரையின் காடுகளில் வழிதவறி மாட்டிக் கொண்டு மயங்கிய போதும் சோறிட்ட ஏழைக்கிழவியும், கோனார்க்கில் 23 வயதுடைய இளைஞன் தன் மனைவியிடம் இரவு ஷிப்டுக்கு வேலைக்குக் கிளம்பும் முன் ‘இவருக்கு ரொட்டி கொடுத்து வீட்டிற்குள் படுக்க வை’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியதும், அமர்நாத்தில் தனியாகப் போய் பனியில் உறைந்தபோது எங்கிருந்தோ ஒருவர் வந்து சூடாக சப்பாத்தியும், சாயாவும் கொடுத்து உயிர் கொடுத்து மறைந்ததும் இன்னும் இது போல நூறுநூறு ஞாபகங்களும் தான் அவரின் பாரத தரிசனம்.\n‘எப்போதாவது உணவிடாமல் துரத்தப்பட்ட அனுபவம் உண்டா’ என்று கேட்டேன். அதற்கு பதிலளிக்க அவர் சொன்ன வார்த்தையே எனக்கு மிகவும் பிடித்துப் போனது; “ஒருதரம் கூட ரெண்டாந்தரம் கேட்டதில்ல அம்பி”. சொல்லும் போதே அவர் கண்கள���லிருந்து அடக்கமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது. “ஒரு வேளை சாதம் போட்டுட்டு, முப்பது வருஷம் வேலை வாங்கிட்டா அன்னபூரணி அம்மா” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஆம், கடைசி முப்பது வருடம் அவர் காசியில் தருமபுர மடத்தின் அன்னசத்திரத்தில் உணவு பரிமாறுதல், சமையல், கணக்குப்பிள்ளை, என்று எல்லா வேலையும் பார்த்தார். இந்த அனுபவங்களை வைத்து ஒரு கதை எழுதினேன் (அன்னதாதா), நண்பர்கள் பலருக்குப் பிடித்திருந்தாலும், சிலருக்கு ‘நல்ல கற்பனை – அவ்வளவுதான்’. இப்படியெல்லாம் இந்த நாட்டில்தான் நிகழமுடியும் என்கிற அனுபவமும், நம்பிக்கையும் இல்லாமல் இருப்பவர்களை எண்ணி நகைத்துக் கொண்டேன்.\nஇந்த முறை ஊருக்குச் சென்றபோது உங்கள் பயணம் பற்றியும், பயணமுறை பற்றியும் எங்கும் கிடைக்கும் தர்ம உணவைப் பற்றியும் சொன்னேன். “ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கறா மாதிரி ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு குணம் உண்டு. இது நம்ப நாட்டோட ஆன்மவாசனை. இன்னும் ஐயாயிரம் வருஷம் ஆனாலும் இது மாறாது” என்றார். எனக்கு நம்பிக்கையாக இருந்தது.\nகுகைகளின் வழியே – 3\nபுஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்\nஅருகர்களின் பாதை – கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்\nஅருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்\nஅருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்\nஅருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர்\nஅருகர்களின் பாதை 26 – பிக்கானீர்\nஅருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்\nஅருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nஅருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்\nஅருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 6\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி ���ாவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/manaivikal-verukkum-kanavarin-8-palakkavalakkangal", "date_download": "2020-01-24T17:10:47Z", "digest": "sha1:H23B3T4WDFF6VVN6IFQDQPOCUGL6Y7Y4", "length": 15247, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "மனைவிகள் வெறுக்கும் கணவரின் 8 பழக்கவழக்கங்கள்..!! - Tinystep", "raw_content": "\nமனைவிகள் வெறுக்கும் கணவரின் 8 பழக்கவழக்கங்கள்..\nகணவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத படித்த இந்தியப் பெண்கள் இந்தக் காலத்தில் நீதிமன்றத்தின் படியேறிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஓரளவே படித்த அல்லது படிப்பறிவே இல்லாத பெரும்பாலான இந்தியப் பெண்கள், தங்கள் கணவர்கள் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் பெட்டிப் பாம்பாக அடங்கியே இருக்கின்றனர்.\nஅப்படி இருந்தாலும், இதுபோன்ற ஆண்கள் தங்கள் மனைவிகளைக் கோபப்படுத்தும் விதமான நடவடிக்கைகள் எல்லாம் இல்லையென்று ஆகி விடுமா சம்பந்தமே இல்லாமல் க���பப்படுவது, கோபம் வரும்போது சாப்பாட்டுத் தட்டை விசிறியடிப்பது, எப்போதுமே அடிமையாக நடத்துவது என்று அவர்களுடைய மோசமான பழக்கங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு பெரிய விஷயங்களில் கூட நம் நாட்டுப் பெண்கள் பொறுமையாக இருப்பதுதான் அவர்களுடைய பெருந்தன்மையாகும். இந்திய ஆண்கள் தங்கள் மனைவிகளை எரிச்சலடையச் செய்யும் விதமாக நடந்து கொள்ளும் எட்டு மோசமான பழக்கவழக்கங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nஇந்தியக் கணவன்மார்களின் மிக மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்று. காலையில் குளித்து விட்டு டவலோடு வரும் ஆண்கள், உடை மாற்றிய பின் டவலைக் கொண்டு போய் கொடியில் உலர்த்தப் போடுவது கிடையாது. அப்படியே கட்டிலிலேயே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எத்தனை முறை இது குறித்து மனைவிமார்கள் சொன்னாலும் கேட்பதே இல்லை.\nவார இறுதியில் தூக்கம், தூக்கம்…\nசனி, ஞாயிறு விடுமுறை வந்து விட்டால் போதும், நம் இந்திய ஆண்கள் காலையில் நேரத்தோடு எழுந்திருப்பதே இல்லை. அப்படியே கட்டிலைக் கட்டிக் கொள்ளாத குறையாக, படுத்துத் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு காபி, உணவு எல்லாம் கட்டிலுக்கே வந்தாக வேண்டும். குளிப்பது கூடக் கிடையாது. இந்தச் செய்கைகள் யாவும் எந்த மனைவியையும் கடுப்படிக்கத்தான் செய்யும்.\nவீட்டிலிருக்கும் போது, சில சமயம் கணவன்மார்கள் எப்ப பார்த்தாலும் டி.வி. பார்ப்பது, ஃபேஸ்புக்கில் மூழ்குவது, வாட்ஸ் ஆப்பில் சாட் பண்ணுவது அல்லது நியூஸ்பேப்பர் படிப்பது என்று அவற்றில்தான் மூழ்கிக் கிடப்பார்கள். மனைவி சாப்பிடக் கூப்பிட்டால், “இதோ வந்துட்டேன்மா” என்ற குரல் மட்டும்தான் வரும். ஆனால் அவர்கள் வருவதற்குள் உணவுகள் எல்லாம் ஆறி உலர்ந்து போய்விடும்.\nவார இறுதியில் no shaving..\nதிருமணத்திற்கு முன் எப்போதுமே சரியாக ஷேவ் செய்து வலம் வரும் நம் இந்திய ஆண்கள், திருமணத்திற்குப் பின் அலுவலகத்திற்கு செல்லும் போது மட்டும் தான் ஷேவ் செய்வார்கள். வார இறுதியிலோ முழுக்க முழுக்க தாடியுடன் தான் திரிவார்கள். இப்படி தேவதாஸாக இருந்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும்\nநம் கணவன்மார்களுக்கு வீட்டில் எல்லாமே முறையாக இருந்தால் பிடிக்கும். ஆனால் அதையெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள். தங்கள் மனைவிகள் தான் செய்ய வேண்டும். ���து மட்டுமல்ல, பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்துக் கொடுப்பது, குளிக்க டவல் எடுத்துக் கொடுப்பது, அன்று அணியும் ஆடையை எடுத்துக் கொடுப்பது, ஷூ மாட்டி விடுவது, வண்டி சாவியை எடுத்துக் கொடுப்பது என்று எல்லாவற்றையும் மனைவிகள் தான் செய்ய வேண்டும்.\nநம் ஊர் ஆண்கள், காலையில் எழுந்து பாத்ரூமிற்குள் போனால் அவ்வளவு சீக்கிரம் வெளியே வருவதே கிடையாது. அங்கேயே உட்கார்ந்து தூங்குவது, இல்லையென்றால் பேப்பர் படிப்பது அல்லது புகைப்பிடிப்பது என்று அங்கேயே அடைந்து கிடப்பார்கள். வெளியே யார் அடக்கிக் கொண்டு, காத்துக் கிடந்தாலும் அவர்கள் கவலையே படுவதில்லை.\nஇரவு தூங்கும்போது நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்குவது பெரும்பாலான இந்தியக் கணவன்மார்களின் வழக்கம். ஆனால் மறுநாள் காலை எழுந்ததும் தன்னால் சரியாகவே தூங்க முடியவில்லை என்றும், அதற்கு மனைவி தான் காரணம் என்றும் புகார் கூறிக் கொண்டிருப்பார்கள். சில வெளிநாடுகளில், கணவன் குறட்டை விட்டதற்காகவே விவாகரத்து செய்த பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலான இந்திய ஆண்கள், தங்கள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டே டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரை நோண்டுவது என்று இருப்பார்கள். அப்படி இருந்தால் கூடப் பரவாயில்லை. பிரேக் ஃபாஸ்ட், ல்ஞ்ச், டின்னர் என்று சகலத்தையும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவது என்பது கொஞ்சம் ஓவர்தான். அதிலும், சாப்பிடும் போது படுக்கை முழுவதும் உணவுத் துணுக்குகளை சிந்திச் சீரழித்தும் விடுவார்கள். கடைசியில், அவர்களுடைய மனைவிமார்கள் தான் அவற்றையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2019/07/03/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-01-24T17:15:22Z", "digest": "sha1:LRJMCTGGCJZ7LFF6SWHOSIGWASTYVPP4", "length": 15727, "nlines": 77, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள் | விவசாய செய்திகள்", "raw_content": "\nநன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்\nதலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5 முதல் 12 பூச்சிகளை உண்ணும்\nபுகையான், மற்ற தத்துப் பூச்சிகள், கூட்டுப்புழு, குருத்து ஈ, இலை சுருட்டுப்புழு முதலியவை.\nதேவைப்படாமல் மருந்து அடிக்க வேண்டாம்.\nஇவை வண்டினத்தை சேர்ந்தது, கருப்பு மற்றும் சிகப்பு நிறத்துடன் பளபளப்பாக காணப்படும். இவ்வண்டுகள் நெற்பயிரின் மேல் பகுதியில் இருந்து இலைச்சுருட்டு புழுவை உண்டு வாழும்.\nஒரு நாளைக்கு 10 புழுக்களை உண்ணக்கூடிய திறன் படைத்தது. இவைகள் நெற்பயிரில் காணப்படும் தத்துப் பூச்சிகளை உண்டு வாழும் தன்மை படைத்தது\nஇவைகள் நெற்பயிரின் மேற்பரப்பில் பறந்து கொண்டு நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை பிடித்து உணணும் குறிப்பாக பறக்கும் அந்து பூச்சிகள், தத்து பூச்சிகள் மற்றும் இலையின் மேல் உள்ள முட்டைகள் ஆகியவைகளை உண்டு வாழும். இவைகள் நூற்றுக்கணக்காக இலையின் மேற்பரப்பில் பறப்பதை பார்க்கலாம்.\nதேவையின்றி மருந்து தெளிக்காமல் இருந்தால் இவைகளை நாம் வயலில் அதிக அளவில் பார்க்க முடியும். இவைகள் தட்டான் பூச்சியை போன்று சிறிய அளவாக இருக்கும். இவற்றின் குஞ்சுகள் நீரில் வாழக்கூடியது பூச்சியானதும் பறந்து பயிரின் மேல் மட்டத்திற்கு வந்துவிடும்.\nஇவ்வண்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் இலைகளில் அதிகம் காணப்படும். இவைகள் சுறுசுறுப்பாக இரையை தேடும் திறன் படைத்தது. இவைகள் பயிரில் ஒவ்வொரு இலையாக பூச்சிகளும், முட்டைகளும் இருக்கிறதா என பார்த்து இரையை தேடவல்லது.\nவண்டுகளைவிட இவைகளின் குஞ்சுகள் அதிகமாக உண்ணும் திறன் படைத்தது. வண்டும், குஞ்சுகளும் நெற்பயிரில் காணப்படும் முட்டைகள் தத்துப்பூச்சியின் குஞ்சுகள் மற்றும் தத்துப்பூச்சிகளை உணவாக உண்ணும். தட்டை பயிரில் தோன்றும் அசுவனியை தின்பதற்காகவே அதிக அளவில் இப்டிபாறிவண்டுகள் உண்டாகும் இவை புகையான் பூச்சிகளை சாப்பிடும்.\nஎனவேதான் வயல் வரப்புகளில் தட்டைப்��யரை சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது. தட்டைப்பயரை அசுவுனி தாக்கும் அசுவுனியை தேடி இந்த பொறிவண்டு வரும் இவை நெற்பயிரில் புகையான் வந்தால் அவற்றையும் விரும்பி உண்ணும் ஆக இவ்வண்டுகளை நாம் வயலில் பாதுகாப்பது அவசியம்.\n5. மிரிட் நாவாய் பூச்சி\nஇப்பூச்சிகள் புகையான் அதிகம் உள்ள வயலில் காணப்படும். இச்சிறிய பூச்சிகள் பயிரின் அடிப்பகுதியில் இருந்துகொண்டு புகையான் முட்டைகளையும், குஞ்சகளையும் புகையான் பூச்சிகளையும் மூக்கினால் உறிஞ்சி உண்கின்றன.\nஒரு நாளைக்கு 10 முட்டைகளும் மற்ற தத்து பூச்சிகளையும் உண்ணும் திறன் படைத்தது இவைகள் மற்ற தத்து பூச்சிகளின் முட்டைகளையும் குஞ்சுகளையும் உணவாக உண்டு வாழும். இவைகளை நாம் வயலில் வாழவிட வேண்டும்;. தேவையின்றி மருந்து தெளித்து அழித்துவிடக் கூடாது.\n6. நீள் தாடை சிலந்தி\n10 முதல் 15 மில்லி மீட்டர் அளவுள்ள இந்த சிலந்தி நீள தாடைகளுடன், நீள வாக்கில் ஓரே வரிசையில் நீளும் தன்மை உடையது. நீண்ட கால்களை கொண்டது குஞ்சுகள் ஆறுகால் பூச்சி இனங்கள் போல் தெரிந்தாலும் கூர்ந்து கவனித்தால் 8 கால்கள் கொண்ட சிலந்தி இனம் என்று அறியலாம்.\nஇரவில் வலை பின்னி பூச்சிகளை பிடித்து தின்னும் வர்க்கமுடையது. 150 நாட்கள் வரை வாழ்ந்தாலும் 20 முட்டைகள் வரைதான் இடும். ஒரே நாளில் 2 அல்லது 33 பூச்சிகளை சாப்பிடும்.\nபுகையான் மற்றும் தத்துப்பூச்சிகளே இதன் உணவுகள் இந்த சிலந்திகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.\nபடைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்..\nபருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nTags: நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்\nOne thought on “நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்”\nசின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nவாழைக்கான விலை முன்னறிவிப்பு கோவை வேளாண் பல்கலை. தகவல்\nதென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை\nகாய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nசத்து மிகுந்த ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால���நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/to-make-as-a-hunting-ground-for-north-indians-single-fa", "date_download": "2020-01-24T17:59:39Z", "digest": "sha1:4NZBU2OK6VTSXTYWJEMBQPN4WAFWMQMB", "length": 12671, "nlines": 61, "source_domain": "www.kathirolinews.com", "title": "வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டம் - சீறும் சீமான்..! - KOLNews", "raw_content": "\nஇனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\nஎதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\nகுடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\nவந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\nசி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல்..\n70 ஆயிரம் பேருக்கு வேலை. - புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\nவடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் - சீறும் சீமான்..\nதமிழகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை அமுல்படுத்த மத்திய அரசு முயல்வதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது...\nமத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. நாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது.\n ஒரே குடும்ப அட்டை’ என யாவற்றையும் ஒற்றைமுகப்படுத்தும் வேலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இறங்கியிருக்கிறது. இவையாவும் இந்நாட்டின் மேன்மைமிக்க கோட்பாடானக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறையாண்மையையும் தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.\nஇந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் தமிழகமாகும். பொதுவிநியோகப் பகிர்வைச் செயற்படுத்த தமிழகம் முழுவதும் இருக்கிற கட்டமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. உணவுப்பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவர முற்பட்டபோது தமிழகம் அதனை எதிர்த்ததற்குக் காரணமும் இதுவேயாகும். பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், தற்போது ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வையே முற்றிலும் சீர்குலைத்துவிடும்.\nதமிழகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே இத்திட்டம் முழுக்க முழுக்கப் பயன்படும். இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; அயலவர்களின் ஆக்கிரமிப்பால் திக்கித் திணறும். சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும். முழுக்க முழுக்கத் தமிழர்களின் உரிமைப்பறிப்புக்கும், உணவுச்சுரண்டலுக்குமே வழிவகுக்கும்.\nதமிழகத்தின் பொருளாதாரத்தை வரியாக அள்ளி எடுத்துச் செல்கிற மத்திய அரசு, அதனைக் கிள்ளித் தரக்கூட முனைவதில்லை. பேரிடர் காலங்களில்கூட தமிழகம் கேட்கிற நிதியைத் தராது வஞ்சித்தே வருகிறது.\nஇந்நிலையில், தமிழகத்தின் உணவுப் பகிர்வையும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அபகரித்துக் கொள்ள வழிவகை செய்வது மிகப்பெரிய மோசடித்தனம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும்.\nஇத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, இந்த திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nஇனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\nஎதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\nகுடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\nவந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\nசி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல்..\n70 ஆயிரம் பேருக்கு வேலை. - புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\n​இனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..\n​எதிர்ப்பு சிந்தனையை விதைக்க ரஜினியை பயன்படுத்துகின்றனர். - விளக்கும் சுப.வீர பாண்டியன்..\n​ குடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தப்படவில்லை என்றால் ..போராட்டம் .\n​ வந்து பாருங்க..ஒட்டு கேளுங்க .. - அமித்ஷாவை கலாய்க்கும் கேஜரிவால்..\n​சி.ஏ.ஏ, என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கையெழுத்து இயக்கம்.. - முயன்று பார்க்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-24T17:21:14Z", "digest": "sha1:SH4SGRNT7LD3L4FTQIDEB7B5AXQ2E7TY", "length": 23314, "nlines": 155, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "சினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை!* - Kollywood Today", "raw_content": "\nHome Featured சினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை\nசினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை\nதயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தயாரிப்பாளர் டி. சிவா ‘ சூப்பர் டூப்பர்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\nஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளி��ீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nவிழாவில் இயக்குநர் ஏகே , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா , படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற ஏ.கே. பேசும்போது ,\n“இது என் 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி -கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான் ஆரம்பித்தோம் .ஆனால் அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம்.பலவித வண்ணங்களையும் வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம். இதில் பலரது உழைப்பு இருக்கிறது .ஒரு புதிய படக்குழு செப்துள்ள புதிய முயற்சி இது .ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் .பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் கண்டிக்கிறபோதும் நண்பர்களாக இருப்பவர்கள் . இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு வேண்டும்” என்றார் .\nஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது , “இந்த மேடையில் நான் நிற்பதற்கு பல மனிதர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இப் படத்தின் போது பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பைப்\nபெற்றிருக்கிறேன் . ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதில்பலரும் உழைத்திருக்கிறார்கள் “என்றார்.\nஇசையமைப்பாளர் திவாகரா தியாகராஜா பேசும்போது,\n” ஐந்தாண்டு பயணத்தில் வந்த படம் இது. நான் ஐடியில் வேலை பார்த்து வந்தேன். வாய்ப்புக்கான போராட்டத்தில் முடியாமல் மீண்டும் திரும்பிச்சென்று சென்று விடலாம் என்று இருந்தவன் .என்னை ஏகே தான் பிடித்து இழுத்து மீண்டும் அழைத்து வந்தார். குறும்பட முயற்சிகள் என்று செய்தோம். அது இந்த படம் வரை வந்து இருக்கிறது ” என்றார்.\n” இயக்குநர் ஏ .கே ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார��. 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா . இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா ,ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதை தான் முக்கியம் என்றாலும் விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை . வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.\n” இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லரைப் பார்க்கும் போது யார் ஒளிப்பதிவாளர் யார் இசையமைப்பாளர் என்று தேடிப் பிடித்துப் பாராட்டத் தோன்றியது.\nஇன்று சினிமா எடுக்கும் போது அதன் வியாபார சாத்தியங்களை வெளியீட்டு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு உதவ நானும் தயார். அனுபவமுள்ள மூத்த தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.” என்றார்.\n” இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் .அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள் .” என்றார்.\nலிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது ,\n” இந்த விழாவிற்கு என்னை நாயகன் துருவா ,இயக்குநர் ஏ கே , இசையமைப்பாளர் திவாகர் வந்துஅழைத்தார்கள். நானும் குறும்பட உலகத்திலிருந்து பெரும் படத்துக்கு பல கனவோடுவந்தவன். அப்போது எனக்குப் பழைய நினைவுகள் வந்தன. நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே எஸ்கே சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .\nஇந்தப் படக்குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்து இருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.\nநான் பெரும்பாலும் புதுவித படக்குழுவுடன் தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது .அது ப��ரிவதற்கு ஏழு வருடங்களானது. நேற்று வெளியான ‘கூர்கா’ படத்தை நான் முதன்முதலில் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும் பலரும் சொன்னார்கள் .கதையை மட்டும் பார்த்தேன் .படமும் வெற்றிகரமாக ஓடுகிறது.\nஒரு படத்தை உருவாக்க நினைக்கும் போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி அளவில் பெரியதாக இருக்கும் ” என்றார்.\nதயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது ” இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள் . சமீபத்தில் ஏழு குறும் படங்கள்பார்த்தேன். அதில் ஒருவர் பிரமாதமாக நடித்திருந்தார்.\nஒன்றை இங்கே சொல்ல வேண்டும். ஊடகங்களில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் இந்த விளக்கம் தர வேண்டி உள்ளது. தயாரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் .ஒருபோதும் தயாரிப்பாளர்கள் விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம்.\nமோசமாக விமர்சனம் செய்த படங்க களும் ஓடிஇருக்கின்றன .விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும் .அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறிப் போகக்கூடாது .”என்ன படம் எடுத்திருக்கிறார் தியேட்டருக்குப் போகாதீர்கள்” என்று எல்லாம் கேவலமாகப் பேசக் கூடாது.\nதி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு “அந்த கடையில் பொருள் வாங்காதே, எதுவும் எடுக்காதே” என்று கூறினால் அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள். சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல .படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள் முதல் ஷோவே வெற்றி பெறுவதில்லை. அவன் பார்க்க அவகாசம் கொடுங்கள்.\nவிமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு,விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் வருத்தப்படுகிறோம். இது எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கிறோம் . ” இவ்வாறு டி.சிவா பேசினார். முன்னதாக ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.\nPrevious Postவிஜய் ஆண்டனி ஆனந்த கிருஷ்ணன் இயக்கு��் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது\n10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்\n10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்\n‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19726", "date_download": "2020-01-24T18:26:43Z", "digest": "sha1:HZTOTTMULTBGINSSJXRI6JYHAG4VZ5N2", "length": 6606, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "வெற்றிக் கனவுகள் 2020 » Buy tamil book வெற்றிக் கனவுகள் 2020 online", "raw_content": "\nஎழுத்தாளர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nதன்னம்பிக்கைச் சுடர்கள் முன்னேற்றமே மூச்சுக்காற்று\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெற்றிக் கனவுகள் 2020, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சிந்தனைக் கவிஞர் கவிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nபுகைச் சுவருக்கு அப்பால் - Pukais Suvarukku Appal\nஇறந்ததால் பிறந்தவன் - Iranthaal Piranthavan\nசேலையோரப் பூங்கா - Selaiyora Poonga\nகள்ளிப் பாலும் பிள்ளைப் பாசமும் - Kallippaalum Pillaippaasamum\nஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye\nமுத்தங்களின் கடவுள் - Muthangalin Kadavul\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/04/blog-post_15.html", "date_download": "2020-01-24T18:37:42Z", "digest": "sha1:C7H77M5EX3HE4UOMQLD75C2DQPYKRFBC", "length": 18257, "nlines": 250, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.\nதொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் ந��்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்\nஅதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.\n1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.\n2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி \"டொம்பெரிடன்\" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.\n3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.\n4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.\n5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.\n6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.\n7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.\nஅவரும் ஒரு \" லோபிரமைட் \" (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.\n8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.\n9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.\n10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி \"இருமல் மருந்து\" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.\n11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.\n12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது \"தோல் மருந்து\" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.\nவெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.\n13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.\nகொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை \"இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை\" என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.\nஅது \"மூளை கேன்சர் கட்டி\" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.\nஎமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.\nஉடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.\nவாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.\nஉடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை ���ேசும்.\nகுளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.\nவெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.\nஇப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.\nபசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா\nஇதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nவயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.\nஇதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nசொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.\nகையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்\nஇவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை\nஇதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்\nஇவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது\nஇவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்\nஉடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,\nகழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,\nநோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஎப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக...\nஇகாமத் சொல்லப்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்\n பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடை...\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nகணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க \nகம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் \nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அர...\nஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா\nகணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் ...\nநபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்\nமழை காலத்தில் அதானும்… தொழுகையும்…\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்ப��க்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-01-24T18:31:35Z", "digest": "sha1:LGILVOYYCGBKMVMJSEAAWFNICUYOWSEN", "length": 11573, "nlines": 106, "source_domain": "np.gov.lk", "title": "கல்வி அமைச்சு – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nகல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு\nவடமாகாணத்தில் சிறந்த விழுமியங்களையும், அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குகளையும் கொண்ட புதிய சந்ததியினரை உருவாக்குதல்.\nகல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள்விருத்தியை கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வட மாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தைத் தோற்றுவித்தல்.\nமாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் வட மாகாணத்தில் இயங்கும் கல்வி சார் நிறுவனங்களின் மீதான முகாமைத்துவம், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு.\nமாகாணத்தில் புதிய பாடசாலைகளை ஆரம்பித்தல், பாடசாலைகளைத் தரமுயர்த்தல் மற்றும் பாடசாலைப் பெயர் மாற்றத்திற்கு அனுமதியளித்தல்.\nமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் மீதான மேற்பார்வை.\nமாகாணப் பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணித்து பராமரிப்பதோடு பாடசாலைகளின்; சொத்துக்களையும் பராமரித்தல்.\nமுன்பள்ளிகளை பதிவுசெய்தல் மற்றும் மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மேற்பார்வை செய்தல்.\nபட்டதாரி, டிப்ளோமா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கற்பித்தல் சான்றிதழ்களுடைய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்.\nஅனைத்து மாகாணக் கல்வி உத்தியோகத்தர்கள் மீதான இடமாற்றம் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளல்.\nமுறைசாரா மற்றும் பிற விசேட கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தல்.\nஅதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சேவைமுன் பயிற்சிகள் மற்றும் சேவைக்காலப் பயிற்சிகளைக் கண்காணித்தல்.\nமாகாணத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களைப் பதிவுசெய்தலும் ஒழுங்கமைத்தலும்.\nவிளையாட்டுத் துறை தொடர்பான மேற்பார்வை, கண்காணிப்பு.\nபிரதேச, மாவட்ட, மாகாண மட்ட விளையாட்டு விழாக்களை நடாத்துதல்.\nபயிற்சி முகாம்கள் மற்றும் பயிற்சி திட்டங்களை நடாத்துதல்.\nமாகாணக் கலாச்சார மரபுகளை மதிப்பளிக்கவும் கைக்கொள்ளவும் இளையோருக்கு பயிற்சி அளித்தல்.\nஅஞ்சல் விலாசம் : செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.\nபதவி பெயர் தொ.பே இல மின்னஞ்சல்\nசெயலார் திரு.எல். இளங்கோவன் அலு. தொ.பே:+94-21-221 9259 ilaangovan@gmail.com\nசிரேஸ்ட உதவி செயலாளர் திருமதி.ஏ.சாந்தசீலன் அலு. தொ.பே:+94-21-222 9673\nபிரதம கணக்காளர் திரு.என்.எஸ்.சிவபாலன் அலு. தொ.பே:+94-21-222 2283\nதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.ஜெயராஜா அலு. தொ.பே:+94-21-222 2239\nபணிப்பாளர் – பாடசாலை வேலைகள் திரு.ரி.சுரேஸ்குமார் அலு. தொ.பே:+94-21-312 0681\nபிரதிக் கல்விப் பணிப்பாளர் – நிர்வாகம் திரு.என்.கந்ததாசன் அலு. தொ.பே:+94-21-205 4093\nபிரதிக் கல்விப் பணிப்பாளர் – திட்டமிடல் திரு.ரி.ஞானசுந்தரன் அலு. தொ.பே:+94-21-222 2239\nஉதவிக் கல்விப் பணிப்பாளர் (பிள்ளைப்பராய அபிவிருத்தி) செல்வி.ஜெ.தம்பையா அலு. தொ.பே:+94-21-320 2251\nஉதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆய்வும் அபிவிருத்தியும்) திரு.ரி.பாலசுப்பிரமணியம் அலு. தொ.பே:+94-21-205 4093\nநிர்வாக உத்தியோகத்தர் திரு.எல்.விஸ்வநாதன் அலு. தொ.பே: +94-21-205 4092\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2015/jan/28/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D--1056371.html", "date_download": "2020-01-24T17:12:22Z", "digest": "sha1:AGSIXSTTBKAFE3QH4XDLBOSLUWCIX4EP", "length": 11662, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தனி மாநில அந்தஸ்து விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதனி மாநில அந்தஸ்து விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்\nBy புதுச்சேரி, | Published on : 28th January 2015 11:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனி மாநில அந்தஸ்து தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் புதுவை மக்களை ஏமாற்றி வருகின்றன என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மாநில செய்தித் தொடர்���ாளர் ஏவி.வீரராகவன் வெளியிட்ட அறிக்கை:\nபுதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தரும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். பலமுறை இக்கோரிக்கை தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால் மத்திய அரசு இப்பிரச்னையில் மெüனமாக உள்ளது என புகார் கூறி உள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பா.ஜ.க.வும், என்.ஆர். காங்கிரஸýம் கூட்டணி சேர்ந்து, மோடி பிரதமர் ஆனதும் தனி மாநில அந்தஸ்து தந்து விடுவார் என பிரசாரம் செய்தனர். நிதி நெருக்கடி உள்பட அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் எனத் தெரிவித்தனர். பா.ஜ.க. மேலிட நிர்வாகிகளும் இதுகுறித்து வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது முதல்வர் மத்திய அரசு மீது புகார் கூறியுள்ளார். மாநில அந்தஸ்து கிடைக்கும் என நினைத்து அக்கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. என்ன பதில் கூறப்போகிறார்\nதீர்மானம் கொண்டு வர வலியுறுத்தல்\nபுதுச்சேரி, ஜன. 27: புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கை: மாநில அந்தஸ்து பிரச்னை தொடர்பாக முதல்வர் ரங்கசாமி இனிமேலாவது நிலையான, முறையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். நிபுணர் குழு மூலம் மாநில அந்தஸ்து தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும். பொருளாதாரம், நிதி, மத்திய, மாநில உறவுகள், அரசியல் நிர்வாக காரணங்கள் அடிப்படையில் அறிக்கை அமைய வேண்டும்.\nதலைமைச் செயலாளர் தலைமையில் செயலர்கள் குழுவை அமைத்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசி, சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற குழுத் தலைவர்களை சந்திக்க வேண்டும்.\nஒருமித்த கருத்தை உருவாக்கினால் தான் தேசிய அளவில் மாநில அந்தஸ்து குறித்து விழிப்புணர்வு ஏற்படும். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.இரு எம்.பிக்களும் தில்லி சென்று மத்திய அரசை அணுக வேண்டும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தில்லிக்கு மாநில அந்தஸ்து தரும்போது தான் புதுவைக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.அதுவரை புதுவை அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4093310&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=2&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2020-01-24T16:39:47Z", "digest": "sha1:UY4E2HCMCVLGSBFRRUARRGLHFSJWOVIB", "length": 13476, "nlines": 75, "source_domain": "3gdongle.airtel.in", "title": "டிவிட்டருக்கு bye சொல்லி மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nடிவிட்டருக்கு bye சொல்லி மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nஅந்த அருமையான வலைதளம் என்னவென்று பல்வேறு மக்களுக்கு கேள்வி எழும் அந்த வலைதளத்தின் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் தான் இந்த மஸ்டொடோன்.\nதிடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல\nஇந்த மஸ்டொடோன் வலைதளம் தொடங்கப்பட்டு 2வருடங்கள் ஆகிறது, இருந்தபோதிலும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை. ஆனால் திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாட்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறதொடங்கியிருக்கிறது இந்த மஸ்டொடோன்.\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nகடந்த சில நாள்களாக டிவிட்டரை சுற்றும் பெரும் சர்ச்சைகள் அனைவரும் தெரியும் என நினைக்கின்றோம். சமீபத்தில் சஞ்சய் ஹெக்டே என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ட்விட்டர் அக்கவுன்ட் இடைநீக்கம் செய்யப்பட்டது. பின்பு இவருடைய பதிவுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டதால் டிவிட்டர் இதை செய்திருக்கிறது. hateful or sensitive என்று அதை வரையறுத்தது ட்விட்டர். ஆனால், அவை எதுவும் அப்படியாக அமையவில்லை. அதனால் இவருக்கு ஆதரவாகவும்\nட்விட்டரின் நடவடிக்கைக்கு எதிராகவும் பலரும் குரல் கொடுக்கத்தொடங்கினர். அதன்பின்பு அக்கவுன்ட் ஆக்டிவ்வானது ஆனால் அடுத்த நாளே மீண்டும் அவரின் அக்கவுன்ட்டை இடைநீக்கம் செய்தது டிவிட்டர் நிறுவனம்.\nப்ளூ டிக் கொடுக்கும் முறையால் பாரபட்சம்\nகுறிப்பாக மக்களின் அக்கவுன்ட்களை வெரிஃபை செயய்து ப்ளூ டிக் கொடுக்கும் முறையால் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்றும் பட்டியின மக்கள் சமூக செயற்பாட்டாளர்களின் பதிவுகள் நீக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் டிவிட்டர் மேல் எழுந்துள்ளது. இதன்பின்பு சஞ்சய் ஹெக்டே டிவிட்டரில் கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது, எனவே மஸ்டொடோன் தளத்துக்கு மாறப்போகிறேன் என்று கூறினார்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nஅப்படி பிரலமானது தான் இந்த மஸ்டொடோன். இது டிவிட்டர் போல் அல்லாமல் மிகவும் பாதுகாப்பாக செயல்படுகிறது என்றும் ஹெக்டே தெரிவித்தார். இதற்குபிறகு டிவிட்டரை பலரும் எதிர்த்து மஸ்டொடோன் தளத்துக்கு மாறிவருகின்றனர்.\nஇந்த மஸ்டொடோன்,அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் கம்யூனிட்டிகளில் நேரடியாக சர்வர் மூலம் சேர வழிகள் அமைத்துக் கொடுக்கும். பின்பு இதில் நாமே வேண்டுமென்றால் ஒலு புதிய கம்யூனிட்டியை உருவாக்க முடியும். நமக்கென்று ஒரு username தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nடிவிட்டரைபோல ஒரு பதிவுக்கு இத்தனை வார்த்தைகள்தான் என்ற வரம்பு உண்டு. ஆனால், டிவிட்டரைப்போல அல்லாமல் (280 கேரக்டர்கள்) இதில் (மஸ்டொடோன்) லிமிட் 500 கேரக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு மக்கள் மற்றும் பிரபலங்கள்\nடிவிட்டரில் யார் எதற்குவேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்பதால் தேவையற்ற வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பும் பதிவுகள் பலவும் பதிவாகிவந்தன. ஆனால் மஸ்டொடோனில் நிலை அப்படி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் பல்வேறு மக்கள் மற்றும் பிரபலங்கள் இந்த தளத்தில் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.\nஇந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் டிவிட்டர் வலைதளத்தை தான் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மக்கள் இனி டிவி���்டர் வலைதளமே வேண்டாம என சொல்லி ஒரு அருமையான வலைதளத்திற்கு மாறிவருகின்றனர்.\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n\"இந்த\" விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1383", "date_download": "2020-01-24T16:24:23Z", "digest": "sha1:YXB4JNWGRAI73FJ24RW6FQXAPVTWTSNT", "length": 7106, "nlines": 138, "source_domain": "datainindia.com", "title": "29.11.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்க���் - DatainINDIA.com", "raw_content": "\n29.11.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n29.11.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை செய்து மாதம் 15,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nபெயர் : அஃபர் கான்\nபெயர் : சிவ விக்னேஷ்\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nRe: 29.11.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal/564-hindi-not-an-issue-anymore-filmmaker-mani-ratnam-on-anti-hindi-row", "date_download": "2020-01-24T17:15:10Z", "digest": "sha1:NA5UGCIN4TTQGU3BSMJQNVQFE3UJZFDI", "length": 5057, "nlines": 57, "source_domain": "makkalurimai.com", "title": "இந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்?", "raw_content": "\nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nPrevious Article சோவுக்குப்பின் குரு மூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட துக்ளக் படித்தீர்களா \nNext Article மரைக்காயரே... சமீபத்தில் குலுங்கி குலுங்கி நீர் சிரித்த சம்பவம் ஏதாவது\nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nவெகுஜன மக்களை, உழைக்கும் வர்க்கத்தினரை எப்படியாவது கொச்சைப்படுத்துவதே அவாள்களின் வாடிக்கையாகும் . இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் அவாள்களின் ஆதிக்கம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அரசியல் அரங்கிலும் மெல்ல மெல்ல மங்க தொடங்கியது. உயர் கல்வி கற்ற தமிழர்கள் ஆங்கிலத்தில் கற்று தேர்ந்தனர்.\nஐ ஏ எஸ் உள்ளிட்ட ஆட்சி பணித்துறைகளிலும் கூட தமிழர்கள் அதிகம் தேர்வு பெற்று கோலோச்சினர் இனி நமது பருப்பு இனி இங்கு வேகாது என்று முடிவு கட்டி தமிழர்களை கரித்து கொட்டுவதையே முழு நேர தொழிலாக கொண்டலையும் அவாள்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. அது ஆச்சு 50 ஆண்டுகள் . திராவிட ஆட்சிகள், கட்சிகள் கொடுத்த அடியை அவர்களால் மறக்க முடியாமல் அவ்வப்போது அவர்கள் சற்று மூக்கை சிந்தி அழுகுணி ஆட்டம் ஆடுவார்கள் .விட்டுத்தள்ளுங்கள். இவரது சின்ன மாமனார் கமல் இஸ்லாமிய கூட்டமைப்பை அமெரிக்காவில் இருந்து கொண்டு சிறு குழு என்றார் .\nஇவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் சிறு குழு என்கிறார். பாவம் தமிழர்கள் அவர் படங்களை ஓட செய்யாமல் தியேட்டரை விட்டே ஓடவைத்தால் புலம்பாமல் என்ன செய்வார் \nPrevious Article சோவுக்குப்பின் குரு மூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட துக்ளக் படித்தீர்களா \nNext Article மரைக்காயரே... சமீபத்தில் குலுங்கி குலுங்கி நீர் சிரித்த சம்பவம் ஏதாவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7063", "date_download": "2020-01-24T18:54:44Z", "digest": "sha1:N34JGI4HQFZTLURAYFLX7YLB2KCPMKK2", "length": 4785, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "தயிர் பச்சடி | Curds of yogurt - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகொத்தமல்லி - 1 கப்,\nகேரட் - 1 துருவியது,\nசால்ட் மற்றும் ப்ளேக் சால்ட் (தேவைக்கேற்ப),\nபச்சை மிளகாய் - 1,\nதயிர் - 2 கப்.\nஇவை அனைத்தையும் பொடியாக நறுக்கி தயிருடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் இதனுடன் வெள்ளரிக்காய் மற்றும் மாதுளம்பழம் சேர்த்து சாப்பிட சுவை அதிகரிக்கும்.\nராகி சேமியா கேரட், கோஸ் அடை\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162434/news/162434.html", "date_download": "2020-01-24T16:22:54Z", "digest": "sha1:YCFJVMPO2ZOODFYNIB5ECOUZELNVVYND", "length": 5710, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராஜநாகத்தால் உணவாக உட்கொள்ளப்பட்ட மற்றொரு பாம்பு உயிருடன் வெளிவந்த அதிசயம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nராஜநாகத்தால் உணவாக உட்கொள்ளப்பட்ட மற்றொரு பாம்பு உயிருடன் வெளிவந்த அதிசயம்..\nராஜ நாகம் என்று அழைக்கப்படும் இந்த வகைப்பாம்பானது நச்சுப்பாம்பு வகைகளில் மிக நீளமானதாக கருதப்படுகிறது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாக உட்கொள்கின்றன.\nஇவை ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உணவு இல்லாமலேயே உயிர் வாழும் தன்மை கொண்டவை. கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. ஒரே கடியில் தனது விஷத்தின் மூலம் மனிதனைக் கொல்லும் திறன் வாய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆச்சர்யமளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, ராஜநாகம் ஒன்று முன்னதாக இரையாக உட்கொண்ட மற்றொரு பாம்பை கக்குகிறது. ஆனால், ராஜநாகத்தின் வயிற்றில் இருந்து வெளிவந்த அந்த பாம்பு உயிருடன் இருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nபொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்\nஇந்த உலகின் விசித்திரமான 8 பாம்புகள்\nநவீன உலகின் தொடர்புகள்இல்��ாமல் தனிமையில் வாழும் மனித சமூகங்கள்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/15/99242.html", "date_download": "2020-01-24T16:32:23Z", "digest": "sha1:O4CQ5G43M7XT2GHD7SP4EFBQUEZACFAZ", "length": 18830, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்டகலெக்டர் தண்ணீரை திறந்து வைத்தார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம்: 3 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை: டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை\nபெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்டகலெக்டர் தண்ணீரை திறந்து வைத்தார்\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018 தேனி\nதேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தமிழக அரசின் உத்தரவின்படி, முதல்போக சாகுபடிக்காக நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ், தண்ணீரை திறந்து வைத்தார்.\nஅவர் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகவும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தண்ணீர் திறப்பால் பழைய நன்செய் பாசன நிலங்களான 1825 ஏக்கருக்கும், புதிய புன்செய் பாசன நிலங்களான 1040 ஏக்கருக்கும், என மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதல்போக சாகுபடிக்காக இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை 62 நாட்களுக்கு 30 கனஅடி வீதமும், டிசம்பர் 16 முதல் 2019 ஜனவரி 15ம் தேதி வரை 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், ஜனவரி 16 முதல் 15 மார்ச் வரை உள்ள 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nமேலும், இதன்; மூலம் பெரியகுளம் வட்டம் த��ன்கரை, லெட்சுமிபுரம், தாமரைக்குளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும். மேலும் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) தினேஷ்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) குமார், உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயப்ரிதா, உதவி பொறியாளர் கோகுலக்கண்ணன், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், வட்டாட்சியர் ரத்தினமாலா மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nசிறை நிர்வாகம் ஆவணங்களை வழங்க மறுப்பதாக புகார் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் டெல்லி கோர்ட்டில் மனு\nஎன் அப்பா என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய மாணவனுக்கு உதவிய மகாராஷ்டிர அமைச்சர்\nஇந்து மகாசபாவின் பிரிவினை அரசியலை நேதாஜி எதிர்த்தார் - மம்தா பானர்ஜி சொல்கிறார்\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nஉள்ளாட்சி பிரதிநிதிகள் ���க்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை\nநதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடியுடன் விரைவில் பினராய் சந்திப்பு: அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தகவல்\nதிருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அமெரிக்க நிர்வாகம் முடிவு\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல்: 40 வீரர்கள் பலி\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்த அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு விளக்கம்\nவங்கதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கிப்சன் நியமனம்\nநியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள்: கோலி\nஆஸ்திரேலியா ஓபன்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய சுவிட்டோலினா, சிமோனா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nமெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கலா கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம்\nபெங்களூர் : மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் ...\nசீனாவில் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வுகான் நகருக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு\nபெய்ஜிங் : சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் பலியாகியுள்ள நிலையில் அந்நகரத்திற்கு வரும் ...\nசிறை நிர்வாகம் ஆவணங்களை வழங்க மறுப்பதாக புகார் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் டெல்லி கோர்ட்டில் மனு\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரில் 2 பேர் மீண்டும் மனுத்தாக்கல் ...\nவலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிடுவோரின் பட்டியலை தயார் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nசமூக வலைதளங்களில் ஆபாசம், அவதூறாக கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை தயார் செய்யும்படி, சைபர் கிரைம் ...\nபெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட்\nதந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி ...\nவெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020\n1சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸை எதிர்கொள்ள தயார்: சிங்கப்பூர் பிரதமர் உ...\n2வங்கதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கிப்சன் நியமனம்\n3ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக சானியா மிர்சா விலகல்\n4நியூசிலாந்து வீரர்கள் நல்லவர்கள்: கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/195691", "date_download": "2020-01-24T17:01:03Z", "digest": "sha1:7ARFX2BGSQNT2YPOQHIT3EK2M6G35OST", "length": 7738, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மின் சிகரெட்டுகள் அடுத்த ஆண்டு தடை செய்யப்படலாம்!- சுகாதார அமைச்சு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மின் சிகரெட்டுகள் அடுத்த ஆண்டு தடை செய்யப்படலாம்\nமின் சிகரெட்டுகள் அடுத்த ஆண்டு தடை செய்யப்படலாம்\nகோலாலம்பூர்: மின் சிகரெட்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு, கடுமையான விற்பனை விதிகள் அல்லது தடைகளை அறிமுகப்படுத்திவதை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.\nஎவ்வாறாயினும், எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாக அதன் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.\nமின் சிகரெட்டுகளின் பயன்பாடு பள்ளி மாணவர்களிடையே கட்டுப்பாட்டை மீறி காணப்படுவதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பூன் சாய் கூறினார்.\n“நான் தலைமை ஏற்கும் சிறப்புக் குழு மூலம் நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. மேலும், முறையான தகவல்கள் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும்” என்று அவர் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.\nதேவையான தரவுகள் சேகரிப்பைப் பொறுத்து இந்த விவகாரம் தொடர்பான முடிவு அடுத்த ஆண்டு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.\nPrevious articleஅட்லி- ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் ‘சங்கி’யா\nNext articleஇந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர ஐஎஸ் திட்டமா\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nசீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்\nசபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்���ிய மஇகா வழக்கறிஞர்கள்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு\nசேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\n‘ரெய்மண்ட் சியா’ எனும் தனிநபர் துணைப் பிரதமரின் ஆலோசகர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winwinlotteryresults.com/kerala-lottery-results-chart-2018/", "date_download": "2020-01-24T17:17:48Z", "digest": "sha1:YKL43V6RPPOWRIWSAQ7N7LRFXK37UNUY", "length": 8468, "nlines": 138, "source_domain": "winwinlotteryresults.com", "title": "Kerala Lottery Results Chart 2019 | Win Win Lottery Results Kerala", "raw_content": "\nஒரு வெற்றி-வெற்றி லாட்டரிக்கான 2018 புதுப்பிக்கப்பட்ட கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்திற்கு வரவேற்கிறோம், எங்கள் 2017 கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்தை இங்கே புதுப்பிப்பதற்கு முன்பு நாங்கள் எங்கள் புதிய லாட்டரி விளக்கப்படத்தை அறிவித்தோம், உங்கள் அதிர்ஷ்ட டிக்கெட் எண்ணை சரிபார்க்க இலவசமாக பதிவிறக்கம் செய்து பரிசு வென்றதற்கான தொடர்பு \nகேரள லாட்டரி யூக எண் எண் ஃபார்முலா கணிப்பு\nநேற்று கேரள லாட்டரி முடிவுகள்\nNirmal Lottery Results நிர்மல் லாட்டரி முடிவுகள்\nSthree Sakthi Lottery Results ஸ்ரீ சக்தி லாட்டரி முடிவுகள்\nKarunya Plus Lottery Results கருண்யா பிளஸ் லாட்டரி முடிவுகள்\nWin Win Lottery Results வின் வின் லாட்டரி முடிவுகள்\nPournami Lottery Results பூர்ணமி லாட்டரி முடிவுகள்\nBumper Lottery Results பம்பர் லாட்டரி முடிவுகள்\nKarunya Lottery Results கருண்யா லாட்டரி முடிவுகள்\nAkshaya Lottery Results அக்ஷயா லாட்டரி முடிவுகள்\nகேரள லாட்டரி சரிபார்ப்பு புதுப்பிப்பு: 30 நாட்களுக்குள் கேரள அரசு சரிபார்க்கப்பட்ட முகவர் நிலையங்கள் அல்லது கேரள அரசு வர்த்தமானியில் இருந்து உங்கள் லாட்டரி சீட்டை தயவுசெய்து சரிபார்க்க அனைத்து வெற்றியாளர்களுக்கும் நாங்கள் எப்போதும் அறிவுறுத்தினோம்\nகேரள லாட்டரி யூக எண் எண் ஃபார்முலா கணிப்பு\nநேற்று கேரள லாட்டரி முடிவுகள்\nஸ்ரீ சக்தி லாட்டரி முடிவுகள்\nகருண்யா பிளஸ் லா��்டரி முடிவுகள்\nவின் வின் லாட்டரி முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14359-thodarkathai-hello-my-dear-bodyguard-nandhinishree-07", "date_download": "2020-01-24T16:20:15Z", "digest": "sha1:YCPKHE2IVZ3BOLOEIKBHNZLR373N5T6B", "length": 15843, "nlines": 240, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ\nலோக்கல் வைன் ஷாப்பில் நின்று கொண்டு ஜெய்யை பாலோ செய்ய காத்து கொண்டிருந்தனர் மன்வீரும் கவினும். யோவ் இந்த மாசம் மாமூல் தருவியா மாட்டியா அதான் உன் வைன் ஷாப்ல கூட்டம் பிச்சிக்கிட்டு வருதுல கடைய நடத்தனும்மா இல்ல மூடனுமா நீயே முடிவு பண்ணுயா என்று கான்ஸ்டபிள் இருவர் வைன் ஷாப் ஓனரை மிரட்டி கொண்டிருக்க இல்லயா நானே ஸ்டேஷன்க்கு வந்து தரலாம்னு தான் இருந்தேன் எங்கயா இந்த மாசம் எனக்கு பிரச்சனைக்கு மேல பிரச்சனை அதான் வர முடியல இதுக்கு போய் கோச்சிகாதிங்கயா இதோ எடுத்துட்டு வறேன்யா டேய் தம்பி சாருக்கு 2 மட்டன் பிரியாணியும் சிக்கன் 65 யும் 4 பாட்டிலும் போட்டு பார்சல் பண்ணு என்று ஓனர் கூற அதுவரைக்கும் நாங்க சும்மா எப்படி நிக்குறது டேய் தம்பி.... ரெண்டு ஆம்லேட் போடு பெப்பர் நல்லா தூக்கலா போட்டு என்று தெனாவட்டாக கான்ஸ்டபிள் ஒருவன் ஆர்டர் செய்தான். நம்ம நாட்ட பாதுகாக்குரவங்கலே கொள்ளையடிச்சா அப்ப பிரிட்டிஷ் காரன் கொள்ளையடிச்சதுல என்ன தப்பு இருக்கு என்று இதை பார்த்து மன்வீர் முணுமுணுத்து கொண்டிருக்க வைன் ஷாப்பிலிருந்து வெளியே வந்தான் ஜெய். அங்கிருந்த 2 வில்லரை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான் அவனை பின் தொடர்ந்து கொண்டே மன்வீரும் கவினும் சென்றனர்.\nஜெய் திவான் ஹாஸ்பிடலின் பேக் கேட் வழியாக உள்ளே சென்றான் ஆனால் மன்வீரால் உள்ளே செல்ல முடியாது செக்கியூரிட்டி கார்ட் கேட்டில் நின்று கொண்டு தெரிந்த நபரை மட்டுமே உள்ளே அனுப்பினான். நள்ளிரவுல எதுக்கு இவன் ஹாஸ்பிடல்லுக்கு போறன் அதுவும் பேக் கேட் வழியா என்ன விஷயமா இருக்கும் என்று மன்வீர் யோசித்து கொண்டே இருக்க ஹா���்பிடலுக்கு வாட்டர் சப்ளை செய்யும் லாரி ஒன்று உள்ளே நுழைந்து செக்கிங்யில் நின்று கொண்டிருந்தது. சுவரின் பின் மறைந்து ஒளிந்து கொண்டிருந்த மன்வீர் கார்ட் உள்ளே சென்றே சமயம் பார்த்து குடு குடு வென வேகமாக ஓடி வந்து லாரியின் அடியில் இருக்கும் இரும்பு கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டு ஒளிந்து கொண்டான் .திவான் ஹாஸ்பிடலில் A டூ Z வரை நிறைய ப்ளாக்குகள் உள்ளன அதனால் ஜெய் எங்கே சென்றானென்று மன்வீரால் கண்டு பிடிக்க முடியவில்லை யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து சென்று கொண்டிருந்தான் மன்வீர். அந்த நேரத்தில் ஸ்கோடா காரிலிருந்து இருவர் இறங்கினர் அவர்கள் பார்ப்பதற்கு டிப் டாப்பாக இருந்தனர் அப்போது ஜெய் Z ப்ளாக்கிலிருந்து வெளியே வந்தான் ஹலோ சார்... வெல்கம் பரவால கரெக்ட்டா இடத்த கண்டு பிடிச்சி வந்துட்டிங்க என்று ஜெய் கூற இதுல என்ன கஷ்டம் இருக்கு எங்களுக்காக நீங்க எவளோ பெரிய ரிஸ்க்கலாம் எடுத்துற்கீங்க உங்கள மீட் பண்றதுக்கு நாங்க தான் ரொம்ப ஈகரா இருக்கோம் மென்று வந்தவரில் ஒருவர் கூற ஓ கே சார் வாங்க போலமென்று ஜெய்\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 24 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 04 - சசிரேகா\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nTamil Jokes 2020 - உடம்பு தள்ளாடுது, தள்ளாமை வந்துடுத்து 🙂 - ரவை\nபொங்கல் 2020 ஸ்பெஷல் கவிதை - தை திருநாள்\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ — Adharv 2019-09-20 18:11\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ — தீபக் 2019-09-20 07:48\n# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ — madhumathi9 2019-09-20 06:45\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - வேரெ�� நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2020/01/06/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-01-24T17:46:15Z", "digest": "sha1:MZTL63GYONTBFE6W72DFE55PKYKWODEL", "length": 9816, "nlines": 59, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "நவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள் | விவசாய செய்திகள்", "raw_content": "\nநவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள்\nதமிழகத்தில் நவரை/கோடை நெல் பயிர் சாகுபடி பரவலாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் இருப்பில் உள்ள நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதிருந்திய நெல் சாகுபடி மேற்கொள்வதன் பயன்கள்:\nசாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 20-25% குறைகிறது.\nநாற்றங்கால் அமைக்க ஏக்கருக்கு 3 கிலோ விதை 1 சென்ட் நிலத்தில் விதைத்தால் போதுமானது.\n14 நாள் வயதுடைய இளம்நாற்று 22.5 X 22.5 செ.மீ. இடைவெளியில் நடவு செய்து களையெடுப்புப் பணிக்கு கோனோவீடர் களைக்கருவி உபயோகிப்பதால் அதிக வேர் வளர்ச்சி, அதிக துhர் எண்ணிக்கை மற்றும் அதிக நெல் மணிகளுடன் 20-25% கூடுதல் மகசூல் கிடைக்கும், வேலையாட்கள் செலவு குறையும்.\nபூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும்.\nபயிர் சாகுபடி செலவு குறைவதாலும் அதிக மகசூல் கிடைப்பதாலும் அதிக லாபம் ஈட்டலாம்.\nபஞ்சாயத்து மகளிர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க அரியதோர் வாய்ப்பு\nவேளாண் விளைப்பொருட்களுக்கு அதிக விலை பெறுவதற்கான அறிவுரைகள்\nTags: நவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள்\nசின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nவாழைக்கான விலை முன்னறிவிப்பு கோவை வேளாண் பல்கலை. தகவல்\nதென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை\nகாய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nசத்து மிகுந்த ஹைட்ரோபோனிக��ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70409022", "date_download": "2020-01-24T17:14:19Z", "digest": "sha1:BDNSJL4FQOUIMYAT3DYY4Z3GHC6FJNDJ", "length": 35358, "nlines": 839, "source_domain": "old.thinnai.com", "title": "சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு | திண்ணை", "raw_content": "\nசொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு\nசொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு\n1983இல் நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும்போது அணுகுண்டு ஆயுதம் பரிசோதனை ஆயத்தம் செய்தோம். ஆனால் அப்போது (இந்திரா காந்தி) அரசாங்கம் பின் விளைவுகளுக்காகவும், பகிஷ்காரத்துக்காகவும், பொருளாதாரத்தடைகளுக்காகவும் பயந்துவிட்டது. இவர் (வாஜ்பாயி) தைரியத்துடனும், ஞானத்துடனும் முன்சென்று அணுகுண்டு வைத்திருக்காத (இந்தியா போன்ற) நாடுகள், இதனால் எல்லாம் பயந்துவிடாது என்று காட்டினார் ‘\nமுன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கடராமன், வாஜ்பாயியின் பேச்சுக்களை வெளியிடும்போது.\n‘பிரபல குடும்பங்களின் குடும்பங்களின் இளைஞர்களுக்கு பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. நமது முயற்சி சாதாரண குடும்பங்களிலிருந்து வருபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கவேண்டும். நாம் அவர்களுக்கு சமூக பொருளாதார வாய்ப்புக்களை கொடுக்கவேண்டும், முக்கியமாக கட்சி நிறுவனத்தில் ‘\nஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி ஒருநாள் மாநாட்டில் சோனியா காந்தி\nஇது சுதந்திரப் போராட்ட காலத்தில் தங்களது ஆங்கில எஜமான்களை திருப்தி செய்ய தீவிரமாக முனைந்திருந்த ஒரு சில இந்தியர்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. என்னை கைது செய்து உங்களுடைய எஜமானி சோனியா காந்தியை திருப்தி செய்வது ஒருவேளை உங்களது முதலமைச்சர் பதவியை உறுதிப்படுத்தலாம். ஆனால், வருங்கால தலைமுறைகள் உங்களது இந்த குற்றத்தை மன்னிக்காது. உங்களது இத்தாலிய எஜமானியை திருப்தி படுத்துவதற்காக, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம் தரும் மூவண்ணக்கொடியை அவமதிக்கிறீர்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கட்டும்.\n– உமா பாரதி, கர்னாடகா முதலமைச்சர் தரம் சிங்குக்கு எழுதிய கடிதத்தில்.\n‘1962இல் சீனா இந்தியாவை ஆக்கிரமித்தது. நாம் பயனற்று மஞ்சள் நிறத்துச் சீனர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தோம். இல்லத்தரசிகள் நமது போர்வீரர்களுக்காக ஸ்வெட்டெர் பின்னி அனுப்பினார்கள். தங்களது நகைகளை போர் நிதிக்காக தானம் கொடுத்தார்கள். ஆனால் இந்த மேல்தட்டு **** (மணி சங்கர் அய்யர்) கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக (கேம்பிரிட்ஜ் பல்கலையில்) இருந்து கொண்டு சீனாவுக்காக காசு வசூல் செய்துகொண்டிருந்தார்.\nநியாயம் வழங்கக் கூடிய ஒரு உலகத்தில் இவரை தன் நாட்டுக்குத் திரும்பியவுடனேயே எல்லோரும் திட்டி ஓரங்கட்டப்பட்டிருக்கவேண்டும். ஆனால், மணிக்கு நமது வெளியுறவுத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் அளவுக்கு அசட்டுத் துணிச்சல் இருந்தது.\nமணி ஒரு பாதுகாப்பு பிரச்னை என்று நமது போலீஸ் நியாயமாகவே இவரைப்பற்றி ஒரு கோப்பு தயார் செய்து அதிகாரிகளிடம் கொடுத்தது. அய்யரின் குடும்பம் தலையிட்டு, ஜனாதிபதி மூலமாகவே பரிந்துரை செய்து இவரை வெளியுறவுதுறையில் வேலைக்கு அனுமதி பெற வைத்தது. ‘\nஒட்டகத்தில் முதுகை நிமிர்த்தவும், கொக்கின் கழுத்தை நிமிர்த்தவும் நான் அ தி மு கவுடனும், பா ஜ கவுடனும் கூட்டு சேர்ந்தேன்.\n(தினகரன் ஆகஸ்ட் 29 , 2004)\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35\nமாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ\nஎங்க ஊரு காதல பத்தி…\nஅன்புடன் இதயம் – 30\nகடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்\nகுடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்\nமஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்\nபொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை\nசென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டு��் [Desalination Plants for Chennai\nசுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்\nசொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு\nகருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு\nஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…\nதென் இலங்கை கவிதை நூல் வெளியீடு\nமாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே\nஇந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ\n…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)\nNext: நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35\nமாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ\nஎங்க ஊரு காதல பத்தி…\nஅன்புடன் இதயம் – 30\nகடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்\nகுடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்\nமஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்\nபொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை\nசென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai\nசுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்\nசொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு\nகருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு\nஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…\nதென் இலங்கை கவிதை நூல் வெளியீடு\nமாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே\nஇந்த வாரம் இப்படி (செம்டம்பர�� 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ\n…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://sipa.ngo/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-24T16:55:02Z", "digest": "sha1:RAZJB6J72W6UXXCDFCRBKKIYMFS4H3WM", "length": 4773, "nlines": 64, "source_domain": "sipa.ngo", "title": "பொழுதுபோக்கு – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nSIPA அணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆதார் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் கணினி பயிற்சி வகுப்புகள் கள்ளக்குறிச்சி கோயமுத்தூர் கோவை சக்கர நாற்காலி சதுரங்க சலுகைகள் சாரதி செப்டம்பர் செயற்குழு கூட்டம் சேலம் தஞ்சாவூர் மாவட்டம் தண்டுவட நாள் விழிப்புணர்வு பேரணி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் நிகழ்வுகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பேரணி5 பொது அடையாள அட்டை பொதுக்குழு கூட்டம் முதுகுதண்டுவடம்பாதிக்கப்பட்டோருக்கான மேளா ரீஹேப் முரசு வங்கி வேலை விளையாட்டுப் போட்டி வேலூர் ஸ்கூட்டர் ஸ்பைனல்கிட்\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97979", "date_download": "2020-01-24T17:43:51Z", "digest": "sha1:WXI62GNRARH47Y2GORCOOOQMHWONT3HB", "length": 6992, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர்", "raw_content": "\nஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர்\nஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர்\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து பய���்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஹன்டோவ்கவ்ரா நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.\nஆனாலும் அந்த பயங்கரவாதிகள் சிறிதும் ஈவுஇரக்கமின்றி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.\nஇதற்கிடையே தேவாலயத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகள் வழியில் இருந்த பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புபடை அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nதீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது - அமெரிக்கர்கள் 3 பேர் பலி\nராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 40 வீரர்கள் பலி\nகொரோனா வைரசுக்கு 17 பேர் பலி - சீனாவின் வுகான் நகர போக்குவரத்து ரத்து\nபெரு நாட்டில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.\nதீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது - அமெரிக்கர்கள் 3 பேர் பலி\nராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 40 வீரர்கள் பலி\nகொரோனா வைரஸ் : சீனாவின் ஹூபே மாகாணம் மூடப்பட்டது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192744.html", "date_download": "2020-01-24T16:33:59Z", "digest": "sha1:BFRM2ZNA5FXRXJH6VS5VLMJJLR3MQCUH", "length": 12171, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மனிதக் கழிவுகளால் நிரம்பி வழியும் சான் பிரான்சிஸ்கோ: காத்திருக்கும் பாரிய ஆபத்து..!! – Athirady News ;", "raw_content": "\nமனிதக் கழிவுகளால் நிரம்பி வழியும் சான் பிரான்சிஸ்கோ: காத்திருக்கும் பாரிய ஆபத்து..\nமனிதக் கழிவுகளால் நிரம்பி வழியும் சான் பிரான்சிஸ்கோ: காத்திருக்கும் பாரிய ஆபத்து..\nசான் பிரான்சிஸ்கோவில் மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 65 தடவை நகர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர்.\nஜனவரி 1 முதல் ஆகஸ்ட்டு 13 வரையில் 14 597 அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nதற்போது நகரின் அலுவலர்கள் அதற்கான தீர்வுகளை எடுத்தவண்ணம் உள்ளனர்.\nஅடுத்த மாதத்திலிருந்து 5 பொது வேலையாட்கள் கொண்ட குழுவொன்று அதன் அண்மை நகரமான ரென்டலொயின் நகரிற்கு ஆவி சுத்திகரிப்புடன் கூடிய வாகனத்துடன் செல்லவுள்ளனர்.\nஇவர்கள் அதன் ஒழுங்கைகளில் மேற்படி சுத்திகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.\nகடந்த பெப்ரவரியில் NBC விசாரணைப் பிரிவானது 3 நாட்கள் கொண்ட கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டிருந்தது.\nஇம் மனிதக் கழிவுப் பிரச்சனையானது அருவருப்பிற்குரியது, இது பாதிப்பு நிறைந்தது.\nஇக் கழிவுகள் உலரும் போது சில கூறுகள் காற்றில் பரவும் தன்மைக்கு மாறுகின்றன. இவை அநேகமாக ஆபத்தான வைரசுக்களைப் பரப்பமுடியும். இக் கிருமிகளை சுவாசத்தினூடு உள்ளெடுத்தல் என்பது ஆபத்தானது.\nபிரான்சில் ஆந்தராக்ஸ் நோய்க்கு பலியாகும் கால்நடைகள்: தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு..\nகர்ப்பிணி மனைவியையும் குழந்தைகளையும் கொன்ற அமெரிக்கர்: திடுக்கிடும் புதிய தகவல்கள்..\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது – இராதாகிருஷ்ணன்\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி வருமானம்..\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 வீரர்கள் பலி..\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி\nகொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா\nஇளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு பிணை\nபொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது –…\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி…\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40…\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை…\nகொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா\nஇளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு…\nபொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது\nகுடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை..\nஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது –…\nகாங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்\nரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டும் – ஐ.நா.…\nடெல்லி தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பாஜக…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது –…\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி வருமானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503286", "date_download": "2020-01-24T18:44:24Z", "digest": "sha1:64AMAY2WDP5QINT7UBHFSTW7OQVSS6IF", "length": 14217, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு: புருஷோத்தமன், ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) முன்னாள் இயக்குனர் | IT companies Hard hit: Purushothaman, former director of the Consortium of IT Companies (NASSCOM) - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு: புருஷோத்தமன், ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) முன்னாள் இயக்குனர்\nசென்னையை பொறுத்தவரையில் தண்ணீர் பிரச்னை எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது நிலைமை மிக மோசமாகி கொண்டிருக்கிறது. இதை சாப்ட்வேர் நிறுவனங்கள் உணர ஆரம்பித்து விட்டன. அதன் ஊழியர்களுக்கு டேங்கர் லாரி தண்ணீர் வாங்கி விநியோகம் செய்யவே முடியாத நிலைக்கு பல நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வருகின்றன. அந்த அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை போய் கொண்டிருக்கிறது. காசு கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் பிரச்னையால் முதலில் தொழில் நிறுவனங்கள் தான் பாதிக்கப்படுகின்றன. எப்போதும் அரசு மக்களுக்குத்தான் முதலில் தண்ணீர் தரும். அதுதான் முக்கியம். மக்களுக்கு குடிநீர் தருவது அடிப்படை விஷயம். அடுத்ததாக தண்ணீர் இருந்தால் மற்ற ெதாழில் நிறுவனங்களுக்கு தரும். இப்போதுள்ள உச்சகட்ட பற்றாக்குறை நிலையில் மக்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். அந்தவகையில், தற்போது, குடிநீர் கொண்டு வரும் டேங்கர் லாரிகளை திருப்பி விட்டு மக்களுக்கு தருகின்றனர். இது, மிகவும் வரவேற்கத்தக்கது தான். பல நிறுவனங்களால் டேங்கர் லாரி தண்ணீரை வாங்குவது சிரமமாகத்தான் உள்ளது.\nசென்னை மட்டுமல்ல, பல இடங்களிலும் உள்ள ஐடி நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்காகத்தான் வேலை செய்கின்றன. அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம், சென்னையில் தண்ணீர் பிரச்னை என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்க முடியாது; அப்படி ஒரு நிலையை அவர்கள் உணர்ந்து விட்டால் மறுபரிசீலனை செய்ய துவங்குவர். சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு தங்களின் ேவலையை தருவதை காட்டிலும் பெங்களூரு போன்ற மற்ற நகரங்களுக்கு மாற்றித் தரலாம் என்ற மன ஓட்டத்தை ஏற்படுத்தி விடும். இதனால், இதை மனதில் கொண்டு பல நிறுவனங்கள் வெளியேறும் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஐடி நிறுவனங்களுக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படாது. அவர்கள், சாப்பிடுவதற்கும், கை கழுவதற்கு, பாத்ரூம் பயன்படுத்துவதற்கு மட்டுமே தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு ஐடி நிறுவனத்தை எடுத்து கொண்டால் 25 ஆயிரம் பேர் வேலை செய்வார்கள். ஒரு ஆளுக்கு 4 லிட்டர் என்ற வகையில் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் இல்லாமல் ஐடி நிறுவனத்தை நடத்த முடியாது. இப்போது நீர் மேலாண்மை திட்டத்தை பின்பற்றுங்கள்.தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துங்கள், தண்ணீரை சேமிப்பது எப்படி என்று பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு சொல்ல ஆரம்பித்து விட்டனர். இப்படி சொன்னாலாவது தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவார்கள் என்பதற்காக தான் அப்படி பேசி வருகின்றனர். இப்போதைக்கு மழை ஒன்று தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். அரசாங்கத்தை குறை சொல்ல முடியாது. எல்லோரும் சேர்ந்து தான் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும்.\nசென்னையில் மட்டும் 600 ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில், நான்கரை லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இப்போதைக்கு ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கூறியுள்ள��ர். 5 ஆயிரம் பேர் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாங்கள் வேலை செய்யும் போது, அவர்கள் எங்கிருந்து நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை கண்காணிப்பார்கள். எனவே, ஐடி நிறுவனங்கள் எப்படி இருந்தாலும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லித்தான் ஆக வேண்டும். சாப்ட்வேர் நிறுவனங்களால் தான் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதனால், அதை மனதில் கொண்டு இந்த தண்ணீர் பிரச்னையை தீர்வு காண வழி செய்ய வேண்டும். ஐடி நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்காக தான் வேலை செய்கின்றன.. அந்த நிறுவனங்களிடம், தண்ணீர் பிரச்னை என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்க முடியாது.\nபுருஷோத்தமன் ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) முன்னாள் இயக்குனர்\nதங்கக் கட்டிக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்தை இழந்த நகைக்கடை அதிபர்: ராயப்பேட்டையில் துணிகரம்,.. 2 பேருக்கு போலீஸ் வலை\nபல்லாவரம் அருகே மது போதையில் மாநகர பஸ்சை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாலப்பாக்கம் ஊராட்சியை முன்மாதிரி கிராமமாக்க தேர்வு: தென் சென்னை எம்.பி தத்தெடுத்தார்\nகொடுங்கையூர் சிட்கோ நகர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளால் மாயமான நடைபாதை: பாதையும் குறுகியதால் நெரிசல்\nபுழல் சிறை காவலர் குடியிருப்பில் மறைந்து வரும் விழிப்புணர்வு ஓவியங்கள் : புதர்மண்டி கிடக்கும் அவலம்\n70 லட்சம் கடனை திருப்பி தராததால் ஒப்பந்ததாரரை கடத்தியவர் காவல் நிலையத்தில் சரண்\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-24T16:22:36Z", "digest": "sha1:XXDKJOWAIZEPO6WWROU4T4IZEYZSROIU", "length": 3676, "nlines": 38, "source_domain": "www.spacevoice.net", "title": "அட்லாண்டிஸ்", "raw_content": "\n30 ஆண்டுகள்… 21 கோடி கிமீ பயணித்த அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்துக்கு ஓய்வு\nகேப் கெனவரல் (ஃப்ளோரிடா): 30 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வந்த அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் ஓய்வு பெற்றது. 33 முறை விண்ணுக்கும் [ தொடர்ந்து படிக்க... ]\nசூரியனை ஆராய ‘ஆதித்யா’… அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/success-stories/awesome-profit-seerkazhi-kadaimadai-farmers-engaged-on-vetiver-chrysopogon-zizanioides-farming/", "date_download": "2020-01-24T16:13:07Z", "digest": "sha1:4CIVLSHQOLQPKQFUITXRR2JRMIG6VGUL", "length": 13425, "nlines": 97, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இதிலும் லாபம் உண்டு: மகிழ்ச்சியுடன் தெரிவித்த கடைமடை விவசாயிகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇதிலும் லாபம் உண்டு: மகிழ்ச்சியுடன் தெரிவித்த கடைமடை விவசாயிகள்\nவெட்டிவேர் விவசாயத்தை கையில் எடுத்துள்ள சீர்காழி கடைமடை விவசாயிகள். அதிக லாபம் தருவதாகவும் மற்றும் அரசு இதனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nகுளிர்ச்சியும், மூலிகை தன்மையும் வாய்ந்த வெட்டிவேரால் பல்வேறு பயன்கள் உண்டு. உடல் சோர்வு, வறட்டு தாகம், வயிற்று புண் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. இதே போன்று வாசனை திரவியம் மற்றும் தைலங்களில் வெட்டிவேர் மணமூட்டியாக செயல்படுகிறது.\n90 நாள் பயிரான வெட்டிவேரை பல்வேறு நிலைகளுக்கு பிறகு பதமாக வெட்டி எடுக்கப்படும். இது குறித்து விவசாயி ராஜசேகர் கூறியதாவது: விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்காததால் மாற்று தொழிலாக வேறு ஏதாவது செய்வோம் என்று நினைத்த போது இந்த வெட்டிவேர் நினைவிற்கு வந்தது.\n90 களில் இருந்து திருப்பதி தேவஸ்தானம், திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை ஆகிய கோவில்களுக்கு இந்த வெட்டிவேரை விற்பனை செய்து வருகிறேன். பின் இந்த வெட்டிவேரை நாமே சொந்தமாக விவசாயம் செய்தால் என்ன என்ற யோசைனை தோன்றியது அதன் பிறகே சாகுபடி செய்ய துவங்கினேன்.\nநல்ல லாபகரமான தொழிலாகவும், இதில் முதலீடாக ரூ. 50 ,000 போட்டால் லாபமாக 50 முதல் 60 ஆயிரம் வரை நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்று கூறினார்.\nவெட்டிவேரை முறையாக நட்டு பதியம் இடுகின்றனர். பின்னர் கடலை புண்ணாக்கை பாத்தியிற்கு 6 கிலோ வரை அடியில் வைத்து மூடி பதமாக தண்ணீர் தேக்கி வைக்கின்றனர். அறுவடைக்கு தயராக இருக்கும் வெட்டிவேரை சுற்றி பள்ளம் வெட்டி, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நீண்ட நெடிய வேறை பிடுங்கி எடுக்கின்றனர்.\nஆரம்பத்தில் லாபம் எதுவும் எதிர்பார்க்காமல் கடவுளுக்கு உகந்தது என்று நம்பிக்கையுடன் இந்த வெட்டிவேர் விவசாயத்தில் இறங்கினோம். பின்னர் சிறிது சிறிதாக லாபம் வர துவங்கியதும் இதிலும் நல்ல பலன் உள்ளது என்று முழு மூச்சாக, தற்போது வெட்டிவேரை சாகுபடி செய்து வருகிறோம். இதனால் தினமும் வேலையும், நல்ல வருமானமும் கிடைக்கிறது என்று எடமணலை சேர்ந்த விவசாயி பண்ணீர்செல்வம் கூறினார்.\nவெட்டிவேர் தெயிவீக தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. சீர்காழியில் சாகுபடி செய்யப்பட்டு இந்த வெட்டிவேரை திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், சிதம்பரம் நடராஜன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துர், சமயபுரம் என முக்கிய கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஉடலுக்கு நன்மையையும், பயிரிடுவோருக்கு லாபத்தையும் தரும் வெட்டிவேர் விவசாயத்தை அரசு ஊக்கப்படுத்தினால் மேலும் பயன் கிடைக்கும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nவெட்ட���வேரை எலும்மிச்சை வேர் என்றும் கூறுவார்.\nவெட்டிவேரை நன்கு சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் பெருஞ்சீரகத்தை பொடி செய்து அரைத்து சம அளவில் வெந்நீரில் 200 மி.கி கலந்த குடித்து வந்தால் வயிற்றுப் புண், சரும அலர்ஜி, நீர் கடுப்பு ஆகியவை குணமாகும்.\nவெட்டிவேரை நீரில் ஊற வைத்து அந்த நீரை தினமும் குடித்து வர காய்ச்சல், வயிறு ரீதியான கோளாறுகள், உடல் உஷ்ணம், நாவறட்சி, அதிக தாகம் ஆகிய அனைத்தும் தீர்வு பெரும்.\nவெயிலில் ஏற்படும் வியர்வை, உடல் அரிப்பு, முகத்தில் எண்ணெ வடிவது, போன்றவற்றிக்கு வெட்டிவேரின் பவுடரை தேய்த்தும் மற்றும் நீரில் ஊற வைத்து அந்த நீரை கொண்டும் குளிக்கலாம்.\nகால் வலிகள், மூட்டு வலிகள் போன்றவற்றிற்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி வலி எடுக்கும் இடங்களில் தேய்த்து வர வலிகள் நீங்கும்.\nகாயங்கள், புண்கள், மறையாத தழும்புகள் போன்றவைகளுக்கு வெட்டிவேரின் எண்ணெய்யை தேய்த்து வர அனைத்தும் நீங்கிவிடும்.\nஇலைகளுக்கும் உயிர் உண்டு, என்பதை மெய்ப்பிக்கவே இப்பதிவு\n இனி வாழை இலை பேக்கிங் அசத்திய தாய்லாந்து\n14 வயதில் கோழி பண்ணை முதலாளியாக மாறிய பள்ளி மாணவன்\nகௌரவம் பார்க்காமல் ஆடு வளர்ப்பில் அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி\nபனங்கிழங்கிலிருந்து 25 வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்க திட்டம்\nதருமபுரி மாவட்ட விவசாயிகள் \"பளுக்கு\" ஓட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nபெருகி வரும் சந்தை வாய்ப்புகளால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதேனீக்கள் வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி: வேளாண் அறிவியல் மையம் அறிவுப்பு\nபண்டிகையை தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிப்பு: உச்சத்தில் மல்லிகையின் விலை\nஇன்னும் சில நாட்களில் விலை குறைய வாய்ப்பு: விவசாயிகள் தகவல்\nநாட்டுக் கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை பயிற்சி\nஉற்பத்தி சரிந்ததை தொடர்ந்து ஒரே மாதத்தில் ரூ.1,400 வரை உயர்வு\nசந்தைக்கு வர காத்திருக்கும் மல்லிகைக்கு மாற்று:வருடம் முழுவதும் பூக்கும் பூ\nமுருங்கை இலை உற்பத்தி மற்றும் மதிப்ப��� கூட்டல் குறித்த கருத்தரங்கு\nஇரட்டிப்பு பலன் கிடைப்பதாக கொய்யா விவசாயிகள் தகவல்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14390-thodarkathai-oru-kili-uruguthu-chillzee-story-05", "date_download": "2020-01-24T16:18:32Z", "digest": "sha1:6QRVHVENTRFSAX5MN5VGZNGWQPWPFH6I", "length": 13814, "nlines": 250, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story\nசக்தி சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த சத்யா, அவள் சாப்பிட்டு முடித்த உடன், தன் கேள்விகளை தொடர்ந்தாள்.\n“இந்த ஊருல என்ன செய்றதா ப்ளான் வச்சிருக்கீங்க சக்தி\n“ப்ளான்ன்னு பெருசா எதுவும் யோசிக்கலை. இனிமேல் தான் யோசிக்கனும்”\nபொய் தானே சொல்கிறாய் என்பதுப் போல அவளைப் பார்த்தாள் சத்யா.\n“உண்மையாவே எதுவுமே யோசிக்கலை சத்யா. ஏன் இப்படி சந்தேகமா பார்க்குறீங்க\n“எப்போவும் அன்டர் கவர்ல வர போலீஸ், டிபார்ட்மென்ட்ல சண்டை போட்ட மாதிரி செட் அப் செய்துட்டு இப்படி வந்து குற்றவாளிகளை வளைச்சு பிடிப்பாங்களே அப்படி ஏதாவது செய்யப் போறீங்களா\nசக்தியின் முகம் திரும்பவும் புன்சிரிப்பால் மலர்ந்தது.\n“நிறைய சினிமா பார்ப்பீங்களா சத்யா\n“ஹுஹும் அதெல்லாம் பார்க்குற பழக்கமில்லை. ஆனால், நீங்களும் அவரும் ஓவரா ரியாக்ட் செய்த மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்.”\n“ப்ச்” அலுத்துக் கொண்டாள் சக்தி.\n“சரி உங்க டிபார்ட்மென்ட் எப்படியாவது போகட்டும் அதை விடுங்க சக்தி\n“என்னை கேட்டது இருக்கட்டும் நீங்க சொல்லுங்க சத்யா. சீரியல் பார்க்க மாட்டீங்க, சினிமா பார்க்க மாட்டீங்க, வேற என்ன செய்வீங்க\n“நிறைய புக்ஸ் படிப்பேன். அதும் மிஸ்டரின்னா எனக்கு உயிரு ஷெர்லக் ஹோம்ஸ், அகதா கிறிஸ்டி, மேரி ஹிகின்ஸ் கிளார்க், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தமிழ்வாணன்... இப்படி எந்த மிஸ்ட்ரி கதையா இருந்தாலும் படிப்பேன்”\n“தென்றல்வாணன் சரியா தேடி கண்டுப்பிடிச்சு தான் உங்களை கல்யாணம் செய்திருக்கார் அவர் இவ்வளவு சக்சஸ்ஃபுல் போலீஸா இருக்குறதுக்கு பின்னாடி இருக்க சீக்ரட் இப்போ தான் தெரியுது அவர் இவ்வளவு சக்சஸ்ஃபுல் போலீஸா இருக்குறதுக்கு பின்னாடி இருக்க சீக்ரட் இப்போ தான் தெரியுது\nசக்தியின் குரலில் இருந்த பரிகாசம் புரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் பதில் சொன்னாள் சத்யா.\n“கரக்ட்டா தான் சொன்னீங்க சக்தி ஆனால், தயவு செஞ்சு அவர் கிட்டப் போய் இதை சொல்லிடாதீங்க ஆனால், தயவு செஞ்சு அவர் கிட்டப் போய் இதை சொல்லிடாதீங்க அவரு முகம் போற விதத்தைப் பார்த்து உங்களுக்கு பத்து நாளுக்கு தூக்கம் வராது”\nசிரிக்காமல் இருக்க முயன்றும், முடியாமல், சிரித்தாள் சக்தி\n“ஓகே சக்தி, என் குட்டி மாமியார் கத்துவாங்க. நான் கிளம்புறேன்”\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 31 - பத்மினி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 30 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\n கேரக்டர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை சுட்டிக்காட்டுகிற நளினம், ஊடே இழையும் மர்மம் எல்லாமே ஜோர் வெளுத்து வாங்குங்க\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-24T16:30:51Z", "digest": "sha1:M5BGXPDGVUJWKOY2CSQLKVFLY6X7QRSC", "length": 18555, "nlines": 149, "source_domain": "www.pannaiyar.com", "title": "பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைம��றையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்???? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்\nபள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்\nநான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது\nவட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D – விட்டம். R – ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.\nசக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)\nநான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே…\nநான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது அதன் விளக்கம் என்ன\nஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே\nநான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.\nஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.\nநான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.\nஇருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.\nஇச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.\nஎனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஅவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக ���ூற நான் எழுத வேண்டும்.\nஅப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,\nஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.\nஇதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.\nபழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.\nஅதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.\nஇந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். நானும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டேன். அதற்கு என் தாத்தா கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.\nஉனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ….\nஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தேன்..\nஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும் தற்காலத்தில் அவை என்ன ஆனது\nஎதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்\nஉலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன\nசிறிய பரப்பு அதிக மரங்கள் பிரமிக்க வைக்கும் மர மகசூல்\nஎத்தகைய படுக்கையில் படுக்க வேண��டும்\nவாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு\nபனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nகர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/15.html", "date_download": "2020-01-24T16:46:05Z", "digest": "sha1:3TGMLCNOX2HJ7MW65C7C6LZFUTBO5STV", "length": 5364, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஒக்டோபர் 15 முதல் தினசரி கோட்டாவின் வழக்கு விசாரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒக்டோபர் 15 முதல் தினசரி கோட்டாவின் வழக்கு விசாரணை\nஒக்டோபர் 15 முதல் தினசரி கோட்டாவின் வழக்கு விசாரணை\nஎதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி முதல் விசேட உயர் நீதிமன்றில் கோட்டாபே ராஜபக்ச உட்பட ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள டி.ஏ ராஜபக்ச நினைவக விவகார வழக்கு தினசரி விசாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி அரசு தொடர்ச்சியாக இவ்வாறு தெரிவித்து வருவதுடன் விசேட உயர் நீதிமன்றத்தையும் கடந்த வருடம் உருவாக்கியிருந்தது. எனினும், அறிவிக்கப்பட்டது போன்று துரித விசாரணைகள் இது வரை இடம்பெறாத நிலையில் தற்போது இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனை��ி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2019/06/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-24T17:15:13Z", "digest": "sha1:6XSIFBZBAAGRGXBZSRH5YVN6W7AJBCJH", "length": 12614, "nlines": 55, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு: வேளாண்துறை அறிவிப்பு | விவசாய செய்திகள்", "raw_content": "\nகாரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு: வேளாண்துறை அறிவிப்பு\nஉடுமலை, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், பயிர்களுக்கு உரிய காலத்தில் காப்பீடு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான, காப்பீட்டு திட்டத்தில், பயிர்களுக்கான காப்பீடு தொகை செலுத்தலாம்.\nகாரீப் பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, சோளம், எள்ளு, ஆகிய வேளாண் பயிர்களுக்கு, வரும் செப்.,15 வரையிலும், வாழை , மா, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மஞ்சள் ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, செப்.,30 வரையிலும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய இறுதி நாளாகும்.தோட்டகலைப் பயிர்கள் மற்றும் பருத்திக்கு பயிர் காப்பீட்டுத் தொகையில், 5 சதவீதம் பிரீமியம் தொகையும், இதர வேளாண்மை பயிர்களுக்கு 2 சதவீதம் பிரீமியம் தொகையும�� செலுத்த வேண்டும்.ஒரு எக்டர் மக்காச்சோளம் பயிருக்கு, ஆயிரத்து 319 ரூபாயும், பயறு வகைப்பயிர்களுக்கு, 778 ரூபாயும், நிலக்கடலைக்கு, ஆயிரத்து 359 ரூபாயும், சோளம் பயிருக்கு, எக்டேருக்கு, 511 ரூபாயும், பருத்திக்கு, 3 ஆயிரத்து 186 ரூபாயும், எள்ளுக்கு, 615 ரூபாயும், தக்காளிக்கு, 3 ஆயிரத்து 335 ரூபாயும், வெங்காயத்திற்கு, 4 ஆயிரத்து 742 ரூபாயும், மஞ்சளுக்கு, 9 ஆயிரத்து 102 ரூபாயும், வாழைக்கு, 10 ஆயிரத்து 53 ரூபாயும், மரவள்ளி கிழக்குக்கு, 3 ஆயிரத்து 730 ரூபாயும், மா சாகுபடிக்கு, 2 ஆயிரத்து 532 ரூபாயும் பிரீமியமாக செலுத்த வேண்டும்.\nபயிர்களுக்கு காப்பீடு செய்ய, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல் , ஆதார் அட்டை நகல், பட்டா, அடங்கல், விதைப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக, பயிர்களுக்கு உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு ரசீது பெற்றுக்கொள்ளலாம்.\nஇடர்பாடு ஏற்படும் காலங்களில், உரிய காப்பீட்டு தொகை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கொள்ளலாம்.மேலும், பயிர் காப்பீட்டு விவரங்களை, மொபைல் போனில், உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபாலீஷ் அரிசி... பளபளக்கும் காய்கறிகள்... விஷமாகும் உணவு... தீர்வு என்ன\nTags: காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு: வேளாண்துறை அறிவிப்பு\nசின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nவாழைக்கான விலை முன்னறிவிப்பு கோவை வேளாண் பல்கலை. தகவல்\nதென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை\nகாய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nசத்து மிகுந்த ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வ���க்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக���கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/category/videos-gallery/promo-songs/", "date_download": "2020-01-24T17:00:07Z", "digest": "sha1:RJYUPD7T37LTHUOQIR3A3WK66UZNMSHX", "length": 6488, "nlines": 167, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Promo Songs Archives - Cinema Paarvai", "raw_content": "\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Travel&Taxi&cat_id=5", "date_download": "2020-01-24T18:15:32Z", "digest": "sha1:EQLCGOG6QXEZQPX2THNCAG542NOUGWNE", "length": 6222, "nlines": 144, "source_domain": "www.jalamma.info", "title": "Travel & Taxi - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-Cadcorp/", "date_download": "2020-01-24T16:35:46Z", "digest": "sha1:L6XANQSKKOOODMEWSFSF6DEDYOF34IMX", "length": 22624, "nlines": 208, "source_domain": "ta.geofumadas.com", "title": "காட்கார்ப் - ஜியோஃபுமாடாஸின் வளர்ச்சி கருவிகள்", "raw_content": "\nமுந்தைய இடுகையில் நாங்கள் பேசினோம் டெஸ்க்டாப் கருவிகள் CadCorp இன், ஒத்த மாதிரியில் ESRI இன். இந்த விஷயத்தில் திறன்களின் மேம்பாடு அல்லது விரிவாக்கத்திற்கான நீட்டிப்புகள் அல்லது கூடுதல் தீர்வுகள் பற்றி பேசுவோம்.\nஇந்த அர்த்தத்தில், இந்த கருவிகளின் ஒப்பீடு ஆர்கிஜிஸ் எஞ்சின் மற்றும் ஆர்க்கிம்ஸுடன் சமநிலையை வரையறுப்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஏனெனில் கேட்கார்ப் வணிக மாதிரி மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.\n1. ஆக்டிவ்எக்ஸ் மேம்பாட்டு கருவிகள் இயக்க நேரம்\nகேட்கார்ப் நிறுவனத்தின் அடிப்படை மேம்பாட்டு கருவிகள் கட்டுப்பாட்டு முனைகள் (சிடிஎம்) என அழைக்கப்படுகின்றன, அவை பயனர் இடைமுகங்கள் மற்றும் வழிகாட்டிகள் மற்றும் உள்ளுணர்வு பயனர் இடைமுகங்கள் இரண்டையும் வரைபட பயனரின் தர்க்கத்தில் கொண்டு வருகின்றன. எனவே மாடலர் டெவலப்மென்ட் கிட், எடுத்துக்காட்டாக, நிரலாக்க நோக்கங்களுக்காக மட்டுமே மேப்மோடெல்லருக்கு ஒத்த இடைமுகத்தைக் கொண்டுள்ளது. இந்த கருவிகள் ஈ.எஸ்.ஆர்.ஐ குடும்பத்தின் ஆர்கிஜிஸ் எஞ்சின் மற்றும் ஆர்க் எஸ்.டி.இ ஆகியவற்றுக்கு ஒத்த (அவ்வளவு ஒத்ததல்ல).\nமேப்வியூவர் கருவி அதன் சிடிஎம் வியூவர் கூறுகள��க் கொண்டுள்ளது\nமேப்மேனேஜர் கருவி அதன் சிடிஎம் மேலாளர் கூறுகளைக் கொண்டுள்ளது\nMapModeller கருவி அதன் சிடிஎம் மாடலர் கூறுகளைக் கொண்டுள்ளது\nஆக்டிவ்எக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மற்றும் விஷுவல் பேசிக், டெல்பி, சி ++ மற்றும் பவர்பூல்டர் போன்ற மொழிகளுடன் இதை உருவாக்க முடியும்.\nஇந்த சி.டி.எம் கள் ஒரு சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டுள்ளன, அவை நேரத்திற்கான உரிமங்களாக இருக்கலாம் (இயக்க நேரம்), இதன்மூலம் நீங்கள் ஒரு வருட உரிமத்தை வாங்கலாம், எடுத்துக்காட்டாக, ஒரு டெவலப்பரை ஒரு திட்டத்தின் காலத்திற்கு மட்டுமே தயாரிப்பு வாங்க அனுமதிக்கிறது. வளரும். இது \"செலவினங்களை பெரிதும் குறைக்கிறது, இருப்பினும்\" புரோகிராமரால் உரிமம் \"என்ற கருத்து சற்று வினோதமானது, பி.சி.\nஇது மறுவிற்பனைக்காக உருவாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான செலவுகளையும் குறைக்கிறது, ஏனெனில் பயனர்கள் இயக்க நேர உரிமத்தின் விலையை மட்டுமே செலுத்த வேண்டும் (வழக்கமாக அசல் கூறுகளின் 40% க்கு நெருக்கமான மதிப்பு).\n2. வலை அபிவிருத்திக்கான கருவிகள்\nஇது ஒரு சேவையாகும், இது பயன்பாடுகளை உருவாக்க வலை சேவைகளின் கீழ் (வலை சேவைகள்) செயல்பட அனுமதிக்கிறது, அத்துடன் இன்ட்ராநெட் அல்லது இணையத்தில் ஒளிபரப்பு தரங்களின் கீழ் தரவை உருவாக்க அனுமதிக்கிறது.\nமேப் பிரவுசர் என்பது ஓபன்ஜிஐஎஸ் புவியியல் தரத்தின் கீழ் தரவு சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒரு இலவச-பயன்பாட்டு தயாரிப்பு ஆகும், இது கேட்கார்ப் ஓஜிசியை ஆதரிக்கும் நன்மைகளில் ஒன்றாகும். இந்த வழியில் நீங்கள் வரைபடங்களை வெளியிடுவதை அடிப்படையாகக் கொண்ட வலை வரைபட சேவையகம் (WMS) பயன்பாடுகளை உருவாக்கலாம், GML / XML மற்றும் வலை பாதுகாப்பு சேவையகம் (WCS) வடிவங்களில் வடிவவியலை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்ட வலை அம்ச சேவையகம் (WFS); அனைத்தும் திறந்த பயன்பாட்டின் தரத்தில் இருப்பதன் நன்மையுடன்.\nஅதன் ஐ.எம்.எஸ் / ஜி.ஐ.எஸ் சர்வர் தயாரிப்புகளின் கீழ் ஈ.எஸ்.ஆர்.ஐ யின் மூடிய மனநிலையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சாத்தியமான தீர்வாகும்.\nமுன்னதாக ஏ.எஸ்.சி, அல்லது ஆக்டிவ் சர்வரின் கூறு இருந்தது, இந்த தீர்வு கைவிடப்பட்டது மற்றும் கேட்கார்ப் ஜியோக்னோசிஸ்.நெட்டை வழங்குகிறது, இது இன்ட்ராநெட் அல்லது இன்டர்நெட்டில் பயன்படுத்த பயன்பாடுகளை செயல்ப���ுத்த மற்ற மேம்பாட்டு கூறுகளின் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது. நெட் மேம்பாட்டு சூழல் அல்லது ஜாவா போன்ற பிற HTTP மற்றும் SOAP- அடிப்படையிலான மொழிகளைப் பயன்படுத்தி பல சேவையகங்களில் இயக்க முடியும். இந்த கருவி ESRI குடும்பத்தில் உள்ள ArcIM களைப் போன்றது.\nஜியோக்னோசிஸை நோக்கி முந்தைய ஏஎஸ்சியின் கீழ் உருவாக்கப்பட்ட சேவைகளுக்கான மொழிபெயர்ப்பு கருவிகள் உள்ளன.\n3. வணிக மேம்பாட்டு கிட் (EDK)\nஇது டெவலப்பர் தயாரிப்புகளின் தொகுப்பு ஆகும், இது இரண்டு வடிவங்களில் வருகிறது:\nமென்பொருள் மேம்பாட்டு கிட் (எஸ்டிகே), ஆக்டிவ்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடுகளை உருவாக்க\nஇணைய மேம்பாட்டு கிட் (EDK), இது வலை சேவைகளாக (வலை சேவைகள்) பரப்பப்பட வேண்டிய இடஞ்சார்ந்த தரவை உருவாக்க உதவுகிறது. இந்த கருவி ESRI குடும்பத்தில் உள்ள ArcGIS சேவையகத்திற்கு ஒத்ததாக இருக்கிறது (அவ்வளவு ஒத்ததாக இல்லை).\nமுந்தைய இடுகைகள்«முந்தைய தயாரிப்புகளின் CadCorp குடும்பம்\nஅடுத்த படம் பதில் கொடுக்க முடியாதுஅடுத்த »\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/revelation-21/", "date_download": "2020-01-24T16:12:23Z", "digest": "sha1:XDJE3VTGRYQAU547GR72C2L643ODX3SI", "length": 12604, "nlines": 115, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Revelation 21 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.\n2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.\n3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.\n4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.\n5 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.\n6 அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.\n7 ஜெயங்கொள்ள��கிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.\n8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.\n9 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,\n10 பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.\n11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.\n12 அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.\n13 வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.\n14 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.\n15 என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.\n16 அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.\n17 அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.\n18 அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.\n19 நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,\n20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.\n21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.\n22 அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.\n23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.\n24 இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்\n25 அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.\n26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.\n27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.antonioccp.cloud/index.php?/category/152&lang=ta_IN", "date_download": "2020-01-24T16:18:24Z", "digest": "sha1:644QHXJQRHYWUIQTD5XNQU35I4YAIMCJ", "length": 4778, "nlines": 89, "source_domain": "www.antonioccp.cloud", "title": "Foto in BeN", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13348-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-24T18:25:22Z", "digest": "sha1:N6NTETFV3FKMYD352M6FLFDCPNLFGWZG", "length": 21073, "nlines": 286, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவை - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\nசிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\nசிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\nசிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\nதிடீரென எதிரில் வந்து நின்று இந்தக் கேள்விக் கணையை வீசிய தன் செல்லப் பேத்தி ரமாவைப் பார்த்து, தாத்தா சிரித்துவிட்டு கேட்டார்.\n\"திடீர்னு, இந்த சந்தேகம் உனக்கு ஏன் வந்தது\n\" கொஞ்சநேரம் முன்பு, எங்கப்பா, அதான் உன்செல்லப் பிள்ளை, கோவிலுக்கு கிளம்பினப்ப, நீ அவர்கிட்ட என்ன சொல்லியனுப்பிச்சே\n நாலுபேர் பார்க்கும்படியா, கௌரவத்துக்கு ஆசைப்பட்டு, கோவிலுக்குள்ளே, குருக்கள் தட்டிலே நூறுரூபாய் போடறதைவிட, கோவிலுக்கு வெளியே 'ஐயா சாமி'ன்னு பிச்சையெடுக்கிறவன் கையிலே பத்து ரூபாயை போடு, அது அவனுடைய அடுத்தவேளை பசிக்கு உதவும்னு சொன்னேன்.......\"\n\" சாமிக்கு காணிக்கை செலுத்தறதைவிட, பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்யறது நல்லதுன்னா, நீ நாத்திகன்னுதானே அர்த்தம்.......\"\n அப்படியொரு அர்த்தம் இருக்கா, தெரியாமல் போச்சே சரி, அது ஒண்ணுதானா\n\" நேற்று இப்படித்தான் அம்மா ராகுகாலத்திலே எந்த நல்ல வேலைக்கும் கிளம்பாதீங்கன்னு அப்பாவிடம் சொன்னப்ப, பரிகாசமா வாய்விட்டு சிரிச்சியே, அப்படின்னா நீ நாத்திகன்னுதானே அர்த்தம்\n\" சரி, நான் ஒரு நாத்திகன்னு சொல்லிட்டே, பிறகு ஏன் ஆத்திகனான்னு கேட்கறே\n\" தினமும் குளிச்சிட்டு வந்தவுடனே, பூஜையறையிலே, நின்னு, நெற்றியிலே திருநீறு பூசிக்கிட்டு, கண்ணை மூடிக்கிட்டு, ரெண்டு நிமிஷம் தியானம் பண்றே, பெரிய ஆத்திகனைப் போல\n\"ஆத்திகனா வேஷம் போட்டுக்கிட்டு, நடைமுறையிலே நாத்திகனா இருக்கேன்னு சொல்றே\n\" நான் எப்படி இருந்தால், உனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கத் தயார்\n நான் கேட்ட கேள்விக்கு எதிர்க் கேள்வி கேட்காதே, பதில் சொல்லு\n நீ கேட்ட கேள்வியை புரிஞ்சிக்காம, எப்படி பதில் சொல்றது\n\" புரியாதபடி லத்தீன் மொழியிலா பேசினேன், தமிழிலேதானே பேசினேன், பதில் சொல்லு\n\" நான் செய்த தப்பையே நீயும் செய்கிறாயே, என் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டால் எப்படி\n\" கடவுளை நம்பறியா, இல்லையா\n இதிலே இ��ண்டு விஷயம், ஒண்ணு கடவுள், இன்னொன்று நம்பிக்கை, இந்த இரண்டு சொற்களையும் விளக்கிச் சொல்லு, புரிஞ்சிண்டு பதில் சொல்றேன், பிராமிஸ்\n கடவுள்னா நம்ம பூஜை ரூமிலே மாட்டியிருக்காங்களே, படங்கள், சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன், பிள்ளையார்.....இவங்கள்ளாம் கடவுள்............\"\n இவங்களைத் தவிர, வேற யாருமே கடவுள் இல்லையா\n புரிஞ்சிக்கத்தான் கேட்கிறேன், நம்ம வீட்டிலே மாட்டியிருக்கிற படங்கள் மட்டும்தான் கடவுளா கோவில்லே இருக்கிற சிலைகள், மாதாகோவில்லே இருக்கிற சிலுவை, மசூதிகளிலே கும்பிடுகிற வெற்றிடம், இதெல்லாமும் கடவுள்னு கோடானுகோடி பேர் நம்பறாங்களே, அதான் கேட்டேன்....\"\n\" பொங்கலின்போது சூரியனை, நிலத்தை, நீரை, சூரிய பகவான், பூமாதா, காவேரியம்மன்னு கொண்டாடறது.........\"\n\" இத்தனை கடவுள்களிலே, எந்தக் கடவுள் பூமியை, ஆகாசத்தை, சூரியனை, சந்திரனை, காற்றை, உன்னை, என்னை, மரம்,செடி, கொடியை, படைச்சார்\n கடவுள்னு ஒருத்தர்தான் இருக்கிறார், ஆனா மனுஷங்க அவங்க அவங்க இஷ்டத்துக்கு கும்பிடறாங்க....\"\n\" நீ சொல்ற அந்த ஒரு கடவுள், அவர் படைத்தவைகளுக்கு அப்பாற்பட்டு வெளியே இருந்துதானே, படைச்சிருக்கணும், அப்படீன்னா, நாம வாழற, பார்க்கிற, உணர்கிற, தொடுகிற எதுவும் கடவுள் இல்லே, ஏன்னா, அவைகள் எல்லாம், கடவுளாலே படைக்கப்பட்டவை, படைக்கப்பட்டவை எப்படி படைத்தவனாயிருக்கமுடியும்\nரமா நெடுநேரம் யோசித்துவிட்டு, \" தாத்தா நீ நிஜமாவே நாத்திகன்தான். உன்னை அந்த கடவுள்தான் காப்பாற்றணும்.......\"\nபேசிக்கொண்டே, இடம் பெயர்ந்தாள், ரமா\nஅங்கிருந்து கிளம்பிய ரமா, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல, தன் சிநேகிதி புஷ்பா வீட்டுக்குச் சென்றாள். புஷ்பாவின் அப்பா, பிலாசபி பேராசிரியர்\nநல்லவேளையாக, ரமா அங்கு சென்றடைந்தபோது, அவர் வீட்டிலிருந்ததோடு, ரமாவை வரவேற்கவும் செய்தார்.\nசிறுகதை - பறிபோன பரிவட்டம்\nசிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nTamil Jokes 2020 - உடம்பு தள்ளாடுது, தள்ளாமை வந்துடுத்து 🙂 - ரவை\nபொங்கல் 2020 ஸ்பெஷல் கவிதை - தை திருநாள்\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனக்கு கிடைத்து���்ள தெளிவும் புரிதலும் எல்லோருக்கும் கிட்டவேண்டும் என்பதே என்ஆசை\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n என்மீதுள்ள அன்பால் அதிகமாகவே பாராட்டியுள்ளீர்கள்\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\nஎவ்வளவு ஆழமான விஷயத்தை இப்படி இவ்வளவு எளிமையாக சொல்ல உங்களால் தான் முடிகிறது.உங்கள் ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு கோணம்.அருமை அய்யா\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n பெற்ற குழந்தையை ஓடிவந்து தூக்கி அணைத்து கொஞ்சுகின்ற தாயைப்போல, என் கதை பிரசுரமானவுடனேயே படித்து உடனே பாராட்டுகிற தங்கள் பாசத்துக்கு தலை வணங்குகிறேன். மிக்க நன்றி\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\nஎல்லாவற்றிலும் எல்லாமுமாக கடவுள் இருக்கிறார்... அவர் இன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது... எனவே எதற்கும் கவலை படாமல் சந்தோஷமாக இருக்கலாம்... அருமையான கதை.. சரியான நேரத்தில் சரியான கதையை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி\n# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா\n தங்கள் தாராளமான பாராட்டு என்னை நெகிழவைக்கிறது. மிக்க நன்றி.\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_52.html", "date_download": "2020-01-24T18:34:03Z", "digest": "sha1:LVO56NUK4USD6IUVRYTVCGPUVRVE5YWQ", "length": 36089, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : மரம் செய்ய விரும்பு", "raw_content": "\nமரம் செ���்ய விரும்பு கவிஞர் பிரைட் பூக்களின் புன்னகை ரசிக்க தெரிந்த உங்களுக்கு, அதன் இதழ்களை இம்சை செய்ய எப்படி உள்ளம் துணிகிறது இயற்கை அழிக்கப்பட்ட உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் வண்ணம் தீட்டப்படாத ஓவியம்போல் சப்பென்றிருக்கும். இயற்கையால் மனிதன் அடையும் பயன்கள் ஏராளம் ஏராளம். தாய் வரம் தர மறுப்பதுண்டு. என்றாவது தாவரம் தர மறுத்ததுண்டா இயற்கை அழிக்கப்பட்ட உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் வண்ணம் தீட்டப்படாத ஓவியம்போல் சப்பென்றிருக்கும். இயற்கையால் மனிதன் அடையும் பயன்கள் ஏராளம் ஏராளம். தாய் வரம் தர மறுப்பதுண்டு. என்றாவது தாவரம் தர மறுத்ததுண்டா தாவரங்கள் உணவுக்கு விருந்தாகிறது. உடலுக்கு மருந்தாகிறது. வீட்டுக்கு விறகாகிறது. வயலுக்கு உரமாகிறது. கதவுக்கு நிலையாகிறது. கலைமிகுந்த சிலையாகிறது, வெயிலுக்கு நிழலாகிறது, மீன் பிடிக்கும் படகாகிறது. முடமானவரின் காலாகிறது, வயதானவர் கைக்கோலாகிறது, காதலருக்கு கட்டிலாகிறது, குழந்தைகளுக்கு தொட்டிலாகிறது, உத்தரமாகிறது, மத்தளமாகிறது. இப்படி தன்னையே மனிதனுக்கு அர்ப்பணிக்கும் மரங்களை அழிப்பதற்கு எப்படி இதயங்கள் ஒப்புக் கொள்கிறது தாவரங்கள் உணவுக்கு விருந்தாகிறது. உடலுக்கு மருந்தாகிறது. வீட்டுக்கு விறகாகிறது. வயலுக்கு உரமாகிறது. கதவுக்கு நிலையாகிறது. கலைமிகுந்த சிலையாகிறது, வெயிலுக்கு நிழலாகிறது, மீன் பிடிக்கும் படகாகிறது. முடமானவரின் காலாகிறது, வயதானவர் கைக்கோலாகிறது, காதலருக்கு கட்டிலாகிறது, குழந்தைகளுக்கு தொட்டிலாகிறது, உத்தரமாகிறது, மத்தளமாகிறது. இப்படி தன்னையே மனிதனுக்கு அர்ப்பணிக்கும் மரங்களை அழிப்பதற்கு எப்படி இதயங்கள் ஒப்புக் கொள்கிறது முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரிவள்ளல். மனிதகுலம் வாழ மழையை கொடுக்கின்றன மரங்கள். எனவே அவைகளை மாரிவள்ளல் என்றுகூட நாம் புகழலாம். மிதமிஞ்சிய சீதோஷ்ண நிலையை மிதப்படுத்தி வானமண்டலத்திலுள்ள மழையை வையகத்திற்குக் கொண்டுவரும் மகத்தான பணியைச் செய்து கொண்டிருப்பது மரங்கள்தானே முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரிவள்ளல். மனிதகுலம் வாழ மழையை கொடுக்கின்றன மரங்கள். எனவே அவைகளை மாரிவள்ளல் என்றுகூட நாம் புகழலாம். மிதமிஞ்சிய சீதோஷ்ண நிலையை மிதப்படுத்தி வானமண்டலத்திலுள்ள மழையை வையகத்திற்குக் கொண்டுவரும் மகத்தான பணியைச் செய்து கொண்டிருப்பது மரங்கள்தானே மேலும் மரங்கள் தங்கள் வேர்களின் மூலம், கனமழையினாலும், பெருங்காற்றாலும் மண் அரித்து செல்லப்படாமல் பாதுகாக்கின்றன. மலைகளில் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கின்றன. மரங்களிலுள்ள இலைகள் மழைத்துளிகள் பூமியில் வேகமாக விழுவதை தடுப்பதால் ஓரிடத்திலுள்ள சத்துமண் வேறொரு இடத்திற்கு அரித்து செல்லப்படுவது தடுக்கப்படுகிறது. பூகம்பங்கள் ஏற்படுவதற்கு மண் அரிமானமும் ஒரு காரணம் என்று அறிவியல் கண்டுபிடிப்புகள் சொல்லிய பின்னும், மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லையென்றால், வீதியில் போகிற சனியனை விலை கொடுத்து வாங்குகிறோம் என்றே அர்த்தம். குழந்தை மார்பகங்களை கடித்தாலும் கடைசிவரை பாலூட்டி மகிழ தயங்காதகுணம் படைத்தவளே அன்னை. மரங்கள்கூட அப்படித்தான். நாம் வெட்டி அழித்தாலும் நம்மை பல ஆபத்துக்களினின்று காப்பாற்றியே வருகின்றன. தொழிற்சாலைகள், டீசல், பெட்ரோல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஆகியவற்றினின்று வெளியேற்றப்படும் கழிவுப் புகைகள் மிகவும் ஆபத்தானவை. புகையில் கலந்துள்ள கார்பன் சேர்மங்கள் காற்றுமண்டலத்தையே அசுத்தப்படுத்துகின்றன. கிட்டதட்ட வளிமண்டலத்தில் விஷத்தை விதைக்கின்றன என்றே சொல்லே வேண்டும். விஷத்தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால் நமது உடலில் விதவிதமான நோய்கள் முளைக்கக்கூடும். இந்த கார்பன் கூட்டுப் பொருட்களைத்தான் தாவரங்கள் தனது உணவாக ஸ்டார்ச் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக எடுத்துக்கொள்கின்றன. ஆக மனிதன் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு மரங்களே மறைமுகமாக உதவி வருகின்றன. தொழிற்சாலைகளும், வாகனங்களும் நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தக்காலத்தில், மரம் வளர்ப்பதை நாம் புறக்கணித்துவிட்டால், நம் கண்ணை நாமே குத்திக்கொண்டதற்கு சமமாகி விடும். அப்படியானால் தாவரங்களையே உபயோகப்படுத்தாமல், உலகில் நாம் உயிர் வாழ முடியுமா மேலும் மரங்கள் தங்கள் வேர்களின் மூலம், கனமழையினாலும், பெருங்காற்றாலும் மண் அரித்து செல்லப்படாமல் பாதுகாக்கின்றன. மலைகளில் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கின்றன. மரங்களிலுள்ள இலைகள் மழைத்துளிகள் பூமியில் வேகமாக விழுவதை தடுப்பதால் ஓரிடத்திலுள்ள சத்துமண் வேறொரு இடத்திற்கு அரித்து செல்லப்படுவது தடுக்கப்படுகிறது. பூகம்பங்கள் ஏற்படுவதற்கு மண் அரிமானமும் ஒரு காரணம் என்று அறிவியல் கண்டுபிடிப்புகள் சொல்லிய பின்னும், மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லையென்றால், வீதியில் போகிற சனியனை விலை கொடுத்து வாங்குகிறோம் என்றே அர்த்தம். குழந்தை மார்பகங்களை கடித்தாலும் கடைசிவரை பாலூட்டி மகிழ தயங்காதகுணம் படைத்தவளே அன்னை. மரங்கள்கூட அப்படித்தான். நாம் வெட்டி அழித்தாலும் நம்மை பல ஆபத்துக்களினின்று காப்பாற்றியே வருகின்றன. தொழிற்சாலைகள், டீசல், பெட்ரோல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஆகியவற்றினின்று வெளியேற்றப்படும் கழிவுப் புகைகள் மிகவும் ஆபத்தானவை. புகையில் கலந்துள்ள கார்பன் சேர்மங்கள் காற்றுமண்டலத்தையே அசுத்தப்படுத்துகின்றன. கிட்டதட்ட வளிமண்டலத்தில் விஷத்தை விதைக்கின்றன என்றே சொல்லே வேண்டும். விஷத்தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால் நமது உடலில் விதவிதமான நோய்கள் முளைக்கக்கூடும். இந்த கார்பன் கூட்டுப் பொருட்களைத்தான் தாவரங்கள் தனது உணவாக ஸ்டார்ச் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக எடுத்துக்கொள்கின்றன. ஆக மனிதன் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு மரங்களே மறைமுகமாக உதவி வருகின்றன. தொழிற்சாலைகளும், வாகனங்களும் நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தக்காலத்தில், மரம் வளர்ப்பதை நாம் புறக்கணித்துவிட்டால், நம் கண்ணை நாமே குத்திக்கொண்டதற்கு சமமாகி விடும். அப்படியானால் தாவரங்களையே உபயோகப்படுத்தாமல், உலகில் நாம் உயிர் வாழ முடியுமா முடியாதுதான். ஆனால் நாம் மனசுவைத்தால் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் தாவரங்களைப் பயன்படுத்த முடியும். ஆடம்பர விஷயங்களுக்காக அவைகளை பலியாக்காமலிருந்தாலே போதும். நமது எதிர்கால சந்ததியினருக்கு சொத்துக்களைச் சேமித்து வைப்பதில் மட்டும் புண்ணியமில்லை. சுத்தமான காற்றையும், வற்றாத மழையையும் சேகரித்துவைப்பதும் நமது கடமையாகும். அத்தியாவசியத் தேவைகளுக்காக மரங்களை வெட்ட நேர்ந்தாலும், வெட்டிய இடங்களிலெல்லாம் புதிய மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமே அது சாத்தியமாகும். ஒருமுறை ஜோத்பூர் மகாராஜா புதிய அரண்மனை ஒன்றை கட்ட ஆசைப்பட்டார். அரண்மனைக்கு தேவையான மரங்களை வெட்டிவரச் சொல்லி தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். வீரர்கள் பிஷ்னோயி என்னு��் கிராமத்தை முற்றுகையிட்டனர். அம்ரிதாதேவி என்பவள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவள். வீரர்கள் மரங்களை வெட்டுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெட்டப்படடுகின்ற மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு மேலும் வெட்டவிடாமல் தடுத்தாள் அவள். ஆத்திரமடைந்த வீரர்கள் அம்ரிதாதேவியை வெட்டிச்சாய்த்தனர். அவளது மூன்று பிள்ளைகளையும் அவ்வாறே கொன்று குவித்தனர். செய்தியறிந்த பிஷ்னோயி மக்கள் வெகுண்டெழுந்தனர். இயற்கையை பாதுகாக்க படைவீரர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். சண்டையில் முன்னூறுக்கு மேற்பட்ட கிராமத்து மக்கள் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்த மன்னன் மனம் மாறி மரங்களை வெட்டுவதில்லை என அப்போதே முடிவு செய்தான். அன்று பிஷ்னோயி மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு இன்று நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படவேண்டாமா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்ப��� (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டு��்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843416.html", "date_download": "2020-01-24T16:20:15Z", "digest": "sha1:KN6GT5IYV7Q7DPMKGZEIPIWOW6YS4BGZ", "length": 7351, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மலையகத்தில் வெசாக் தின கொண்டாட்டங்கள்", "raw_content": "\nமலையகத்தில் வெசாக் தின கொண்டாட்டங்கள்\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாடளாவிய ரீதியில் 18.05.2019 அன்று வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்த்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.\nஇந்த நிகழ்வின் போது ���ன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டப்புர மக்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம், இந்து மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு, அட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் வெசாக் தின விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, கொண்டாட்டங்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விகாரையின் விகாரதிபதியிடம் ஆசிப்பெற்றதோடு, பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.\nஇதன்போது அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nமலையகத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி வெசாக் பண்டிகை கொண்டப்பட்டு வருகின்றமை மேலும் குறிப்பிடதக்கது.\nகேரளக்கஞ்சா கடத்தல்: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், 2 பொலிஸாருக்கு விளக்கமறியல்\nஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையுடன் பேரம் பேசித் தான் ஆதரவு வழங்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nஎதிர்வரும் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nசிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்…\nஇலங்கை மீனவர்களை விடுவிக்க மாபெரும் ஆர்பாட்டப் பேரணி…\nவலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் கண்காட்சி\nகோத்தபாய,பசிலால் இராணுவத்தினருக்கு இவ்வளவு கொடூரமான நெருக்கடியா\n16 வயது இளம் யுவதிக்கு மூன்று வருடங்களாக நடந்த கொடுமை\nஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்\nவலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் கண்காட்சி\nஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்\nகோட்டாவை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் சஜித்\nநான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\nவடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/80746-edappadi-palanisamy-selected-as-admk--legislative-party-leader", "date_download": "2020-01-24T17:34:53Z", "digest": "sha1:66SBJ3WMZFG3R7LIVRHDU2F7PBDBCYVB", "length": 5148, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு! | Edappadi Palanisamy selected as ADMK Legislative Party Leader", "raw_content": "\nஅதிமுக சட்டமன்ற கட்சித் தலைவரா��� எடப்பாடி பழனிச்சாமி தேர்வு\nஅதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு\nஅ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பழனிச்சாமி,’சசிகலா தலைமையில் கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக என்னைத் தேர்வு செய்தனர். பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பெயரை முன்மொழிந்தார். ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish/800-2016-08-06-18-41-36", "date_download": "2020-01-24T18:34:46Z", "digest": "sha1:B3IRRFRMKZ6BWMLX5FHDO7DBZPWQFPA4", "length": 28208, "nlines": 158, "source_domain": "4tamilmedia.com", "title": "பணம் இன்றி வாழலாம்!..வாழ்கின்றார்கள்..!", "raw_content": "\nPrevious Article கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்\nNext Article இந்தியா விடுதலைப் புலிகளை அழித்தது என்பது உண்மையல்ல..\n தேவை, பணமும் தேவை என்பது போன்றே பதில்களையே\nகண்டு வந்திருக்கின்றோம். பணப் புழக்கம் அற்ற வாழ்வு ஒரு ஆதி காலத்து வாழ்வு முறை என்ற கருத்தே வலுத்திருக்கிறது. ஆனால் இன்றைய நாகரீக உலகில் பணப் புழக்கத்தைத் தவிர்த்து வாழும் ஒரு மக்கள் சமூகம் பற்றிப் பேசுகிறது கலையகத்தின் இக் கட்டுரைப்பதிவு.\nநாகரீக வரலாற்றின் முக்கியத்துவம் பெற்ற கிரேக்கத்தில், இன்றைய சம காலத்தில் வாழும் மக்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் பின் வாழத் தொடங்குவது பற்றி விவரிக்கும் இக் கட்டுரை, அவ்வாறான ஒரு வாழ்க்கை முறையின் சாத்தியங்கள் எதுவரை பொருந்தும் என்பதையும் சுட்டி நிற்பது சிறப்பும், அப்பால் புதிய சிந்தனைக்குத் தூண்டுவதுமாகும். கட்டுரையாளர் கலையரசனுக���கு உரிய நன்றிகளுடன் அக்கட்டுரைப் பதவினை 4தமிழ்மீடியா வாசகர்களுக்கா இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team\nகிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்\nபணப்புழக்கம் இல்லாத, எந்த சந்தர்ப்பத்திலும் பணத் தாள்களை பயன்படுத்தாத, சமுதாயம் ஒன்றை காட்ட முடியுமா கிரேக்கத்தில் அப்படியான சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிரேக்க மக்கள், தீமையின் அவதாரமான பணத்தை, தமது வாழ்க்கையில் வெறுத்து ஒதுக்கி வருகின்றனர். கிரேக்க நாடு, யூரோ நாணயத்தை பயன்பாட்டில் கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களாக, நிதி நெருக்கடி காரணமாக, மக்களிடம் யூரோவின் கையிருப்பு குறைந்து கொண்டே செல்கின்றது. கையில் காசில்லாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், தற்பொழுது ஒரு மாற்றுப் பொருளாதார சமூகத்தை உருவாக்கி உள்ளனர்.\nஇந்த சமூகத்தை, கிராமிய, அல்லது நகர மட்டத்தில், நீங்களும் உருவாக்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஏழைகள் நிறைந்த, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், மாற்றுப் பொருளாதாரத்தின் அவசியம் காணப்படுகின்றது. அதற்கு முதல், கிரேக்க மக்கள், பணமின்றி எப்படி வாழ்கின்றார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.\nகிரேக்க நாட்டுப்புறங்களில், மாற்று நாணய வலையமைப்பு (Alternative Currency Network ) என்றொரு கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் உறுப்பினராக சேரும் ஒருவர், தனக்குத் தெரிந்த பண்டத்தை உற்பத்தி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் வீட்டில் சவர்க்காரம் செய்யும் கைத்தொழிலை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் உற்பத்தி செய்த சவர்க்காரத்திற்கு விலை நிர்ணயம் செய்கின்றார். ஒரு சவர்க்காரத்தின் விலை 1 கரெட்டி (kaereti). வலையமைப்பை சேர்ந்த நபர்கள், வந்து வாங்கிச் செல்வார்கள். அதற்குப் பதிலாக, அவர் எத்தனை கரெட்டிக்கு சவர்க்காரம் விற்கின்ராரோ, அந்த அளவுக்கு, விரும்பிய பொருட்களை பண்டமாற்றாக பெற்றுக் கொள்ளலாம். அது தேன், பழம், காய்கறி, இறைச்சி, எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் எவ்வளவு கரெட்டிக்கு விற்றார், எவ்வளவு கரெட்டிக்கு பொருட்களை வாங்கினார், என்பன போன்ற விபரங்கள் கணனியில் குறித்து வைக்கப் படும். அமைப்பில் உள்ள உறுப்பினர்களின், அத்தனை கணக்கு வழக்குகளும், மத்திய கணணி ஒன்றில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்தப் பணப் பரிமாற்றத்தில், யூரோ நாணயங்கள் பாவனையில் இல்லாததால், யாரும் ஊழல் செய்து பணம் சேர்க்க முடியாது.\nஇந்த சமூக வலையமைப்பில் உள்ள உறுப்பினர்களே, தமக்கு எந்தப் பொருள் தேவை என்பதையும், விலையையும் தீர்மானிக்கின்றனர். ஓரிடத்தில் பண்டமாற்று நடைபெற்றால், அதிலே சம்பந்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், பொருளின் விலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, நாணயப் பரிமாற்றத்தில் நிச்சயிக்கப் பட்ட தொகையை, ஒருவர் மற்றவரது கணக்கில் குறித்துக் கொள்வார்கள். \"சமூக நாணயம்\" என்றழைக்கப் படும் கரெட்டி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். யூரோ, டாலர் அல்லது வேறு நாணயத்தை பயன்படுத்துவது தடைசெய்யப் பட்டுள்ளது. கரெட்டி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா \"நான் ஒருவருக்கு, பிரதிபலன் எதிர்பாராமல், சிறு உதவி செய்கிறேன்.\" என்று அர்த்தம்.\nகிரேக்கத்தில் இன்று பல்கிப் பெருகி வரும், மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். விவசாய விளை பொருட்கள், மீன், வைன், மரத் தளபாடங்கள், சவர்க்காரம், ஒலிவ் எண்ணை, கைவினைப் பொருட்கள், சாக்லேட், ஆடை வகைகள், செருப்பு, நகைகள்... இன்னும் பல. உங்களுக்கு என்னென்ன பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப் படுகின்றதோ, அத்தனையும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை வாங்குவதற்கு, நீங்கள் ஒரு யூரோ நாணயம் கூட கையில் வைத்திருக்கத் தேவையில்லை. அதிலே பெரிய சிக்கல் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண வர்த்தக நிலையத்தில் நடப்பதைப் போல, ஒவ்வொரு பண்டமும் வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், பரிமாற்றம் துரித கதியில் நடக்கின்றது. அதற்கு காரணம், டிஜிட்டல் மயப் படுத்தப் பட்ட நாணயப் பரிமாற்றம். கணனியில் பாவிக்கப்படும் மென்பொருள், எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்துத் தந்து விடுகின்றது.\nஉங்களுக்குத் தேவையான உணவை அல்லது உடையை வாங்குவதற்கு, நீங்களும் ஏதாவது ஒரு பண்டத்தை வைத்திருக்க வேண்டுமா இல்லை. எல்லோருமே உற்பத்தியாளராக இருக்க முடியாது. ஏதாவது ஒரு துறையில், தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். வைத்தியர், கணக்காளர், ஆசிரியர், வழக்குரைஞர், பொறியியலாளர், கணணி வல்லுநர், மெக்கானிக், தையல்காரர், முடி திருத்துபவர், சமையல்காரர், தோட்டக்காரர்.... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இப்படி ஏராளமான தொழில் தேர்ச்சி பெற்ற நபர்கள், தமது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றனர். உங்களுக்கு வேறென்ன வேண்டும் இல்லை. எல்லோருமே உற்பத்தியாளராக இருக்க முடியாது. ஏதாவது ஒரு துறையில், தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். வைத்தியர், கணக்காளர், ஆசிரியர், வழக்குரைஞர், பொறியியலாளர், கணணி வல்லுநர், மெக்கானிக், தையல்காரர், முடி திருத்துபவர், சமையல்காரர், தோட்டக்காரர்.... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இப்படி ஏராளமான தொழில் தேர்ச்சி பெற்ற நபர்கள், தமது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றனர். உங்களுக்கு வேறென்ன வேண்டும் சுருக்கமாக, இது ஒரு தன்னிறைவு கண்ட சமுதாயம்.\nகரெட்டி எனும் உள்ளூர் நாணயம், ஆகஸ்ட் 2011 முதல் புழக்கத்தில் வந்துள்ளது. கிரேட்டா என்ற தீவில் மட்டும், 300 க்கும் அதிகமானோர் அந்த நாணயத்தை பயன்படுத்துகின்றனர். கிரேக்கப் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருவதால், தினசரி புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நாளொன்றுக்கு ஒரு பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக, அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். கணக்கு வழக்குகள் அனைவருக்கும் தெரியும் படியாக இருப்பதால், ஊழலுக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு உறுப்பினரும், தினசரி நடக்கும் பணமாற்றத்தை பார்வையிடலாம். விலை, விற்ற அல்லது வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை, எல்லாவற்றையும் சரி பார்க்கலாம். ஒரு காரெட்டி நாணயத்தின் மதிப்பு ஒரு யூரோ. ஆனால், யூரோ நாணயம் பயன்படுத்துவது இந்த வலையமைப்பில் தடை செய்யப் பட்டுள்ளது.\nமாற்று நாணயத்தை ஆதரிக்கும், கிரேட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல்- பொருளாதார விரிவுரையாளர் George Stathakis கூறுகின்றார். \"சமூகத்தின் அடித்தட்டு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாற்றுப் பொருளாதாரம் அமைக்கப் பட்டுள்ளது. மந்த நிலையில் இருந்த பொருளாதார செயற்பாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இதனால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. நம்பிக்கை, எளிமை, வெளிப்படையான தன்மை, இவை தான் (கரெட்டி) நாணய பரிமாற்றத்தின் அடிப்படை. இன்று கிரேக்கம் முழுவதும் 26 வலையமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த வருட இறுதிக்குள், நாடு முழுவதும் நூறு அமைப்புகள் இயங்கத் தொடங்க���யிருக்கும்.\"\nஉதாரணத்திற்கு, அவர் வாழ்க்கையில் நடந்த பரிமாற்றம் ஒன்றைப் பற்றிக் கூறினார். \"ஓய்வு நேரத்தில், எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒலிவ் மரத்தில் இருந்து, ஒலிவ் எண்ணை தயாரிக்கிறேன். அதனை ஒரு வியாபாரிக்கு விற்றால், போத்தல் ஒன்று 1 .80 யூரோவிற்கு விற்க வேண்டும். ஆனால், கடையில் அதன் விலை 5 யூரோக்கள் மாற்று நாணய வலையமைப்பு உறுப்பினர் ஒருவர், ஒலிவ் எண்ணைக்கு பதிலாக, வாகனக் காப்புறுதி செய்து தர ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு, ஒரு போத்தல் ஒலிவ் எண்ணை 2 .5 கரெட்டிக்கு (1 கரெட்டி = 1 யூரோ) விற்க ஏற்பாடாகியுள்ளது. எமது பரிமாற்றத்தில் இடைத்தரகர் யாரும் நுழையாததால், இருவருக்கும் இலாபம்.\"\nபொருளாதார நெருக்கடியால், முதியோர் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். மின்சாரம், எரிவாயுக் கட்டணங்களை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். இன்று, மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் அவற்றைக் கட்ட உதவுகின்றனர். முதியோரை பராமரிக்கின்றனர். வேலைக்கு போகும் தம்பதியினரின், குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆள் கிடைக்கின்றது. வீட்டில் ஏதாவது உடைந்து விட்டால், யாராவது வந்து திருத்திக் கொடுக்கிறார்கள். எங்கேயாவது போக வேண்டுமானால், தெருவில் கண்டாலும், வாகனம் வைத்திருப்பவர்கள் ஏற்றிச் செல்கிறார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போலப் பழகுகின்றனர். அவர்களுக்கு இடையே உண்மையான நட்பு மலர்ந்துள்ளது. தங்களுடைய வாழ்க்கையில், \"முதல் தடவையாக சுதந்திரத்தை அனுபவிப்பதாக,\" அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.\nமாற்று நாணய வலையமைப்பானது உள்ளூர் மட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. தேசத்தின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கும் வல்லமை அதற்குக் கிடையாது. வங்கிகளும், அரச கட்டமைப்புகளும், நிதி நிறுவனங்களும் மட்டுமே பாரிய மாற்றங்களை உண்டாக்கலாம். ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே, பெரிய அதிசயங்களை நிகழ்த்திக் காட்டலாம். அது வரையில், மாற்று நாணய பொருளாதாரம், யூரோ நாணய பொருளாதாரத்திற்கு சமாந்தரமாகவே சென்று கொண்டிருக்கும். வெகுஜன ஊடகங்கள், உலக மக்களுக்கு பிரயோசனமான, இது போன்ற செய்திகளை தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன. \"வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் வன்முறையாளர்களாகவே\", அவர்கள் கிரேக்க மக்களைக் காட்டி வருகின்றனர். கிரேக்க மக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யவும் தெரியும், அதே நேரம், புதியதோர் உலகத்தை படைக்கவும் தெரியும்.\nபணப் புழக்கம் இல்லாத சமுதாயங்கள் பல, வரலாற்றில் ஏற்கனவே இருந்துள்ளன. சோவியத் யூனியனிலும், மாவோவின் சீனாவிலும், சில இடங்களில் பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றுமேயில்லாத வெறும் கட்டாந்தரையில் இருந்து, நவீன நகரங்கள் உருவாகின. இந்த கம்யூனிச சமுதாயங்கள், இன்றைக்கும் இயங்கிக் உள்ளன. அவை எதுவும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப் படவில்லை. (பணம் இருந்தால் தானே பிரச்சினை) தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு மகிழும் மேதைகள், நவீன இஸ்ரேல் எவ்வாறு உருவானது என்ற இரகசியத்தை கூற மாட்டார்கள். (அவர்களுக்கே தெரியுமா என்பது கேள்விக்குறி) முதன்முதலாக, ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறினார்கள். அவர்கள் அங்கே கம்யூனிச சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தினார்கள். பொதுவுடைமை உற்பத்தி முறை பின்பற்றிய விவசாயக் கிராமங்கள் சில, தொழிற்துறை வளர்ச்சி கண்டன.\nகட்டுரை மூலம் : நன்றி 'கலையகம்'\nஅவ்வாறு வாழும் மக்களை இந்த இணைப்பில் காணலாம்\nPrevious Article கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்\nNext Article இந்தியா விடுதலைப் புலிகளை அழித்தது என்பது உண்மையல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/2007/08/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-24T16:17:25Z", "digest": "sha1:WNDURQMERM3DBRLRUIUOTVJQWTHHWGE6", "length": 3064, "nlines": 26, "source_domain": "dhans.adadaa.com", "title": "பிரச்சனைகள் | கிறுக்க‌ல்க‌ள்", "raw_content": "\nநமக்கு பிரச்சனைகளே இல்லாமள் போனால்.\nதீற்வைத் தேடி நாம் வாழ்ந்து கொன்டு இருக்கிறோம்.\nபிர‌ச்ச‌னை என்பது எங்கும் எப்பொழுதும் நேரங்கால‌ம் பார்த்து வ‌ருவ‌தோ அன்றி யாரும்வ‌ழ‌ர்ப‌தோஅல்ல‌, நாட்டுக்குநாடு, விட்டுக்குவீடு வாச‌ற்ப‌டி உள்ளதோ அந்த‌ வாச‌ற்ப‌டியில் பூட்ட‌ப்ப‌ட்டுள்ள க‌த‌வுக‌ள் தின‌ந்தின‌ம் பூட்டிதிற‌க்கும் போது, நிலையும் க‌த‌வும் அடிப‌டுவ‌தை பாற்கும்போது ஒத்த‌முனைக‌ள் எப்ப‌டி ஒன்றைஒன்று ஒவ்வும் என்றுஎண்ணுகின்றீர்க‌ள்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1090622736", "date_download": "2020-01-24T17:24:18Z", "digest": "sha1:DF2E2EFCZ4Y7Q56UB5HNAHF6BLMTISAO", "length": 12266, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜூலை 2010", "raw_content": "\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nபெரியார் முழக்கம் - ஜூலை 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜூலை 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதலித் மக்களுக்கு விபூதிக்கு பதிலாக மண் எழுத்தாளர்: பெ.மு.செய்தியாளர்\nபெரியாரும் அம்பேத்கரும் வழிகாட்டிகள்; வழிபாட்டுத் தலைவர்கள் அல்ல எழுத்தாளர்: கொளத்தூர் மணி\n“கீற்று” இணையதளம் 6 ஆம் ஆண்டின் பயணத்தைத் தொடங்குகிறது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் சொத்துகள் வேகமாக விற்பனை\nமீண்டும் சீமான் 'தேச விரோதி' ஆகிறார் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஈழத் தமிழர்கள் பூர்வீகக் குடிகளே - “ப.சி.” வரலாற்றுப் புரட்டுக்கு மறுப்பு எழுத்தாளர்: ஜஸ்டின் ராஜ்\n69 சதவீத இடஒதுக்கீடு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி எழுத்தாளர்: பெ.மு.செய்தியாளர்\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவின் உறக்கம் கலையுமா இரட்டை டம்ளர், இரட்டை சுடுகாடு பட்டியல், இதோ இரட்டை டம்ளர், இரட்டை சுடுகாடு பட்டியல், இதோ\nபோபால் நச்சு வாயுவைவிட ஆபத்தான காங்கிரசு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவாஸ்தும் பார்ப்பனர்களும் வாழ்விற்கு முட்டுக் கட்டைகள�� எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nகார் கண்ணாடி உடைப்பு பற்றி கி. வீரமணியின் அறிக்கை எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநடிகர் சிவக்குமார் கோவை மாநாட்டில் எழுப்பிய கேள்வி எழுத்தாளர்: பெ.மு.செய்தியாளர்\nஅது என்ன ‘பிரதான’ வழக்கு\nகுடந்தையில் தொடங்கியது 3வது கட்டப் பரப்புரை எழுத்தாளர்: பெ.மு.செய்தியாளர்\n2 ஆம் கட்ட சாதி ஒழிப்புப் பயண எழுச்சி எழுத்தாளர்: பெ.மு.செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37173-4-2115", "date_download": "2020-01-24T16:59:14Z", "digest": "sha1:SFR4HLOMMKTNQRZFY6BNWEFC7MLWCVGX", "length": 10361, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2019 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nவடமாநிலத்துக்கு போகிறதாம் கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்\n‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயண அனுபவங்கள்: தோழர்களின் பகிர்வு\nபெரியார் முழக்கம் நவம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதிராவிடர் விடுதலைக் கழக வெளியீடுகள் இப்போது ‘கிண்டி’லில் படிக்கலாம்\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 03, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nமாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது\nபெரியார் முழக்கம் ஜூன் 1, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 05, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 07 மே 2019\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2019 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண��டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2013/05/03.html", "date_download": "2020-01-24T16:38:35Z", "digest": "sha1:746YLU4UYWFWSBC23QPJJ7Y7UKWCJBY3", "length": 54931, "nlines": 566, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : என் மனைவி ஹேமா 03", "raw_content": "\nஎன் மனைவி ஹேமா 03\nஎன் மனைவிக்கு சிறு பிள்ளை போல் பழகும் பழக்கமும் மற்றும் விளையாட்டு குணமும் அதிகம். அதை வைத்து தான் இந்த கதை உள்ளது. முதலில் பழக்கங்களை சொல்லிவிடுகிறேன். சின்ன பசங்களை தொட்டு தொட்டு தான் பேசுவாள் மடியில் உட்காரவைத்து கன்னங்களை கில்லி விளையாடுவாள் டிவி பார்க்கும் பொழுது ஆள்காட்டி விரலை சப்பிக்கொண்டே பார்ப்பது வழக்கம் அத்துடன் தூங்கும் போதும் அதே போல் விரலை சப்பாமல் தூங்க மாட்டாள்அப்படி இப்படின்னு exam லீவும் வந்து விட்டது. அதனால் டியூஷன் பசங்கள leavekku வீட்டுக்கு வாங்கடான்னு சொன்னேன் ரெண்டு பேரு ஊருக்கு போறோம் சார் ன்னு சொன்னங்க அவங்கள விட்டுட்டேன். வேற வழி இல்லாம அந்த ரெண்டு பசங்கள மட்டும் வர சொன்னேன் (Helper ஆகவும் security ஆகவும் நின்ன பசங்க தான் இந்த ரெண்டு பேரும்) சண்டே morning sharppa சொன்ன மாதிரி 10 மணிக்கெல்லாம் வந்திட்டாங்க சொல்லுங்க சார் வீட்ட்ல என்ன வேலை சார் பாக்கணும்ன்னு சொன்னாங்க. உரிமைய கேட்டாங்க. first உட்காருங்கன்னு சொல்லவும் என் மனைவி காபி கொண்டு வரவும் கரெக்ட்டா இருந்தது.\nஎன் மனைவியோட முகம் நல்லா பார்க்க fresha இருந்தது. பசங்க ரெண்டு பேரும் காபி எடுத்து குடிச்சாங்க. என் மனைவிய வெறும் two piece ல பாத்த பசங்க இப்போ dressoda இருக்கிறதால ஒரு மாதிரி ஸ்மைல் பண்ணிட்டே என் மனைவிய பாக்குறது எனக்கு மட்டும் தான் தெரியும். என் மனைவி saree ல கொஞ்சம் இல்ல ரொம்பவே sexya இருந்தாள்.நான் பசங்கள காபி சாப்பிட விட்டுட்டு store ரூம்க்கு போனேன். அங்க smoke கிளாஸ் விண்டோ (வெண்மை நிற ஜன்னல் கண்ணாடி) இருகிறதால உள்ளே இருந்து பார்க்கும் பொழுது ஹாலில் இருப்பது அப்படியே தெரிகிறது. ஆனால் ஹாலில் இருந்து store ரூமை பார்த்தல் ஒன்றுனே தெரியாது. அதனால் ஒரு பிளான் பண்ணினேன். அந்த ஜ���்னல் பக்கம் நிற்பதற்கு நன்றாக இடம் அமைத்து வைத்தேன். பிறகு துவைப்பதற்காக என் மனைவியின் துணிகள் உள்ள கூடையும் store ரூமில் தான் இருந்தது. அதன் உள்ளே இருக்கும் துணிகளில் ஜட்டி பிராவை எடுத்து கூடையின் வாயில் வைத்தேன்.உள்ளே வந்தால் ஈசியாக அதனை பார்த்து விடுவார்கள் ஹாலில் வந்து சரவணா ரகு ரெண்டு பேரும் வாங்க வாங்கனு கூப்பிட்டேன் அவங்களும் எழுந்து என் கூடயே வந்தார்கள் என் மனைவி kitchenukku போய் சிறு சிறு வேலைகளை பார்க்க தொடங்கினாள். நான் store ரூம்க்கு போனதும் lightai போட்டேன் பசங்கள பழைய துணிய எடுங்க இந்த shelf எல்லாம் மெதுவா துடைக்கனும்னு சொன்னேன். சார் பழைய துணி எங்க சார் ன்னு கேட்டாங்க நான் அந்த கூடைல பாருங்கன்னு சொன்னேன் ரெண்டு பேரும் அந்த கூடைல பார்த்தாங்க என் மனைவி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்த துணிகளை அவுத்து போட்டாள். என் மனைவியோட ஜட்டிய வலது கைல எடுத்து பார்த்தான். உடனே இடது கைல மாத்தி பிடிச்சான். வலது கைய தன் சட்டைல தொடைசிட்டு அவன் friendtta டேய் என்னடா ஈரமா இருக்குனு மெதுவா காதுல சொன்னான். store ரூம் என்பதால் சவுண்ட் cleara என் காதுல கேட்டுச்சு நான் store ரூம்ல கடைசில எதோ தேடிட்டு இருக்கிற மாதிரி நின்னிட்டு இருந்தேன். அப்படியா ன்னு சொல்லி அதை வாங்கி முகர்ந்து பாத்தான் சரவணன் டேய் இப்போ தாண்டா அவுத்து போட்ட்ருப்பங்கனு சொல்லிகிட்டே மறுபடியும் மறுபடியும் முகர்ந்து பாத்தான் இன்னொரு கைல பிராவ எடுத்து முகர்ந்து பார்த்தான்..ரகு உள்ள கைய விட்டு என் மனைவியோட சேலைய எதோ அவ மேல இருந்து இழுக்குற மாதிரி ரெண்டு கையிலயும் பிடிச்சு இழுத்தான். நான் எல்லாத்தையும் பார்த்து ரசிச்சேன். நான் அவங்க பக்கதுல வந்து என்னடா துணியே இல்லையானு கேட்டேன். இல்ல சார் ன்னு சொன்னாங்க.சரவணன் கைல என் மனைவியோட பிராவையும் ஜட்டியையும் பார்த்து கேட்டேன் இத வச்சு தொடச்சிடாதீங்கன்னு சொன்னேன். அவன் இல்ல சார் ன்னு சிரிச்சிட்டே சொன்னான். ரெண்டு துணிய எடுத்து ரெண்டு பேர்டயும் கொடுத்தேன் ஒரு ஒட்டடை குச்சியையும் கொடுத்தேன். ரெண்டு பேரோட சட்டையும் light கலர் ஆகா இருந்தது fan வேற இல்லை so சட்டையை கழட்டிட்டு clean பண்ணுங்கப்பான்னு சொன்னேன். சொல்லிட்டு நான் வெளிய வந்திட்டேன். நடந்து போக தான் பாதை இருக்கு அவ்ளோ தான் அகலம் store doorai காற்று வருவதற்கு lighta திறந��து வச்சேன். ரெண்டு பெரும் வெறும் pant மட்டும் போட்டு பனியன் கூட இல்லாம நின்னிட்டு இருந்தாங்க இன்றைக்கு இந்த ரூம் மட்டும் ச்லேஅன் பண்ணுங்க போதும்னு சொல்லிட்டு ஹாலுக்கு வந்திட்டேன். ஹால்ல டிவி யை போட்டு விட்டு கிட்சேனுக்கு போனேன். என் மனைவி hotta நின்னு hotta சமைச்சுகிட்டு இருந்தாள். நான் போனதும் பயந்து போய் திரும்பி பார்த்தாள். நான் casual ஆக அவ பின் பகுதியை (குண்டியை ) தடவி கொடுத்தேன். ஏங்க பசங்க பார்த்திட போறாங்கனு சொன்னாள். அவங்களுக்கு ஸ்டோர் ல வேல கொடுத்திட்டேன் ன்னு சொன்னதும் relax ஆக அனுமதி கொடுத்தாள். அவளோட இடுப்பு பகுதில கையை வச்சு தடவி கொடுத்தேன். அப்படியே டிவி பார்க்கலாம் வான்னு ஹாலுக்கு கூட்டிட்டு வந்தேன். பசங்க அந்த விண்டோ கிட்ட தான் நின்னிட்டு இருந்தாங்க. அதை என் மனைவி கவனிக்கல. நான் மெதுவா அவள sofala உட்கார சொன்னேன். அவ நான் போய் பசங்கள பாத்திட்டு வரேன்னு போனாள். போகும் போது இடுப்பு பகுதியை நான் விலக்கி விட்டத மறந்திட்டு போனாள். கிட்டத்தட்ட தொப்புள் தெரிரதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. நான் மெதுவா எழுந்து கூடவே போனேன். அவ உள்ள போனாள். பசங்க shelfla இருக்குற things ஐ கீழ வச்சிட்டு இருந்தாங்க. மேற்கொண்டு உள்ள போக முடியல. single gap தான் இருந்தது. பசங்க ரெண்டு பேரும் நெஞ்சை காட்டிட்டு வாங்க மேடம் வாங்க Sir னு கூப்பிட்டாங்க. நான் என் மனைவியை தள்ளிகிட்டே போடி ன்னு சொல்லி பசங்கள கடந்து உள்ள போக சொன்னேன் அவ வழி இல்லைங்கன்னு சொன்னாள் சும்மா போ ன்னு சொல்லி வழியை காட்டினேன் அவ பசங்களுக்கும் shelf க்கும் நடுவுல நடந்து உள்ள போனாள் பசங்க வேணும்னே இடம் விடாம கொஞ்சமா இடம் விட்டாங்க. நான் கொஞ்சம் தள்ளி தான் வந்தேன். இருந்தாலும் என் மனைவியோட பின் பகுதி அந்த பசங்க குஞ்சு ல ஓரசுரத என் கண்ணால பார்த்தேன். அவளோட கூந்தல் கட்டாம இருந்ததால பசங்களோட மார்புலயும் உடம்புலயும் ஓரசிச்சு. ஒரு வழியா உள்ள போய்ட்டாள் அங்க போய் நின்னு கிட்டு என்னங்க இங்க எல்லாம் clean பண்ணனும்க. சொல்லிக்கிட்டு நடந்து போய்கிட்டே இருந்தாள். ஒரு பெட்டியில saree மாட்டிகிச்சு அது தெரியாம நடந்து போனாள். யாரோ இழுக்குற மாதிரி தெரிஞ்சிருக்கும் போல sudden ஆக திரும்பி பார்க்க மாராப்பு சரி இல்லாம அப்படியே தெரிஞ்சது நாங்க மூணு பேரும் பார்த்தோம்.\nஅவளுக்கு வெட்கம் வந்திருச்சு அத ��டனே எடுக்கவும் முடியல so என்னை கூப்பிட்டாள். நான் வர்ற மாதிரி இருந்தா நான் ஏன் இங்கயே நிக்கிறேன்னு சொன்னேன். டேய் சரவணா நீ போய் மேடம் க்கு ஹெல்ப் பண்ணுனு சொன்னேன். சரி சார் ன்னு வியர்வை உடம்போடு வெறும் pant மட்டும் போட்டுக்கிட்டு போனான். ரகுவும் நானும் இங்கயே நின்னு பாத்துக்கிட்டு இருந்தோம். அவளோட ப்ளௌஸ் முழுவதும் சரவணன் பார்த்திருப்பான். அவ ஒரு கைய முந்தானைலையும் ஒரு கைய ப்ளௌஸ் லையும் வச்சிருந்தாள் சரவணன் அவளோட மார்பை வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டே sarree எடுத்து விட ஹெல்ப் பண்ணினான். என் மனைவியோட தொப்புள் அழகு சரவணன் ரொம்ப பக்கத்துல நின்னு பார்த்தான். நிக்க இடம் இல்லாததுனால என் மனைவ்யோட வியர்வை சரவணன் மேல பட்டுகிட்டே இருந்தது. ஒரு வழியா சரிய எடுத்து விட்டான். என் மனைவி முந்தானைய மாராப்புல போட போனாள்... சரவணன் பெட்டிய தூக்கி வைக்க போனான் உள்ள இருந்து ஒரு எலி நேர என் மனைவி நெஞ்சு மேல வந்து விழுந்தது. அவ்ளோதான் ஐயோ அம்மான்னு என் மனைவி கத்தினாள் sareeya ஓதரு ஓதருனு ஓதரீட்டு ஓடி வர முடியாம சரவணன கட்டி பிடிச்சு கத்தினாள். முந்தானை இல்லாம என் மனைவி அவனோட வெறும் ஒடம்ப கட்டி புடிச்ச வுடனே சரவணன் க்கு என்ன பண்றதுனே தெரியல. கண்ண மூடிகிட்டு சுவர்ல சாஞ்சுகிட்டு ரசிச்சு ரசிச்சு கட்டி புடிச்சான். என் மனைவி தரைல நிக்க இடம் இல்லாததுனால் அவன் மேலையே full வெயிட் கொடுத்து கட்டி புடிச்சு கிட்டாள். நான் போய் அவள normal ஆக்குறதுகுள்ள போதும் போதும்ன்னு ஆச்சு.அன்றைக்கு சரவணனுக்கு கிடைச்ச லக் சூப்பர் லக். ரகு ரொம்ப பாவமா பார்த்தான். ஒரு வழியா நாலு பேரும் ஹாலுக்கு வந்தோம். அது வரை என் மனைவி சேலைய கைலையே பிடிச்சுகிட்டே வந்தாள் அப்பறம் தான் சேலைய கட்டினாள். எங்க மூணு பேர் முன்னாடியும் சேலைய கட்டிகிட்டே எப்பா இனிமேல் store க்கு வரவே மாட்டேன் பா ன்னு அப்பாவியா சொன்னாள். நான் பசங்கள பார்த்து டேய் போய் வேலைய பாருங்க மேடம் ரெஸ்ட் எடுக்க போறாங்கனு சொன்னேன். நடந்து போனாங்க. இன்னும் 1 மணி நேரம் இருக்கு நானும் வர மாட்டேன் நீங்களா வேலைய முடிச்சிட்டு கூபிடிங்க ஒகேயானு கேட்டேன். ஓகே சார் ன்னு போனதும் அவள sofala படுக்க சொன்னேன். அவளும் படுத்திட்டு என்னங்க என் ஒடம்புல காயம் இருக்கிற மாதிரி இருக்குங்கன்னு சொன்னாள். நான் என்னடி சொல்ற எலி நகம் பட்டுச்சானு கேட்டேன். தெரியலன்னு சொன்னாள். நான் அக்கறையா பாக்குற மாதிரி அவளோட சேலைய அவுத்தேன். அவ ஒடனே ஐயோ வேணாம் பசங்க வந்திடுவாங்கனு சொன்னாள். 1 மணி நேரம் ஆகும்டின்னு சொல்லிகிட்டே அவுக்க ஆரம்பிச்சேன். பேசாம படுத்திருந்தாள். பசங்களுக்கு விண்டோ வழியா தேரிற மாதிரி காட்டினேன். என் மனைவி எதிர் பக்கம் படுத்திருந்ததால பசங்க விண்டோவா திறந்தா கூட தெரியாது. என் மனைவியோட ப்ளௌஸ் gapla முலை பாதி தெரிஞ்சது. தெரியாதது மாதிரி ஸ்டோர் விண்டோ பார்த்தேன். கால்வாசி திறந்து இருந்தது. சோ confirm பண்ணிகிட்டேன். மெதுவா என் மனைவியோட முலைய அமுக்கு விட்டேன். அவ வலிக்குதுங்க ன்னு சொன்னாள். நான் blouse பின் ஒவ்வொன்றா கழட்டி விட்டேன் அவ கண்ண மூடி painla படுத்து இருந்தாள். பிரா தெரிற மாதிரி அவுத்து காட்டினேன் வைருல தடவி கொடுத்தேன். தைலம் தடவவான்னு கேட்டேன். ம்ம்ன்னு முனங்கினாள். நான் எழுந்து போய் தைலம் எடுத்திட்டு வர்றதுக்குள்ள தூங்கிவிட்டாள். நான் எழுந்து போய் குளிச்சிட்டு வரலாம்னு போயிட்டேன். என் மனைவி பிரா மட்டும் போட்டு படுத்து கிடந்தாள். பசங்க பார்கட்டும்ன்னு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு குளிச்சிட்டு வரும் பொழுது பசங்க ஏனோ தானோன்னு clean பண்ணி விட்டு எல்லாத்தையும் அடுக்கி வச்சிட்டு ஹால்ல நின்னு என் மனைவி ஒடம்ப பார்த்து ரசிச்சிட்டு இருந்தாங்க.அட பாவிங்களா என்னடா இங்க நிச்குரீங்கனு கேட்டேன் சார் எல்லா வேலையும் முடிச்சாச்சு அடுத்து சொல்லுங்க சார் ன்னு கேட்டாங்க. சரி மேடம் தூங்குறாங்க தைலம் தடவ தெரயுமான்னு கேட்டேன் ரெண்டு பேரும் ஒண்ணா தெரியும்ன்னு சொன்னாங்க. சரி கைய கழுவிட்டு வாங்கனு சொல்லிட்டு நல்லா தூங்குறா லா ன்னு check பண்ணேன். பசங்களுக்கு சட்டை போட மனசே வரலை போல. சரவணன் கேட்டான் சார் மேடம் குழந்தை மாதிரி சார் ன்னு சொன்னான். ஏன்டா அப்படி சொல்றனு கேட்டேன். இல்ல சார் ஒரு எலிக்கு போய் இப்படி பயப்படறாங்க அப்பறம் தூங்கும் பொது கூட குழந்தை மாதிரி விரல் சூப்புராங்கனு சொன்னான். சொல்லி முடிக்க ரெண்டு பேரும் வாய மூடிட்டு நக்கலா சிரிச்சாங்க. ஒதை வாங்க போறீங்க ஒழுங்க தைலம் தடவி விடறீங்களா இல்ல மேடம் ஐ நக்கல் பண்ணினதா சொல்லவான்னு கேட்டேன். சரவணன் பேசாம என் கைல இருந்து தைலத்தை வாங்கி என் மனைவி பக்கத்துல முட்டி போ��்டு நின்னான். விரல்ல எடுத்திட்டு என்னை பார்த்து சார் எங்க தடவன்னு silentta கேட்டான். நான் நெஞ்சு பகுதிடா ன்னு சொன்னேன். என் மனைவி ஆள் காட்டி விரல் நுனிய வாய்ல சப்பிகிட்டே தூங்கினாள். அதனால முடிஞ்ச வரை தெரிற இடம் எல்லாம் தடவு தடவுன்னு தடவி விட்டான் ரெண்டு முலையும் முயல் மாதிரி தூங்கிட்டு இருந்தது. ரகு என்னை பார்த்து சார் மேடம் எழுந்தா உங்களை தான் திட்டுவாங்கனு சொன்னான். ஏண்டானு கேட்டேன். அவங்க பிராவுல எல்லாம் சரவணன் தைலத்தை தடவுறான் ன்னு சொன்னான். டேய் டேய் எங்கடா தொடுரன்னு கேட்டேன். சார் என்ன சார் பண்றதுன்னு கேட்டான். நான் மெதுவா யோசிச்சு கிட்டே பசங்க முன்னாடியே அவளோட பிராவ மேல் நோக்கி தூக்கி விட்டேன். ரெண்டு முலையும் எங்க மூணு பேரையும் முறைச்சு பாத்திச்சு. சரவணன் என்னை பார்த்து சார் எனக்கு என்னமோ மாதிரி இருக்குன்னு சொன்னான். ரகு தைலத்தை வாங்கி என் மனைவியோட ஒரு முலைல soft ட்டா தடவி கொடுத்தான். நான் towel ஐ விலக்கி என் சுன்னிய எடுத்து கைஅடிக்க ஸ்டார்ட் பண்ணேன். ரகு ரொம்ப romantic மூட்ல என் மனைவியோட வைரு இடுப்புன்னு எல்லா இடத்துலயும் தடவுனான். சரவணன் என் சுன்னிய பார்த்து சார் நானும் அடிக்கவானு கேட்டான். நான் ஸ்மைல் தான் பண்ணேன். ஜிப்ப கழட்டி விட்டு அவனோட சுன்னிய வெளிய எடுத்தான். நான் அவளோட தூங்குற அழக பார்த்தும் ரகு வோட மசாஜ் பார்த்தும் கையடிச்சேன். ஒரு அஞ்சு நிமிசத்துல காஞ்சி வெளிய வந்திரிச்சு. ரகு கஞ்சிய பார்த்ததும் சிரிச்சான். என்னடான்னு கேட்டேன். இல்ல தைலம் மாதிரி கெட்டியா இருக்கு சார் ன்னு சொன்னான். என் உள்ளங்கைல இருக்கிற கஞ்சிய என் மனைவியோட பாவாடையில தடவி விட்டேன். சரவணன் அடிக்கிறான் அடிக்கிறான் காஞ்சி மட்டும் வரல. என்ன சரவணா நான் ஹெல்ப் பண்ணவான்னு கேட்டேன். வேணாம் சார் ன்னு சொன்னான். கூச்ச படாதே இங்க வான்னு கூப்பிட்டு அவனோட சுன்னிய என் கைல புடிச்சு உருவி விட்டேன். பெருசா ஆகுற மாதிரி தெரியல. என் மனைவியோட ஆள் காட்டி விரல மெதுவா எடுத்து விட்டு சரவணனோட சுன்னிய மெதுவா என் மனைவியோட உதட்டுல வச்சேன் ரகுவ கூப்பிட்டேன் என் மனைவியோட விரல சப்ப சொன்னேன். தூக்கத்துல என் மனைவி விரல தான் சப்புறதா நினச்சு சரவணனோட சுன்னிய உறிஞ்சு உறிஞ்சு சப்பிக்கிட்டு இருந்தாள். நான் சரவணன பார்த்தேன் அவன் என்னை பார���த்து சூப்பர் ன்னு சொல்லிகிட்டே மெதுவா இடுப்ப என் மனைவியோட வாய்க்குள்ள விட்டு விட்டு எடுத்தான். ஒரு அஞ்சு நிமிஷம் தான். நான் ரகுவ பாத்துகிட்டே இருந்தேன். அவனாவே கியாடிசிட்டு இருந்தான். திடீர்னு சரவணன் என் கைய பிடிச்சு சார் சார் ன்னு சொன்னான். நான் என்னடா சொல்லுடா ன்னு கேட்டேன். எதுவுமே சொல்லாம என் மனைவியோட வாய பார்த்தான். சாரி சார் கஞ்சி எல்லாம் வெளிய வந்திடிசுன்னு சொன்னான். ஓகே ஓகே விடுன்னு சொன்னேன். சரவணன் வெளிய எடுத்தான் உடனே ரகுவோட சுன்னியையும் அவ வாய்ல விட்டுட்டான். டேய் போதும் போதும் எழுந்திரீங்கனு சொன்னேன் ரகு என் கையை பிடிச்சு ப்ளீஸ் சார் 1minute ன்னு கெஞ்சினான். நான் என் மனைவியோட முகத்தையே பார்த்தேன். அவ ரொம்ப அசந்து தூங்கிட்டு இருந்தாள் அவ விரல் சப்புற மாதிரியே ரகுவோட சுன்னியையும் சப்பினாள். ரகு அவசர பட்டு வெளிய எடுத்திட்டான். அட பாவி காரியத்தையே கேடுதிடுவ போல ன்னு சொன்னேன். என் மனைவியோட வாய்க்கு வெளிய fulla ரகு கஞ்சிய ஒழுக விட்டுட்டான். நான் அவசர அவசரமா அவளோட விரல எடுத்து அவ வைக்குள்ளையே வச்சு சப்ப விட்டிட்டேன். பிராவ அட்ஜஸ்ட் பண்ணி மறைச்சிட்டேன் blouse போடாம sareeya எடுத்து அவ மேல சும்மா போட்டு விட்டேன்.\nபசங்கள போய் கிளம்ப சொன்னேன். அவங்க மாறி மாறி சுன்னிய பாத்திட்டு என் சுன்னிய பத்தி புகழ்ந்திட்டே போனாங்க. என் மனைவி நல்லா தூங்கிட்டு இருந்தாள்.கொஞ்ச நேரத்துல வந்திட்டாங்க. ஓகே bye இன்னொரு நாள் சொல்றேன் அப்போ வந்த போதும்னு சொன்னேன். ஓகே சார் ன்னு சிரிச்சிட்டே போனாங்க. நான் டிவி போட சுவிட்ச் போட்டேன் sound ரொம்ப ஜாஸ்தி ஆகிடிச்சு. ஒடனே என் மனைவி எழுந்திட்டாள். படுத்துகிட்டே நல்லா தூங்கிட்டேங்கன்னு சொல்லிகிட்டே மெதுவா எழுந்தாள். பசங்க ஸ்டோர் ல இருந்து சட்டைய போட்டுகிட்டே வெளிய வந்தாங்க. என்னைய பார்த்து சார் வரோம் சார் ன்னு சொன்னாங்க. என் மனைவிய பார்த்து வரோம் மேடம் ன்னு சொன்னாங்க. அவளும் எழுந்து நின்னாள். sari சரிஞ்சு விழாம ஒரு கைய நெஞ்சுல வச்சு பிடிச்சுகிட்டாள். இன்னொரு கைய வாய்ல வடியிறதா தொடச்சாள். அப்பறம் தான் பசங்களுக்கு thank you சொன்னாள் இன்னொரு நாள் வீட்டுக்கு வாங்க இன்னிக்கு நான் tired ஆக இருக்கேன்னு சொன்னாள். பசங்க என்னை மட்டும் பார்த்து சிரிச்சுகிட்டே போய்ட்டாங்க. என் வீட்டுக்கு என்ன���ட friend ராஜேஷ் எப்போதும் வருவான். இப்போ அவன் சென்னைக்கு போய்விட்டான். அவனை பற்றி தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும். இருந்தாலும் இப்போ சொல்கிறேன். ரெண்டு மூணு மாதம் இவனை வைத்து தான் என் sexual life ஐ ஓட்டினேன். ராஜேஷ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் கூட படித்த மிக நெருங்கிய நண்பன். எனக்கு திருமணம் ஆனவுடன் அவனுக்கு எதார்த்தமாக சென்னையில் வேலை கிடைத்து விட்டது. அவனை ரொம்ப மிஸ் பண்ணினேன். பிறகு ரெண்டு வருடம் கழித்து மூன்று மாதம் ஸ்பெஷல் லீவ் போட்டு விட்டு வந்தான் அப்பொழுது தான் இந்த சம்பவம் நடந்தது. ஊருக்கு வந்த முதல் நாளே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து drinks அடிச்சோம். drinks அடிக்கும் பொழுதே நாங்க xxx cd பார்த்தது எல்லாத்தையும் பேசுனோம் இனி அந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்குமாடா ன்னு கேட்டான். அதெல்லாம் அந்த காலம் டா சரி டைம் ஆச்சு பார்ப்போமான்னு சொல்லி விட்டு கிளம்பினோம்.ரெண்டு நாள் கழிச்சு ராஜேஷ் எனக்கு போன் பண்ணினான். டேய் குமார் எனக்கு போர் அடிக்குது டா எப்போடா வேலை முடியும் ன்னு கேட்டான். நான் சொன்னேன் டேய் நான் வீட்டுக்கு அவசரமா போகணும் டா நாளைக்கு பார்ப்போம் ன்னு சொன்னேன். அப்படினா நானும் வீட்டுக்கு வரேன் டா ன்னு சொன்னான். எனக்கு ஒரு பக்கம் பயம். எங்க என் மனைவி திட்டிடுவாளோன்னு. ஏனென்றால் நான் சொன்ன அனுபவத்திற்க்கேல்லாம் முதல் அனுபவம். ராஜேஷ் க்கு என் மனைவியை காட்டி அனுபவிச்சது தான். அதற்க்கு முன் எதுவும் இல்லாததால் பயம் கொஞ்சம் தொற்றிக்கொண்டது. சரி என்ன தான் ஆகும் என்று பார்த்து விடலாம் என்று துணிந்து விட்டேன். சரி வா. அங்க வந்த பிறகு கொஞ்சம் பேச்சை குறைச்சிக்கோ நண்பா என்று கேட்டுக்கொண்டேன். அவனும் ஓகே ஓகே என்று சொன்னான். சாயங்காலம் 6 மணிக்கு மேல் போன் பண்ணினான். எங்கடா இருக்க குமார் நான் உங்க தெருவுல தாண்டா நிக்கிறேன் ன்னு சொன்னான் நான் வீட்ல தான் இருக்கேன் நேர வா கடைசி வீடுன்னு சொல்லி வரவழைச்சேன். கரெக்ட்டா வந்திட்டான்.என் மனைவி saree கட்டி சும்மா casuala இருந்தாள். நான் ராஜேஷ் ஐ கூட்டிக்கொண்டு உள்ளே வரும் பொழுதே ராஜேஷ் என் மனைவியை பார்த்துவிட்டான். அவளுக்கு முன்னாடி இவன் முந்திக்கொண்டான். என்ன sister எப்படி இருக்கீங்க ன்னு கேட்டான் எனக்கு நெஞ்சு வலிச்சது. என் மனைவி mm நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டாள்.ம்ம் குட் ன்னு சொல்லிகிட்டே என் கூட உள்ள வந்தான் கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம்னு sofala உட்காந்தோம். ராஜேஷ் சொன்னான் டேய் உன் மனைவியா டா இது நம்பவே முடியலடா கல்யாணத்துல பார்த்ததுக்கும் இப்போ பாக்குறதுக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்காங்க டா ன்னு சொல்லி என் மனைவிய புகழ ஆரம்பிச்சான். என் மனைவி சூடா காபி கொண்டு வந்தாள். சரி சரி காபி ய முதல்ல குடி ன்னு சொல்லி அவன் ட்ட பேச்ச மாத்த try பண்ணேன். அவன் என் மனைவிய பத்தி மட்டும் பேசிக்கிட்டே இருந்தான். இதுக்கு மேல இருந்த சரி பட்டு வராதுன்னு வா கடைக்கு பொய் தம் போடுவோம்ன்னு கூட்டிட்டு போயிட்டேன். கடைசில அவன் எனக்கு தண்ணியே வாங்கி கொடுத்திட்டான். வேற வலி இல்லாம ட்ரிங்க்ஸ் அடிக்க ஆரம்பிச்சோம். மணி 9 கூட ஆகல. அதனால கொஞ்சம் பேச ஆரம்பிச்சோம். அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா என் மனைவி பத்தி பேச்சு எடுத்தான்.\nஎன் மனைவி ஹேமா 09\nஎன் மனைவி ஹேமா 08\nஎன் மனைவி ஹேமா 07\nஎன் மனைவி ஹேமா 06\nஎன் மனைவி ஹேமா 05\nஎன் மனைவி ஹேமா 04\nஎன் மனைவி ஹேமா 03\nஎன் மனைவி ஹேமா 02\nஎன் மனைவி ஹேமா 01\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=266408", "date_download": "2020-01-24T18:48:55Z", "digest": "sha1:VSRE7FRCELNSOYXF5DZBF53G6K3SIFN4", "length": 11587, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர் | Revealing flirting tiyucan Center in Dharmapuri Video taken by the teacher abused girls - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர்\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் டியூசன் சென்டர் நடத்தி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவகுமார் (25), அவரது நண்பர் ஈஸ்வரன் (26), வீடியோ கடைக்காரரான மற்றொரு சிவகுமார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார் டியூசன் சென்டர் ஆரம்பித்தார். பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார். இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nஇதைெதாடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில், 2014ல் தர்மபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டரை துவக்கினார். அங்கு குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவிகள் சிலர் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் தங்கள் லீலையை சிவகுமாரும் ஈஸ்வரனும் அரங்கேற்றினர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும் உல்லாசம் அனுபவித்தனர். இவற்றை செல்போனில் வீடியோவாக எடுத்து பார்த்து ரசித்தனர். பின்னர் பாலக்கோட்டில் மீண்டும் டியூசன் சென்டர் ஆரம்பித்து மாணவிகளை சிவகுமாரும், ஈஸ்வரனும் மயக்கி வந்தனர்.\nஇதனிடையே, தர்மபுரி டியூசன் சென்டர் உள்ள கட்டிடத்தில், செல்போன் கடை வைத்துள்ள மற்றொரு சிவகுமாருக்கு மாணவிகளின் ஆபாச வீடியோ தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சிவகுமார், ஈஸ்வரன், செல்போன் கடை ஓனர் சிவகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து, தினம் ஒரு மாணவியுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருந்து வந்தனர். 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த தகவல் வெளியானதையடுத்து டியூசனுக்கு சென்று வந்த மாணவிகள் பலர் பீதியில் உறைந்துள்ளனர். பெற்றோரும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.\nதர்மபுரி டியூசன் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் வீடியோ ஆசிரியர்\nஇலங்கைக்கு தப்ப முயற்சி இலங்கையை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரம் விடுதியில் சிக்கினர்\nகூடலூர் நியாய விலைக்கடையிலிருந்து குப்பையில் வீசப்பட்ட மருத்துவ காப்பீட்டு கார்டுகள்: பயனாளிகள் அதிர்ச்சி\nகுடிபோதையில் ஒரு பைக்கில் 5 பேருடன் சாகசம் வாலிபருக்கு நூதன தண்டனை: திருச்சி நீதிபதி தீர்ப்பால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு\nதர்மபுரி கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீது அவமதிப்பு வழக்கு\nபிரதம மந்திரி திட்டத்தில் இலவச வீடு தருவதாக வதந்தி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு மண்டியிட்டு விவசாயிகள் போராட்டம்: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=934&replytocom=15156", "date_download": "2020-01-24T17:46:57Z", "digest": "sha1:ZFQLHTCUEOQQ7EKVB4GSPJBMIAZGO2NL", "length": 18172, "nlines": 224, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "நான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன் – றேடியோஸ்பதி", "raw_content": "\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nநான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்\nகமலஹாசனுக்குப் பொருத்தமான ஜோடி ஶ்ரீதேவி என்ற நினைப்பை மாற்றி கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகனே என்று சொல்லுமளவுக்கு அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.\nநாடக மேடைகளில் இருந்து திரைத்துறைக்கு பாலசந்தரின் “பொய்க்கால் குதிரை” திரைப்படத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிஷ்யப்பிள்ளை கமலின் அபூர்வ சகோதரர்களே கிரேஸி இருக்கிறார் கொமாரு என்று அவர�� பெயரைச் சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் இன்னும் அழுத்தமாக கிரேஸி மோகன் யார் என்பதை மைக்கேல் மதன காம ராஜனில் ஆரம்பித்து, சதிலீலாவதி, மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என்று தொடரும் கமல் – கிரேஸி மோகன் பந்தம் வசனத்தில் பஞ்ச் தந்திரம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கடந்த முப்பதாண்டுகளில் இம்மாதிரி தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணி அமைந்ததில்லை.\nகமல்ஹாசன் தவிர்த்து வேறு பல இயக்குநர் படங்களிலும் கிரேஸி மோகன் பணியாற்றியிருந்தாலும் “ஆஹா” படம் தவிர்த்து கிரேஸி மோகனின் தனித்துவத்தை மெய்ப்பிக்கக்கூடிய படங்கள் வாய்க்கவில்லை என்பேன். “கொல கொலயா முந்திரிக்கா” படத்தை கிரேஸி மோகனை ஹீரோவாக நினைத்துக் கொண்டுதான் பார்த்து ரசித்தேன்.\nஎன்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரிடம் தனக்குத் தேவையானதை பொருத்தமான களத்தில் முழுச்சுதந்தரம் கொடுத்து வேலை வாங்குபவர் ஜெயித்துக் காட்டுவார். இந்தச் சூத்திரம் இளையராஜாவின் பாடல்களில் கூடப் பொருத்திப் பார்க்கலாம். கமல்ஹாசன் அளவுக்கு கிரேஸி மோகனின் நுண்ணிய நகைச்சுவை உணர்வைத் தன் படைப்புகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிரேஸி மோகனை அவ்வளவு புரிந்து கொள்ளாத படைப்புலகம் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.\nமெல்பர்னில் இருந்த போது பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் “காதலா காதலா” படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ட்ராம் வண்டியில் திரும்புகிறோம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது ஓயாத சிரிப்பு மழையால் அமுங்கிப் போன வசனங்கள் ஒவ்வொன்றையும் அந்த நேரம் அவதானித்த வகையில் ஒவ்வொருவராகச் சொல்லிச் சிரித்து மகிழ்கின்றோம். பின்னர் அடுத்த வாரம் ஆனந்த விகடனின் இரண்டு பக்கங்களில் “காதலா காதலா” படத்தின் குறித்த சில வசனப் பகுதிகளை மட்டும் பகிர்ந்த போது விடுபட்ட இன்னும் பல நகைச்சுவைப் பகிர்வுகளைத் தெரிந்து சிரித்துச் சிரித்துத் தேய்ந்து போனோம்.\nஇளையராஜாவின் பாடல்களைப் பல்லாண்டுகளாகக் கேட்டு வந்தாலும் குறித்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாய் ஒரு சங்கதி இசையிலோ அல்லது மெட்டமைப்பிலோ கிட்டும். அது போலவே கிரேஸி மோகனின் வசனப் பங்களிப்பும். சோகம் துரத்தும் தருணங்களில் ராஜாவின் இசைக்கு நிகராக இன்னொரு தளத்தில் கை கொடுப்பது அவ்வை சண்முகி மாமியின் அட்டகாசங்கள்.\nவெளிநாட்டுப் பயணத்தில் கண்டிப்பாக ஒரு காட்சி “மைக்கேல் மதன காமராஜன்”ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.\nகிரேஸி மோகனின் பங்களிப்பு திரைத்துறை தாண்டி மேடை நாடகத்திலும் வெற்றிகரமாக இயங்கினாலும் எனக்கு அந்த அனுபவம் கிட்டவில்லை. ஆனால் ஒலி நாடாவில் வெளிவந்த கிரேஸி மோகன் நாடகங்கள் ஓரளவு ஆறுதல். தொலைக்காட்சியில் கிரேஸி மோகன் நாடகத் தொடர்கள் வந்திருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்களுக்கு மேல் என்னை ஈர்க்காதது அவர் குற்றமன்று. அவரின் வசனத்தில் இருக்கும் நவீனத்துவத்தையும் புத்திசாலித்தனத்தையும் சின்னத்திரை ஊடகத்தில் பயன்படுத்தும் போது இன்னும் பலபடிகள் தொழில் நுட்ப ரீதியிலும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.\nவெள்ளைக்காரனின் நகைச்சுவைத் தொடர்களுக்கு இஞ்சித்தும் குறைந்ததல்ல கிரேஸி மோகனின் பங்களிப்பு ஆனால் அதைப் பணக்காரத்தனமாகக் கொடுக்கும் போது இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெறும் என்பது இசைஞானியின் ஒரு அற்புத இசையை மொக்கைப் படத்தில் கைமா பண்ணும் போது ஏற்படும் ஏமாற்றத்துக்கு நிகரானது. கிரேஸி மோகன் வசனங்களுக்கென்றே பொருத்தமான கலைஞர்கள் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.\nதமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்போர் கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளையும் அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் ரசிகர்களையும் தெரிந்திராதவராக இருப்பர்.\nகிரேஸி மோகனின் சினிமாப் பதிவுகளைத் தொகுக்க எண்ணி நண்பர்களை இணைத்து கிரேஸி மோகன் சினிமாப்பக்கம் http://crazymohanincinema.wordpress.com என்ற தளத்தை ஒரு வருடம் முன்னர் உருவாக்கியிருந்தேன்.\nஇன்று பிறந்த நாள் காணும் கிரேஸி மோகனுக்கு கடைக்கோடி ரசிகனாக என் வாழ்த்துகளைத் தெரிவித்து மன நிறைவு கொள்கிறேன்.\n7 thoughts on “நான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்”\nகிரேசி மோகனின் கிராகத ரசிகன் நான் அவரது வசனங்களுக்கு பூரண பொலிவூட்டுவது கமல்தான்\nதிறமை இருந்தாலும் அதை வெளிக்கொணர மற்றொரு திறமைசாலி நம்மை இனங்கண்டு துணை நிற்க வேண்டும்.அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஒரு பால்ச்சந்தர் அமைந்தது போல் கிரேசி மோகனுக்கு கமல் கிடைத்தார்.\nஎன் வாழ்த்துக்களு��் தங்களுடன் இணைகின்றது.\nஅவருடைய புத்தகங்களும் அதே போலத்தான் …\nசஞ்சிகைகளில் தொடர்களாக வந்தவற்றின் முழுமையான தொகுப்பு என்று நினைக்கிறேன்.\nசத்யா படத்தின் போது தான் கமல் crazy சந்திப்பு நடந்ததாக ஒரு பதிவு படித்த நினைவு உண்டு. கற்றோரை கற்றோரே காமுறுவர்\nகிரேசி மோகனின் வசனங்கள் சான்சே இல்லை. 2 நிமிஷம் தாமதமானாலும் 4 ஜோக் மிஸ் செய்து விடுவோம். எனக்கு ரொம்ப பிடிக்கும். தூர்தர்ஷன் காலங்களில் அவரது நாடகங்களுக்காக காத்திருந்தது உண்டு. இப்போ சீடியில் அவரது டிராமாக்கள் கேட்பது பழக்கமாகிவிட்டது.\nPrevious Previous post: நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்\nNext Next post: ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_25.html", "date_download": "2020-01-24T18:36:19Z", "digest": "sha1:MBCFA5VD6R42BGFRGCHHZXCUARH255SB", "length": 39148, "nlines": 59, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : கீழ்வெண்மணி கொடுமைக்கு அரை நூற்றாண்டு", "raw_content": "\nகீழ்வெண்மணி கொடுமைக்கு அரை நூற்றாண்டு\nகீழ்வெண்மணி | ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் | 1969 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்பதற்காக குடிசையோடு வைத்து 44 ஆதிதிராவிட மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த அந்தக் கோர நிகழ்வு நடந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சியிலும் நிர்வாக முறையிலும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் கீழ்வெண்மணி கொடுமைக்கு அடிப்படையாக இருந்த நிலவுரிமையிலோ, கிராமப்புற சாதிய அமைப்பிலோ பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.\nஇந்தியாவில் 15 கோடியே 71 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் உள்ளது. அது 14 கோடியே 60 லட்சம் பேருக்குச் சொந்தமாக இருக்கிறது. 2015-2016-ம் ஆண்டு அரசு வெளியிட்டிருக்கும் விவசாயப் புள்ளிவிவரப்படி மொத்தமுள்ள நிலத்தில் தலித்துகளுக்குச் சொந்தமாக இருப்பது 9 சதவீத நிலம் மட்டும் தான். ஆதிவாசிகளிடம் 11 சதவீத நிலம் இருக்கிறது. மீதமுள்ள 80 சதவீத நிலம் பிற சாதியினருக்குச் சொந்தமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் சாதிய இறுக்கம் தளராமல் இருப்பதற்கும் நில உடைமைக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. அதை முன்னுணர்ந்துதான், ‘கூட்டுப் பண்ணை முறையை’ அம்பேத்கர் பரிந்துரைத்தார்.\nஅதுமட்டுமின்றி விவசாயத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், ‘சாதி, மத பாகுபாடின்றி நிலங்களைப் பங்கிட்டுத் தரவேண்டும்’ எனவும் வலியுறுத்தினார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பை போலவே இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவையும், அதை சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கையையும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசு கணக்கெடுப்பு செய்துவருகிறது. அது விவசாயக் கணக்கெடுப்பு என அழைக்கப்படுகிறது. 2010-2011-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் விவரங்கள் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டன.\n2010-2011-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் மாநில வாரியாக நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவும் கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்சி/எஸ்டி பிரிவினரில் நிலம் உள்ளவர்கள் எத்தனைபேர் அவர்களால் பயிர்செய்யப்படும் நிலத்தின் பரப்பு என்ன என்பதைத் தனியே கொடுத்திருக்கிறார்கள்.\nதென்னிந்திய மாநிலங்களில் மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் நிலம் வைத்துள்ள தலித்துகளின் என்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் நிலத்தின் பரப்பளவும் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாக உள்ளது. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 2005, 2006 மற்றும் 2010 2011 ஆகிய இரண்டு கணக்கெடுப்புகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தலித்துகளிடம் உள்ள நிலத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது.\n2005-2006-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 84 ஆயிரம் தலித்துகளிடம் மொத்தமாக 5 லட்சத்து 3ஆயிரம் ஹெக்டேர் நிலம் இருந்தது. 2010-2011-ம் ஆண்டில் நிலம் வைத்திருக்கும் தலித்துகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 73 ஆயிரமாக குறைந்தது. அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவும் 4 லட்சத்து 92 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. அதாவது 2005-2006-க்கும் மற்றும் 2010-2011-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 11 ஆயிரம் தலித்துகள் நிலமற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 11 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பறிபோயிருக்கிறது.\nஆதித���ராவிட மக்கள் எப்போதுமே நிலமற்றவர்களாக இருந்ததைப்போன்ற ஒரு எண்ணம் பதிய வைக்கப்பட்டுள்ளது. அது உண்மையன்று. 1772-ம் ஆண்டில் பெர்னார்டு என்பவர் செங்கல்பட்டு பகுதியில் நிலம், விவசாயம், மக்கள்தொகை உள்ளிட்ட விவரங்களைக் கணக்கெடுப்புச் செய்து அவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதிப் பாதுகாத்து வைத்தார். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பில் இருக்கும் அந்தச் சுவடிகளிலிருந்து திருப்போரூர் மற்றும் வடக்குப்பட்டு ஆகிய இரண்டு பகுதிகளைச் சேர்ந்த விவரங்கள் மட்டும் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.\nசர்வே செய்யப்பட்ட 1910 கிராமங்களில் 1550 கிராமங்களில்தான் மக்கள் வசித்தனர். அவற்றில் 65 ஆயிரம் குடும்பங்கள் இருந்தன. அவற்றுள் சுமார் 33 ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தன. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த குடும்பங்களை சாதிவாரியாகவும் பெர்னார்டு கணக்கெடுப்புச் செய்திருக்கிறார். 7400 வேளாளர் குடும்பங்கள், 9700 வன்னியர் குடும்பங்கள், 11,000 ஆதிதிராவிடர் குடும்பங்கள், 2400 ரெட்டி கம்மாவார் குடும்பங்கள், 2600 இடையர் குடும்பங்கள். தலித் மக்களே எண்ணிக்கை அடிப்படையிலும், விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததிலும் அதிகமாக இருந்தனர் என்பது இந்தக் கணக்கெடுப்பிலிருந்து தெரிகிறது.\nவிவசாயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமென்பதை அம்பேத்கர் மட்டுமின்றி கார்ல் மார்க்ஸும் வலியுறுத்தியிருக்கிறார். கிராமப்புறங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரமிது. ஆனால் இந்தத் தேர்தல் மட்டுமே கிராமங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிடாது. கீழ்வெண்மணியில் நடந்ததுபோன்ற கொடுமை மீண்டும் நிகழாமல் தடுக்கவேண்டுமென்றால் அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.\nவிவசாயத் துறைக்கு வழங்கப்படும் சலுகைகள் யாவும் நிலம் உள்ளவர்களுக்கே அளிக்கப்படுகின்றன. நிலமில்லாத ஆனால் நிலத்தையே சார்ந்து வாழும் கூலி விவசாயிகளை அரசாங்கங்கள் பொருட்படுத்துவதில்லை. தற்போதுகூட மத்திய அரசு நிலம் உள்ள விவசாயிகளுக்கே ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தை நிலம் இல்லாத விவசாயக் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தவேண்டும். நிலச் சீர்திருத்தச் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்குப் பாதுகாப்பான சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஒரு கீழ்வெண்மணி நடக்காமல் தடுக்கமுடியும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞ��் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவ���க்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவ���ி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-01-24T16:33:00Z", "digest": "sha1:DX6OI3LPZ6W27FTM7EPKOO4F23E2FSXW", "length": 3706, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொகிந்திரா கல்லூரி, பட்டியாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மொகிந்தரா கல்லூரி, பட்டியாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமொகிந்தரா கல்லூரி (Mohindra College) இந்தியப் பஞ்சாபில் பட்டியாலாவில் அமைந்துள்ள கல்லூரியாகும். 1875இல் நிறுவப்பட்ட இக்கல்லூரி வட இந்தியாவில் மிகவும் தொன்மையான உயர்கல்வி நிறுவனமாகும்.\nநகர்ப்புறம், 21 ஏக்கர்கள்/ 8.5 எக்டேர்\nஇந்திய அரசின் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் பஞ்சாபில் A+ தரச்சான்று முதலாவதாக வழங்கப்பட்ட கல்விநிறுவனம் மொகிந்தரா கல்லூரியாகும். இந்தக் கல்லூரியில் அடிப்படை அறிவியல், அரசறிவியல், மொழி, வரலாறு, பொது நிர்வாகம், வணிகம், பயன்பாட்டு மென்பொருள், வேளாண் அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், உடற் பொருள் சோதனை நோய் நாடல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்வி அளிக்கப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/9834/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-24T17:16:30Z", "digest": "sha1:2JJN7CKAPMILDXGAWCZFQJJPDNHX5R5A", "length": 7643, "nlines": 123, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காய்கறி உப்புமா..! – வவுனியா நெற்", "raw_content": "\nரவை – ஒரு கப்,\nதயிர் – முக்கால் கப்,\nஉருளைக்கிழங்கு கலவை – ஒரு கப்,\nவெங்காயம் – 50 கிராம்,\nபச்சை மிளகாய் (நறுக்கியது) – 2,\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி,\nதேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி,\nகடுகு – கால் தேக்கரண்டி,\nசீரகம் – அரை தேக்கரண்டி,\nகடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,\nமஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,\nஎலுமிச்சைச் சாறு – ஒரு மேசைக்கரண்டி,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nகடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.\nபச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி போட்டுக் கலந்து, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன் வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும்.\nதேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன், தயிர் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.\nகுறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவு இது அதிக கலோரி இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும் உகந்தது.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viji-crafts.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2020-01-24T18:39:38Z", "digest": "sha1:SFYIZYANOOZIBWTIDXYPWPNK75BNNRLE", "length": 9701, "nlines": 200, "source_domain": "viji-crafts.blogspot.com", "title": "Viji's Craft: நாங்கூர் கருட சேவை", "raw_content": "\nஇந்த வருடம், வருவது வரட்டும் எ���்று தைரியமாய் நாங்கூர் கருட சேவை பார்க்ககிளம்பி விட்டேன், .\nபதிநாறு பெருமாளும், ஆடை அணிகலன்களுடன்,பூ சிங்காரதுடன் அணிவகுத்து நிற்கும் காட்சி .......\nகருடனின் பெருமிதம்............உள்ளதைக் கொள்ளை கொண்டது.\nசாதாரண கேமரா என்பதாலும்,இரவு நேரம் என்பதாலும்,கூட்ட நெரிசல் மிகமிக அதிகம் என்பதாலும் படங்கள் சுமாராகவே வந்திருக்கிறது.மேலும் வானவேடிக்கை ஓளி வெள்ளத்தில் சில படங்கள் சரியாக வரவில்லை.\nஉங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலிலும்\nநிஜ கருட சேவைஇல் எடுத்தது என்பதாலும் முடிந்தவரை இரசியுங்கள்\nஅருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nமுதல் முறையாக தமிழில் பதிவிட்டிருக்கிறீர்கள்..\nஎழுத்துப்பிழைகளையும் தாண்டி மகிழ்ச்சி பொங்கச்செய்கிறது...\nஆம் தோழி தமிழில் பதிவிடும் ஆவலில் தைரியமாக எழிதிவிட்டேன்.\nஅருமையான பகிர்வு.. பகிர்வுக்கு நன்றி..\nவருகைக்கும், பினுட்டதுக்கும் நன்றி ஐயா.\nஉங்கள் பகிர்வின் மூலம், அருமையான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி...\nவருகைக்கும், பினுட்டதுக்கும் நன்றி ஐயா\nஅருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nமுதல் முறையாக தமிழில் பதிவிட்டிருக்கிறீர்கள்..\nமழலைக்குழந்தை விஜியின் எழுத்துப்பிழைகள் எனக்கு மகிழ்ச்சி பொங்கச்செய்கின்றன. ;)\nசித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.\nஎழுத எழுத எழுத்துப்பிழைகள் நிச்சயமாகக் குறையும், விஜி.\nகவலையே படாமல் எழுதுங்கோ. என் சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுதிப்பழகுங்கோ. நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீங்கோ. ;)))))\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (22/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஅன்புள்ள சகோதரி திருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.\nதங்களின் வலைத்தளத்தினை இன்று (22.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்ப��த்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nஅவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/10/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T17:00:29Z", "digest": "sha1:DHXHF7RF7RD25FS6OGHOT72LSVEUU23T", "length": 51058, "nlines": 379, "source_domain": "ta.rayhaber.com", "title": "அதிவேக ரயில் போலு வழியாக செல்ல வேண்டும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 01 / 2020] உள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\tபுதன்\n[21 / 01 / 2020] கிழக்கு மற்றும் தென்கிழக்கு அனடோலியன் மாகாணங்களுக்கு விமான விமானங்களை அதிகரிக்கவும்\tXXI டயார்பாகிர்\n[21 / 01 / 2020] வண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] சாகர்யலார் நாஸ்டால்ஜிக் டிராம் விரும்பவில்லை\tXXX சாகர்யா\n[21 / 01 / 2020] அடபஜார் ரயில் நிலையத்தின் போக்குவரத்துக்கு திட்டம் தயாரா\nமுகப்பு துருக்கிபிளாக் கடல் பகுதிநூல் பூலுஉயர் வேக ரயில் பெல்லு வழியாக செல்ல வேண்டும்\nஉயர் வேக ரயில் பெல்லு வழியாக செல்ல வேண்டும்\n13 / 10 / 2018 நூல் பூலு, புகையிரத, பொதுத், வேகமாக ரயில், துருக்கி\nதொழில்நுட்ப பீடத்தின் சிவில் இன்ஜினியரிங் துறையிலிருந்து, டோஸ் பல்கலைக்கழகம், அங்காரா மற்றும் இஸ்தான்புல்லுக்கு இடையில் செல்லும் 'அதிவேக ரயில் திட்டத்தின்' பாதை குறித்து மெசட் போலு கிளையில் விளக்கக்காட்சி அளித்தார். டாக்டர் இந்த திட்டம் போலுவைக் கொண்டுவரும் என்று அய்ஹான் சமந்தர் விளக்கினார். அதே நேரத்தில், திட்டமிட்ட வழியில் மாகாணங்களின் அரசியல்வாதிகளின் ஆதரவை தாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமந்தர் கூறினார்.\nஇஸ்தான்புல்லுக்கும் அங்காராவுக்கும் இடையிலான 'அதிவேக ரயில் திட்டத்திற்காக' MİSİAD போலு கிளையில் ஒரு விளக்கக்காட்சி வழங்கப்பட்டது, இது சமீபத்திய மாதங்களில் நிகழ்ச்சி நிரலில் உள்ளது மற்றும் இது நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. MUSIAD போலு கி��ைத் தலைவர் அப்துல்லா அபாத், MUSIAD Duzce கிளைத் தலைவர் வேஃபா பெஹ்லிவா n, டூஸ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் சிவில் இன்ஜினியரிங் துறை. டாக்டர் அய்ஹான் அமந்தர் மற்றும் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில், 'அதிவேக ரயில் திட்டம்' அனைத்து விவரங்களுடனும் பத்திரிகைகளுக்கு விளக்கப்பட்டது.\nஒரு குழு இலக்குடன் நகரங்களுக்கு டி.ஆர் ரயில் ஒரு மனம் இல்லை ”\nவிளக்கக்காட்சிக்கு முன்னர், MUSIAD போலு கிளைத் தலைவர் அப்துல்லா அபாத் பத்திரிகை உறுப்பினர்களுக்கு ஒரு சுருக்கமான அறிக்கையை அளித்து, அவர்களின் இலக்குகளைக் கொண்ட நகரங்களுக்கு இந்த ரயில் அவசியம் என்று கூறி, “இந்த பணிகளை சிவில் சமூக அமைப்புகளில் முன்னெடுக்க முடியாது. எங்கள் ஆசிரியர் முதல் கிளிக்கில் வழங்கப்பட்ட கோப்பின் நன்மை தீமைகளை முன்வைப்பார், சாத்தியமான ஆய்வுகள் விரிவாக்கப்பட்டுள்ளன. இந்த ரமலான் மாதத்தில் இந்த கோப்பு, முசியாட்டின் விரிவாக்கப்பட்ட அங்காரா இப்தார் திட்டம், போக்குவரத்து அமைச்சர், கடைசி பிரதமர் மற்றும் நமது தற்போதைய நாடாளுமன்ற பேச்சாளர் பினாலி யில்டிரிம் ஆகியோர் தெரிவித்தனர். நாங்கள் எங்கள் தலைமையகத்திற்கும் அனுப்பினோம். எங்கள் ஆசிரியர் உங்களுக்குச் சொல்லும்போது அது எவ்வளவு தர்க்கரீதியானது என்பதை நீங்கள் காண்பீர்கள். எங்களுக்கு ஒரு வாக்குறுதியும் இருந்தது. இது வணிகர்கள் சங்கம் அல்லது அரசு சாரா நிறுவனங்களின் முயற்சியால் அல்லது எங்கள் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேலைகளால் செய்யப்பட வேண்டிய ஒரு வணிகமல்ல. அங்கு நன்றி, அன்று நான் பகிர்வதாக ஒரு வாக்குறுதியை அளித்தேன். நாங்கள் அக் பார்ட்டி தலைமையகம் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தை இந்த பகிர்வில் சேர்த்துள்ளோம், இதன்மூலம் நாங்கள் ஆதாரங்களை வழங்க முடியும். எதையாவது வழிநடத்த முயன்றோம். நிச்சயமாக, இந்த விஷயங்களைச் செய்யும்போது, ​​ரயிலைப் பற்றி இங்கிருந்து ஒரு PR ஐப் பெறுவோம், MUSIAD என்பது எதையும் செய்வது மட்டுமல்ல, போலு மற்றும் டஸ் போன்ற நகரங்களில் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, பல இலக்குகளைக் கொண்ட நகரங்களுக்கு இது அவசியம். எங்களுக்கு சில வாக்குறுதிகள் கிடைத்தன. நிச்சயமாக, இந்த வார்த்தைகள் எந்த கட்டத்தில் எந்த வேகத்தில் செல்கின்றன என்ற�� தெரியவில்லை. துருக்கியில் தற்போதைய நிலைமைகள் கொடுக்கப்பட்ட. எங்கள் ஆசிரியர் ஒரு கல்வியாளராக அல்ல, ஆனால் போலுவின் காதலனாக தனது சிறந்ததைச் செய்கிறார். எங்களால் முடிந்தவரை அதை நகர்த்த முயற்சிக்கிறோம். குல்\nவிளக்கக்காட்சிக்குப் பிறகு, சிவில் இன்ஜினியரிங் தொழில்நுட்பத் துறையின் டஸ் பல்கலைக்கழக பீடம் தொடங்கியது. டாக்டர் அய்ஹான் அமந்தர், அங்காரா, எஸ்கிசெஹிர், பேபாசாரே, முடர்னு, இஸ்தான்புல் பாதை, ரயில் பாதை தவறான பாதையைத் தூண்டியது, என்றார். முடர்னு அமைந்துள்ள கோடு உலகம் முழுவதையும் சூழ்ந்துள்ளது என்று அமந்தர் கூறினார்: tren குறிப்பிடப்பட்ட ரயில் பாதை தவறான இயக்கம் அடிப்படையில் ஆபத்தை அளிக்கிறது. இருப்பினும், நாங்கள் அழைத்தபடி ரயில் கட்டப்பட்டால் தவறு பற்றாக்குறை நீக்கப்படும். இது ஏற்படக்கூடிய மிகவும் ஆபத்தான சூழ்நிலையை நீக்கும். எங்கள் திட்டம் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது, ஏனெனில் இது தவறான கோட்டை செங்குத்தாக வெட்டும். இருப்பினும், மற்ற திட்டத்தில், நண்பர்கள் ஒரு இணையான இரயில் பாதையை வடிவமைத்தனர். இது தவறான கோட்டை செயல்படுத்தலாம் அல்லது பூகம்பத்தின் போது பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ”\nநாடு மற்றும் போலுவுக்கு பெரிய நன்மைகளை வழங்கும்\nகெரெடே, போலு மற்றும் டோஸ் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ள ரயிலின் நன்மைகள் குறித்து அமந்தர் பேசினார். “அதிவேக ரயிலின் நோக்கம் அதிக மக்களுக்கு பயனளிப்பதன் மூலம் நிலைத்தன்மையை வழங்குவதாகும். இதற்காக, டஸ் மற்றும் போலு வழியாக செல்லும் ரயிலின் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி. கூடுதலாக, பயண நேரங்களில் குறிப்பிடத்தக்க சேமிப்பு அடையப்படும். இஸ்தான்புல் மற்றும் அங்காரா இடையேயான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயிலில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு குறைக்கப்படும். இருப்பினும், YHT வரி விரைவில் செலுத்த வேண்டும். இதற்காக, நாம் நிச்சயமாக அதை அழைக்கும் வழியை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் அதிக பயணிகளை செலுத்துகிறோம், வேகமாக செலுத்துகிறோம். இறுதியாக, டி.சி.டி.டி சொல்லும் மற்றும் நாங்கள் எதிர்க்கும் சாலை தவறான கோட்டின் அடிப்படையில் மிகவும் ஆபத்தானது. ”\nபகுப்பாய்வு போலு மற்றும் டஸ் கூறுகிறது\nபகுப்பாய்வு அட்டவணையில், போலு மற்றும் டோஸ் வழி��ாக செல்லும் இரயில் பாதை எல்லா சாலைகளையும் விட அழகாக இருக்கிறது என்று கூறப்பட்டது. ரயிலின் நன்மை நிலை 1 கிமீ, தேய்மான காலம் 9 ஆண்டு, 25 ஆயிரம் சேவை செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை, கட்டுமான செலவு 5 பில்லியன் டாலர்கள், போக்குவரத்து நேரம் 130 நிமிடம், நெடுஞ்சாலை இணையான 450 கிமீ, மொத்த 20 குடியிருப்பு மையம் பயனளிக்கும், 400 பல்கலைக்கழக மாணவர் பயன்படுத்தும் மற்றும் இறுதியாக பாதை நீளம் 450 கி.மீ.\nஇஸ்தான்புல்லில் ஏற்பட்ட அனைத்து சிக்கல்களும் சரக்குகளும் அதிவேக ரயிலுக்கு நன்றி செலுத்தப்படலாம் என்று அமந்தர் கூறினார். “அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி மொத்த பகுதியில் 25 மில்லியன் 28 ஆயிரம் 535 மக்கள் வாழ்கின்றனர். செங்குத்தாக வளர்வதே இஸ்தாபுலின் மிகப்பெரிய பிரச்சினை. செயலில் உள்ள தவறான கோடுகள் இருந்தபோதிலும் செய்யப்பட்ட மிகப்பெரிய வரிகளில் இதுவும் ஒன்றாகும். செங்குத்து கட்டிடங்கள் வளர்ந்து உயர்ந்து வளரும். இருப்பினும், இஸ்தான்புல் கிடைமட்டமாக வளர வேண்டும். இந்த திட்டத்தின் மூலம், இது சாத்தியமாகும். இஸ்தான்புல்லின் நெரிசலான மக்கள் ரயில் செல்லும் இடங்களுக்கு பரவுவார்கள். இந்த திட்டமிடல் மூலம், போலு ஒரு குறுகிய கால குலில் 400 ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.\nமீண்டும், விளக்கக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வீட்டு விலைகள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான வளர்ச்சி நிலைகள் YHT திட்டத்துடன் சமப்படுத்தப்படும். வீட்டுவசதி விலையில் நகரத்திலிருந்து நகரத்திற்கு மாறுபடும் விலைகள் வரவிருக்கும் திட்டத்துடன் முதலீடு செய்யும் என்றும் ஒவ்வொரு நிலமும் மதிப்பு பெறும் என்றும் கூறப்பட்டது. இதனால், விலைகள் சமநிலையில் இருக்கும் ஒவ்வொரு நகரமும் ஒரே அளவிலான வளர்ச்சிக்கு வரும் என்று கூறப்படும்.\nYHT மேற்கொள்ளப்படும் அனைத்து நகரங்களிலும் YHT சுற்றுலாவைத் தூண்டும் என்று அமந்தர் கூறினார், “YHT எங்களுக்கு நேரம் மற்றும் பொருளாதாரத்திலிருந்து குறிப்பிடத்தக்க சேமிப்புகளை வழங்கும். 2 மணிநேரத்தில் போலு மற்றும் இஸ்தான்புல்லுக்குச் செல்லக்கூடியவர்கள் வார இறுதியில் போலுவில் காணப்படும் அனைத்து அழகிகளையும் காண வருவார்கள். குறுகிய காலத்தில் போலுவுக்கு வந்து அபாண்ட் மற்றும் யெடிகல்ல���் போன்ற பகுதிகளில் காலை உணவை வழங்கலாம். ஒவ்வொரு நகரத்திலும் நுழையும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு YHT வழங்கும். \"அவர் கூறினார்.\nசம்பவங்கள் குறைக்கப்படும், குறுகிய நேரம்\nYHT குடிமகனுக்கு எண்ணைச் சேமிக்கும் என்றும், நிகழ்ந்த விபத்துக்களைத் தடுக்கும் என்றும் அமந்தர் கூறினார், நெடுஞ்சாலையில் X 5 மணிநேர 50 மணிநேரம், 3 மணிநேர 10 நிமிடம், 5 மணிநேரம் முழு பயணமும் இஸ்தான்புல் மற்றும் அங்காரா இடையே எடுக்கப்பட்டால், மற்றும் 2 மணிநேரம். . இந்த ரயில் ஒரு நகரத்திலிருந்து அடுத்த 1000 மணிநேரத்திற்கு பயணிக்க எங்களுக்கு உதவுகிறது. இருப்பினும், போக்குவரத்து விபத்துக்கள் நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். ஒற்றை XNUMX நபரை ஏற்றிச் செல்லும் ரயில் போக்குவரத்தை எவ்வாறு விடுவிக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ரயில் மூலம் போக்குவரத்து விபத்துக்களைக் குறைக்க முடியும். ”\nவேகமான ரயிலில் மிகப்பெரிய ஆதரவு மாகாணங்களின் அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அதிவேக ரயிலுக்கு, இது போலுவை கணிசமாக மேம்படுத்தும் மிக முக்கியமான போக்குவரத்து திட்டங்களில் ஒன்றாகும், அதே நேரத்தில், மாகாணங்களின் அரசியல்வாதிகள் காலடி எடுத்து வைக்க வேண்டும். அமந்தர் கூறினார், siy எங்கள் மாகாணங்களின் அரசியல்வாதிகள் இப்போது இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும். இங்கிருந்து நிறைய பேர் ரொட்டி சாப்பிடுகிறார்கள். எங்கள் மாகாணங்கள் வளர்ச்சியடையும், போலுவின் மக்கள் தொகை கூட நீண்ட காலத்திற்கு மில்லியன் கணக்கானவர்களைக் கண்டுபிடிக்கும். ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளைப் பார்த்தால், அதிவேக ரயில் மூலம் போக்குவரத்து வழங்கப்படுகிறது. 31 இந்த திட்டத்தை விரிவாக விளக்க ஜப்பானில் இருந்து எங்கள் பொறியாளர்கள் அக்டோபர் மாதம் ட University ஸ் பல்கலைக்கழகத்திற்கு வருவார்கள். எங்கள் அரசியல்வாதிகள் அனைவரையும் இங்கு அழைக்கிறோம். அவர்களின் ஆதரவுக்காக நாங்கள் இப்போது காத்திருக்கிறோம் ”.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஇஸ்பார்டாவின் மையப்பகுதி வழியாக அதிவேக ரயில் செல்கிறது\nபோலு வழியாக அதிவேக ரயில் எங்கு செல்கிறது\nITO தலைவர் Demirtaş: \"வளைகுடா மாற்றம் திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்\"\nஅதிவேக கோடு Türkoğl | வழியாக செல்கிறது , Kahramanmaras\nஃபாஸ்ட் ரயில் ஏன் டூஸ்சிலிருந்து நான் கடக்க வேண்டும்\nஆந்தாலியா மற்றும் பொலுவுக்கு உயர் வேக ரயில்\nகீரேசன் துறைமுகங்கள் மூலம் ரயில் நிறுத்தப்பட வேண்டும்\nட்ராப்சனில் நடைமுறைப்படுத்தப்படும் லாஜிஸ்டிக்ஸ் மையம்\nBolu உள்ள Gölcük மற்றும் Karacasu இடையே ஒரு கேபிள் கார் வரி நிறுவ திட்டமிட்டது\nஅதிவேக ரயில் திட்டத்தின் ஏ.கே. கட்சி மனிசா துணை முசாஃபர் யூர்டாஸ்…\nமிக அதிவேக ரயில் டெண்டர் | அங்காரா-கொன்யா அதிவேக கோடு 6 மிக உயர்ந்தது…\nஆந்திய-அலனிய அதிவேக ரயில்பாதை அமைக்கப்படும்\nசசூன் ஆளுநர் சாஹினி வேகமாக வேகப்படுத்த வேண்டும்\nசம்சுன்-பீட்டர் ஹை ஸ்பீட் லைன் நிறுவப்பட வேண்டும்\nஅங்காரா-இஸ்தான்புல் உயர் வேக ரயில் திட்டம்\nbolu அதிவேக ரயில் திட்டம்\nபேராசிரியர் அயன் முழு சுயவிவரத்தையும் காண்க\nBursa இன் YHT திட்டம் மற்றும் தானியங்கி சோதனை மையம்\nகோர்லூ ரயில் விபத்தில் வெளிவந்த எக்ஸ்எம்என் நபர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nகிழக்கு மற்றும் தென்கிழக்கு அனடோலியன் மாகாணங்களுக்கு விமான விமானங்களை அதிகரிக்கவும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nசாகர்யலார் நாஸ்டால்ஜிக் டிராம் விரும்பவில்லை\nஅடபஜார் ரயில் நிலையத்தின் போக்குவரத்துக்கு திட்டம் தயாரா\nயவுஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கு வழங்கப்பட்ட பாஸ் உத்தரவாதம் மீண்டும் நிறுத்தப்படவில்லை\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nகாசிரேவுக்கான ரெயில்ரோடு வாகன கொள்முதல் டெண்டரின் 8 செட்\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தால்-யாகாசக் பெண்டிக் தவ்சந்தேப் மெட்ரோ\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nஉஸ்பெகிஸ்தான் போக்குவரத்தில் மெர்சின் போக்குவரத்து\nரயில்வே முதலீடுகள் குறித்து ஜனாதிபதி எர்டோகன் தகவல் தெரிவித்தார்\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\nசெமஸ்டர் இடைவேளை காரணமாக AŞT Due நகரும் நாட்கள்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nகார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட் உற்சாகம் தொடங்கியது\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nகிழக்கு மற்றும் தென்கிழக்கு அனடோலியன் மாகாணங்களுக்கு விமான விமானங்களை அதிகரிக்கவும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nயவுஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கு வழங்கப்பட்ட பாஸ் உத்தரவாதம் மீண்டும் நிறுத்தப்படவில்லை\nஉஸ்பெகிஸ்தான் போக்குவரத்தில் மெர்சின் போக்குவரத்து\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியா�� நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T18:39:14Z", "digest": "sha1:6SH224CMF72CJXPPC4TZCTF4AN3ORN7V", "length": 13367, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இஷ்டகா மடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பகோணத்தில் இருந்த மடங்களில் ஒன்றாக இஷ்டகா மடம் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இம் மடம் இருந்ததற்கான சான்றுகள் தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.\nதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மடங்களில் ஒன்றாக இஷ்டகா மடம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மடம் கும்பகோணத்தில் கி.பி.15ஆம் நூற்றாண்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இம்மடத்தைச் சேர்ந்த ஸ்ரீபுருஷோத்தமபாரதி ஸ்ரீபாதங்கள் என்பவர் நன்னிலம் வட்டம் கூத்தாநல்லூரில் உள்ள சரசுவதி தேவிக்குக் கொடையளித்துள்ளார்.[1] கூத்தாநல்லூர் என்று தற்போது அழைக்கப்படும் இக்கூத்தனூரே ஒட்டக்கூத்தர் ஊர் என்ற ஒரு கருத்தும் உண்டு.\nகும்பகோணத்தில் சங்கர மடம், மௌனசுவாமி மடம்,வீர சைவ மடம் மற்றும் விஜேந்திரசுவாமி மடம் ஆகிய மடங்கள் தற்போது உள்ளன. இஷ்டகா மடம் மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.\n↑ கும்பகோணம் இஷ்டகா மடம், மகாமகம் 1992 சிறப்பு மலர்\nகும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · காசி விஸ்வநாதர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் · வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் · மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்\nசுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் · கரும்பாயிர விநாயகர் கோயில் · பகவத் விநாயகர் கோயில் · உச்சிப்பிள்ளையார் கோயில் · ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் · கற்பக விநாயகர் கோயில் · சித்தி விநாயகர் கோயில் · பேட்டைத்தெரு விநாயகர் கோயில் · நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் · மும்மூர்த்தி விநாயகர் கோயில் · பொய்யாத விநாயகர் கோயில் · சீராட்டும் விநாயகர் கோயில் · இலுப்பையடி விநாயகர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில் · வேதநாராயணப்பெருமாள் கோயில் (பிரம்மன் கோயில்) · வரதராஜப்பெருமாள் கோயில் · திருமழிசையாழ்வார் கோயில் · நவநீதகிருஷ்ணன் கோயில் · சரநாராயணப்பெருமாள் கோயில் · கூரத்தாழ்வார் சன்னதி · உடையவர் சன்னதி · கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்\nபெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் · பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் · ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் · காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்\nயானையடி அய்யனார் கோயில் · திரௌபதியம்மன் கோயில் · முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் · படைவெட்டி மாரியம்மன் கோயில் · கன்னிகா பரமேசுவரி கோயில் · கோடியம்மன் கோயில் · பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் · சக்கராயி அம்மன் கோயில் · நந்தவனத்து மாரியம்மன் கோயில் · கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் · அரியலூர் மாரியம்மன் கோயில் · பழனியாண்டவர் கோயில் · சுந்தரமகா காளியம்மன் கோயில் · மலையாள மாரியம்மன் கோயில் · மூகாம்பிகை கோயில் · பவானியம்மன் கோயில் · படிதாண்டா பரமேஸ்வரி கோயில் · எல்லையம்மன் கோயில் · நீலகண்டேஸ்வரி கோயில்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம் · சுவேதாம்பரர் சமணக்கோயில்\nதிருவிடைமருதூர் · திருநாகேஸ்வரம் · தாராசுரம் · சுவாமிமலை · திருப்பாடலவனம் (கருப்பூர்)\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nபட்டீஸ்வரம் · பழையாறை · சுந்தரபெருமாள் கோவில்‎ · திருச்சேறை · வலங்கைமான் · திருக்கருகாவூர் · திருபுவனம்\nசங்கர மடம் · மௌனசுவாமி மடம் · வீர சைவ மடம் · இஷ்டகா மடம் · விஜேந்திரசுவாமி மடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/235545-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-24T18:03:46Z", "digest": "sha1:6CTQ62YOGH65JAU5UTXOWTRL7RNZIVQA", "length": 59966, "nlines": 666, "source_domain": "yarl.com", "title": "ஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\nஆபாசப�� படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\nBy பிழம்பு, December 12, 2019 in பேசாப் பொருள்\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக\nமன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாவதாக 40 வயதுக்கு உள்பட்ட பிரிட்டன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதி பேர் கூறியுள்ளதை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது என்று பிபிசி ரேடியோ 5 லைவ் கூறியுள்ளது.\nமூன்று வெவ்வேறு ஆண்களுடன், ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொண்ட சமயங்களில் விரும்பத்தகாத செயல்களுக்கு ஆளானதாக 23 வயதான அனா என்பவர் தெரிவித்தார்.\nதன்னுடைய தலைமுடியைப் பிடித்து இழுத்து அறைந்ததாக அவர் குறிப்பிட்டார். பிறகு தன்னுடைய கழுத்தைச் சுற்றி அந்த ஆண் இறுக்கியதாகவும் கூறினார்.\n``நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. அடக்குமுறைக்கு ஆளானேன். தெருவில் உங்களை யாராவது அறைந்தாலோ அல்லது கழுத்தை நெரித்தாலோ அது ஒரு தாக்குதலாகக் கருதப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.\nதன்னுடைய நண்பர்களுடன் அவர் பேசியபோது, இது இயல்பாக நடக்கும் விஷயங்கள் தான் என்பதை அறிந்து கொண்டார்.\n\"அப்போதிருந்து, ஏறத்தாழ எல்லா ஆண்களுமே இவற்றில் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுகிறார்கள்.''\nமற்றொரு சமயத்தில் உடலுறவு நேரத்தில், விருப்பம் இல்லாமல் அல்லது முன் அறிகுறி ஏதும் இல்லாமல் ஓர் ஆண் தன் கழுத்தை நெரிக்க முயற்சித்தார் என்று அனா கூறினார்.\nஇந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ள அவர், தனக்கு லேசான காயங்கள் மற்றும் நாள் கணக்கில் வலி ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆண் கடுமையாக நடந்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.\nமன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா என்றும், எப்போதாவது அது விருப்பம் இல்லாமல் நடந்திருக்கிறதா என்றும் பிரிட்டனில் 18 முதல் 39 வயதுக்கு உள்பட்ட 2002 பெண்களிடம் சவன்டா காம்ரெஸ் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த முடிவுகளை கொண்டு, பிரிட்டன் முழுக்க எப்படி இருக்கும் என மதிப்பிடப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை ANDREAS RENTZ\nஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் (38%) இதுபோன்ற செயல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தது சில சமயங்களிலாவது அது விரும்பத்தகாத செயல்களாக இருந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது விரும்பத்தகாத செயலாக இல்லை என்று ஒரு பகுதியினர் (31%) கூறியுள்ளனர். இதுபோன்ற அனுபவம் இல்லை என்றோ, இதுபற்றித் தெரியாது என்றோ அல்லது பதில் அளிக்க விரும்பவில்லை என்றோ 31% பேர் குறிப்பிட்டுள்ளனர்.\n``இளம்பெண்கள் வெறித்தனமான, அபாயகரமான மற்றும் கண்ணியக் குறைபாடான செயல்களுடன் கூடிய உறவுக்கு நிர்பந்திக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன'' என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று பெண்கள் நீதிக்கான மையத்தின் நிர்வாகிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.\n``இயல்பானது தான் என்ற எண்ணம் உருவாக்கப் பட்டிருப்பதும், அளவுக்கு அதிகமான ஆபாசப்படங்களும் தான் இந்தப் பழக்கம் பரவலாக இருப்பதற்குக் காரணம்'' என்று அவர்கள் கூறினர்.\n``40 வயதுக்கு உள்பட்ட பெண்கள், இன்னொரு ஆணுடன் ஒப்புதலுடன் உறவு கொள்ளும் போது, எந்த அளவுக்கு அடிக்கடி வன்செயல்களுக்கு ஆளாகின்றனர், எந்த அளவுக்கு அது அச்சுறுத்தலாக அமைகிறது'' என்பதை இந்தத் தகவல்கள் காட்டுகின்றன என்று மகளிர் உதவிக்கான தற்காலிக இணை தலைமை நிர்வாகி அடினா கிளாய்ரே தெரிவித்தார்.\n``ஒருவருடன் உறவு கொள்ள சம்மதிப்பது என்பது அறைதல் அல்லது இன்னொருவர் கழுத்தை நெரித்தலின் அபாயத்தைக் குறைப்பதாக ஆகிவிடாது'' என்கிறார் அவர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக\n``நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். உறவின் போது - எந்த அறிகுறியும் இல்லாமல் - அவர் என் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார். உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன். பயந்து போய்விட்டேன். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் நாம் பலவீனமாக இருக்கிறோம், இந்த ஆள் நம்மை ஆட்படுத்திவிடுவார் என்று நினைத்தேன்\" என்கிறார் எம்மா.\nஆபாசப் படங்கள் ஏற்படுத்திய தாக்கம் தான் இதற்குக் காரணம் என்கிறார் அவர்.\n``ஆன்லைனில் இதுபோன்ற காட்சிகளை அவர் பார்த்துவிட்டு, நிஜ வாழ்க்கையிலும் அதை செய்து பார்க்க முயற்சி செய��திருக்கிறார் என்று கருதினேன்.''\nமன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற செயல்களுக்கு ஆளானவர்களில் 42% பேர் அதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர், அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று கூறியுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nவெறித்தனம் `இயல்பானது' என்பதாய் மாறி வருகிறது\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஸ்டீவன் போப் என்பவர் பாலியல் மற்றும் உறவுமுறைகள் குறித்த உளவியல் நிபுணர்.\nஇதுபோன்ற செயல்கள் `தினந்தோறும்' அதிகரித்து வருவதன் எதிர்மறை தாக்கம் பற்றி தாம் ஆய்வு செய்து வருவதாக பிபிசி ரேடியோ 5 லைவ் செய்தியாளரிடம் அவர் கூறினார்.\n``இது மவுனமாகப் பரவும் ஒரு ஆபத்து. இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கலாம். உறவு நிலையின் கண்ணியத்தைக் குறைப்பதாகப் பலர் இதைக் கருதுகிறார்கள். ஆனால் - வன்முறை ஏற்புடையது என்று மாறி வருவது - மோசமானதாக உள்ளது.''\nஇதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், இதில் உள்ள ஆபத்துகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.\n``கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் எல்லை மீறும் போது `நூலிழையில் தப்பிய நிலையில்' பலர் என்னிடம் வருகிறார்கள். நீண்ட நேரம் சுயநினைவிழந்து இருந்துள்ளனர்.''\n``கழுத்தை நெரித்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஆனால் அதுபற்றி துளியும் யோசிப்பதில்லை என்பது வருத்தமானது.''\nஇந்த ஆய்வு முடிவுகள் ``மிகவும் பயத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன'' என்று பிரசார அலுவலர் பியோனா மெக்கென்ஜி கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n``மன ஒப்புதலுடன் உறவு கொண்ட சமயங்களில் கழுத்தை நெரித்தல், அறைதல், துப்புதல் போன்ற செயல்களுக்கு ஆட்பட்ட, கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்ட மற்றும் கையால் குத்தப்பட்ட பெண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதை ஆரம்பத்தில் பெரும்பாலான பெண்கள் உணர்ந்திருக்கவில்லை.''\n`பாலியல் உறவு விளையாட்டு தவறாகிப் போய்' பெண்கள் கொல்லப்பட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன. மன ஒப்புதல் என்பதை தங்களுக்குப் பாதுகாப்பு தரும் அல்லது வன்மையாக நடந்து கொள்வதற்கான சம���மதம் என எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க முடியாது.\nபாலியல் உறவு என்பது ``அதிகம் ஆண்களின் செயல்பாடு சார்ந்ததாகிவிட்டது. ஆபாசப் படங்களில் உள்ளதைப் போல ஆகிவிட்டது. இதில் பெண்களுக்குப் பெரிய பங்கு இல்லை'' என்பது போல மாறிவிட்டது என்று அனா கூறுகிறார்.\nஉறவின் போது வெறித்தனமாக நடந்து கொள்வது இயல்பானது என்றாகிவிட்டது. ``அவர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்களுக்குள் ஒற்றுமையான அம்சங்கள் எதுவும் இல்லை. அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களாக இருப்பார்கள் என்று கருதுகிறேன். படங்களைப் பார்த்துவிட்டு, பெண்கள் அவற்றைத்தான் விரும்புவார்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கத் தவறிவிடுகிறார்கள்'' என்று அவர் கூறினார்.https://www.bbc.com/tamil/global-50593392\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயாரிட்ட எப்படி எங்கு வீரத்தை காட்டுவது என்றில்லையா\nமாம்பழத்தை எவனாவது கோடாலியால கொத்தி சாப்பிடுவானா\nயாரிட்ட எப்படி எங்கு வீரத்தை காட்டுவது என்றில்லையா\nமாம்பழத்தை எவனாவது கோடாலியால கொத்தி சாப்பிடுவானா\nஇதில் மாம்பழமும் கோடாரியால் கொத்தப்படுவதை விரும்புகின்றனர் என நினைத்து தான் இவர்களில் அனேகர் இவ்வாறு ஈடுபடுகின்றனர்.\nபாலியல் கல்வி சரியான விதத்தில் கற்பிக்கப்படாது பாலுறவை வெறுமனே ஆபாசப்படங்களில் இருந்து மட்டுமே அறிந்து கொள்வதால் ஏற்படும் அவலம் இது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், கோடாலி பெருசா இருக்கணும், கொத்தினாதான் 'ஆண்மை'யென இன்னமும் பல ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன்.\nஉளவியல் கல்வியை உயர்நிலை பள்ளிகளிலும் நடத்தினால்தான் இம்மாதிரி தவறான சிந்தனைகளுக்கு தெளிவு கிட்டும்.\nயாரிட்ட எப்படி எங்கு வீரத்தை காட்டுவது என்றில்லையா\nமாம்பழத்தை எவனாவது கோடாலியால கொத்தி சாப்பிடுவானா\nஎன்ன நடக்கிறது என்று ஒரு எட்டு பார்த்துட்டு போவம் கோடாரியெல்லாம் பற்றி பேசுறாங்கள்\nஇதில் வேடிக்கை என்னவென்றால், கோடாலி பெருசா இருக்கணும், கொத்தினாதான் 'ஆண்மை'யென இன்னமும் பல ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன்.\nஉளவியல் கல்வியை உயர்நிலை பள்ளிகளிலும் நடத்தினால்தான் இம்மாதிரி தவறான சிந்தனைகளுக்கு தெளிவு கிட்டும்.\nஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அதிக அன்புடன் இருப்பது பிடிக்காமல் விவாகரத்து கேட்டுள்ளார்.\nநாங்கள் திருமணம் செய்து 1 வருடம் ஆகிறது ஆனால் என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடவில்லை. என் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதுநாள் வரை ஒரு கடுமையான சொல்லைக் கூட சொல்லவில்லை. என்னிடம் சத்தம் போட்டு கூட பேசுவதில்லை, தம்பதிகளுக்குள் சண்டைகள் வேண்டும். அதனால் இவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.\nஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அதிக அன்புடன் இருப்பது பிடிக்காமல் விவாகரத்து கேட்டுள்ளார்.\nநாங்கள் திருமணம் செய்து 1 வருடம் ஆகிறது ஆனால் என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடவில்லை. என் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதுநாள் வரை ஒரு கடுமையான சொல்லைக் கூட சொல்லவில்லை. என்னிடம் சத்தம் போட்டு கூட பேசுவதில்லை, தம்பதிகளுக்குள் சண்டைகள் வேண்டும். அதனால் இவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.\nஇவருக்கு பக்கத்து வீடுகளிலும் சண்டை போட யாரும் கிடைக்கவில்லையா.....\nயாரிட்ட எப்படி எங்கு வீரத்தை காட்டுவது என்றில்லையா\nமாம்பழத்தை எவனாவது கோடாலியால கொத்தி சாப்பிடுவானா\nஇவருக்கு பக்கத்து வீடுகளிலும் சண்டை போட யாரும் கிடைக்கவில்லையா.....\nமாம்பழத்தை கோடாலிகொண்டு கொத்தவல்ல, கடப்பாரை கொண்டுபிளக்க எங்கள் சுவித்தம்பி அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குப் புறப்படுகிறார், வாழ்த்துக்கள்\nமன்னிக்கவும் உங்களில் அநேகர் BDSM, S&M இதர உறவு முறைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இங்கே எழுத தயங்குகிறீர்கள் என நினக்கிறேன்.\nஇது ஒருவகை பாலியல் வாழ்க்கை முறை. டொம் (ஆண் ஆதிக்கம் செய்வது), டொமே (பெண் ஆதிக்கம் செய்வது) சப்மிசிவ் (அடங்கும் நிலையினர்), சிலேவ் (அடிமைகள்), சிலேவ் ஓனர் - என பலவகைகள் உண்டு. தவிர கையிற்றால் கட்டுவது, முதல் பலவகை துன்புறுத்தல்களிலும், துன்புறுத்தபடுவதிலும் இன்பம் அடையும் வகையினரும் உ��னர்.\nஇந்த லிஸ்டை வாசித்தீர்கள் என்றால் தலை கிறுகிறுக்கும், பெல்டால் விளாசினால், ஊசியால் குத்தினால் மட்டுமே எனக்குத் திருப்தி என்பது முதல் குழந்தைகள் கட்டும் நேப்பியை கட்டி என்னை குழந்தை போல் சீராட்டினாலே எனக்குத் திருப்தி என்போர் வரை ஒவ்வொரு வகை.\nகழுத்தை நெரித்தல், மூச்சு திணறி மயங்கும் நிலைவரை போதல் இதில் இன்னொரு வகை.\nஇவை எல்லாம் இருவரினதும் சுயவிருப்பிலேயே நடக்கும். சேவ் வேட்ஸ் எனும் முறை உண்டு. ஒருவர் எல்லையைதாண்டினால், அந்த சொல்லை பாவித்தால் உடனே நிறுத்த வேண்டும். ( சேவ் வேர்ட்ஸ் தேவையில்லை, என்னை நீ என்னவும் செய்யலாம் என்ற நிலையில் உள்ளோரும் உள்ளனர்).\nஇது இணைய பாலியல் தள பரவலால் வந்ததா என்றால் இல்லை. முன்பே இருந்தது. இவற்றிற்கென பிரத்தியேக கிளப் எல்லாம் கூட இருக்கிறது.\nஆனால் எல்லாவற்றையும் ஜனரஞ்சக படுத்தியது போல இதையும் இணையம் ஜனரஞ்சக படுத்திவிட்டது.\nஅதை பார்த்து, ஆர்வப்பட்டு இதில் இறங்கிவிட்டு, அல்லது என் குழாமில் உள்ளவர்கள் செய்கிறார்கள் என தாமும் இறங்கிவிட்டு, அசெளகரியப்படுபவர்களே இந்த கட்டுரையில் எழுதப்படுபவர்கள்.\nபிகு: அண்மையில் ஒரு இளம் இங்கிலாந்து பெண் அவர் நியூசிலாந்தில் சந்தித்த இப்படியான ஒரு வன்-துணையால் கழுத்தை நெருக்கி கொல்லப்பட்டார். அது ஒரு கொலை என தீர்ப்பாகியது.\nகரணம் தப்பினால் மரணம் -ஆனால் அந்த திரில்தான் சிலருக்கு பிடிக்கிறது.\nஇந்த லிஸ்டை வாசித்தீர்கள் என்றால் தலை கிறுகிறுக்கும்,\nலிஸ்ட் தேவையில்லை Fifty Shades of Grey (3 புத்தகங்கள்) வாசித்தால் அல்லது அதை படமாக கூட எடுத்துள்ளார்கள். அதைப்பார்த்தால் கூட இந்த மாதிரியான முறைகள் உள்ளது தெரியும்.\nபிகு: சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைபற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மனவருத்தத்தையும் கோபத்தையும் வரவழைத்த சம்பவம். சுயவிருப்பின்றி, கணவன் என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்ட பெண்ணிற்காக பரிதாபம் கொள்வதா பாலியல் கல்வியை, உளவியலை பேச தயங்கும் சமூகமாக இன்னமும் இருப்பதை நினைத்து வேதனைப்படுவதா\nமாம்பழத்தை கோடாலிகொண்டு கொத்தவல்ல, கடப்பாரை கொண்டுபிளக்க எங்கள் சுவித்தம்பி\nஐக்கிய அரபு எமிரேட்டுக்குப் புறப்படுகிறார், வாழ்த்துக்கள்\nவாழ்த்தச் சொன்னால் இப்ப���ியா சுவித்தம்பியைப் பயமுறுத்துவது வன்னியரே....\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவாழ்த்தச் சொன்னால் இப்படியா சுவித்தம்பியைப் பயமுறுத்துவது வன்னியரே....\nஅவர் ஏற்கனவே அங்கே காம்ப் அடித்திருப்பதால்\nஅதுவும் படப்பாரையோட போட்டிக்கு வந்தா\nவாழ்த்தச் சொன்னால் இப்படியா சுவித்தம்பியைப் பயமுறுத்துவது வன்னியரே....\nஅவருக்கே ஞாபக மறதி அதிகமா போயிட்டுது..\nகிளப்பி வாறேனென ஐக்கிய அமீரகம் வராமல், கடப்பாரையோடு பக்கத்திலிருக்கும் 'செளதி அரேபியா' பக்கம் போய்விட்டால், கதை கந்தலாகிவிடுமென அதிர்ச்சியில் சொன்னேன்..\n3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:\nலிஸ்ட் தேவையில்லை Fifty Shades of Grey (3 புத்தகங்கள்) வாசித்தால் அல்லது அதை படமாக கூட எடுத்துள்ளார்கள். அதைப்பார்த்தால் கூட இந்த மாதிரியான முறைகள் உள்ளது தெரியும்.\nபிகு: சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைபற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மனவருத்தத்தையும் கோபத்தையும் வரவழைத்த சம்பவம். சுயவிருப்பின்றி, கணவன் என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்ட பெண்ணிற்காக பரிதாபம் கொள்வதா பாலியல் கல்வியை, உளவியலை பேச தயங்கும் சமூகமாக இன்னமும் இருப்பதை நினைத்து வேதனைப்படுவதா\nஓம் இதை எல்லாம் வெளிநாடுகளில் வற்புறுத்தி செய்வது கொஞ்சம் குறைவு. இந்த மாதிரியான முறைகளை விரும்புவர்கள் பரஸ்பரம் துணைகளை இனம்காண தனிப்பட்டு டேட்டிங் சைட்கள் கூட உண்டு.\nகணவன் கூட மனைவியை பாலியல் வல்லுறவு செய்யலாம், அதுவும் ரேப்தான் என்பதையே நம்மில் அநேகர் ஏற்பதில்லை. அதெப்படி கணவன் மனைவியை ரேப் பண்ண முடியும் என்று கேட்பார்கள் (தாலி கட்டினவுடன் பெண்ணின் உடல் ஆணின் சொத்து என்னும் மனநிலை).\nஉடலுறவு என்பதே பிள்ளை பெறுவதற்கான முன்நடவடிக்கை, லைட்டை நூத்துப்போட்டு செய்யும் விசயம் என்பதாக சிந்திப்பவர்களும், பாலுறவு என்பது ஆண்கள் மட்டுமே தமக்குள் கதைத்து பேசும் விடயமாகவும் இருக்கும் நம் சமூகத்தில், இப்படியான போக்கு உடைய ஒருவருக்கு, ஒத்த போக்குள்ள ஒரு துணையை தேட வாய்ப்பே இல்லை. கலியாணம் முடிச்ச ஆள் நேரெதிர் போக்கில் இருந்தால் - நான் செய்வேன் நீ ஓம்படத்தான் வேண்டும் என்ற ரீதியில் அணுகி, துணையின் வாழ்கையை ரணமாக்கி விடுவார்கள்.\nமாம்பழத்தை கோடாலிகொண்டு கொத்தவல்ல, கடப்பாரை கொண்டுபிளக்க எங்கள் சுவித்தம்பி அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குப் புறப்படுகிறார், வாழ்த்துக்கள்\nஇல்லை நான் போக மாட்டன், அவர் அலவாங்குடன் நிக்கிறமாதிரி இருக்கு .....\nஅவர் ஏற்கனவே அங்கே காம்ப் அடித்திருப்பதால்\nஅதுவும் படப்பாரையோட போட்டிக்கு வந்தா\nமன்னிக்கவும் உங்களில் அநேகர் BDSM, S&M இதர உறவு முறைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இங்கே எழுத தயங்குகிறீர்கள் என நினக்கிறேன்\nஎல்லா சமூகங்களிலும் ஒரு subculture இருக்கும். அவை mainstream ஆகாததால் அறியவோ, ஆராயவோ வேண்டியேற்படாது.\nஉடலுறவில் வன்முறையை விரும்புவர்கள் சம்மதத்துடன் செய்தால் அதனைப் பேசவேண்டியதில்லை. ஆனால் ஒருவர் இன்னொருவரின் விருப்பமின்றி வன்முறையைப் பிரயோகிக்க ஆபாசப்படங்கள் பார்ப்பது பரிசோதனைகளை ஊக்குவிக்கின்றது\nமன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாவதாக 40 வயதுக்கு உள்பட்ட பிரிட்டன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதி பேர் கூறியுள்ளதை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது என்று பிபிசி ரேடியோ 5 லைவ் கூறியுள்ளது.\nபெண்கள் ஆண்களை வாயால் கடிப்பதில்லையா விரல் நகத்தால் முதுகில் கீறுவதில்லையா விரல் நகத்தால் முதுகில் கீறுவதில்லையா\nகழுத்துப்பக்கம் பென்னாம் பெரிய விறாண்டலோடை சில ஆண்சிங்கங்கள் பம்மிக்கொண்டு திரியுறதை ஒருத்தரும் காணேல்லையோ\nஉடலுறவு என்பதே பிள்ளை பெறுவதற்கான முன்நடவடிக்கை, லைட்டை நூத்துப்போட்டு செய்யும் விசயம் என்பதாக சிந்திப்பவர்களும்,\nஉடலுறவு பிள்ளை பெறுவதற்கு மட்டும் என நினைப்பவர்கள் இருந்தால்.......எமது சமூகத்தைல் பாதி சனத்தொகை தான் இருக்கும்\nகாமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை\nகன்னத்தில் காயங்கள் காதல் இல்லை\nஇப்பதிவிற்குப் பின்னூட்டம் அளிக்க முனைந்து, அது சற்று அளவிற் பெரிதானதால் 'சமூகச் சாளரத்தில்' கட்டுரையாவே வரைந்து விட்டேன். இணைப்பு கீழே :\nஒரு பதிவு என்னைக் கட்டுரை எழுதத் தூண்டியது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் 'என்னே இந்த நகைமுரண் ' எனும் தலைப்பில் 'தமிழும் நயமும்' பகுதியில் என் பதிவுக்கு சுவி அவர்கள் அளித்த பின்னூட்டம், என்னை 'எரிதழல்' எனும் கட்டுரை எழுத வைத்தது. நன்றி.\nகாமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை\nகன்னத்தில் காயங்கள் காதல் இல்லை\nகாதலிலே ரெண்டுவகை, சைவமுண்டு அசைவமுண்டு.\nபெண்கள் ஆண்களை வாயால் கடிப்பதில்லையா விரல் நகத்தால் முதுகில் கீறுவதில்லையா விரல் நகத்தால் முதுகில் கீறுவதில்லையா\nகழுத்துப்பக்கம் பென்னாம் பெரிய விறாண்டலோடை சில ஆண்சிங்கங்கள் பம்மிக்கொண்டு திரியுறதை ஒருத்தரும் காணேல்லையோ\nஉடலுறவு பிள்ளை பெறுவதற்கு மட்டும் என நினைப்பவர்கள் இருந்தால்.......எமது சமூகத்தைல் பாதி சனத்தொகை தான் இருக்கும்\nஎல்லாரையும் எங்களை மாரியே நினைக்கும் உங்கள் பாங்குதான் எனக்கு உங்களில் பிடித்தது அண்ணை\nஅந்தந்த நேரகாலத்தைப் பொறுத்து அததற்கு சில வரைமுறை உண்டு.எல்லை தாண்டாத சுதந்திரத்தை பேணுதல் அவசியம். மீறினால் அனுபவித்துத்தான் ஆகணும்......\nநல்ல மூடில் ஆட்டொரோட்டில 110 ல் பென்ஸ் கார் ஓடும் சந்தோசம் . ஜாலி .....\nரொமாண்டிக் மூடில் இருவரும் இருக்கும் போது மேடுபள்ளமான சாலையில் ஜீப்பில் குதித்து ஓடுற திரில் ...தப்பில்லை....\nவிசர் மூடில் டிராட்டர் ஓடுறது தப்பு, மகா தப்பு......\nஎல்லாரையும் எங்களை மாரியே நினைக்கும் உங்கள் பாங்குதான் எனக்கு உங்களில் பிடித்தது அண்ணை\nரொம்ப தாங்ஸ் மை சண்\nவெள்ளை சேட்டுடன் ஒருத்தன் அசையாமலே இருக்கிறான்.\nவெள்ளை சேட்டுடன் ஒருத்தன் அசையாமலே இருக்கிறான்.\nசலசலப்புகளுக்கு அஞ்சாத துணிஞ்ச கட்டை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nஎனக்கும்தான். ஒவ்வொரு குடும்பச்சூழலை பொறுத்ததாய் இருக்குமோ\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nபெற்றோரின் திருப்தி / பெருமை ஏன் என்று புரியவில்லை \nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nபிறரை இழிவுபடுத்த விரும்புவதனனூடாக நீங்கள் என்ன வகையான அனுபவத்தைப் பெறுகிறீர்கள் \nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nகவி அருணாசலம்... உங்கள் கருத்துப் படம், மிக நன்றாக உள்ளது. ரசித்தேன். அதற்கு... நீங்கள் தேர்வு செய்த, 🌈 வர்ணங்கள் படத்தை மேலும் அழகூட்டுகின்றது.\nநன்றி சசி அண்ணா. ��ிறு வயதில் இருந்தே இசை மேல் அவவிற்கு ஆர்வம் இருந்ததால் அவவின் தெரிவு Art School ஆக இருந்தது. அவவின் விருப்பப்படி அங்கு தான் தற்போது High School படிக்கின்றா. எதிர்காலத்தில் அவவின் விருப்பங்கள் மாறக்கூடும் ஆனால் எதை படிக்க விரும்பினாலும் அவவின் விருப்பம் தான் எம் விருப்பமாகவிருக்கும்.\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/shanghai-maglev-worlds-fastest-train/", "date_download": "2020-01-24T17:47:58Z", "digest": "sha1:LLOCZ7JHTP5RM7GOPXBKPM5TRQ5YUUBS", "length": 6802, "nlines": 41, "source_domain": "thamil.in", "title": "ஷாங்காய் மேகிளவ் - உலகின் அதிவேக ரயில் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nTOPICS:ஷாங்காய் மேகிளவ் - உலகின் அதிவேக ரயில்\nசீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில் சேவை செய்து வருகிறது.\n30.5கிலோமீட்டர் இயங்கும் இந்த ரயில் இதன் பயண தொலைவை 7நிமிடம் 20 வினாடிகளில் கடக்கிறது. 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.\nகாந்த புல கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் இந்த ரயில் தண்டவாளத்துடன் உராய்வதில்லை. இதன் மூலம் அதிவேகமாக இதனால் இயங்க முடியும். இந்த தொழில்நுட்பம் ஜெர்மனி நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.\nஜெர்மனி நாட்டில் இதனை ‘ட்ரான்ஸ்ராபிட்’ என அழைக்கின்றனர். ஜெர்மனி நாட்டின் கண்டுபிடிப்பாக இருந்தாலும் இன்றளவும் அங்கு ஒரு சோதனை ரயிலாகவே இருக்கிறது.\nஜப்பான் நாட்டிலும் இதே தொழில்நுட்பத்தில் உள்ள ரயில் சோதனை ஓட்டம் ஒன்றில் 603கிலோமீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்தது. ஆனால் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படவில்லை.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்க���கம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nA. P. J. அப்துல் கலாம்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527545", "date_download": "2020-01-24T18:38:40Z", "digest": "sha1:M53Z62TSAUJSJCNQZV745NXI2A2F7XMI", "length": 10547, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தின் காரணமாக 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது: துள்சி கப்பார்ட் வருத்தம் | 'Howdy Modi' unable to attend event due to election campaign: Tulsi Gabbard - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதேர்தல் தொடர்பான பிரச்சாரத்தின் காரணமாக 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது: துள்சி கப்பார்ட் வருத்தம்\nவாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை வரவேற்றுள்ள துள்சி கப்பார்ட், அதே சமயம் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு தன்னால் வர இயலாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு ஒரு வார பயணமாக நாளை செல்கிறார். இவரை வரவேற்பதற்காக, ஹூஸ்டன் நகரில் ‘ஹவ���டி மோடி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nஇதற்கிடையே, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து உறுப்பினர் துள்சி கப்பார்ட், ஹூஸ்டனில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரைச் சந்திக்கும் நிகழ்வுக்கு, ஏற்கெனவே திட்டமிட்ட தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தின் காரணமாக தன்னால் வர இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதாகவும், முடிந்தால் அவரை நேரில் சந்தித்து பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு இந்தியா என்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பருவநிலை மாற்றம், அணு ஆயுதப் போர் தடுப்பு, அணு ஆயுதப் பெருக்கம் மற்றும் பொருளாதாரத்தின் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகளில் இணைந்து பணியாற்றுவதைத் தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nஉலகமே ஒரே குடும்பம் எனப் பொருள்படும் வசுதைவ் குடும்பகம் ((vasudhaiv kutumbakam)) என்ற சொல்லாடலை சுட்டிக்காட்டி வெறுப்பு, அறியாமை, பாரபட்சத்துக்கு இடமளிக்காமல், வளர்ச்சி, வளம், வாய்ப்பு, சமத்துவம், அறிவியல், சுகாதாரம், சூழலியல், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பில் கவனம் செலுத்தி இரு நாடுகளின் பலமான நீண்ட நட்பை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nதேர்தல் ஹவ்டி மோடி துள்சி கப்பார்ட் வருத்தம்\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ சுற்றுலா விசா வழங்க தடை: அதிபர் டிரம்ப் முடிவு\nஇந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது: சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை\nசாலை விபத்தில் இளைஞரை கொன்ற தூதரின் மனைவியை ஒப்படைக்க முடியாது: அமெரிக்கா அறிவிப்பு; பிரிட்டன் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nசிங்கப்பூரில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்: மேலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51145", "date_download": "2020-01-24T17:48:51Z", "digest": "sha1:ZYZHJKLOP7AFMOFGGKTRTVFESK3IBRMN", "length": 6236, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "காத்தான்குடியில் மறைக்கப்படும்,மறுக்கப்படும் தமிழ். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப்பிரதேசத்தில் தற்போது சிலநிகழ்வுகளில் தமிழ்மொழிக்கோ, சிங்களமொழிக்கோ முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றனது.\nஅண்மையில் காத்தான்குடியில் சவுதிஇளவரசர் கலந்து கொண்ட நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாதையில் நமது ஐனாதிபதியின் படம்,இராஐாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட சவுதி பிரதிநிதிகளின் படங்களும் காணப்பட்ட நிலையில் பதாதையில் அரபிமொழிக்கும், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால் தமிழ் மொழியோ, சிங்களமோ அங்கு காணப்படவில்லை.\nஇலங்கை குடியரசின் அதிமேகு சனாதிபதியின் படத்தை பதாதையில் காட்சிப்படுத்தியவர்கள் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளை ஏன் அச்சிடப்படவில்லை என சமுக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nபோகுகிற போக்கைப்பார்த்தால் இன்னும் சிலவருடங்களில்100 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் காத்தான்குடியின�� உத்தியோகபூர்வமொழியாக அரபுமொழிமாறிவிடுமோ என்ற எண்ணம் சமுக ஆர்வலர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.\nPrevious articleநீதிபதி மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் – துரைராசசிங்கம்\nNext articleமுத‌ல‌மைச்ச‌ர் முஸ்லிமா த‌மிழ‌ரா என‌ இரு ச‌மூக‌ங்க‌ளும் க‌ருத்து மோதிக்கொண்ட‌தே அதிக‌ம்.\n35வருட அரசசேவையில் இருந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு.\nவிளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை தூக்குகின்றனர் – தி.தவனேசன்\nகாடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்\nசவுதி அரேபியாவுக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nவணக்கஸ்தலங்கள் அமைப்பதாயின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் அனுமதி வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-24T18:15:29Z", "digest": "sha1:TV7M775GFVWPMWJ5MESZAEGCK4OOUPDX", "length": 6263, "nlines": 87, "source_domain": "np.gov.lk", "title": "மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nசிறந்த செயல்திறமிக்க மாகாண சேவையை வட மாகாணத்தில் உறுதிப்படுத்துதல்.\nபொதுமக்களுக்கு நியாயமான, வெளிப்படைத்தன்மையுடைய மற்றும் நிலைத்தன்மையுடைய சேவையை வழங்க திறமையான, செயற்திறனுடைய ஓழுக்கமுடைய பொதுச்சேவையை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்.\nஅஞ்சல் விலாசம் : இல . 393/48,கோவில் வீதி, யாழ்ப்பாணம்..\nபதவி பெயர் தொ.பே இல மின்னஞ்சல்\nதலைவர் திரு.சி.பத்மநாதன் அலு. தொ.பே:+94-21-221 9981\nசெயலாளர் சிவபாலசுந்தரன் அலு. தொ.பே:+94-21-221 9980\nஉதவிச் செயலாளர் அலு. தொ.பே:\nநிர்வாக உத்தியோகத்தர் திரு.ஜி.பிரதீபன் அலு. தொ.பே:+94-21-221 9938\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-24T16:31:02Z", "digest": "sha1:5JRPOTT2J4GCYUDZPGO4QN7RXSALCSA5", "length": 12908, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு கைதியின் டைரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு கைதியின் டைரி 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை பாக்யராஜ் எழுதியுள்ளார். வைரமுத்துவின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.\nஇத்திரைப்படமானது இந்தி மொழியில் கே. பாக்யராஜ் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜெயபிரதா, ஸ்ரீதேவி நடிப்பில் \"ஆக்கிரி ராக்ஷ்ரா\" எனும் பெயரில் படமாக்கப்பட்டது. ஒரு கைதியின் டைரி படம் தெலுங்கு மொழியில் \"கைதி வீட்டா\" எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது ஆயினும் இப்படம் தெலுங்கில் மீண்டும் கிருஷ்ணம் ராஜூ நடிப்பில் \"மரண கோமம்\" எனும் பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nகமல்ஹாசன் - டேவிட் / சங்கர் (தந்தை, மகன் என இருவேடம்)\nமலேசியா வாசுதேவன் - சூரியபிரகாஷம், அரசியல்வாதி\nவிஜயன் - டாக்டர். உன்னிகிருஷ்ணன்\nவினு சக்ரவர்த்தி - காவல் ஆய்வாளர் எஸ். பி. விஸ்வநாதன்\nஇப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளும் வைரமுத்து எழுதியுள்ளார்.\nஎண். பாடல் பாடகர்கள் நீளம்\n1 \"ஏபிசி(ABC) நீ வாசி\" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 04:01\n2 \"இது ரோசா பூவு\" வாணி ஜெயராம், கங்கை அமரன் 04:30\n3 \"நான் தான் சூரன்\" எஸ். பி. பாலசு���்பிரமணியம், வாணி ஜெயராம் 04:31\n4 \"பொண்மானெ கோபம் ஏனோ\" உண்ணிமேனன், உமா ரமணன் 04:34\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - ஒரு கைதியின் டைரி\nகிழக்கே போகும் ரயில் (1978)\nநிறம் மாறாத பூக்கள் (1979)\nரெட் ரோஸ் (1980) (இந்தி)\nகொத ஜீவிதலு (1981) (தெலுங்கு)\nவாலிபமே வா வா (1981)\nடிக் டிக் டிக் (1981)\nசீதைக்கொக சிலுக்கா (1981) (தெலுங்கு)\nஒரு கைதியின் டைரி (1985)\nஈ தாரம் இல்லாலு (1985) (தெலுங்கு)\nசாவறே வலி காதி (1986) (இந்தி)\nஎன் உயிர்த் தோழன் (1990)\nபுது நெல்லு புது நாத்து (1991)\nகண்களால் கைது செய் (2004)\nபாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2019, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/14035313/Processor-to-buy-products-made-from-garbage.vpf", "date_download": "2020-01-24T16:23:24Z", "digest": "sha1:KEJEORPSWD6QAVDWJF4OVYD7NG4TYJIY", "length": 15428, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Processor to buy products made from garbage || இந்தியாவிலேயே முதன் முறையாக குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க செயலி சென்னை மாநகராட்சி அறிமுகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரனா வைரஸ் பாதிப்புள்ள சீனாவின் வுஹான் நகரில் தமிழக மாணவர்கள் தவிப்பதாக தகவல்\nஇந்தியாவிலேயே முதன் முறையாக குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க செயலி சென்னை மாநகராட்சி அறிமுகம் + \"||\" + Processor to buy products made from garbage\nஇந்தியாவிலேயே முதன் முறையாக குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க செயலி சென்னை மாநகராட்சி அறிமுகம்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க புதிய செல்போன் செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.\nசென்னை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இதில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மக்கும் குப்பைகளாக இருக்கிறது. இந்த குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அதில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்தநிலையில் இந்தியாவில் முதல்முறையாக பிரித்தெடுக்கப்பட்ட திடக்கழிவுகளில் இருந்து, மறுபயன்பாடுள்ள பொருட்கள் இருக்கும் இடம் மற்றும் அவற்றின் அளவு ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ‘மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்ச்’ என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலியை நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அறிமுகம் செய்தார்.\nஇந்த இணையதளம் மற்றும் செயலியை ஸ்மார்ட் சிட்டி பணியாளர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையினரும் இணைந்து வடிவமைத்துள்ளனர்.\nஇது குறித்து கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-\nசென்னையில் ஒரு பகுதிகளில் இருந்து கிடைக்கும் மக்கும் குப்பைகளை அதே பகுதியிலேயே மக்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மக்கும் குப்பைகளில் இருந்து உயிரி இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 7 மாதங்களில் இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்.\nமாநகராட்சியில் உருவாகக்கூடிய ஈர கழிவுகளை, மாநகராட்சியே விரைவில் கையாளும் நிலை கொண்டு வரப்படும். குப்பை திடக்கழிவுகளில் இருந்து பெறப்படும் மறுபயன்பாடு உள்ள பொருட்கள் இருக்கும் இடம், அவற்றின் அளவு ஆகியவை ‘மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்ச்’ என்ற இணையதளத்திலும், செயலியிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஎங்கு சென்றால் இந்த மறுபயன்பாடு உள்ள பொருட்கள் கிடக்கும் எப்படி வாங்கிக்கொள்ளலாம் என்ற முழு தகவலையும் இந்த இணையதளம் மற்றும் செயலியின் மூலம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.\nவீட்டில் இருந்து உருவாகும் கழிவுகளை மறுபயன்பாடு உள்ள பொருட்களாக தரம் பிரித்தால், ஒவ்வொரு வீடும் விற்பனை மையமாக மாறலாம். யார் வேண்டுமானாலும் இந்த வியாபாரத்தில் ஈடுபடலாம்.\nஇதன் மூலம் வீட்டில் இருந்து கிடைக்கப்படும் கழிவுகள் குறையும். மேலும் இந்த மறுபயன்பாடு கழிவுகளை மாநகராட்சிக்கு கொடுக்காமல், தாங்களே விற்பனை செய்ய நினைத்தால், அவர்கள் தங்களது விபரங்களை www.ma-d-r-asw-ast-e-ex-c-h-a-n-ge.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.\nகழிவுகள் மற்றும் மறுபயன்பாடுள்ள பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் அதனை வாங்குவோர�� யார் வேண்டுமானாலும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். சென்னை மாநகராட்சியில் 2,250 பழைய பேப்பர் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து வியாபாரம் செய்வதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுகாதாரமாகவும், ஆரோக்கியமான நகரமாகவும் சென்னை மாநகராட்சி உருமாறும்.\nஅப்போது துணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி, தலைமை என்ஜினீயர் மகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் கைதான என்ஜினீயர் ஆதித்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள்\n3. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்\n5. படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16807", "date_download": "2020-01-24T16:14:46Z", "digest": "sha1:UMC2DRJING2XSG7L4DR3AC4XEFSQV3BA", "length": 12078, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆழிசூழ் உலகு- நவீன்", "raw_content": "\nதமிழின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களில் ஒன்றான ஆழிசூழ் உலகு வெளிவந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. அதன் இரண்டாம் பதிப்பும் விற்று முடியும் நிலையில் உள்ளது. இந்நாவல் இன்று தமிழின் தேர்ந்த வாசகர்களால் ஓர் இலக்கிய சாதனையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.\nதமிழில் இது ஓர் அற்புதம். தமிழில் வருடம் தோறும் இவ்வாறு வெளி வரும��� பல நூல்களில் சில மட்டும் இலக்கிய அங்கீகாரம் பெறுகின்றன. நிலை நிற்கின்றன. ஆனால் தமிழ்ச் சிற்றிதழ்களிலும், இந்தியா டுடே போன்ற இதழ்களிலும் வெளிவரும் பெரும்பாலான மதிப்புரைகள் ஆசிரியர, பதிப்பாளரோ உருவாக்கக் கூடியவை. போலிப் பகட்டுச் சொற்கள். ஆழமான, விரிவான விமர்சனங்கள் பெரும்பாலும் வருவதில்லை. அப்படியானால் எப்படி இலக்கிய மதிப்பீடு நிலை நாட்டப் படுகிறது தொண்ணூறு சதம் வாய் வார்த்தைகள் மூலம். அவ்வப்போது சொல்லப் படும் சில வரிகள், குறிப்பிடத் தக்க சிலர் போடும் பட்டியல்கள் அந்த மதிப்பீட்டை நிலை நாட்டுகின்றன. ஆழிசூழ் உலகு அவ்வாறு வாசகர்களே அங்கீகரித்த படைப்பு.\nஆழிசூழ் உலகு பற்றி மலேசியாவின் இளம் இலக்கியவாதியான நவீன் எழுதிய மதிப்புரை வல்லினம் இதழில் வெளிவந்துள்ளது. ஆழிசூழ் உலகு பற்றி எழுதப்பட்ட அந்தரங்கமான, ஆழமான விமர்சனம்\nஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு\nஜோ டி குரூஸ் பேட்டி\nஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nTags: சுட்டிகள், ஜோ. டி. குருஸ், விமரிசகனின் பரிந்து\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\n[…] -ஆழிசூழ் உலகு பற்றி நவீன் ஆழிசூழ் உலகு பற்றி கரு ஆறுமுகத்தமிழன் ஆழிச்சூழ் உலகு […]\nபுரூஸ் லீ - கடிதங்கள்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி ந���லகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/judges-appointment-issue-supreme-court-collegium-rejects-governments-objection-to-elevation-of-2-jud-2035093", "date_download": "2020-01-24T16:53:46Z", "digest": "sha1:CBNRATG4SQOQEK4H6FQEFJAJ36MMWNVB", "length": 8551, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "Supreme Court Collegium Rejects Government's Objection To Elevation Of 2 Judges, Recommends Two More Names | நீதிபதிகள் நியமன விவகாரம்! உச்ச நீதிமன்றம் - மத்திய அரசு இடையே மோதல் வெடிக்கிறதா?!!", "raw_content": "\n உச்ச நீதிமன்றம் - மத்திய அரசு இடையே மோதல் வெடிக்கிறதா\n உச்ச நீதிமன்றம் - மத்திய அரசு இடையே மோதல் வெடிக்கிறதா\nதகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் வலியுறுத்தியுள்ளது.\nமுன்னதாக கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.\nஉச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த 2 நீதிபதிகளை மத்திய அரசு நிராகரித்த நிலையில் மேலும் 2 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.\nநீதிபதிகள் பரிந்துரை - நிராகரிப்பு விவகாரத்தால் உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில் 27 நீதிபதிகள் மட்டுமே தற்போது உள்ளனர்.\nகாலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருதா போஸ், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது.\nஇதனை மத்திய அரசு நிராகரித்ததால் தற்போது பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரை கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது.\nகொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நரிமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nமரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை\nசிஏஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது இன்று விசாரணை\nநிர்பயா வழக்கு:சிறார் என்று கூறிய குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் வைக்கும் செக்\n“நீங்க பெரியாரைப் பற்றிப் பேசலாமா..”- ரஜினியை சூசகமாக வறுத்தெடுத்த சுப.வீ\n“5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒரு உளவியல் தாக்குதல்…”- கொதிக்கும் திருமா\n’பொறுப்பேற்றதும் வியூகம் வகுப்பேன்’: முப்படைகளின் தளபதி பிபின் ராவத்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் வைக்கும் செக்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் வைக்கும் செக்\n“நீங்க பெரியாரைப் பற்றிப் பேசலாமா..”- ரஜினியை சூசகமாக வறுத்தெடுத்த சுப.வீ\n“5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒரு உளவியல் தாக்குதல்…”- கொதிக்கும் திருமா\n“ரஜினி அவர் கிட்ட கேட்டிருந்தா உண்மை தெரிஞ்சிருக்கும்…”- யாரைச் சொல்கிறார் டிடிவி தினகரன்..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட உள்ள ஹேங்மேன் அவர்களைப் பற்றி சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?p=6380", "date_download": "2020-01-24T17:55:05Z", "digest": "sha1:QHH5ZRDKUZPBBZ2HABS5NRCLFYBKORWR", "length": 17940, "nlines": 318, "source_domain": "www.republictamil.com", "title": "வாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக...! மக்கள் வெள்ளத்தில் மோடி...! - Republic Tamil", "raw_content": "\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nஇந்தியா தேர்தல் களம் 2019\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nஉ.பி.,யில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், இன்று(ஏப்.,26) மோடி மனுத்தாக்கல் செய்வதை முன்னிட்டு பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாரணாசி சென்றனர்.\nபஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமனி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார், மத்திய அமைச்சரும் லோக்ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மோடியுடன் சென்றனர். இருப்பினும் தேர்தல் அதிகாரியின் அறைக்கு வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் அறைக்கு பக்கத்து அறையில் கூட்டணி கட்சியினர் காத்திருந்தனர். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் மோடியுடன் சென்றனர்.\nநேற்று மோடி 7 கி.மீ., பேரணி சென்ற போதும், இன்று மனுத்தாக்கல் செய்ய சென்ற போதும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மக்களும் சாலையின் இரு பக்கங்களில் கூடி நின்று மலர் தூவியும், கோஷமிட்டும் மோடியை வாழ்த்தினர்.\nசமீபத்தில் அமேதி தொகுதியில் மனுத்தாக்கல் செய்ய சென்ற காங்., தலைவர் ராகுல், தனது சகோதரி பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரோ, அவர்களின் மகன் மற்றும் மகள், தாயார் சோனியா ஆகிய குடும்ப உறுப்பினர்களுடன் சென்றார். ஆனால் பா.ஜ., தங்களின் பலத்தை காட்டும் விதமாக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளது.\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nபாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு , பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து யமுனை ஆற்றில் இணைக்க முடிவு : நிதின் கட்கரி தகவல்\nகொடுங்கோல் மம்தா – இறந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் பகீர் வாக்குமூலம்\n ம��ண்டும் மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு.. தலைகீழாக மாறி வரும் நாட்டு நிலவரம்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு…\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/swami-vivekananda-stories-878.html", "date_download": "2020-01-24T16:50:09Z", "digest": "sha1:7CTHKOARYZ3OFZGGKIBFSSEKAR5O2R5L", "length": 6980, "nlines": 45, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சுவாமி விவேகானந்தர் கதைகள் - துணிவு மிக்க சிறுவன்! - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் >\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\nகொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.\nஅப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது: மேடையை விட்டு வெளியே போ நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள் நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள் நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள் நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள் என்று கூவினர். பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.\nCategory: சுவாமி விவேகானந்தர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/newslink026.html", "date_download": "2020-01-24T17:05:30Z", "digest": "sha1:YGTVEEKRKRMADAUMA5FOPZUT2DAQFTVE", "length": 3705, "nlines": 20, "source_domain": "www.tamilsheeya.com", "title": "newslink026 - தமிழ் ஷீஆ", "raw_content": "\nயெமன் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் அழைக்கப்படாது – சஊதி தூதுவர் உத்தரவாதம்\nமே மாதம் 28ம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சண்டையிடும் யெமனிய கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைக்கப்பட மாட்டாது என அவரால் உத்தரவாதப்படுத்த முடியும் ஐக்கிய நாடுகளுக்கான சஊதி தூதுவர் அப்துல்லாஹ் அல்-முஅலாமி புதன் கிழமையன்று தொிவித்தார்.\nயெமன் மற்றும் கட்டார் பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் பின் பத்திாிகையாளர்களுடன் பேசிய முஅலாமி, ஈரான் இதற்கு அழைக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அனைவரும் இணங்கியுள்ளதாக தொிவித்தார்.\nஅத்துடன் ஹூதிக்கள் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அப்த்றப்பு மன்சூர் ஹாதி அவர்களின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி செய்தார்கள், மற்றும் கடந்த வாரம் மனிதாபிமான யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட ஐந்து நாட்களிலும் சஊதி மீது இலக்கு வைத்து 74 தாக்குதல்களை நடாத்தினார்கள் என தூதுவர் அவர்கள் ஹூதி கிளர்ச்சியாளர்களை குற்றம் சாட்டினார்.\nஅத்துடன் மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் யுத்த நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வ��ங்கினால் சஊதி அரேபியா யுத்த நிறுத்தத்தினை புதுப்பிக்க தயார் என்று மேலும் அவர் தொிவித்தார்.\nஎவ்வாறெனினும் யுத்த நிறுத்தத்தினை புதுப்பிப்பதாக இருந்தால் சஊதி இராணுவ தலைவர்கள்தான் இறுதி முடிவினை எடுப்பவர்களாக இருப்பார்கள் என முஅலாவி தொிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/miss-universe-2019-swimwear-round-indias-vardhika-singh-68th-beauty-contest", "date_download": "2020-01-24T16:42:05Z", "digest": "sha1:PMONXP6TOHOTA23I6WXYJ53ROHSQJZNH", "length": 8814, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "மிஸ் யுனிவர்ஸ் 2019 நீச்சலுடை சுற்று:மகுடத்தை நோக்கி 68 வது அழகிப் போட்டியில் இந்தியாவின் வர்திகா சிங் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமிஸ் யுனிவர்ஸ் 2019 நீச்சலுடை சுற்று:மகுடத்தை நோக்கி 68 வது அழகிப் போட்டியில் இந்தியாவின் வர்திகா சிங்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் 2019 போட்டி நடந்து வருகிறது, அதைப்பற்றி பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன. அழகு போட்டியின் 68 வது பதிப்பின் இறுதிப் போட்டி இன்று டிசம்பர் 8, 2019 அன்று அமெரிக்காவின் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள டைலர் பெர்ரி ஸ்டுடியஸில் நடைபெற உள்ளது. மிஸ் திவா வர்திகா சிங் இந்த ஆண்டு சர்வதேச மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nஒவ்வொரு அசைவிலும், அவர் நம்மை ஈர்க்கிறார் , நம் நம்பிக்கையை அதிகரிக்கிறார் மிஸ் யுனிவர்ஸ் 2019 நீச்சலுடை சுற்றில் 26 வயதான அவர் ஒரு மலர் போன்ற பிகினி நீச்சலுடை அணிந்திருந்தார், இதை வர்திகா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அவர் தன் கொல்லும் பார்வையாலும் , எப்போதும் அழகான புன்னகையுடனும் நம்மை கவர்ந்தார் , அவர் நடந்து செல்லும்போது, இந்தியாவை குறிக்கும் நாடாவை அணிந்துள்ளார். வர்திகா சிங் இறுதிப் போட்டிக்கு வர, அந்த அழகு ராணியைப் பற்றி சில உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\n26 வயதான ஸ்டைல் பெண்ணுக்கு குங்குமப்பூ போல் மிகவும் இலகுவான கவரும் தோற்றத்தை வடிவமைத்து, அவரது இடுப்பு வளைவுகள் தூண்டுகிறது,., மெல்லிய உடலமைப்புடன் வர்திகா மென்மையான சுருட்டை தலைமுடியை அவிழ்த்து விட, அவள் கண் அலங்காரம் நுட்பமாக இருக்க , உதடுகளால் அவள் தோற்றத்தை வட்டமிட்டாள். வெள்ளி வளையங்களுடன் , திவா நம்பிக்கையோடு வளைவில் நடந்தாள்.\nஇந்��ியாவில் மக்கள் வர்திகா மீதான நம்பிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டில் லாரா தத்தாவின் மிஸ் யுனிவர்ஸ் வெற்றிக்குப் பிறகு, நம் நாடு அழகிப்போட்டி மகுடத்திற்கு வரவில்லை. இந்த நேரத்தில் வர்திகாவின் தோள்களில் பல பொறுப்புகள் உள்ளன. இன்றிரவு நிகழ்வின் 68 வது பதிப்பில் நம் மிஸ் திவா விண்ணில் அதிர்ஷ்ட நட்சத்திரமாக ஒளிர்வாள் என நம்புகிறோம்\nPrev Article'தலைவி' படத்தில் சசிகலாவாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை\nNext Articleபெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், தன் பிறந்த நாளை சோனியாகாந்தி கொண்டாடமாட்டார்.\nதூக்கிலிட விரும்பும் துப்பாக்கி சுடும் வீராங்கனை ....\"நிர்பயாவை…\nமிஸ் யூனிவெர்ஸ் 2019 யாருனு தெரியுமா\nஅழகிப்போட்டியில் அசத்தும் நம்நாட்டு பெண்கள்\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/how-to-come-up-with-a-new-idea-for-your-blog-every-day/", "date_download": "2020-01-24T17:49:56Z", "digest": "sha1:655ITJ5ODIT7QEUTKJIUUPTEFNMTI6WM", "length": 49132, "nlines": 198, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் வலைப்பதிவு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய யோசனை எப்படி வர வேண்டும் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > உங்கள் வலைப்பதிவு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய யோசனை எப்படி வர வேண்டும்\nஉங்கள் வலைப்பதிவு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய யோசனை எப்படி வர வேண்டும்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nஅது வெற்றிகரமாக ஒவ்வொரு நாளும் உங்கள் வலைப்பதிவில் இடுகையிட வேண்டும் என்பது ஒரு புராணம். போன்ற தளங்கள் ஜென் பழக்கம் மற்றும் ஈஸி கிரீன் அம்மா சராசரியாக ஒரு வாரம் ஒரு வாரம் பதிவு, இன்னும் ஒரு வேண்டும் சமூக ஊடகங்கள் மற்றும் வாசகர்களில் வலுவான பின்தொடர்தல்.\nமறுபுறம், மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி சூசன் குனிலியஸ் பற்றி இது நம்புகிறது உங்கள் வாசகர்களைக் காத்துக்கொள்வதற்கு அடிக்கடி இடுவதே முக்கியம். அவர் ஒரு செய்தித்தாளின் உதாரணத்தைப் பயன்படுத்துகி���ார், மேலும் கட்டுரைகள் அடிக்கடி மாறாவிட்டால் மக்கள் அதை எவ்வாறு படிக்க மாட்டார்கள் அல்லது குழுசேர மாட்டார்கள். உண்மை பெரும்பாலான விஷயங்களைப் போன்றது, மேலும் அடிக்கடி இடுகைகளைத் தொடர முயற்சிக்கும் பைத்தியக்காரத்தனமாக உங்களை ஓட்டுவதற்கும், வாசகர்களை ஆர்வமாக வைத்திருக்க உங்கள் தளத்தை அடிக்கடி புதுப்பிக்காமல் இருப்பதற்கும் இடையில் எங்காவது இருக்கலாம்.\nஎனினும், அது இருக்கலாம் போது தேவையான ஒவ்வொரு நாளும் பதிவு செய்ய உங்கள் வலைப்பதிவில் வெற்றியைக் கண்டறிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் பதிவு செய்ய விரும்பும் பல காரணங்கள் உள்ளன.\nஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாசகர்களை உங்கள் வாசகர்களுக்கு வழங்க ஒரு தனிப்பட்ட குறிக்கோளை அமைக்கலாம்.\nஒருவேளை நீங்கள் ஒரு விருந்தினர் வலைப்பதிவிடல் சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள், அது 30 நாட்களுக்கு நீடிக்கும், நீங்கள் வேறொரு வலைப்பதிவு இடுகைகளுடன் வர வேண்டும்.\nகாரணம் என்னவென்றால், நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் நீங்கள் புதிய கருத்துக்களுடன் வழக்கமாக வர உதவும்.\nபுதிய வலைப்பதிவு ஆலோசனையுடன் வர 11 உதவிக்குறிப்புகள்\nஎழுதும் அறிவுறுத்தல்கள் உங்கள் தளத்தில் ஒரு தனித்துவமான இடுகையில் உருவாக்கப்பட்டு வளர முடியும் என்ற ஒரு எளிய யோசனை உங்களுக்கு அளிக்கிறது. அன்றாட எழுத்துக்களுக்கான அறிவுரைகளை நீங்கள் காணலாம்:\nதினசரி போஸ்ட் - உதாரணமாக, ஒரு சனிக்கிழமை இரவு செலவிட உங்களுக்கு பிடித்த வழி பற்றி கேட்கப்பட்டது. நீங்கள் எந்த யோசனையையும் உண்டாக்குகிறதா\nதினசரி எழுதுதல் வாக்குறுதி - இந்த தளம் பல்வேறு வகையான எழுத்துத் தூண்டுதல்களை வழங்குவதற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காலண்டர் மாதத்திற்குள் பத்திரிகை, புனைகதை, விடுமுறை நாட்கள் மற்றும் பலவற்றிற்கான தூண்டுதல்களை நீங்கள் காணலாம்.\nஒரு பிளாக்கிங் நிகழ்வு சேர\nநான் மேலே ஒரு பிளாக்கிங் சவால் ஒரு குறிப்பிட்டார். நீங்கள் சேரலாம் போன்ற பல பிளாக்கிங் நிகழ்வுகள் உள்ளன, நீங்கள் கவனம் இருக்க உதவும் இது விஷயங்களை பற்றி எழுத யோசனைகளை கொடுக்க முடியும். உதாரணமாக, நீங்கள் கடிதம் A ல் இருந்தால், \"A-List வாடிக்கையாளர்கள் மற்றும் அவற்றை எப்படி வைத்திருக்க வேண்டும்\" பற்றி நீங்கள��� எழுதலாம். எழுத்துக்களை எழுதும் ஒரு சிறு கருவி கூட உங்களுடைய சிந்தனை செயல்களைச் சமாளித்து புதிய யோசனையுடன் வர உதவுகிறது. பதிவர்களுக்கான சில நிகழ்வுகள் இங்கே.\nஅல்டிமேட் வலைப்பதிவு சவால் - இந்த நிகழ்வு ஒவ்வொரு காலாண்டும் நடைபெறுகிறது மற்றும் ஒரு மாதத்தில் ஒரு மாதத்திற்குள் 30 நாட்களுக்கு வலைப்பதிவில் பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கிறது. ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபரில் சேரவும்.\n7 நாட்களில் பதிவுகள் - ஒரு நேரத்தில் ஏழு நாட்கள் இயங்கும் இந்த சவாலில் மற்ற பதிவர்களிடம் சேருங்கள். வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் புதிய பதில்களைப் பின்தொடரலாம்.\nசூட்கேஸ் தொழில்முனைவோர் X-Day-Day வலைப்பதிவு சவால் - இந்த சவாலானது நீங்கள் 30 நாட்களுக்கு குறிப்பிட்ட விஷயங்களை எழுத ஊக்குவிக்கிறது, ஆனால் மிக முக்கியமாக உங்கள் வலைப்பதிவைத் தொடங்கினீர்கள், உங்களுடைய வார்த்தைகளுடன் நீங்கள் அடைய விரும்பும் நீண்ட கால இலக்குகளை பார்க்க விரும்புகிறேன்.\nஇவை எதுவுமே நீங்கள் தேடுவதில்லை நீங்களும் செய்யலாம் உங்கள் சொந்த வலைப்பதிவிடல் நிகழ்வுகளை உருவாக்கவும் உங்களை சேர மற்ற பதிவர்களை அழைக்கவும்.\nஉங்கள் வாசகர்கள் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஆர்வமுள்ள ஒரு முக்கிய தலைப்பை நீங்கள் வழங்குகிறீர்கள். ஒரு வாக்கெடுப்பை உருவாக்குவதன் மூலமும், தள பார்வையாளர்கள் அதற்கு பதிலளிப்பதன் மூலமும் அவர்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவதை நீங்கள் மறைக்கவில்லை என்பதைக் கண்டறியவும். நீங்கள் இன்னும் ஆழமான தகவல்களை விரும்பினால், அதற்கு பதிலாக ஒரு கணக்கெடுப்பை செய்யலாம்.\nகணக்கெடுப்பு குரங்கு - எளிய கருத்துக்கணிப்பு அல்லது சிக்கலான ஆய்வுகளை உருவாக்கவும், பங்கேற்க உங்கள் வாசகர்களை அழைக்கவும். உங்கள் கருத்துக்கணிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, கணக்கெடுப்பு குரங்கு இலவச மற்றும் கட்டண விருப்பங்களை வழங்குகிறது.\nஎளிதாக தேர்தல் - ஒரு எளிய கேள்வித்தாளை உருவாக்க, ஒரு உட்பொதி குறியீடு கிடைக்கும் மற்றும் நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எங்கே அதை வைக்க.\nவாக்கெடுப்பு அப்பா - இந்த தளத்தை நீங்கள் தொடங்குவதற்கு ஒரு இலவச அடிப்படை தொகுப்பு உட்பட மூன்று வெவ்வேறு தொகுப்புகளை வழங்குகிறது. உங்களிடம் க��றிப்பிட்ட பின்னூட்டத்தைப் பெற வெற்று நிரப்ப, பல விருப்பங்களிலிருந்து, வெவ்வேறு வகையான கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.\nWP கருத்துக்கணிப்புகள் - நீங்கள் உங்கள் சொந்த வலைத்தளத்தில் ஒரு வேர்ட்பிரஸ் வலைப்பதிவு ரன் என்றால், நீங்கள் WP தேர்தல் நிறுவ மற்றும் உங்கள் சொந்த வலைப்பதிவில் இருந்து எளிய தேர்தல் நடத்த முடியும்.\n26- கருத்துரைகளுக்கு கவனம் செலுத்துங்கள்\nஉங்கள் தளத்தில் கருத்துகளை அனுமதிக்கிறீர்களா அப்படியானால், வாசகர்கள் என்ன விவாதிக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். பெரும்பாலும், வாசகர்களிடம் உள்ள கேள்விகள் அல்லது ஒரு கட்டுரையில் அவர்கள் சேர்த்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு தலைப்பைக் கொண்டு வரலாம்.\nஉங்கள் தளத்தில் இடதுபுறத்தில் கருத்துரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடுகையை உருவாக்கும் மற்றொரு நன்மை, அந்த கருத்திலிருந்து மேற்கோள் காட்டலாம் மற்றும் மேற்கோளினைப் போடலாம். மேற்கோள்கள் தகவலை முன்னிலைப்படுத்தி, வாசகர்களை உரைநடையைப் பற்றிக் கூறுவதன் மூலம் ஒரு இடைவெளி வழங்கலாம்.\nஉங்கள் தள பார்வையாளர்களை கவனிக்காதீர்கள். பலருக்கு நிறைய பயனுள்ள தகவல்கள் உள்ளன அல்லது புதிய இடுகைகளுக்கான யோசனைகளைத் தூண்டக்கூடிய புத்திசாலித்தனமான கேள்விகள் உள்ளன.\nஉங்கள் தலைப்பில் தலைப்புகள் மீது வைத்துக்கொள்ளுங்கள்\nபிளாகர் ராப் பாவெல் புதிய blogpost கருத்துக்களை கொண்டு வர முக்கிய விசைகள் ஒரு முக்கிய தலைப்புகள் பட்டியலை உருவாக்க என்று கண்டறியப்பட்டது.\nஇதை செய்ய சிறந்த வழி மனதில்-மேப்பிங் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். நான் அழைக்கப்படும் ஒரு இலவச நிரலை பயன்படுத்துகிறேன் SimpleMind.\n'தலைப்புகள் உள்ளே என் முக்கிய' தலைப்புகள் ஒரு மைய தலைப்பு உருவாக்க மற்றும் உங்கள் முக்கிய உள்ள தலைப்புகள் மூளையை.\nWHSR இன் நிறுவனர் ஜெர்ரி லோ பரிந்துரைக்கிறார் உங்கள் தொழில் தொடர்பான வலைப்பதிவுகளின் நல்ல குறிப்பு பட்டியலை வைத்திருத்தல்.\nநீங்கள் ஒரு சுவாரஸ்யமான தலைப்பைக் காணும்போது, ​​அதைச் சேமிக்கவும், அதைப் படிக்க உங்களுக்கு நேரம் இல்லையென்றாலும் அவர் பரிந்துரைக்கிறார். எப்போதாவது, ஒரு தலைப்பு உங்களுக்காக ஒரு யோசனையைத் தூண்டும். நீங்கள் Evernote ஐப் பயன்படுத்தினால், பின்னர் Evernote வலை கிளிப்பர் கட்டுரைகள் கிளிப்பிங் மற்றும் எதிர்கால குறிப்பு அவர்களை காப்பாற்ற பயன்படுத்த ஒரு நல்ல கருவி. நீங்கள் அச்சு இதழ்களைப் படித்துவிட்டால், பக்கங்களை நீக்கி, ஒரு யோசனை அல்லது இரண்டு தேவைப்பட்டால் சலிப்படைய ஒரு கோப்புறையில் வைக்கலாம்.\nமேலும் உங்கள் வாசிப்பு குறிப்புகள் பயன்படுத்த, பிளாகர் ராப் பவல் முக்கிய விஷயங்களை பட்டியலை உருவாக்க பரிந்துரைக்கிறது.\nசில தலைப்புகள் ஒரு தலைப்பின் ஒரு தலைப்பாக இருக்கலாம். உதாரணமாக என் மனதின் வரைபடத்தின் 'ஆட்டோ பிரதிபலிப்பு காட்சிகள்' என்பது 'மின்னஞ்சல் மார்க்கெட்டிங்' இன் துணை தலைப்பாகும்.\nஆனால் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள் - ஒரு வலைப்பதிவு இடுகைக்கு உட்பட்டதாக இருக்கும் தனித்தன்மை வாய்ந்த தலைப்புகளின் பட்டியலில் நாங்கள் ஆர்வம் காட்டுகிறோம்.\nஉதாரணமாக, அவர் பயன்படுத்தி தலைப்புகள் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டது SimpleMind.\nபல எழுத்தாளர்கள் ஜூலியா கேமரூன் சத்தியம் செய்கிறார்கள் கலைஞரின் வழி, நானே சேர்க்கப்பட்டேன். இந்த புத்தகம் படைப்பாளிகளுக்கு எவ்வாறு படைப்புகளை நன்கு நிரப்புவது என்பதைக் கற்பிக்கிறது, இதனால் கருத்துக்கள் மிகவும் எளிதாகப் பாயும். விவாதிக்கக்கூடிய புத்தகத்தில் டஜன் கணக்கான யோசனைகள் இருந்தாலும், இந்த கட்டுரையில் அவை அனைத்தையும் பற்றி பேச இடமில்லை. இருப்பினும், எழுத்தாளரின் தடுப்பைத் தவிர்ப்பதற்கு பல ஆண்டுகளாக நான் மிகவும் பயனுள்ளதாகக் கண்ட கேமரூனின் புத்தகத்திலிருந்து ஒரு விஷயம் ஒரு பத்திரிகையை வைத்திருப்பது.\nகேமரூனின் முறை எளிது. ஒவ்வொரு நாளும் மூன்று பக்கங்களை ஜர்னல் செய்யுங்கள், கையால் எழுதப்பட்டது, இல்லை, குறைவாக இல்லை. நிறுத்தி இலக்கணத்தை சரிசெய்ய வேண்டாம் அல்லது என்ன எழுத வேண்டும் என்று கவலைப்பட வேண்டாம். நீங்கள் மூன்று பக்கங்களை எழுதும் வரை வார்த்தைகள் பாயட்டும். உண்மையில், நீங்கள் தடுக்கப்பட்டு, என்ன எழுத வேண்டும் என்று தெரியாவிட்டால், மூன்று பக்கங்கள் நிரப்பப்படும் வரை அல்லது ஒரு யோசனை உங்களுக்கு வரும் வரை “என்ன எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று எழுதுங்கள்.\nஇந்த வகை இலவச எழுத்து, கேமரூன் கூற்றுக்கள், மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறல்கள் உங்கள் மனதைத் துடைக்க உதவுகிறது, அதற்கு பதிலாக கருத்துக்களை கொண��டு வரவும் உதவுகிறது. அதை முயற்சிக்கவும். நான் உண்மையில் வேலை பார்த்திருக்கிறேன், ஆனால் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நாளும் பக்கங்களை எழுத வேண்டும்.\nகேமரூனைப் பற்றி பேசுகையில், அவரும் எழுத்தாளரின் தொகுதியில் உள்ள பல நிபுணர்களும், நீங்கள் தடுக்கப்படும்போது, ​​நீங்கள் கருத்துக்களைக் கொண்டு வரமுடியாது அல்லது யோசனைகள் அல்லது எழுத வார்த்தைகளால் வரமுடியாது, நீங்கள் காலியாக இருக்கிறீர்கள் என்று வலியுறுத்துகிறார்கள். இல் “பிளாக்கிங் செய்யும் போது எழுத்தாளரின் தடுப்பைக் கடப்பதற்கான 10 வழிகள்\", நீங்கள் செய்ய முடியும் சில குறிப்பிட்ட விஷயங்களை பற்றி பேச உங்கள் கலை நன்றாக உங்கள் தகவல் மற்றும் கலை வைக்கிறேன் மற்றும் நீங்கள் சில புதிய கருத்துக்களை கொண்டு வர உதவும். இங்கு சில கூடுதல் கருத்துகள் உள்ளன:\nபூங்காவிற்குச் சென்று நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது போல ஊசலாடுங்கள்.\nகாபி கடைக்குச் சென்று, உங்களைச் சுற்றியுள்ளவர்களை பார்த்து, உங்கள் சூழலைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, ​​உங்களுக்கு பிடித்த கஷாயின் மீது சாய்.\nஓவிய அருங்காட்சியகத்தை பார்வையிடவும், உண்மையில் ஓவியங்களை படிக்க நேரம் எடுத்துக்கொள்ளவும்.\nவிரல் ஓவியம் அல்லது களிமண்ணை எறிவது போன்ற நீங்கள் பொதுவாக செய்யாத ஒரு கலையைச் செய்யுங்கள்.\nமட்பாண்டங்கள், சமையல் அல்லது படைப்பாற்றல் போன்ற வேறு எதையும் நீங்கள் இதற்கு முன் முயற்சிக்காத ஒரு வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.\nகூகிள் அல்லது ட்விட்டரில் பிரபலமான தலைப்புகளைப் பின்பற்றவும். இவை சில நேரங்களில் ஒரு யோசனையைத் தூண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் வலைப்பதிவு செல்லப் பாறைகளைப் பற்றியது என்று சொல்லலாம். நீங்கள் பிரபலமான தலைப்புகளை இழுத்து, பிரபலமான ஒரு தலைப்பு “செல்லப்பிராணிகளின் ஆயுட்காலம்” என்பதைக் காண்க. சரியான. செல்லப் பாறைகள் நாய்கள் மற்றும் பூனைகளை விட உயர்ந்தவை என்பதைப் பற்றி ஒரு வலைப்பதிவு இடுகையை எழுத உங்களுக்கு இப்போது ஒரு யோசனை இருக்கிறது, ஏனெனில் செல்லப் பாறைகள் இறந்து உங்கள் இதயத்தை உடைக்காது.\nவிற்கும் தலைப்புகள் எழுதுதல் நீங்கள் உங்கள் தளத்தில் போக்குவரத்து ஓட்ட உதவும் சில குறிப்பிட்ட தலைப்பு கருத்துக்கள் வழங்குகிறது எ��்று ஒரு கட்டுரை, வாசகர் வட்டி கைப்பற்றி சிறந்த எஸ்சிஓ முடிவுகளை இழுக்க. உதாரணமாக, இங்கே ஒரு யோசனை தூண்டும் உதவும் தலைப்புகள் சில துவங்குகிறது:\n_________ இன் சமீபத்திய பதிப்பைப் பெறுக\n_________ முதல் சிறந்த வழிகள்\nஎன்ன ________ நிபுணர்கள் பற்றி ________\n_________ க்கு தொடக்க வழிகாட்டி\nஒரு ஐடியா கோப்பு வைத்திருங்கள்\nபெரும்பாலான எழுத்தாளர்கள் எப்போதும் பயன்படுத்தக்கூடியதை விட அதிகமான யோசனைகளைக் கொண்டுள்ளனர். யோசனைகளைப் பற்றிய ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாவிட்டால் அவை மீண்டும் பெறப்படாது. அந்த நல்ல யோசனைகள் உங்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டாம். உங்கள் வழியில் வரும் எந்தவொரு யோசனைகளையும் உடனடியாகத் தெரிந்துகொள்ளும் பழக்கத்தைப் பெறுங்கள்.\nஇங்கே சில கருத்துக்கள் உள்ளன, அந்த கருத்துக்களை கீழே பெறலாம், சிலவற்றை விட மற்றவர்களை விட ஆக்கபூர்வமானவை.\nஉங்கள் குரலை அழையுங்கள், உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்\nஉங்கள் பணப்பையை அல்லது பாக்கெட்டில் ஒரு சிறிய நோட்புக் மற்றும் பேனா வைத்திருங்கள்\nயோசனைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஉங்கள் கருத்துக்களுடன் எக்செல் கோப்பை வைத்திருக்கவும்\nஉங்களுடன் சுட்டி குறியீட்டு அட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் மீது யோசனைகள் யோசிக்கவும் மற்றும் ஒரு ரெசிபி பாக்ஸில் கார்டுகளை வைத்திருக்கவும் (இது எனக்கு பிடித்தமானது)\nஉங்கள் கையில் யோசனை எழுதுங்கள், நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் அதை மாற்றவும்\nஉங்களை ஒரு உரைச் செய்தியை அனுப்புங்கள் (தற்செயலாக நீக்க வேண்டாம்)\nஉங்களிடம் ஐபோன் 4 கள் அல்லது அதற்குப் பிறகு இருந்தால், ஸ்ரீவிடம் “டிக்டேஷன் எடுக்க” சொல்லுங்கள். அவர் ஒரு புதிய குறிப்பைத் திறப்பார், நீங்கள் உங்கள் தொலைபேசியில் பேசலாம், அவள் அதை உங்களுக்காக தட்டச்சு செய்வாள். நீங்கள் வாகனம் ஓட்டும்போது, ​​உண்மையான குறிப்பை எழுத முடியாத காலங்களில் இது மிகச் சிறந்தது.\nநீங்கள் எந்த முறையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அந்த யோசனைகளை எழுதுங்கள். நீங்கள் இந்த பழக்கத்தை அடைந்தால், எதை எழுதுவது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது நஷ்டத்தில் இருப்பீர்கள்.\nஉங்களுடைய தினசரி பதிவ���கள் மூலம் தினசரி பதிவுகள் வரும்பொழுது, வார இறுதி நாட்களையோ ஒரு வாரத்தையோ ஒரு வாரம் கழித்து, அடுத்த வாரத்திற்கு ஆறு திடமான இடுகைகளை எழுதலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஅழகு வேர்ட்பிரஸ் போன்ற பிளாக்கிங் தளங்கள் நீங்கள் இடுகைகளை திட்டமிடலாம்.\nஇந்த முறை அனைவருக்கும் வேலை செய்யாது. ஒரே நாளில் ஆறு பதிவுகள் எழுதுவது மிகவும் வடிகட்டுவதாக சிலர் கருதுகின்றனர். நீங்கள் அதை உடைத்து திங்களன்று மூன்று இடுகைகளையும் புதன்கிழமை மேலும் மூன்று இடுகைகளையும் எழுதலாம்.\nதனிப்பட்ட இலக்கை அமைக்கவும், நீங்கள் அதை அடைவீர்கள்\nஒவ்வொரு நாளும் ஒரு இடுகையை எழுதுவதால் எழுத்தாளர்களின் மிகுந்த வருவாய்க்கு கூட சவாலாக இருக்கலாம்.\nஇருப்பினும், ஒரு நாளைக்கு ஒரு இடுகையை எழுத நீங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்தால், உங்களுக்குத் தேவையான யோசனைகளைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது முதலில் ஒரு கடினமான பணி போல் தோன்றலாம். யோசனைகளைக் கொண்டு வருவதற்கு அனைவருக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்றும் தெரிகிறது. இருப்பினும், உண்மை என்னவென்றால், வெவ்வேறு எழுத்தாளர்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் செயல்படுகின்றன. ஒரு கலை அருங்காட்சியகத்தைப் பார்வையிடும்போது எனது படைப்பாற்றலைத் தூண்டக்கூடும், வேலைக்குச் செல்வது உங்களுடையது. ஒரு எழுத்தாளராக உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், சிறந்த யோசனைகளைத் தூண்டுவதற்கு எது வேலை செய்கிறது, உங்கள் வலைப்பதிவிற்கு மீண்டும் ஒரு நல்ல தலைப்பை நீங்கள் ஒருபோதும் குறைக்க மாட்டீர்கள்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்��ுரைகள்\nதுவக்க நிறுவனங்கள் தங்கள் பிளாக்கிங் செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்\nஎழுதும் விட பிளாக்கிங் அதிகம் உள்ளது ஏன் - நீங்கள் ஒவ்வொரு கட்டுரை மூலம் நீங்கள் வழிகாட்ட ஒரு சாலை வரைபடம்\nசூட்கேஸ் பெற உங்கள் வலைப்பதிவு வைத்து எப்படி\nவலைத்தள உரிமையாளர்களுக்கான எளிய தனியுரிமை (மற்றும் குக்கீ) கொள்கை வழிகாட்டி\nXXL சிறந்த லேண்டிங் பக்கங்கள் மற்றும் நீங்கள் அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55458", "date_download": "2020-01-24T18:33:13Z", "digest": "sha1:PXWZ34F6FRWXSWY2JQ26URJM5FITY7TR", "length": 21588, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "கப்பல்துறை மக்களின் துயரம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருகோணமலை நகரில் இருந்து சுமார் 13 கிலோமிற்றர் தூரத்தில் கண்டி திருகோணமலை நெடும்சாலை அருகில் கப்பல்துறை,மற்றும் விளாங்குளம் என்ற தமிழ் கிராமங்கள் உள்ளன.\nஇவற்றில் கப்பல்துறைக்கிராம மக்கள் கடந்த 1970களில் மலையகத்தில் நடந்த இனக்குளப்பங்கள் காரணமாக இடம்பெயர்ந்து திருகோணமலைக்கு வந்ததன் காரணமாக குடியேற்றப்பட்டதனால் உருவானது கப்பல்துறை என கிராம வரலாறு சொல்கிறது.\nஇந்நிலையில் இம்மக்களின் அடிப்ப��ை வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்படுவதில் பல இடர்பாடுகளை இந்த மக்கள் சந்தித்த வந்துள்ளனர்.இது யுத்தகாலத்தில் அதில் ஈடுபட்ட இருபகுதியினரும் நடமாடிய பகுதியாகையால் இம்மக்கள் பெரும் இடர்பாடுகளை யுத்த காலத்தில் சந்தித்தனர்.\nபின்னர் 1983,1985,1990 களில் காணப்பட்ட யுத்த மோதல்கள், அனர்த்தங்கள் காரணமாக பலமுறை உள்ளக இடம்பெயர்வைக்கண்ட இம்மக்களின் வாழ்வில் இவ்விடம்பெயர்வுகள்,யுத்த நடவடிக்கைகள் பெரும் தாக்கத்தை எற்படுத்தியிருந்தன.பல உயிர்,உடமை இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. இவ்விடம்பெயர்வகளின்போது இவர்களில் பலர் வன்னியுள்ளிட்ட பல இடங்களுக்கும் திருகோணமலை கிளப்பன்பேக் முகாம்களிலும் சென்று அடைக்கலம் தேடி வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் கடந்த 1994 இல் துறைமுகம்கள் கப்பல்துறை,மற்றும் புனர்வாழ்வுஅபிவிருத்தி அமைச்சராக விருந்த எம.;எச்.எம்.அஷ்ரப் அவர்களால் சில அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மிழக்குடியமர்த்தப்பட்டனர்.\nஅதன்போது 18 முஸ்லீம் குடும்பங்கள்,மற்றும் சில சிங்களக்குடும்பங்கள் அடங்கலாக இணைத்து ஒரு மாதிரிகிராமமாகவே இக்குடியேற்றம் இடம்பெற்றன.\nஆனாலும் இவர்களுக்கான காணி உரிமைகள் முறையாக வழங்கப்பட வில்லை.குறிப்பாக லலித் அத்துலக் முதலி கப்பல்தறை அமைச்சராக இருந்தபோது இக்கிராமம் உள்ளிட்ட நகரின் பல கிராமங்களை இணைத்து சுமார் 5000எக்கரைவர்த்தமானி மூலம் துறைமுக அதிகாரசபைக்கான காணியாக பிரகடனப்படுத்தி விட்டார்.\nஆனால் கிராமங்களினுள் வாழும்; பல ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக வாழ்வதுடன் அதிகமானவர்களிடம் காணி ஆவணங்களும் இருந்தன. இது திரைமறைவில் நடந்த சம்பவம் எனவும் அரசியல்காரணங்களால் தமிழ் மக்களிடமிருந்து இக்காணிகளை பறிக்கும் முயற்சியாக நடந்தவை என்றும் பின்னர் அரசியல்வாதிகள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் திருகோணமலையின் 4ம்கட்டைப்பகுதியில் இருந்து கப்பல்துறை வரை சுமார் 7 கிலோமிற்றர் தூர இடைவெளியில் 1985இன்பிற்பகுதியில் அதிகளவிலான சிங்களக்குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அவர்கள் தற்போது பல்வேறு கட்டுமானங்களைச்செய்து அபிவிருத்தி கண்டு வருகின்றனர்.இதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை . சுமார் 10வருட கா��த்திற்குள் கிண்ணியா,மற்றும் கந்தளாய்,தம்பலகமம்,பகுதிகளில் இருந்து அதிகளவிலான முஸ்லீம்மக்களும் கப்லதுறை பின்பகுதிகளில் குடியேறியுள்ளனர். என கிராம புள்ளிவிபரங்களில் காணமுடிகிறது\nஆனால் தற்சமயம் கப்பல்துறை தமிழ்மக்கள் சுமார் 300குடும்பங்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் இந்நல்லாட்சிக்காலத்தில் பல கிராமங்களிலும் மக்கள் தமது நீண்டகால அபிவிருத்திபற்றி சிந்தித்து வரும் நிலையில், கப்பல்துறை தமிழ்மக்கள்மட்டும் ஒரு நிலையான கட்டிடம்,மற்றும் நிலையான பயிர் வசதிகளை செய்யமுடியாது தடுக்கப்பட்டு வரும்நிலையில் தவிக்கின்றனர்.இது ஏன் என இவர்கள் அங்கலாய்கின்றனர்.\nகடந்த 11.11.2017இல் கப்பல்துறையில் உள்ள மங்களேஸ்வரி என்பவரது சேனைப்பயிற்செய்கை காணியில் இருந்து நிலையான பயிர்களான தென்னம்பிள்ளைகள் அங்கு வந்த நான்கு அரச அதிகாரிகளால் பிடுங்கியும் இடையால் உடைத்தும் வீசப்பட்டிருந்தன.\nகுறித்தகாணியில் கச்சான்,மற்றும் மரவள்ளி என பல பயிர்களையும் பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த குடும்பம் பாடுபட்டு பயிர்செய்து வந்திருப்பதனைக்காணமுடிகின்றது.இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் காணியில் எவருமில்லாமையினால் யார்வந்ததுஎனபுரியாத மங்களேஸ்வரி குடும்பம் மறுநாள்சீனக்குடா பொலிஸ்நிலயம்சென்று முறையிட முனைந்துள்ளார்.\nஅங்கிருந்த பொலிசார் நீங்கள் துறைமுக அதிகார சபைக்காணியில் நீண்டகாலப்பயிரான தென்னையை நேற்று புதிதாக வைத்துள்ளதாக துறைமுக அதிகார சபையினர் இங்கு முறையிட்டுள்ளனர். அதன்பின்னரே அங்கு வந்து அவர்கள் தென்னை மரத்தை அகற்றியுள்ளனர் எனவும் தெரிவித்ததுடன் முறைப்பாட்டை ஏற்காமல் திருப்பிவிட்டுள்ளனர்.\nஇதனால்வேதனையடைந்த குறித்த விவசாயி இவ்விடயத்தை கடிதமாக்கி, பிடுங்கி எறியப்பட்ட தென்னைப்பயிர்களின் படங்களுடன் அரசாங்க அதிபர்,பிரதேசசெயலாளர். ஆகியோருடம் கடிதம் மூலம் முறையிட்டதுடன் நாம் தற்காலத்தில் எந்தப்பயிரும் வைக்கவில்லை.இது முற்றிலும் பொய்யான சோடிப்பு என்பதனையும் விளக்கியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் ஜே.அருள்ராஜ், இக்காணி துறைமக அதிகாரசபையினரிடமிருந்து இன்னும் முறையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் நாம் எதுவும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மனிதாபிமானத���திற்கும் சட்டத்திற்கும் பொருந்தாத இந்த நடவடிக்கைக்கான பரிகாரம் கிடைக்காத நிலையில் விடயத்தை திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குளுவில் மங்களேஸ்வரி முறையிட்டதுடன். “நாம் புதிதாக தென்னை வைக்கவில்லை. அது பல ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டவை, எமது முறைப்பாட்டை பொலிசார் எடுக்கவி;ல்லை”, என்பனவற்றையும் சுட்டிக்காட்டிய நிலையில் மனித உரிமைகள் அதிகாரிகள் சீனக்குடா பொலிசாரை அறிவுறுத்திய வகையில் பின்னர் பொலிசார் முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர். இது ஒரு உதாரணம்தான் இதுபொன்ற பல விடயங்கள் அங்கு சோககதைகளாக வுள்ளன.\n“இச்சம்பவம் முன்னர் நடந்த ஒரு சம்பவத்தின் பழிவாங்கும் நடவடிக்கை இது எனக்கு எதிராக மட்டும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை என பாதிக்கப்பட்ட மங்களேஸ்வரி தெரிவித்தார்”;.\nஇதேவேளை இவ்வாறு துறைமுக அதிகார சபைக்குள் எடுக்கப்பட்ட பொது மக்கள் வசிக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்படும் என தற்போதைய நல்லாட்சி கால ஆரம்பத்தில் திருகோணமலை கச்சேரிக்கு வருகைதந்திருந்த துறைமுகங்கள்; அபிவிருத்திக்குப்பொறுப்பாக விருந்த அமைச்சரான அர்ச்சுனா ரணதுங்க பகிரங்கமாக அறிவித்திருந்தார்.\nஆனால் அது அறிவிப்பளவில் நிற்கிறதே தவிர இன்னும் விடுவிக்கப்பட்டதாக இல்லை.இந்நிலையில் அண்மையில் அபிவிருத்திக்குளுக்கூட்டத்தில் இதுவிடயமாக மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்ததனன் கேள்வி எழுப்பியபோது மாவட்ட அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமார இவ்வாறு பதிலளித்தார்.\n“சிங்கப்பூர் குளுவொன்று திருகோணமலை நகர அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகளைச்செய்து வரு கிறது. அந்த ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் குறித்த காணிகளில் அபிவிருத்திக்கு எடுக்கப்படாத காணிகள் மீழ மக்களுக்கு வழங்கப்படும்”; என உறுதி அளித்தார்.\nஇதேவேளை சிங்கள மக்களும் ஏன் முஸ்லீம்மக்களும் கூட இதே காணிகளில் பல கட்டிடங்கள் உள்ளிட்ட அபிவிருத்திகளைச்செய்யும் போது எதிலிகளாக ,ஏழைகளாக இருக்கும் தமிழ் மக்கள் மீது மட்டும் சட்டத்தையும், அநியாமான நடவடிக்கைளையும் பாவித்து அவர்களது அபிவிருத்தியை முடக்குவது ஏன். ஆதிகாரிகள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது எந்த அரசியல்வாதிகளை திருப்தி கொள்ளச்செய்வதற்கு.\nஎன மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் மற்றய மக்களைப்போல் நாம் அடாத்தாகவா வந்து குடியேறினோம். அரசியல் காரணங்களுக்காக வா நாம் குடியேற்றப்பட்டோம். அரசியல் காரணங்களுக்காக வா நாம் குடியேற்றப்பட்டோம்.\n“நாம்முறையாக அரசாங்கத்தினால்தானே குடியேற்றப்பட்டோம். நாம் தமிழர்கள் என்பததைத்தவிர என்ன குற்றம் செய்தோம். ஏன் எமக்கு மட்டும் இந்த நெருக்கடி. விருப்பமில்லை என்றால் எம் அனைவரையும் ஒரேயடியாய் வெளியேற்றுங்கள்”;\nஎன கண்ணீருடன் தெரிவித்தனர். நல்லாட்சி என்று சொல்லப்படும் இக்கால கட்டத்திலும் அரச இயந்திரம் தொடர்ந்;து ; புறக்கணிக்கின்றது. நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது.\nஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் புறக்கணிக்கின்றனர். ஏன மக்கள் கவலை கொள்கின்றனர்.இவர்கள் மீழுவதற்கு வாழ்வாதாரத்தில் உயருவதற்கு இவர்களது அடிப்படையான காணி உரிமைப்பிரச்சனைகக்கு உடன் தீர்வு ஏற்படவேண்டும் இது எப்போது நடக்கும். \nPrevious articleபல்வேறு செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய கனரக அமைப்பு அங்குராப்பணம்\nNext articleவரலாற்றில் முதன்முறையாக வெட்டவெளியில் கொட்டும் வெயிலில் நடைபெற்ற பரிசளிப்பு விழா\nகிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள்\nகிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்\nயார் பெரியவர் : மமதை கொள்வது ஏன்\nகூத்துப்பனுவல்களை புதிதாக உருவாக்குதலும் அதனை அச்சிட்டு வெளியிடுதல் என்பதும் மிக அருந்தலானவை.\n எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/category/places/masjid/", "date_download": "2020-01-24T17:43:16Z", "digest": "sha1:7A7SALEUVSJXAKCBFCQ5GSBQIS7TPW4X", "length": 10589, "nlines": 86, "source_domain": "kayalpatnam.in", "title": "பள்ளிவாசல் – Kayalpatnam", "raw_content": "\n2 weeks ago கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nDecember 25, 2011 அரிசிமாவு ரொட்டி\nமுஹ்யித்தீன் ஜீம்ஆ பள்ளிவாசல் திருச்செந்தூர்\nதிருச்செந்தூரில் நமதூர் மக்களின் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.\nஸ்டேசன் பள்ளி என்றழைக்கப் படும் இப் பள்ளி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. 23-02-1923 காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேசன் திறக்கப்படட்டதும் காயல் நகர மக்கள் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் 20-03-1936 ல் இப் பள்ளி கட்டப்பட்டது.\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வமிச வழியில் வந்துதித்த மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதாகி அடங்கப்பட்டுள்ள தர்கா காம்பவுண்டிற்குள் ஹாஜி S.N. சுல்தான் அப்துல் காதர் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.\nஆறுமுகநேரி பக்கீர் தைக்கா பள்ளிவாசல்\nகாயல்பட்டணம் மஹ்லறாவிற்குப் பாத்தியப்பட்ட பள்ளி ஆறுமுகநேரியின் முக்கிய சந்திப்பான மெயின் பஜார் நான்குமுனை சந்திப்பில் அமைந்துள்ளது. இதையொட்டியே இதற்கு பள்ளிவாசல் பஜார் என்று அழைக்கப்படுகிறது. இதன் உள் பகுதியில் மகான் ஒருவரின் கப்ரு ஷரீஃப் உள்ளது.\nசதுக்கைத் தெருவில் பெரிய சதுக்கைக்கு வடபுறம் உள்ளது. பெண்கள் பள்ளியாக வக்பு செய்யப்பட் பள்ளியாகும். பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று…\nமுஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளி – கடற்கரை பள்ளி\nகாயல்பட்டணம் கடற்கரை சிங்கித்துறையில் வாழும் முஸ்லிம்களுக்காக அங்கு வாழும் முஸ்லிம்களால் சுமார் 1992 ம் வருடவாக்கில் மௌலானா மௌலவி அஷஷய்கு S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1995 ம் வருடம் பள்ளி திறக்கப்பட்டது. இங்கு ரபியுல் அவ்வல் மாதம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு மீலாது விழா எடுக்கப்படுகிறது. …\n1955ம் ஆண்டு ஜும்ஆ பத்வா வெளிவந்தது.நகரின் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸி கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில் இப் பள்ளி அமைந்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களில் தாய்மொழியில் குத்பா பிரசங்கம் செய்யப்படாததல் இருந்த காலகட்டத்தில், முதன்முதலாக இந்தப்பள்ளி நிர்��ாணிக்கப்பட்ட காலத்திலிருந்தே மிம்பரில் நின்று தமிழிலேயே குத்பா பிரசங்கம் செய்யப்பட்டு வருகிறது. ஹிஜ்ரி 1378 ரபியுல் அவ்வல் பிறை 12 (26-09-1958) வெள்ளிக்கிழமை மௌலவி மு.க. செய்யிது இபுறாகிம் ஆலிம் அவர்கள்…\nகே.எம்.டி. மருத்துவமனைக்கு வருகை தரும் நபர்கள் தொழுவதற்கு வசதியாக மருத்துவமனை வளாகத்தில் இப் பள்ளி கட்டப்பட்டுள்ளது.\nஹஜ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு பள்ளி\nகாயல்பட்டணம் நெய்னார் தெருவில் கிழக்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியாகும். இப் பள்ளியின் முகப்பில் பெண் வலியுல்லாஹ் ஒருவரது கபுறு ஷரீஃபு உள்ளது. அக் காலத்திய காழி ஒருவரின் மகளுடைய கபுறு ஷரீஃப் என்று சொல்லப்படுகிறது. ஹிஜ்ரி 1430 , மார்ச் 1, 2009 ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா அழைப்பிதழ் நாள்: ஹிஜ்ரி 1430 ரபீயுல் அவ்வல் பிறை 3…\n2006ம் வருடம் கட்டப்பட்ட பள்ளி இது. புதிதாக விரிவாக்கப்பட்ட ஊர் பகுதியான ஹாஜி அக்பர்சா நகரில் இப் பள்ளி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2020-01-24T18:11:03Z", "digest": "sha1:BJ2NUXCEYQNW5R6M6BN7AJ2QMVYJTW56", "length": 13260, "nlines": 107, "source_domain": "np.gov.lk", "title": "உள்ளூராட்சித் திணைக்களம் – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nமுதியோர் இல்லக் கட்டடத் தொகுதி,\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்.\nவடமாகாண சபையின் ஐனநாயக முறைகளைப் பரவலாக்கி உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆற்றலினை வலுப்படுத்தி மிகப் பரந்த அளவில் வாழும் பிரஜைகளுக்கு மிக இலகுவாக பொதுச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தல்.\nவினைத்திறனுடனும், விளைதிறனுடனும் கூடிய உள்ளூராட்சி முறைகளைகள் செயல்படுவதை உறுதி���்படுத்தல்.\nபுனர்நிர்மாணம், அபிவிருத்தி வேலைகள் நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் வழங்குதல்.\nமுகாமைத்துவ தகவல் முறைமை உருவாக்குதலும், பேணுதலும்.\nஅறிவு, நுட்பம் ஆற்றல்களை விருத்தி செய்வதனுடாக மனிதவள அபிவிருத்தியை உறுதிப்படுத்தல்.\nசூழல், சுற்றாடல் சுகாதாரத் திட்டம் போன்றவற்றினை உள்ளூராட்சி மன்றங்கள் நிறைவேற்றுவதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல்.\nவினைத்திறன் மற்றும் விளைதிறனுடனும் கூடிய பொது, நிதி, நிர்வாகத்தை உறுதிப்படுத்தல்.\nகொள்கை, அதிகாரம், உருவாக்கம் போன்றவை பற்றிய உள்ளூராட்சித் திணைக்களத்தின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய விடயங்களை மாகாண சபையுடனும், மத்திய அமைச்சுடனுமான தொடர்புகளைப் பேணுதல்.\nசட்டரீதியான, நிர்வாக ரீதியான மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளைக் கண்காணித்தலும் செயற்படுத்தலுமாகும்.\nநிர்வாக குறைபாடுகள் சம்பந்தமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nகொள்கை ரீதியிலான உள்ளூராட்சி மன்றங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல்.\nநிதி மற்றும் வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதம செயலாளரதும், அமைச்சினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குதலுமாகும்.\nஉள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், துணைச்சட்ட நடவடிக்கையின் போது ஏனைய சேவைகள் வழங்கும் திணைக்களங்களுடன் தொடர்புகளை சிறந்த முறையில் பேணுதல்.\nஉள்ளக கணக்காய்வுப் பிரிவினை நகரசபைகளில் உருவாக்கி அதனைக் கண்காணிப்பதற்கு வேண்டிய உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குதல்.\nபுனர்நிர்மான வேலைகள், அபிவிருத்தி வேலைகள் மற்றும் நான்காண்டுத் திட்டங்கள் தயார் செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் செயல்படுதல்\nமுகாமைத்துவ தகவல் முறைமையை அபிவிருத்தி செய்வதற்கு உதவுதல்.\nபொருத்தமான விடயங்கள் சம்பந்தமாக சமூக தலைவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும், தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கும் பயிற்சிக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்\nநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான தொழில்நுட்ப ஆலோசகைள் என்பவற்றை வழங்கல்;\nபிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான நன்கொடைகள், சம்பள மீளளிப்பு போன்றவை சரியான முறையிலே பயன்படுத்தப்படுவதை முறையான கணக்கு வைக்கும் முறைகளை பரிசீலனைகள் செய்வதனுடாக உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.\nநீர் வழங்கல், சுற்றாடல் பாதுகாப்புத் திட்டம் மற்றும் போன்ற சேவைகளை அடையாளம் காண்பதும், திட்டமிடுதலும், அமூல்செய்தலும் உள்ளூராட்சி மன்றங்களுடனும், சமூக தலைவர்களுடனும் இணைந்து செயலாற்றுதல்\nமுகவாி: முதியோா் இல்லக்கட்டடத் தொகுதி, கைதடி, யாழ்ப்பாணம்\nபதவி பெயா் நேரடி இல. கை.தொ.இல. மின்னஞ்சல்\nஉள்ளுராட்சி ஆணையாளா் திரு.ம.பற்றிக் டிரஞ்சன் 021-2215728 071-8098059 patrickdiranjan@yahoo.com\nநிா்வாக உத்தியோகத்தா் திரு.பி.நாவலன் 021-2050237 077-9415260 naaval172@yahoo.com\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3305958.html", "date_download": "2020-01-24T17:07:56Z", "digest": "sha1:BYQTJZXHZMLRU2WSB2Z7ZTO74ZYSJA35", "length": 9619, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாதபுரத்தில் கொட்டிய மழையிலும் ஏராளமான பெண்கள் வேட்பு மனு: குலவையிட்டு வாழ்த்திய தோழிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் கொட்டிய மழையிலும் ஏராளமான பெண்கள் வேட்பு மனு: குலவையிட்டு வாழ்த்திய தோழிகள்\nBy DIN | Published on : 14th December 2019 09:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொட்டிய மழையிலும் குலவையிட்டபடி வந்து மனு தாக்கல் செய்த ஏராளமான பெண் வேட்பாளா்கள்.\nராமநாதபுரம்: ஊரக உள்ள���ட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் சனிக்கிழமை (டிச.14) கொட்டிய மழையிலும் குலவையிட்டபடி வந்த ஏராளமான பெண் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் 3691 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) ராமநாதபுரம் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரையில் 2,668 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.\nவேட்பு மனு தாக்கலுக்கு திங்கள்கிழமையே (டிச.16) கடைசி நாள் என்பதால் சனிக்கிழமை அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் மனு தாக்கலுக்கு ஆா்வமுடன் வந்தனா். அதிகாலை முதலே மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பலரும் குடை பிடித்துக்கொண்டு மனு தாக்கல் செய்ய வந்தனா்.\nதிமுகவைச் சோ்ந்த பேராவூா் மனோகரன், சூரன்கோட்டை அருண்குமாா் ஆகியோா் ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு மனு தாக்கல் செய்தனா்.\nசித்தூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு வன்னிவயலைச் சோ்ந்த ஜெயசித்ரா என்பவா் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அவருடன் வந்த பெண்கள் குலவையிட்டு, மாலை அணிவித்து வழியனுப்பினா்.\nஜெயசித்ரா ஏற்கெனவே ஊராட்சித் தலைவராக இருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக போட்டியிடுவதாக கூறினாா்.\nஅதேபோல பல கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்ய வந்த பெரும்பாலான பெண்களுக்கு மற்ற பெண்கள் குலவையிட்டு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பினா்.\nமனுத்தாக்கலுக்கு வந்தவா்கள் ஆதரவாளா்களுடன் வாகனங்களில் வந்ததால் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையப் பகுதியே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மரு���்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/does-rice-provide-health-do-you-have-diabetes", "date_download": "2020-01-24T16:24:42Z", "digest": "sha1:UNEPHPU3BJQKIQSINDUH4XKZB2C3NQXX", "length": 8016, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "சோறு ஆரோக்கியத்தை தருகிறதா? நீரிழிவு நோயை தருகிறதா? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅந்தக் காலங்களில் நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கியக் காரணம் பழைய சோறுதான். ஆனால் அதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. எதையும் சூடாகவே சாப்பிடவேண்டும் என கொதிக் கொதிக்க சாப்பிட்டு விட்டு அலுவலகம் ஓடுகின்றனர்.\nபழைய சோறு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றனர். பழைய சோறு உடல் வெப்பத்தை குறைத்து சக்தியை அதிகரிக்கும். அதில் புரத சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது. பழைய சோற்றில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.\nஅதே சமயம் சோறு அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் என்ற கருத்தில் உண்மை இல்லை.\nஅரிசியை பழைய நடைமுறையில் வேக வைக்காமல், குக்கரில் வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாப்பிடுவதுதான் நீரிழிவு நோய் வரக் காரணம். குக்கரில் சமைத்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் வரும். அதேபோல் சோறு மிகவும் சூடான நிலையில் சாப்பிடக்கூடாது. அதே சமயம் ஆறிப்போயும் சாப்பிடக்கூடாது.\nமிதமான சூட்டில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். சில்லென்று இருக்கும் நிலையில் சோறு சாப்பிட்டால், கீழ்வாதம், மூட்டு வாதம் ஏற்படுத்தும். பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோராக கடைந்து ஊற்றி சாப்பிடலாம். சோறு வடித்த கஞ்சியை ஆறிபோய் குடித்தால் வாயு பிரச்சனைகள் உண்டாக்கும்.\nசோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பை போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் விலகும். உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுதது பருகினால் நீர் கடுப்பை நீக்கும்.\nமிதமான சூட்டிய்ல சோற்றில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும். பச்சரிசி பச்சரிசி சோற்றில் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் நீங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrev Articleமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான வீட்டு உரிமையாளர் கைது\nNext Articleசுவர் இடிந்து உயிரிழந்த மகன்,மகளின் கண்கள் 'தானம்': மீளாத்துயரிலும் தியாகம் செய்த தந்தை \n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\nசர்க்கரை நோயை விரட்டியடிக்கும் சைவ உணவுகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான நாவல் பழம்\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/savejournalism-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-24T17:53:54Z", "digest": "sha1:G6MXKHDGTR3XX7BCFCKOEDGKEMHHRZ2E", "length": 10122, "nlines": 215, "source_domain": "ippodhu.com", "title": "#SaveJournalism: \"பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி\" - Ippodhu", "raw_content": "\nHome OPINION #SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nPrevious article“ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்”\nNext articleஅரசியல்வாதிகளின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சுக்கள் இவை\nகாஷ்மீரில் 370 ரத்து,சிஏஏ, என்ஆர்சி ஆகியவைதான் ஜனநாயகத்துக்கான தரவரிசையில் இந்தியா வீழ்வதற்கு காரணம் – விளாசும் சிவசேனா\nபிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பிரபல கோடீஸ்வரர்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் – ஸ்டாலின்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகலர் டிஸ்பிளேவுடன் வெளியான ஹூவாவே பேண்ட் 4\nஅதிரடி ஆஃபர் விலையில் ஃப்ளிப்கார்ட்ல் 4K ஸ்மார்ட் டிவி விற்பனை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nவிலாசினி ரமணி மிரட்டப்பட்ட பிரச்சனை: சமூக வலைத்தளங்கள் செய்தியாளர்களின் புதைகுழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-mar2019", "date_download": "2020-01-24T17:01:34Z", "digest": "sha1:5I2SCEB7KTY27ZKT7MOONU4XKXMDCH4C", "length": 13956, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மார்ச் 2019", "raw_content": "\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மார்ச் 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு வேண்டுகோள் எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nதலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nதமிழர்களின் இரயில்வே வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வடநாட்டுக் கும்பல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஏழு தமிழர் விடுதலையும் ���ார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் முழக்கம் மார்ச் 28, 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nஅய்.அய்.டி.களைப் பார்ப்பன மயமாக்கிய பா.ஜ.க. எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகல்வி வளாகத்தைப் பயன்படுத்தியது யார்\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nசென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை: தோழர்கள் கைது எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nமணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம் எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nதமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா\nமிரட்டிய ஆளுநர்கள்: மண்டியிட்ட ஆட்சியாளர்கள்\nஅரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா\nபெரியார் முழக்கம் மார்ச் 21, 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் மார்ச் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nகாந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்\nஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா\nஅதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் மார்ச் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/11/26.html", "date_download": "2020-01-24T17:04:33Z", "digest": "sha1:HXIIV3PVT4HL426EVGA22MO4M2VYRRTI", "length": 25088, "nlines": 436, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...! | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...\nஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது.\nஇப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்க��னரார். இப்படத்தின் நாயகன் பின்னாளில் பின்னாளில் வேற்று மொழியில் பிரபல நகைச்சுவை நடிகனாரர். இப்படத்தின் இன்னொரு நாயகன் படத்தில் வருவது போலவே மதுவுக்கு அடிமையாகி பின்னர் படத்தின் இறுதிக் காட்சி போலவே அல்ப ஆயுசில் போய்ச் சேர்ந்து விட்ட நல்ல நடிகர்.\nசரி இனி இந்தப் படம் என்னவென்று சொல்லுங்களேன், உங்கள் நினைவு மாறாமல் இருந்தால் ;-)\nதல இது நிறம் மாறாத பூக்கள் படமாச்சே\nநிறம் மாறாத பூக்கள், ரதியும் விஜயனும் நடிச்சது\nநிறம் மாறாத பூக்கள் (1979), ஆயிரம் மலர்களே...\nமது நீங்க தான் முதல் ஆள், வாழ்த்துக்கள் ;-)\nசுதாகர் - தெலுங்கு காமெடி நடிகர்\nஇது கிழக்கே போகும் ரயிலுக்கும் பொருந்துதே\nஉங்க மொழிப்பற்றை பாராட்டுறேன் ;)\nபடம்- நிறம் மாறாத பூக்கள்\nபாடல் - ஆயிரம் மலர்களே மலருங்கள்\nபுதிர்னா கொஞ்சமாவது கஷ்டமா இருக்கணும் பா :)\nபாட்டு தான் தெரியுது.. ஆயிரம் மலர்களே..மலருங்கள்..விஜயன் தெரியறாரு..அவ்வளவுதான்.. ஆனா விடை தெரியல..\nஇந்த முறை ஜிரம் கிரம் ஒண்ணும் வரலை போல, சரியான பதில் ;)\nபாடல்: ஆயிரம் மலர்களே, மலருங்கள் (அருமையான பாட்டு\nநாயகன்: சுதாகர் (வேற்றுமொழி தெலுங்கில் பிரபல நகைச்சுவை நடிகர்)\nஇன்னொரு நாயகன்: விஜயன் ( (மதுவுக்கு அடிமையாகி ...)\nபடம்: நிறம் மாறாத பூக்கள்\nஇதே படத்தில் வரும் ‘முதன்முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’ இன்னொரு டாப் க்ளாஸ் பாடல் - ’ஜீனத் என் கனவில் வந்தாள் உன்போலவே’ குறும்பை மறக்கமுடியுமா\nவிஜயன், நிறம் மாறாத பூக்கள்\nஆண்டைக் கூட சொல்லீட்டிங்களே வாழக\nநீங்க சொன்ன மற்றப்படத்திலும் இதே கலைஞர்கள் இருந்தாலும் கொடுக்கப்பட்ட இசையும் இறுதிக் காட்சியும் வேறு,\nபாட்டாவே படிச்சீட்டிங்களா ;-) கலக்கல்ஸ்\nபாட்டைத் தெரியும், படம் தெரியாதா :(\nராஜாவுக்கு வெஸ்டர்ன் இசையும் அருமையா வரும்னு காட்டிய படங்களில் ஒன்றல்லவா இது.\n//நாயகன் பின்னாளில் பின்னாளில் வேற்று மொழியில் பிரபல நகைச்சுவை நடிகனாரர்.//\nபல தெலுங்கு படங்களும் சில தமிழ் படங்களும்..............பெயர் இப்போ வர மாட்டிங்கது...\nஊட்டி ஏரிக்கரையில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் நடிகர் விஜயனை பார்த்தவுடனே சொல்லிவிடலாம் இப்படம் \"நிறம் மாறாத பூக்கள்\" என்று.மேலும் SB.பாலசுப்ரமணியம் இப்படத்தில் தான் பாரதிராஜா,இளையராஜா கூட்டணியில் \"முதன்முதலாக காதல் டூயட் பாட வந்தேனே\" எ��்று முதல் பாடலை பாடினார். பாரதிராஜவுக்கு இப்படம் தொடர்ந்து 5வது வெள்ளிவிழா படமாக அமைந்தது.\nஎன்னால் பாடலை கேட்க முடியவில்லை.. குறிப்புகளை வைத்துதான் சொன்னேன். Quick Time Playerல் தான் தகராறு.. என்ன செய்யலாம்\nநிறம் மாறாத பூக்கள் ;))))\nஉங்கள் கணிப்பு சரியானது, Quick Time Player ஐ மீள நிறுவி ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், கேட்கிறதா என்று சொல்லங்கள்.\nசரியான கணிப்பு வாழ்த்துக்கள் ;-)\nவழக்கம் போலவே வாழ்த்துக்கள் ;)\nவெற்றி தான் உங்களுக்கு ;)\nவிஜயனின் புகைப்படம் பார்த்தே சொல்லி விடுகிறேன்\nபடம் --- நிறம் மாறாத பூக்கள்\nஉள்ளம் கொள்ளை கொண்ட அந்த பாடல் - ஆயிரம் மலர்களே\nஇயக்கம் - பாரதி ராஜா\nநடிப்பு - சுதாகர் (தற்போது தெலுங்கில் காமெடி நடிகர் ), ராதிகா , விஜயன் (நீங்கள் குறிப்பிட்ட ....மறைந்த நடிகர் ),ரதி ( ஏக் துஜே கேலியே - மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் )\nவெளியான ஆண்டு - 1979\nஇப்படம் விஜய் தொலைக்காட்சியிடம் உள்ளது.\nமேலதிக தகவலோடு சரியான விடை, நன்றி\nபடம்: நிறம் மாறாத பூக்கள்\nதெலுங்கு போன நாயகன்: சுதாகர்\nஇன்னொரு அமரரான நாயகன்: விஜயன்\n22 பேர் சரியான பதில்களோடு பயமுறுத்தியிருக்கிறீர்கள், அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\nஆயிரம் மலர்களே மலருங்கள்.. இந்த பாட்டிலே நீங்கள் கொடுத்த இசையை காணோமே.. எதிலிருந்து எடுத்தீர்கள் அந்த முழு பாடலை பகிர முடியுமா\nநான் இங்கே கொடுத்த இசை படத்தின் முகப்பு இசையாக இருந்தது. அதிலே ஆயிரம் மலர்களே பாடலை ஹம் பண்ணி கோர்த்திருப்பார்கள். அதைத் தான் அடுத்த பதிவில் இட்டிருக்கிறேன் பாருங்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 28 - பெண் பாடும் \"வீட்டுக்கு விட்ட...\nதிரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...\nறேடியோஸ்புதிர் 27 - நம்ம பதிவரின் சொந்தக்கார இசையம...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n���சைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15238", "date_download": "2020-01-24T16:44:56Z", "digest": "sha1:VSKITITQ5GGEBAGAL5BY7XM57Q3NGARD", "length": 10502, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இருப்பதைக் கைவிட்டு பறப்பதைப் பிடிக்க முயற்சி – நிதின்கட்கரிக்கு பழ.நெடுமாறன் கண்டனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇருப்பதைக் கைவிட்டு பறப்பதைப் பிடிக்க முயற்சி – நிதின்கட்கரிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nஇருப்பதைக் கைவிட்டு பறப்பதைப் பிடிக்க முயற்சி – நிதின்கட்கரிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nஇருப்பதைக் கைவிட்டு பறப்பதை��் பிடிக்க முயற்சி மத்திய அமைச்சருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்.\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:\nகோதாவரி, இந்திராவதி ஆகிய நதிகளில் உள்ள மிகை நீரை கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக காவிரியுடன் இணைப்பதின் மூலம் தமிழ்நாட்டின் நீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் திட்டத்தை ஆராய்ந்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார்.\nமேலும் கருநாடகத்தின் ஒப்புதல் தேவையில்லாமல் மகாராஷ்ட்டிரா, சட்டீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒப்புதலோடு இத்திட்டத்தை நிறைவேற்றும் வழிவகை குறித்துத் திட்டம் வகுக்கத் தொழில்நுட்ப அறிஞர்களின் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநான்கு மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று இத்திட்டத்தை அவர் நிறைவேற்றுவாரானால் அவரைத் தமிழக மக்கள் பாராட்டுவார்கள்.\nகாவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்றே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு தனது ஆணையை மதிக்காதப் போக்கை கருநாடக அரசு தொடர்ந்துக் கடைப்பிடித்தால் இறுதியில் சட்டத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தது.\nஆனால், இதுவரை இந்த ஆணையை கருநாடக அரசு மதிக்கவில்லை. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரை அமைக்க முன்வரவில்லை.\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு சூலை 28ஆம் நாள் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துமாறும், பேபி அணையின் மராமத்துப் பணிகள் முடிந்தபிறகு 152 அடிக்கு நீர் மட்டத்தை உயர்த்தலாம் என ஆணைப் பிறப்பித்தது.\nஆனால், பேபி அணையின் மராமத்துப் பணிகளை செய்வதற்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.\nஆனால், கேரள அரசைக் கண்டித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை.\nஆனால், கோதாவரி, இந்திராவதி ஆறுகளின் மிகை நீரை காவிரியோடு இணைப்பதற்கு ஆவன செய்யப்போவதாக மத்திய அமைச்சர் கூறுவது “இருப்பதைக் கைவிட்டுப் பறப்பதைப் பிடிக்கும் முயற்சிக்கு” ஒப்பானதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமோடி அமைச்சரவையில் தொடரும் ஊழல்கள், சான்றுகளுடன் வெளிப்பட்டது\nக���்நாடக அரசு மத்திய அரசு இணைந்து சதி தமிழக முதல்வர் அமைதி ஏன்\nகர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் நீர் திறப்பு\nமேகதாது அணை விவகாரம் – பெ.மணியரசனின் வரவேற்பும் வேதனையும்\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\nஇனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன\nநித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டிஸ் – அப்படி என்றால் என்ன\nதமிழில் குடமுழுக்கு வேண்டி தஞ்சையில் மாநாடு – விவரங்கள் மற்றும் தீர்மானங்கள்\nஎட்டுவயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சீமான் அதிர்ச்சி\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45460", "date_download": "2020-01-24T17:25:07Z", "digest": "sha1:4CG4C6KDUJRTJABPHTAYVS55Q7PDIHKX", "length": 15733, "nlines": 86, "source_domain": "business.dinamalar.com", "title": "ஏற்றுமதியை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை:வரி குறைப்பிலிருந்து காப்பீட்டு அதிகரிப்பு வரை சலுகைகள்", "raw_content": "\nசிறப்பு கட்டண திட்டங்கள் பி.எஸ்.என்.எல்., திடீர் நிறுத்தம் ... சென்னை துறைமுகத்துக்கு மவுசு\nஏற்றுமதியை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை:வரி குறைப்பிலிருந்து காப்பீட்டு அதிகரிப்பு வரை சலுகைகள்\nபுதுடில்லி:ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளில், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து, அரசின் அறிவிப்பு விரைவில் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nநிதித்துறை மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகங்கள், இது குறித்து பலகட்ட பேச்சுகளை நடத்தியுள்ளதாக, அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன.\nஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக, சிறப்பு பொருளாதார மண்டல���்களில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும், வரிச் சலுகைகளை நீக்குவதற்கான காலக்கெடு அதிகரிக்கப்படும் என தெரிகிறது.\nஇது குறித்து, அரசு தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த, 2016- – 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது, புதிய பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கான வருமான வரிச் சலுகைகள், 2020 மார்ச், 31ம் தேதிக்கு முன், செயல்பாட்டை துவங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இப்போது, இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.\nஅதிக உழைப்பை கோரும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை பொறுத்தவரை, வண்ண கற்கள் மற்றும் மெருகேற்றபட்ட வைரங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும், 7.5 சதவீத இறக்குமதி வரி குறைக்கப்படும் என தெரிகிறது.\nஏற்றுமதி கடனுக்காக, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் வழங்கும் காப்பீட்டு தொகையை, 60 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இது, வங்கிகள் அதிக ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கும் வகையிலும், இறக்குமதியை குறைக்கும் வகையிலும், சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.\nதடையற்ற வர்த்தக உடன்படிக்கை நாடுகளின் வழியாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மட்டுப்படுத்தும் வகையில், விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை விரைவாக கையாள, ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇந்திய வணிக ஏற்றுமதி திட்டத்தின் பலன்களை, பாசுமதி அல்லாத அரிசி, ஜவுளி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் கோரி வருகின்றனர். இவையும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.பெரிய மருந்து நிறுவனங்களுக்கான வட்டி குறைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.37 சதவீதம் சரிவு கண்டு, 7.73 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும், 2.25 சதவீதம் வளர்ச்சி கண்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலக பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, தேவைகள் குறைந்து வருகின்றன. இதன் காரணமாக, ஏற்றுமதி கடினமான காலகட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ஏற்றுமதி யாளர்களுக்கான அரசின் ஆதரவு நடவடிக்கைகள், அவர்களது போட்டித் தன்மையை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.\n-அஜய் சஹாய், டைரக்டர் ஜெனரல்,\nஇந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் செப்டம்பர் 06,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் செப்டம்பர் 06,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் செப்டம்பர் 06,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு செப்டம்பர் 06,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு செப்டம்பர் 06,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/channels/Tamil-Cinema-Jokes", "date_download": "2020-01-24T18:27:21Z", "digest": "sha1:NNTC7QYIQUUEDXEOXBOOC7TRUFE6CROG", "length": 3958, "nlines": 169, "source_domain": "lite.jilljuck.com", "title": "tamil cinema jokes - Jilljuck - Deleted", "raw_content": "\nஏன் பொன்டாட்டி ஊருக்கு பொய் டா....... ஏ ஏ ஏ\nஆண் - டிக்கெட் எவுளோ பா\nடிக்கெட் கவுன்ட்டர் - அறுபது ரூபா.\nஆண் - நா முப்பது ரூபா தன் தருவேன்.\nடிக்கெட் கவுன்ட்டர் - எதுக்கு\nஆண் - படம் பாதி தன் நல்ல இருக்காம்ல.\nஆண் 1 - மாப்ள சீக்கிரம் போடா தியேட்டர்ல படத்த போட்டுட போறாங்க.\nஆண் 2 - இதுக்கு மேல வேகமா போனா அப்றம் நம்ம படத்த நாளைக்கு நியூஸ் பேப்பர்ல போடுவாங்க.\nஆண் 1 - நேத்தி ரிலீஸ் ஆன படாத பாக்க டவுனுக்கு போனியே அப்றம் ஏன் உடனே திரும்பி வந்துட்ட\nஆண் 2 - நா பஸ்ல போகும் போதே அந்த படத்த போட்டுட்டானுங்க அதான் உடனே வந்துட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14434-thodarkathai-oru-kili-uruguthu-chillzee-story-06", "date_download": "2020-01-24T16:17:52Z", "digest": "sha1:TXKVBDNAZBRWWEMJWZGX73CMVSBRTDS4", "length": 12260, "nlines": 246, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 06 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 06 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 06 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 06 - Chillzee Story\nஅருணுடன் வந்த அஹல்யா அபினவை கவனிக்காமல் தாண்டி சென்றாள். இந்த தடவை அபினவ் அமைதியாக இருக்கவில்லை.\nஅபினவை பார்த்த அருண் அவன் பக்கத்தில் ஓடி வந்தான்.\n“நீங்க விளையாடவே வரலை” பாதிப் புகாரும் பாதி கேள்வியுமாக கேட்டவனிடம் சிரித்து மழுப்பினான் அபினவ்.\nஅஹல்யா ஒதுங்கி நின்று அவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nதிடிரென அங்கே வந்தாள் சத்யா அபினவ் அவளை அங்கே அதுவும் அஹல்யாவின் முன் எதிர்பார்த்திருக்கவில்லை.\n“அபினவ் இன்னைக்கு இங்கே வேலையா” என்று ஒன்றும் தெரியாதவளைப் போல கேட்டாள் சத்யா.\nதட்டு தஹ்டுமாரி சொன்னவனைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்த சத்யா, அஹல்யாவை பார்த்தும் புன்னகைத்தாள்.\n“என்னை ஞாபகம் இருக்கா டீச்சர் ஸ்கூல்ல பார்த்தோம். நான் ஷாலினியோட அம்மா”\n“ஆ, ஞாபகம் இருக்கு. சாரி, எனக்கு வீட்டுல அவசர வேலை இருக்கு. இன்னொரு நாள் பொறுமையா பேசலாம்.”\nசத்யாவிடம் சொன்ன அஹல்யா அருணை பார்வையால் அழைத்தாள். மறுவார்த்தை சொல்லாமல் அமமாவிடம் வந்து நின்றான் அருண்.\n“வரோம்” என்று இரண்டுப் பேருக்கும் பொதுப்படையாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் அஹல்யா.\n“என்ன அபினவ் உன்னைப் பார்த்து ரொம்ப பயப்படுறாங்க\n“நீங்க எங்கே இங்கே அதை முதல்ல சொல்லுங்க”\n“நீ தானே அஹல்யா அஹல்யான்னு புலம்பிட்டு போன. சரின்னு ஷாலினி ஸ்கூல்ல போய் அவங்களைப் பார்த்தேன். நீ சொன்ன மாதிரி அவங்க பின்னாடி இருக்க மர்மத்தை கண்டுப்பிடிக்குறதுன்னு நானும் முடிவு பண்ணிட்டேன்”\n“என்ன நீங்க சமையலுக்கு என்னன்னு முடிவு செய்ற மாதிரி சொல்றீங்க\n“அப்படி தான்னு வச்சுக்கோ. நீ இப்போ என்ன செய்றனா உங்க பில்டிங்கல எங்கேயோ புதைஞ்சு இருக்க அந்த பழைய கொலைக் கேஸ் பைலை தேடிக் கண்டுப்பிடிச்சு, படிச்சு, கேஸ் பத்தின டீடெயில்சை என் கிட்ட சொல்ற”\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 11 - சுபஸ்ரீ\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nதொடர்கதை - உ���வென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.consumercomplaints.in/complaints/dy-chief-minister-govt-of-tamilnadu-india-chennai-chennai-tamil-nadu-c382129.html", "date_download": "2020-01-24T16:41:26Z", "digest": "sha1:WUOI6WSTAQJENNC5AJDOZ2VCGMXRHGK6", "length": 16736, "nlines": 95, "source_domain": "www.consumercomplaints.in", "title": "Dy. Chief Minister, Govt. of Tamilnadu, India — No meter based Auto / Taxi service in Chennai", "raw_content": "\nஊருக்கு ஒதுக்குப்புறமான தியேட்டரில், புரியாத மொழியில் பேசும் கதாபாத்திரங்களை சகித்துக் கொண்டு, எப்போதோ வரக்கூடிய, 'பிட்'டுக்காக மணிக்கணக்கில் உட்கார்ந்து கண்டு களித்த காலம் ஒன்று உண்டு.\n'பட்டர் பிளை' கேசட், 'பக்தி'ப்பட கேசட் என சங்கேத () மொழியில் கேட்டு, பழைய பக்திப் படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட, 'அந்த' வீடியோ கேசட்டுகளை வாங்கி ரசித்தது அடுத்த தலைமுறை காலம். இந்த காலம் எல்லாம் இப்போது மலையேறிப்போச்சு) மொழியில் கேட்டு, பழைய பக்திப் படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட, 'அந்த' வீடியோ கேசட்டுகளை வாங்கி ரசித்தது அடுத்த தலைமுறை காலம். இந்த காலம் எல்லாம் இப்போது மலையேறிப்போச்சு தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாய், இன்டர்நெட், மொபைல் போன் என, 'பலான காட்சிகள்' பள்ளி மாணவர்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. இந்த காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு, இதை கோடிகள் கொட்டும் தொழிலாக மாற்றியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, கையடக்க பொருட்களான மொபைல் போன் மெமரி கார்டுகள், பென் டிரைவ் ஆகியவற்றில் ஆபாச படங்களை அடைத்து வைத்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரசிக்கும் பழக்கம் பரவி வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் செக்ஸ் பிரியர்களின் மத்தியில் இந்த சிஸ்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஒரே படங்களை தொடர்ந்து பார்த்தால், 'போர்' அடிக்கும் என்பதால், அதற்கேற்ற வகையில் புதிய புதிய படங்கள் தேவையும் அதிகரித்துள்ளன. அதைக் கருத்தில் கொண்டு, ஆபாச படங்களை எடுக்கும் நெட்வொர்க் நாடு முழுவதும் ரகசியமாக இயங்கி வருகிறது. மும்பை, டில்லி, கோல��கட்டா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள செக்ஸ் தொழிலாளர்கள் மூலம், ஆபாச பட தொழில் விரிவடைந்து வருகிறது. தொழிலுக்கு போனால் சம்பாதிக்கும் பணத்தை விட, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் கொட்டுவதால் பலரும் தயங்காமல் ஆபாச படங்களில் கூச்சமின்றி நடித்து வருகின்றனர். இப்படங்களை தயாரிப்பவர்கள் முதலில் உலகம் முழுவதும் இயங்கும் ஆபாச வெப்சைட்களுக்கு காபி ரைட்ஸ் கொடுத்து, அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்து வருகின்றனர். அவர்களிடம் இருந்துதான், இந்தியாவில் இருந்து இயங்கும் சில வெப் சைட்கள் காப்பியடித்து ஆபாச படங் களை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் இருந்துதான், தற்போது புதிய புதிய ஆபாசபடங்கள், 'டவுண் லோட்' செய்து மொபைல் போன் மெமரிகார்டு மற்றும் பென் டிரைவ்களில் ஏற்றப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசென்னையில் பர்மாபஜார், நேதாஜி பஜார் உள்ளிட்ட இடங் களில் ஆபாச படங்கள் நிரப்பபட்ட மெமரி கார்டுகள் 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை ஆளுக்கு தகுந்தபடி விலை வைத்து விற்கப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அவற்றின் விற்பனை களைக் கட்டி வருகிறது. இதனால் இளைய தலைமுறையினர் மத்தியில் கலாசார சீரழிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள் ளது. மேலும், கல்வியில் இருந்து அவர்களின் கவனம் திசை திருப்பும் ஆபத்தும் ஏற் பட்டுள்ளது. இவ்வகை படங்களைப் பார்ப்பதில் வி.ஐ.பி., க்களில் துவங்கி, உயர் காவல்துறை அதிகாரிகள் வரை ஆர்வம் காட்டுவதாலோ என்னவோ, இந்த படங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரிதாக யாரும் அக்கறை கட்டவதில்லை. இதனால், 'பிட்' படங்களில் கோடிகள் கொட்டுவதும் தொடர்கிறது.\nமொபைலில் 'வில்லங்க' காட்சிகள்: கல்லூரி மாணவிகள் விளையாட்டாக, சக தோழிகளை வில்லங்கமாக, தங்களது மொபைல் போன் கேமராவில் பதிவு செய்வதை வாடிக்கையாக்கி வருகின்றனர். இந்த காட்சிகளை, தங்களுக்குள் பார்த்து விட்டு, அழித்து விடலாம் என நினைத்து, பதிவு செய்கின்றனர். இத்தகைய, 'காட்சி'களை தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி திருடும் கும்பலும் உருவாகியுள்ளது. இவ்வாறு தாங்கள் பதிவு செய்த, 'வில்லங்க' காட்சிகளை, மாணவிகள் அழித்து விடுகின்றனர். அதன்பிறகு, மொபைல் போனில் ஏதாவது பழுது ஏற்பட்டு, அதனை சர்வீசுக்��ு கொடுக்கும்போது, இந்த காட்சிகள், 'ரெகவரி' தொழில்நுட்பம் மூலம் திரும்ப எடுக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன.\nசம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு தெரியாமல், 'காப்பி' செய்யப்படும் இந்த காட்சிகள், இணைய தளங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. கவர்ச்சியான தலைப்புகளில் இந்த காட்சிகள் இணைய தளங்களில் உலா வருகின்றன. இவ்வகையான, 'ப்ரஸ்' காட்சிகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அதிக விலையும் கிடைத்து வருகிறது. விளையாட்டாய் மொபைல் போனில், காட்சிகளை பதிவு செய்துவிட்டு, அதன் காரணமாக, 'பிளாக்மெயிலுக்கு' ஆளாகும் குடும்ப பெண்களும் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளனர். எனவே, மொபைலில் காட்சிகளை பதிவு thadi seya vendum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2317859", "date_download": "2020-01-24T16:26:57Z", "digest": "sha1:ARRNZSIQPK4J7D7YBOPRPKECPV7FQ7N2", "length": 15218, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக-புதுச்சேரி எல்லையில் ரவுடி கொலை| Dinamalar", "raw_content": "\nகுன்னூர் மாணவி மீது கனடாவில் தாக்குதல் 4\nமுந்தைய பா.ஜ. ஆட்சியில் எனது போன் ஒட்டுக் ... 2\nநெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் லட்ச ... 1\nமுகப்பொலிவின் ரகசியம்: மோடி வெளியிட்ட ருசிகரம் 9\nஅதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி 11\nஈவெரா அறக்கட்டளை பொதுவுடமை: ஹெச்.ராஜா கருத்து 80\n8 தமிழரை கொன்றவருக்கு பொது மன்னிப்பா: இலங்கை எம்பி ... 11\nடில்லி தேர்தல்: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு கெஜ்ரி ... 5\nஇந்திய அணி கலக்கல் வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் அபாரம் 1\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி ... 36\nதமிழக-புதுச்சேரி எல்லையில் ரவுடி கொலை\nபுதுச்சேரி: தமிழகம்-புதுச்சேரி எல்லையான புத்துப்பட்டு செக்போஸ்ட் அருகே ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி வினோத் என்பது தெரியவந்தது. கொல்லப்பட்ட வினோத்துடன் வந்த மற்றொருவர் பலத்த ரத்த காயங்களுடன் பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nRelated Tags தமிழக-புதுச்சேரி எல்லையில் ரவுடி கொலை\nமணல் கடத்திய இருவர் கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமணல் கடத்திய இருவர் கைது\nஉலக தமிழர் செய்தி��ள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/142-year-old-school/", "date_download": "2020-01-24T17:34:58Z", "digest": "sha1:KJRZ5S3YDAADWQ4DTZVZUA7VXUO37AAW", "length": 10538, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "பராமரிக்கப்படுமா 142 வயதான பள்ளி..? - Sathiyam TV", "raw_content": "\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020…\nதலைவர்கள் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை\nஹூஸ்டன் நகரில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம் – பீதியில் மக்கள்\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Special Stories பராமரிக்கப்படுமா 142 வயதான பள்ளி..\nபராமரிக்கப்படுமா 142 வயதான பள்ளி..\nஇந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : வெல்வது யார்..\nரூ.1.5 கோடி அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர் சாதனை\nகரீபியன் தீவில் நித்யானந்தா.. கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம்\nசென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட த��்கம் பறிமுதல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் – செங்கோட்டையன்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழகத்தில் சரிவு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை – ரவீஷ்குமார்\nஇளைஞர்கள் தங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்..\nஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் : அரசாணை வெளியீடு\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020...\nதலைவர்கள் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை\nஹூஸ்டன் நகரில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம் – பீதியில் மக்கள்\nநடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்\nபாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – போராடி தோல்வி அடைந்த செரீனா\n10 வரிகள் பேசட்டும் – அப்புறம் ராகுல் சொல்லுவதை கேட்டுக்கொள்கிறேன்\nதொடரும் வெடிகுண்டு தாக்குதல் – 40 ராணுவ வீரர்கள் பலி\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4701-ragaa/", "date_download": "2020-01-24T17:50:38Z", "digest": "sha1:KTYCU6KGL27M7FMDZJXKCECSZCQTVDJX", "length": 19072, "nlines": 190, "source_domain": "yarl.com", "title": "ragaa - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழனை கேட்டுபார் என்ன வேண்டும் என அவன் சொல்வான்.\nragaa replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nஅப்ப அந்த பிச்சைக்காரன் மானமுள்ள தமிழனில்லையா இபரபடியான கேவலமான தமிழ் அரசியல்வாதிஎளால்தான் இப்படிக்கதைக்கமுடியும். ஒரு மனிதனுக்கு முதல் தேவைகளாவன: உணவு உடை உறையுள். பல பிச்சைக்கார்ர்களுக்கு இது மூன்றும் கிடைப்பதில்லை ( பிச்சைகார்ர் என்று சொல்லும்போது; கை கால் வழங்கக்கூடிய 50 வயதிற்கு உட்பட்ட மனநலம் சரியானவர்களை சேர்பதிர்லை ஏன்எனில் அவர்கள் எத்தனையோ வேலைகளைச்செய்யலாம் )\nசரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர்\nஇப்படித் திமிராக் கதைக்கும் கோட்டாவை எதிர்கொள்வதற்கு சுயநலமற்ற தமிழ் தலைமையை ஈழத்திலுள்ள புலத்திலுள்ள தமிழர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்குரிய முயற்சியாகவே வேரோரு திரியில் ஒரு healthy debate ஐ பற்றிய ��ருத்தை வைத்தேன் பலர் வந்து கருத்து வைத்தார்கள் ஆனால் நான் எதிர்பார்த்தது போல் எல்லோரின் பங்களிப்பும் இல்லை ஒரு நண்பர் கருணாவைத் தெரிவு செய்திருந்தார். ஒரு வகையில் அது சரியாக்கூட இருக்கலாம். இப்படியான ஆனாதரவாக இருக்கும் நேரத்தில் தமிழர்கள் எதிரிகளை கூட்டாமல் நண்பர்களை அதிகரித்து கோட்டா மகிந்த கும்பலை வெல்ல ஒரு வழியமைப்போம்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஎன்னால் இப்போது ஒருவரைக்கூட இவர்தான் சரியான ஆள் என்று காட்டமுடியாமலுள்ளது. நாங்கள் ஒருவரைப் பிரேரிக்கின்ற போது pros and cons எல்லாம் போட்டு தான் பிரேரிக்க வேண்டும் தமிழ்சிறியைத் தவிர ஒருவருமே ஒருவரையும் பிரேரிக்கவில்லை ( நான் உட்பட). ஏனெனில் எங்களில் உள்ள கெட்ட பண்புகளில் ஒன்று “பிழை பிடிக்க என்றால் முன்னுக்கு நிற்போம் ஆனால் யாரும், எது சரி என்று கேட்டால் ஓட ஒழித்து விடுவோம்” நான் பிரேரிக்கும் நபர் திரு விக்கினேஸ்வரன் Pros: மும்மோழிகளிலும் தேர்சி பெற்ற முன்னால் நீதி அரசர் இந்தியாவுடன் தொடர்பில்( அரசு கட்சி BJP) இருப்பவர் - மேற்கத்தைய நாடுகள் அணுக்க்கூடியவர் ( கல்வி அறிவுள்ளவர்களோடுதான் western world தொடர்பை ஏற்படுத்தும ( e.g. Anton balsingam அவர்களின் மறைவிற்குபின் ஏற்பட்ட வேற்றிடமும் எமது தோல்விக்கு ஒரு காரணம்) Cons colombo வாசியாக இருந்தபடியால் அவர் எந்த அளவுக்கு தமிழ் பிரச்சனையின் ஆழம் தெரியுமெனபது ஒரு கேள்விக்குறி இந்தியாவின் நண்பன் என்றபடியால் அவர்கள் நலம் சார்ந்த அணுகுமுறையைத் தான் தேர்நதெடுப்பார்\nயாழ்ப்பாணம் நகரில் பறந்த பௌத்த கொடி\nகொடி சின்னனா இருக்கிற படியா ராவோட ராவா பக்கத்தால போகிற சாக்கில் தட்டிவிழுத்தி காலால தட்டி பக்கத்தில இருக்கிற கானுக்குள்ள தள்ளினாத்தான் அவங்கள் திருந்துவாங்கள\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஇந்த விதண்டாவாதக்கதைகளையெல்லாம் விட்டிட்டு, களத்தில எல்லொரும் ஆக்கபூர்வமா ஆராய்வோம், யார் சம்பந்தனுக்கு பிறகு தலமை தாங்கிறது தமிழருக்கு நல்லதென்று. அதன் பின் புலத்திலுள்ளோரும் ஈழத்திலுள்ளோரும் சேர்ந்து campaign பண்ணிஆதரவு சேர்த்தால் அந்த தலமையை தெரிவு செய்ய வேண்டிய தேவை கூட்டணிக்கி ஏற்படும். சண்டை பிடிக்காமல் civilised people மாதிரி ஆராய்வோம்\nஇந்திய ஊடுருவலை ஊக்குவிக்க வேண்டாம்.\nragaa replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nதிரு விக்கினேஸ்வரன் ரஜனியைச் சந்தித்த செய்தி தெரிஞ்சு மகிந்த அப்படியே ஆடி ஒடுங்கி பயந்துட்டாராக்கும்\nதீர்வு தம்மிடம் உள்ளது - ராஜபக்ச.\nஇனி தேசிய பொங்கல் விழா இல்லை\nஇவங்களாவது ந்லிணக்கத்தை மதிக்கிறதாவது. இனங்கள் எனியும் ஏதாவது செய்வங்கள் என்று எதிர்பார்த்தால் நாங்கள் தான் மோடயோக்கள்\nகாசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா\nடிரம்ப் தனது impeachment senate inquiry யிலிருந்து மக்களை திசை திருப்பத்தான் இந்த வரதம் தாக்குதலை செய்திருக்கிறார். இந்த ராணுவத்தளபதியை பு(b)ஷ் காலத்திலிருந்து அமேரிக்கா குறி வைத்திருந்தது ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி அதை முன்னெடுக்கவில்லை. அமேரிக்கா நினைத்திருந்தால் காதும் காதும் வைத்தது போல் தமது proxies ஐ வைத்து அத்தளபதியை கொன்றிருகலாம். 2011 நவம்பர் டிரம்ப், ஒரு பேட்டியொன்றில், ஒபாமா 2012 தேர்தலில் வெல்லுவதற்காக இரான் மேல் தாக்கிவார் என்று ஆருடம் கூறி குற்றம் சாட்டியவருக்கு அதே tactic ஐ நடைமுறைப்படுத்துவது ஒன்றும் கஷ்டமில்லை டிரம்ப் என்னதான் தகிடுதித்தம் பண்ணினாலும் அதை நம்பிறதற்கென்று அமேரிக்காவில் ஒரு கூட்டம் இருக்குத.\nBMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர் – யாழில் சம்பவம்\nragaa replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nநான் நினைக்கிறேன் இது எங்கட ஆக்களாகத்தான் இருக்குமென்று. முன்பு கள்ளமட்டை போட்டவர்கள் இப்போது Jaffna போய் அங்குள்ளவர்களை நாடிபிடித்து பார்த்து நாருக்கி என்ன விருப்பம் என்று பார்த்து custom made scam ஐ செய்கிறார்கள் போலும்\n27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது \nஇதை உதாரணமாக காட்டி அகமது தமிழூடகங்கள் திசநாயக்கா தமிழருக்கு இந்தியா மாதிரியான ஓர் அரசாட்சி வேண்டுமென்று இந்தியா அரசாட்சி முறையை மேற்கோள் காடலடினார் என்ற பரப்புரை செய்யவேண்டும், அத்துடன் நிக்காமல் சிங்களம. தெரிந்தவர்கள் சிங்கள உஊடகங்களில் கருத்து தெரிவித்தால், தமிழருக்கு நல்லது நடக்குமோ தெரியாது, ஆனால் திசநாயக்காவிற்கு சனிமாற்றம் வேலை செய்யும் நான் என்ற பங்கிற்கு எனது சிங்கள நண்பரோ���ு அதைப்பற்றி வாக்கிவாதப்பட்டு அவனுக்கு திசநாயக்காவில் நல்ல ஒரு மரியாதையை ஏறரபடுத்திவிட்டேன்\nதமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ஷ\nஇப்ப சுமந்திரன் அழுது புலம்பிக்கொன்று இருக்கிறாராம்; “ இந்த கொத்தபயா ஏன் public ஆ அறிக்கை விட்டவர், எனி நான் அதிகாரப்பரவல் திட்்டதுக்கு அரசு ஆதரவு எடுத்துத்தாரன் அது இது என்று காலத்தை இழுத்தடித்து காலத்தைப் போக்காட்டி காசுழைக்கேலாது, அரசாங்கத்தில சேரவுமேலாது”\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி\nragaa replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்\nசரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nragaa replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nஇதைத்தான் சொல்லிறதை. முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் அதாவது ஊழல் பெருச்சாலியால்தான் உழலை இல்லாமல் செய்யமுடியும்\nஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்\nஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்\nஎல்லாம் எங்கட சுமந்திரனிருக்கிற தைரியத்திலதான் உந்த கதை சுமந்திரனிருக்க பயமேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/08/03/", "date_download": "2020-01-24T17:20:16Z", "digest": "sha1:5QVVCROXZRLQAYHHXJ4MXNYMJJIGVEWR", "length": 3971, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "August 3, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 11\nமுரண்பாடு 11: அதினின் பிள்ளைகள் எத்தனை பேர் a. நானூற்றி ஐம்பத்தி நான்கு (ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்கு பேர். எஸ்றா 2:15) b. அறுநூற்றி ஐம்பத்தியைந்து (ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்து பேர். நெகேமி���ா 7:20)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 10\nமுரண்பாடு 10: சத்துவின் பிள்ளைகள் எத்தனைபேர் a. தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஐந்து (சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர். எஸ்றா 2: 8) b. எண்ணூற்று நாற்பத்தி ஐந்து (சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர். நெகேமியா 7:13)\nஇயேசுவின் ஏகத்துவக் கொள்கை பிரகடனம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=29779", "date_download": "2020-01-24T18:45:59Z", "digest": "sha1:XRQ7ZSHWWV3OMGM7CGDDREFG56YSEIEH", "length": 19357, "nlines": 202, "source_domain": "nadunadapu.com", "title": "உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியா காந்தி | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஉலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியா காந்தி\nஉலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக “Huffingtonpost” ஊடகம் தெரிவித்துள்ளது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் பட்டியலிட்டிருப்பது பரபரப��பை ஏற்படுத்தியுள்ளது. (படங்கள் இணைப்பு)\nடெல்லி: உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக “Huffingtonpost” ஊடகம் தெரிவித்துள்ளது.\nஉலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார்.\nஇந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் பட்டியலிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஷியா அதிபர் விளாடிமீர் புதினின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர். இவர்தான் கோடீஸ்வர தலைவர்களில் முதலிடமாம்\nதாய்லாந்து மன்னருக்கு 2வது இடம்\n30 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறா தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்.\nபுருனே சுல்தானுக்கு 3வது இடம்\n20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் புருனே சுல்தான் ஹஸனல் பொல்கியா 3வது இடத்தில் இருக்கிறார்.\nசவூதி அரேபியா அரசருக்கு 4வது இடம்\nஇந்த கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலில் 18 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ்க்கு 4வது இடம் கிடைத்திருக்கிறது.\n5வது இடத்தில் அரபு எமிரேட்ஸ் அதிபர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் கலிபியா பின் ஜையத் அல் நஹ்யானின் சொத்து மதிப்பு 15 பில்லியன் டாலர். அவருக்கு 5வது இடம்.\nதுபையின் சேக் முகமது பின் ரஷீத்\nதுபை ஆட்சியாளர் சேக் முகமது பின் ரஷீத்தின் சொத்து மதிப்பு 14 பில்லியன் டாலர். அவருக்கு 6வது இடம்.\nவடகொரியாவின் கிம் ஜோங் யுன்\nவடகொரியா அதி-பர் கிம் ஜோங் யுன்னின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர். அவருக்கு 7வது இடம் கிடைத்திருக்கிறது.\nLiechtenstein இளவரசர் ஹன்ஸ் ஆதம்-II\n8வது இடத்தில் Liechtenstein இளவரசன் ஹன்ஸ் ஆதம் -II . இவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்.\nமொராக்கோ மன்னருக்கு 9வது இடம்\nமொராக்கோ மன்னர் முகமதுவுக்கு 2.5 பில்லியன் டாலர் சொத்து. அவர் 9வது இடத்தில் இருக்கிறார்.\n10வது இடத்தில் சிலி அதிபர்\nசிலி நாட்டு அதிபர் செபஸ்டினுக்கு 2.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு. அவர் 10வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nகத்தாரின் ஹமாத் பின் கலிபியா\nகத்தார் ஆட்சியாளர் சேக் ஹமாத் பின் கலிபியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர். அவருக்கு 11 வது இடம் கிடைத்திருக்கிறது.\nசோனியா காந்திக்கு 12வது இடம்\nஎந்த ஒரு அரசு பொறுப்பில் இல்லாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 2பில்லியன் டாலராம். அவருக்கு 12வது இடம்.\nஇந்தப் பட்டியலில் 18வது இடம்தான் இங்கிலாந்து மகாராணிக்கு. அவரது சொத்து மதிப்பு 400 மில்லியன் முதல் 500 மில்லியன் டாலர்தானாம்.\nPrevious articleதனது காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கடலில் தள்ளிக் கொன்ற தாய்\nNext articleஇந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் கலக்கிய சித்திராங்க, ஈவ்லின் சர்மா\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவர���ன் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/08/", "date_download": "2020-01-24T17:09:14Z", "digest": "sha1:IKCHR6QN7DES3UZUBGXG75MV3VTJFNUG", "length": 28583, "nlines": 260, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2006", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇரை தேடும் இயந்திரக் கழுகுகள்\nபுக்காரா, சியாமாசெட்டி, அவ்றோ, சகடை, ஜெட், ஹெலி,பொம்பர் இதெல்லாம் எங்கடை ஊர்ப்பிள்ளையள் ஆனா ஆவன்னா சொல்லமுதலேயே பேசப்பழகும் வார்த்தைகள்.\nநான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்திலை பலாலிப் பக்கம் போன உபாலிப் பிளேனைக்காட்டி என்ர அம்மா எனக்குச் சாப்பாடு தீத்தின காலம் இருந்தது. பிறகு அதே வான் பரப்பில வந்து ரவுண்ட் அடிச்சு, விதம் விதம் விதமான பிளேன்கள் வகை வகையாக் குண்டு பொழிஞ்சு எங்கட சனத்தைச் சாப்பாடு ஆகின காலமா ஆகிவிட்டுது இப்ப.\n“அங்க பார் பிளேன் வருகுதடா” வீட்டு ஜன்னலுக்குள்ளால\nபுழுகமாப் பார்த்து, நடு முற்றத்தில போய்ப் பிளேன் பார்த்த காலம் போய்,\n“அங்க பார் பிளேன் வருகுது,\nசனங்கள் குலை தெறிக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே ஓடி ஒளியும் காலம் இது.\nஇப்பவும் நினைவிருக்கு, இது நடந்து 20 வருசத்துக்கு மேல்.\nஎங்கட வீட்டிலை இருந்து தாவடிச் சிவராசா அண்ணை வீடு அதிகம் தொலைவில் இல்லை. சிவராசா அண்ணை வீட்டை சுற்றி பின் பக்கம் தோட்டவெளி நீண்டவெளி கணக்காய் இருக்குது. வழக்கமாப் பின்னேரப் பொழுதில ராமா அண்ணரோட ஆட்டுக்குப் புல்லுப் பிடுங்கப் போற சாட்டிலை, தங்கட தோட்டத்தில வேலை செய்யிற பெடியளோட சேர்ந்து, பொயிலைக் கண்டுகளுக்குள்ளை ஒழிச்சுப் பி்டிச்சு விளையாடுறனான்.\nபிளேனாலை எங்கட சந்ததியைச் சிங்களவப் பேரினவாத அரசு அழிக்க முதன் முதல் ஒத்திகையைத் தொடங்கின நாள் அது.\nஅந்த நாள் மட்டும் தோட்ட வெளிப்பக்கம் போகாமல், சிவலிங்க மாமா வீட்டு சீமெந்துத் திண்ணையில் இருந்து றோட்டால போற வாற சனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன். திடீரெண்டு வானத்திலை இரண்டு பிளேன்கள் நோட்டம் வந்திச்சினம். முன்பின் பிளேன் குண்டு பொட்ட அனுபவம் தெரியாத சனம் நாங்கள் எண்டதால சிவலிங்க மாமா வீட்டு சின்ன கேற்றில் ஏறி நின்று மேல பிளேனை வேடிக்கை பார்த்தன். வானத்தில ரவுண்ட் அடிச்ச அந்தபிளேனிலை ஒண்டு திடீரெண்டு தாழப்பறந்து ஏதையோ தள்ளிவிட்டது தான் தெரியும்.\nஅந்த அதிர்ச்சியில கேற்றிலை இருந்து விழுந்து விட்டன். பிறகும் ரண்டு மூண்டு குண்டுகள் போடும் சத்தம் கேட்டது. ஒரே புகை மண்டலமாத் தாவடிப்பக்கம் தெரிஞ்சது. ஈழத்தமிழின வரலாற்றிலை சிங்களப் பேரினவாத அரசு போட்ட அந்த முதற்குண்டில் பலியானது சிவராசா அண்ணை வீட்டுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் விளையாடிய பாலகர்கள். அதுக்குப் பிறகு பின்னேரங்களில நான் அந்தத் தோட்டப்பக்கம் விளையாடப் போறதேயில்லை.\nஎன்ர பதின்ம வயது இரவுகள் பாதி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன.\nஅயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பேன். நடுச்சாமத்தில எங்கோ ஒரு தொலைவில பிளேன் வாற ஒலி கேட்கும். அடுத்த அறையில படுத்திருக்கும் என்ர அம்மா விறு விறுவெண்டு ஓடி வந்து\nஎன்னைக் கட்டிப்பித்துக்கொண்டு நடுங்கிகொண்டிருப்பா. ஓரு பறவை தன்ர குஞ்சை இறகுச்சிறையால் மறைப்பது போல என்னைத் தன் கைச் சிறைக்குள்ள மறைச்சுக்குக்கொண்டிருப்பா. எனக்கு மேல் தன் உடம்பால மறைச்சால், பிளேன் குண்டு போடேக்கை தன்னைதான் பாதிக்கும், தன்ர பிள்ளையையாவது காப்பாற்றலாம் எண்ட அல்ப நம்பிக்கை என்ரஅம்மாவுக்கு. எனக்கும் பயத்தலால் உடம்பு நடுங்கிக்கொண்டிருக்கும். தூரத்தில் கேட்கும் பிளேன் சத்தம் கிட்டக் கிட்ட வரவும்,\n\"தண்ணித் தொட்டிப் பக்கம் ஓடுவம் வா\" எண்டு சொல்லிக்கொண்டே தரதரவெண்டு என்னை கட்டிலிலிருந்து எழுப்பி இழுத்துக்கொண்டு ஓடுவார்.\nஅடைக்கலம் தந்த தண்ணீர்த்தொட்டி இதுதான்\nஎங்கட வீட்டின் பின்பக்கம் நீண்டதொரு தண்ணித் தொட்டி இருக்குது. அதன் கீழ் குளியலறை. பிளேன் குண்டு இந்தச் சீமென்ற் கட்டிடத்தை ஒண்டும் பண்ணாது எண்ட நினைப்பிலை குளியலறை மூலையில் ஒடுங்கி இருப்போம்.அம்மாவின் வாய் ஊரிலுள்ள அத்தனை தெய்வங்களையும் இறைஞ்சி அழைக்கும். மணித்தியாலங்கள���க ஈரக் குளியலறைத் தரையில் இருட்டுக்குள் அடைக்கலம். பிளேனுக்கு வீடுகள் தெரியக்கூடாது எண்டு மின்சாரமும் இல்லாமல், கைவிளக்கு வெளிச்சமும் இல்லாமல் ஊர் கும்மிருட்டில் இருக்கும். சமீபமாக வந்து விழுந்து வெடிக்கும் குண்டுகளின் அதிர்வால குளியலறைக் கதவு அறைந்து ஓயும். ஊர்நாய்கள் வாள் வாள் எண்டு நடு நிசி தாண்டி அழுது கொண்டே இருக்கும்.\nலலித் அத்துலத் முதலி பேரினவாத அரசாங்கத்தில பாதுகாப்பு அமைச்சரா இருந்த காலம் அது. பீப்பாய்க் குண்டுகள் என்ட புதுவகையான குண்டுகளை எங்கட சனத்தின் மேல் பரிசோதிச்ச ஜனநாயகவாதி அவர்.\nபீப்பாய்களுக்குள் மலக்கழிவுகள் மற்றும் விஷக்கிருமிகள் கொண்ட சேதனக்கழிவுகளை நிறைத்து வைத்த குண்டுகள் தான் இந்தப் பீப்பாய்க் குண்டுகள். ஒருமுறை யாழ்ப்பாணம் சிவன் கோயிலுக்கு மேலாலை பிளேன்கள் வட்டமிடேக்கை கோயிற்கோபுரத்துக்குக் கீழ\nதன்ர உயிரைக் காப்பாற்ற, ஒதுங்கிய என்ர நண்பன் பிரதீபனின்ர இரண்டாவது அண்ணையை அந்தப் பிளேன்களில் ஒன்று போட்ட பீப்பாய்க்குண்டு காவு எடுத்தது. எங்கட பள்ளிக்கூடத்தில அப்போது உயர் வகுப்புப் படிச்சுக்கொண்டிருந்த அவர் சாகிறதுக்கு முதல் நாள் “ சொன்னதைச் செய்யும் சுப்பு” எண்ட முசுப்பாத்தியான தனிநடிப்பை எங்கட பள்ளிக்கூடத்தில நடிச்சதும் இண்டைக்கும் நினைவிருக்கு. பீப்பாய்க்குண்டுகள் பட்டு உடைஞ்சபடியே பலகாலம் சிவன் கோயில் கோபுரமும் கிடந்தது.\nஏ.எல் படிக்கிற காலத்திலை இணுவிலிருந்து நான் யாழ்ப்பாணத்துக்கு ரியூசனுக்கும் போற\nநாட்களில பிளேனுக்கு கண்ணாமூச்சி காட்டிய காலங்கள் மிக அதிகம்.\nஒருநாள் தாவடிப்பக்கமாப் சைக்கிள்ள போகேக்கை குண்டு போட வட்டமிட்ட பிளேனைக் கண்டு மதகுப் பக்கம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடினதும், அப்போது முள்ளுப் பாலத்துக்குள் ஓடி ஒளியேக்கை என்ர காலி்லை போட்ட செருப்பைத்தாண்டி பிசுங்கான் ஓடுகள் குத்தியதும் ஒரு அனுபவம்.\nஓருமுறை கொக்குவில் மஞ்சவனப்பதிப்பக்கம் நானும் நண்பன் முகுந்தனும் சைக்கிளிலை வரேக்கை, இரண்டு சீ பிளேன்கள் வந்து வட்டமிட்டுக் கோள் மூட்டி விட்டுப் போன கையோட, சியாமாசெற்றி பிளேன்கள் வந்து ரவுண்ட் போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு மஞ்சவனப்பதி கோயிலுக்குப் பின்னால சைக்கிளில் வேகமெடுத்தோம்.\nதிடீரெண்டு மிகச் சமீபத்தில் குண்டொன்றைப் பறித்து விட்டு மேலெழுப்பியது ஒரு பிளேன். கண்ணுக்கு முன் புகை மண்டலம் தெரிந்தது. சைக்கிளிலிருந்து தானாகவே பொத்தொன்று விழுந்தோம்.\n\"ஓடு.. ஓடு எண்டு என்ர மூளை கட்டளை போட்டது. என்கால்கள் ஓடுவது போல பிரமை. ஆனால் பயத்தில் அதே இடத்திலேயே குத்திட்டு நின்று மண்ணை விறாண்டிக்கொண்டிருந்தன என் கால்கள். உடம்பெல்லாம் மின்சாரம் அடித்தது போல இருந்தது. சற்றுத் தூரத்தில் முகுந்தன் அதிர்ச்சியில் குப்பிறப்படுத்திருந்தான். நானும் பொத்தென்று தரையில் விழுந்து படுத்தேன்.\nஇருவருமாக தரையில் படுத்தவாறே ஊர்ந்து ஊர்ந்து அந்தக் கோயில் வெளிமைதானத்தைத் தாண்டி பின்னால் இருக்கும் வீடொன்றுக்குள் ஓடினோம். காலெல்லாம் சிராய்ப்புக் காயங்கள் சுண்டிச் சுண்டி வலியை எழுப்பின. \"தம்பியவை கெதியா ஓடியாங்கோ “ அந்த வீட்டு பின் பங்கரிலிருந்து ஒரு வயசாளியின் குரல் அது. சர்வமும் ஒடுங்க கால்கள் மட்டும் பங்கரைத் தேடிப் பாய ஓடி ஒளித்தோம்.\nஅடுத்த நாள் எங்கட பள்ளிக்கூடம் போன போது தான் தெரிந்தது, முதல் நாள் கொக்குவில் இந்து பள்ளிகூடச் சந்தியில் விழுந்த குண்டு எங்கட கொமேர்ஸ் பாடம் படிப்பிக்கும் ரீச்சரையும் காயப்படுத்தியும், சிலரைப் பலியெடுத்தும் விட்டதெண்டும்.\nஓரு சில மாதங்கள் கழித்து எங்கட கொமேர்ஸ் ரீச்சர் சுகமாகி, எங்கட வகுப்புக்கு வந்த போது தான் தெரிந்தது. அவரது மற்றக்காலுக்கும் பதில் ஊன்று கோல் தான் இருந்தது. முன்பெல்லாம் கலகலப்பாக இருந்த அவர் அன்றின் வாழ்க்கை மாறிவிட்டதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது. ஏனோ தெரியவில்லை சில நாட்களுக்குப் பின் அவர் பள்ளிக்கூடமே வரவில்லை. அப்போது கல்யாணம் கட்டாமல் இருந்த அந்தரீச்சர் இப்ப எங்க இருக்கிறா, அவருக்கு உதவி யார் எண்டும் எனக்குத் தெரியாது.\nஇந்த நினைவுப் பதிவுகள் என் மனசுகுள் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் இந்த வடுவைக் கிளறியது நேற்று முல்லைத்தீவில் செஞ்சோலைச் சிறார் இல்லம் மீது விமானக்கழுகுகள் 16 குண்டுகளைப்போட்டு 61 பிஞ்சுகளை அழித்து சிங்கள அரசபயங்கரவாதம் அரங்கேறிய அனர்த்தம்.\nஇந்தப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடையையும் தாங்கி தான் அரைவயிறு கால் வயிறு நிரப்பி நாட்கள், வருடங்கள், ஏன் ஒவ்வொரு கணமும் எண்டு விமானக் கழுகில் இருந்து காத்து பொத்தி வளர்த்தவை இன்று பட்டுப்போன மரங்கள். மரணம் என்பது மயிரிழையில் வந்து போகும் வாழ்க்கையில், 61 பிஞ்சுகளைத் தொலைத்த இவர்களின் வேதனைகளுக்கு என்ன மாற்றீடு\nஇருபது ஆண்டுகளுக்கு மேல் நம் உறவுகளைத் தின்னும் இந்த இயந்திரக்கழுகுகள் சாவது எப்போது\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇரை தேடும் இயந்திரக் கழுகுகள்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2013/", "date_download": "2020-01-24T16:41:40Z", "digest": "sha1:MAU44VEYJNZUFH2HXHCAZ5HY3CUMZND5", "length": 28317, "nlines": 690, "source_domain": "poems.anishj.in", "title": "2013 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nமுகம் சிரித்து பேசுவாய் என்ற\nஅருகில் வந்து - உன்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து,\nபிரிந்து சென்றபோதும் - நம்\nபுகைப்படத்தில் ஒட்டியிருக்கும் - உங்கள்\nஎன் மனது எங்கேயோ தேடுகிறது...\nஇட நெஞ்சில் - நான்\nகாற்றிலே அசைகிறது - உன்\nகண் சிமிட்டி எட்டிப் பார்க்கிறது\nகாமம் இல்லையென்றால் - அது\nஇதழோடு பேசிக்கொண்டே - என்\nவிரல் நுனியை - உன்\nநான் தினந்தோறும் - என்\nஎன் கோபங்களை - உன்\nகடும் குளிரிலும் - உன்\nஉன் காதலில் - நான்\nஉன்னை என் இதயத்தில் சுமந்த\nஉன் நினைவுகளிடம் - நான்\nசாரல் மழையில் - நீ\nஎனக்கே தெரியாமல் - நான்\nஉன் கண்ணில் விழுந்து - நான்\nஉன் கையை பிடித்து - என்\nமிச்ச உயிரும் சாகிறது - என்னை\nநொடிநேரம் நிற்காமல் - என்\nஉன் மடிமீது நான் மடியும்\nஉனக்காய் தான் - நான்\nஉயிர்கொண்டேன் என - என்\nசாய்ந்து கொள்ள - உன்\nஆண்டுகள் சில - உன்\nதிருப்பி தர வந்தாய் நீ...\nவலிகொள்ளும் என் தெரிந்தும் - என்\nசில்லாய் உடைந்து கிடந்த - என்\nசிலகாலம் கண்ணீர் வடித்தேன் நான்...\nபொறுக்கி என்ற சொல்லின் அர்த்தம்....\nநான் + நீ = காதல் \nரசிக்க வைக்கவும் - சிலசமயம்\nசிரிக்க வைக்கவும் செய்யும் பேச்சு...\nவிடியலை போல - நம்\nநான் + நீ = காதல் \nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-24T17:15:54Z", "digest": "sha1:C36BPELXN2NW27L3C5JTNQ6WK23C5IUB", "length": 5779, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிநேகிதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிநேகிதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஅழகின் காலடியில் டி. எம். சௌந்தரராஜன்\nதங்க நிலவே நீயில்லாமன் டி. எம். சௌந்தரராஜன், பாரதி\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2016, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்���ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T17:17:15Z", "digest": "sha1:S3OCJIZNFFWGZWQ56BVF27VLTPS6HLYJ", "length": 5623, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெஸர்ட் ப்ளவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெஸர்ட் ப்ளவர் (ஆங்கிலம்: Desert Flower) திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை ஷெர்ரி ஹார்மன் இயக்கியுள்ளார். லியா கெபிடே இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் சோமாலிய மொழிகளில் இத்திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு சான் ஸெபாஸ்டியன் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் விருது பெற்றது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Desert Flower\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T17:15:59Z", "digest": "sha1:4KTEXWMYPNLNPWLOY36EUXKG32C3QKMC", "length": 7303, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின்டோஸ் ஹோம் சேவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விண்டோஸ் ஹோம் சேவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவின்டோஸ் ஹோம் சேவர் கன்சோலின் திரைக்காட்சி\nவின்டோஸ் ஹோம் சேவர் மைக்ரோசாப்டினால் வீட்டுவலையமைப்புக்களில் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். 7 ஜனவரி 2007 இல் நடந்த நுகர்வோர் இலத்திரனியற் கண்காட்சியில் பில்கேட்சினால் அறிவிக்கப்பட்ட இயங்குதளம் கோப்புக்களைப் பகிர்தல் தானியக்க முறையில் கோப்புக்களை ஆவணப்படுத்தல் மற்றும் தானியங்கி முறையில் கணினியை அணுகுதல் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. [1][2] இது வின்டோஸ் சேவர் 2003 சேவைப் பொதி 2 ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஹோம் சேவர் 16 ஜூலை 2007 இல் வர்தகரீதியாக வெளியிடப்பட்டுள்ளது. [3]\nஎன்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்\nசிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0\nவரவிருப்பவை: 2008 மற்றும் 7\nவெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2016, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/video.html", "date_download": "2020-01-24T18:21:57Z", "digest": "sha1:XP5KSQAEXBFVES4B34K4MWEF5YGSV73P", "length": 2557, "nlines": 39, "source_domain": "www.vampan.org", "title": "திருகோணேஸ்வரத்தில் காடையர்களால் உடைத்தெறியப்பட்டது சிவலிங்கம் (Video)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஇலங்கைதிருகோணேஸ்வரத்தில் காடையர்களால் உடைத்தெறியப்பட்டது சிவலிங்கம் (Video)\nதிருகோணேஸ்வரத்தில் காடையர்களால் உடைத்தெறியப்பட்டது சிவலிங்கம் (Video)\nதிருகோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னத மடத்தின் முன்னால ;நிறுவப்பட்ட சிவலிங்கத்ததை இனந்தெரியாத நபர்கள் அடித்துடைத்துள்ளனர். மகா சிவாத்திரியை முன்னிட்டு அன்னதான மடத்திற்கு முன்னால் பக்கதர்களால் நேற்று சிவலிங்கம் ஒன்று நிறுவபப்ட்டிருந்தது. அச் சிவலிங்கமே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்டது. இது குறித்த காண்ணொளி ஒன்றை பக்கதர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதன் இணைப்பை இங்கு காணலாம்...\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unlocked.lk/ta/about/", "date_download": "2020-01-24T17:56:13Z", "digest": "sha1:26DWXV6LTQWSDGBV2Y3WCNZNN7QIL57C", "length": 10686, "nlines": 39, "source_domain": "www.unlocked.lk", "title": "இது பற்றியது | Unlocked.lk", "raw_content": "\nUNLOCKED என்பது இலங்கையின் எதிர்காலத்தை உருவாக்க உதவும் வகையில் மிக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவும் ஆய்வுகளை ஊக்குவிக்கவும் இடமளிக்கும் ஓர் அரங்கமாகும். கடும் வறுமையை ஒழிக்கவும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்கவும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுளைக் குறைக்கவும் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் பங்களிப்புச் செய்யக்கூடிய புதிய சிந்தனைகள் மற்றும் தீர்வுளைப் பேணி வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை அது வழங்குகின்றது.\nUNLOCKED அரங்கம் 2014ஆம் ஆண்டிலிருந்து UNDP ஶ்ரீலங்கா தலைமை த���ங்கி வழிநடத்தும் வலைப்பதிவுத் தளத்தின் ஒரு விவாக்கமாகும். “இளைஞரும் அபிவிருத்தியும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும் வாய்ப்பை இந்த வலைப்பதிவுத் தளம் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கியது. இப்போது அது SDG ஒருங்கிணைக்கப்பட்ட தளம் (ISP) என்று அழைக்கப்படும் பெரிய முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயற்படுகின்றது. ISP என்பது புதிய தரவு மூலோபாயங்கள், தகவலறிந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் கொள்கை உருவாக்கம் என்பவற்றிற்கு ஒரு பரிசோதனைக் களமாக அமைகின்றது. நிலைக்குத்தான, தனித்தனியான தீர்வு வழிகளிலிருந்து விலகிச்செல்லும் இந்த வேலைத்திட்டம், நிலைபெறு தன்மையுள்ள அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்காக தரவுகள், ஆய்வுகள், எண்ணக்கருக்கள் ஆகிய யாவும் உள்ளடங்கிய “தனியொரு களஞ்சியத்தை” உருவாக்கும் பொருட்டு, வெவ்வேறு புத்தாக்கங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.\nவலைப்பதிவுத் தளத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களில் பங்குபற்ற விரும்பும் எவரும் அவ்வாறு பங்குபற்றலாம். ஆர்வமுள்ளவர்கள் நடப்பிலுள்ள ஒரு கருத்தரங்கிற்கு விரிவான பங்களிப்பைச் செய்வதன் மூலம் அல்லது கருத்தை வெளியிடுவதன் மூலம் கருத்துப் பரிவர்த்தனையில் பங்குபற்ற முடியும். அவர்கள் சமர்ப்பிக்கும் பங்களிப்புக்களில் கட்டுரைகள், அபிப்பிராய வெளிப்பாடுகள், vlogs, podcasts, தரவுப் பகுப்பாய்வுகள், infographics, blogs மற்றும் படக் கதைகள் என்பன உள்ளடங்கலாம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்களிப்பாளர்களின் குழுவினால் கலந்துரையாடல்கள் தொடக்கிவை6க்கப்படும். ஒவ்வொரு உரையாடலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்கும். ஒவ்வொரு கலந்துரையாடலினதும் விடயப்பொருளானது நிலைபெறு தன்மையுள்ள அபிவிருத்தி இலக்குக்கள் (SDGs) ஒன்றின் அல்லது பலவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஒரு கலந்துரையாடல் முடிவடைந்ததும், கலந்துரையாடல்கள் தொடர்பில் பிரதான பங்களிப்புச் செய்த நபர்கள் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுளை வடிவமைக்கும் கொள்கை அறிக்கைளை உருவாக்குவதற்கு உதவுவார்கள்.\nசகல உரிமைகளும் Unlocked.lk இற்கு உரித்தானது.\nஇணைய மேம்பாடு இனால் LAYOUTindex\nஉங்கள் தகவலை கீழே உள்ளிடவும்\nஉங்கள் த���வலை கீழே உள்ளிடவும்\n உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2008/12/019.html", "date_download": "2020-01-24T17:48:22Z", "digest": "sha1:H6COIDA6SM2CXOUE2ANJCJ6VCKCI6DHJ", "length": 15904, "nlines": 97, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்! (நாலு வார்த்தை-019)", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nஉலகின் அதிவேகத் தமிழர், குணாளன்\n1981ம் வருடம். அப்போது திரு.குணாளனுக்கு வயது 39. அந்த வயதில் 400 மீட்டர் தொலைவை ஓடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 48.8 விநாடிகள் மட்டும்தான். நம்ப முடிகிறதா குணாளன், 1968-ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிப்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 விநாடிகளில் ஓடி முடித்தவர். 33 ஆண்டுகள் அது சிங்கப்பூரின் தேசியச் சாதனையாக நிலைத்து நின்றது. சிங்கப்பூரின் தடகள சரித்திரத்தில் அவருக்கு ஒரு legendary place இருக்கிறது. தடகளத்தில் மட்டுமல்ல ; தனி வாழ்விலும் ஒரு சாதனையாளராக இருக்கிறார். இன்னும் சாதியே ஒழிந்திராத தமிழ்ச்சமூகத்தில் பிறந்த அவர், தனது மனைவியாகத் தேர்ந்தெடுத்தது ஒரு சீனப் பெண்ணை. இன்று - அவரது பெண் குழந்தைகளும், ஆஸ்திரேலியர் போன்ற வெளி நாட்டினரை மணந்து கொண்டிருக்கிறார்கள். 'நான் ஒரு சர்வதேசப் பிரஜை' என்று சிரித்தபடி சொல்கிறார் குணாளன். எத்தனையோ சாதனைகளுக்குப் பின்னும் அவரிடம் கர்வம் துளிகூட ஒட்டவில்லை. பணிவும் சிரிப்பும் அவருடன் பிறந்தவையோ என்று எண்ண வைக்கும் எளிமையோடு இருக்கிறார்.\nபல பெரிய சாதனையாளர்களைப் போல், குணாளனது திறமையும் தற்செயலாகத்தான் அடையாளம் காணப்பட்டது. 17 வயதுவரை எதிர்காலம் என்னவென்று தெரியாத சராசரி மாணவர் அவர். படிப்பு அவருக்குப் பிடிக்கவில்லை.பறக்கும் பட்டாம்பூச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடுவதும், மரங்களில் ஏறி பழங்கள் பறிப்பதும், எந்த இலக்கும் இன்றி சுற்றித் திரிவதும், தனிமையில் இருப்பதுமே அவருக்குப் பிடித்தது. அப்படி, இப்படி என்று ஒரு வழியாகப் படிப்பை முடித்து, 1961 முதல் ஆசிரியராகப் பணியாற்றத்துவங்கினார். பள்ளி முடிந்தததும், அங்கு மற்ற ஆசிரியர்களோடு அவர் கால்பந்து விளையாடுவது வழக்கம். அப்படி கால்பந்து விளையாடும்போது, ஒருநாள் தற்செயலாக குணாளனைப் பார்த்தார் சிங்கப்பூர் தடகளக் கோச்சான, டான் யெங் யோங். ' இந்த இளைஞன் ஓடும் விதம் அசாதாரணமாக இருக்கிறதே' என்று அவருக்குத் தோன்றியது. குணாளனிடம் பேசினார்; தன்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொன்னார். 'இந்த வயதிலா..' என்ற குணாளனின் சிறு தயக்கத்திற்குப் பின், பயிற்சி துவங்கியது. இப்படியாக. தனது 21வது வயதில் ஓட்டப்பந்தய வீரராக வளர்சிதை மாற்றம் கண்டார் அவர். துவக்கத்தில், முறையான spikes கூட அவரிடம் கிடையாதாம். நண்பர்கள்தான் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு ஒரு spike shoeவை வாங்கித் தந்தார்கள். 5 மாதப் பயிற்சியிலேயே 100, 200, 400 மீட்டர்களை சாதனை நேரங்களில் ஓடத் துவங்கினார் குணாளன்.\nசர்வதேச அரங்கிலும் அவர் மேல் வெளிச்சம் விழத்துவங்கியது. வருடங்களின் ஓட்டத்தில், பல சிங்கப்பூர் மற்றும் ஆசியான் (ASEAN) ஓட்டச் சாதனைகள் அவரால் மாற்றி எழுதப்பட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் உச்ச வருடங்கள் சில உண்டு. குணாளனைப் பொறுத்தவரை, 1960களின் மத்தியில், தனது ஓட்டத்திறனின் உச்சத்திலிருந்தார். அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றில், 2 நிகழ்வுகள் முக்கியமானவை. முதல் நிகழ்வு - 1966ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்று. தங்கப் பதக்கத்தை வெல்லப் போவது யார் சிங்கப்பூரின் குணாளனா, அல்லது மலேசியாவின் மணி ஜெகதீசனா சிங்கப்பூரின் குணாளனா, அல்லது மலேசியாவின் மணி ஜெகதீசனா ஒட்டு மொத்த ஆசியாவே ஆர்வத்தோடு உற்றுப் பார்த்தது. Photo Finish-ல் மணி ஜெகதீசனுக்குத் தங்கம் போனது. அந்த Photo Finishஐத் தனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறார் குணாளன். அதைக் காட்டிப் பேசும்போது அவரது குரலில் ஒரு மெல்லிய சோகம் ஒலிப்பதை உணர முடிந்தது. இரண்டாம் நிகழ்வு - 1968ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிம்பிக்ஸ். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரை இறுதிச் சுற்று. அமெரிக்க, ஐரோப்பிய வீரர்கள் மத்தியில் சீறிப்பாயக் காத்திருக்கும் சின்ன சிறுத்தையாய் குணாளன். அங்குதான் அவர் 10.38 விநாடிகளில் ஓடி சாதனை நிகழ்த்தினார். 33 ஆண்டுகள் நிலைத்திருந்த அந்தச் சாதனையை, 2001ம் ஆண்டு ஷியாம் 0.01 விநாடிகளில் முறியடித்தார்.\"அதில் எனக்கு வருத்தமில்லை. அந்த ஒரு சாதனையின் மூலம் எனக்கு 33 ஆண்டுகள் விளம்பரம் கிடைத்திருக்கிறது. அது அதி��ம்.\" என்கிறார் குணாளன் சிரித்துக் கொண்டே.\n1969 & 1970ம் வருடங்களின் Singapore sports person of the year awardஐப் பெற்ற குணாளன், தனது 33வது வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சீன இனத்தவரான தனது மனைவியின் ஆதரவே தன்னை இந்த அளவு உயர்த்தி இருப்பதாகக் கூறுகிறார். தாத்தா பாட்டி ஆகி விட்ட அவர்களுக்கிடையில் வற்றாத காதல் நதி ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் காணாமல் போய் விடுவார்கள். குணாளன், தனது 30களில் கல்லூரியில் சேர்ந்து படித்து, பட்டம் பெற்று, இன்று உதவிப் பேராசியராகப் பணியாற்றுக்கிறார். Functional Anatomy & Exercise physiology பாடம் எடுக்கிறார். அவர் பெற்றிருக்கும் பட்டங்களின் பட்டியல் அவரது பெயருக்குப் பின்னால் நீள்கிறது. இன்றும்கூட அவர்தான் உலகின் அதிவேகத் தமிழராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை, அதிவேக இந்தியராகக் கூட இருக்கக் கூடும். (இணையத்தில் தேடிப் பார்த்ததில் சரியானத் தகவலைப் பெற முடியவில்லை) குணாளனிடம் பேசும்போது, இன்னும் பல குணாளன்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து முளைத்து வர வேண்டுமென்ற ஆர்வம் அவரது குரலில் ஒலிக்கிறது. இதோ... இப்போது எனது வரிகளிலும் அது எதிரொலிக்கிறது.\nPosted by பாலு மணிமாறன்\nபாலு உங்கள் பதிவுகளின் தலைப்புகளில் \"நாலு வார்த்தை -0**-\" இதை சேர்ப்பதால் தமிழ்மணத்தில் உங்கள் பதிவின் தலைப்பின் பாதி மறைந்து விடுகிறது. எனவே உங்கள் பதிவு பலரின் பார்வைக்கு வராமலே போய்விட வாய்ப்புண்டு. முடிந்தால் இதை தவிர்க்கவும்.\nஒரு செப்டம்பர் மாத காலையும், சில்க் ஸ்மிதாவும் (நா...\nஉலகின் அதிவேகத் தமிழர், குணாளன்\nமலேசியப் பத்திரிக்கைகளும், ஒரு இலக்கியச் செடியும்\nகோலிவுட்டின் கதவுகளைத் தட்டும் மலேசிய, சிங்கப்பூர்...\nRags to Riches - ஒரு சிங்கப்பூர்த் தமிழரின் கதை (ந...\nசசிக்கலா மாலா, நீ விட்டதெல்லாம் பீலா...(நாலு வார்த...\nசென்னை மாநகரின் நெரிச்சலில் \"வாரணம் ஆயிரம்\" (நாலு ...\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6311:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-01-24T16:14:15Z", "digest": "sha1:R3M3OEMILBGHFYIBAHJUTAKYCNKQSPNR", "length": 34086, "nlines": 165, "source_domain": "nidur.info", "title": "பேய் இருப்பது உண்மையா?", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை பேய் இருப்பது உண்மையா\nவேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு\nவெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;\nஉன் வீரத்தைக் குழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.\nவேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை\nவேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ\nவீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே\n- இந்தப் பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.\nபேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nபகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள்.\nஎங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.\n நீங்கள் மட்டும் தனி ஆளல்ல. 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 37 விழுக்காடு, பேய் வீடுகளையும் மூன்றில் ஒரு பங்கு பேய் பிசாசுகளையும் நம்புகின்றனர். உலக முழுவதிலும், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு பொழுதுபோக்காக, ஆனால், மும்முரமாக, பேயைத் தேடி வருகின்றனர் அய்யத்திற்கிடமான செய்திக் கோப்பைச் சேர்ந்த ஷாரன் ஹில் என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் 2000 தீவிர தொழில் முறையில்லாத பேய் வேட்டைக் குழுக்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்..\nகோடிக்கணக்கான ஆண்டுகளாக பேய்கள் மாக் பெத்திலிருந்து விவிலியம் வரை, மற்றும் எண்ணமுடியாத கதைகளிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு மிகுந்த ஜனரஞ்சகமான பொருளாகவே இருந்து வந்துள்ளன. உலகம் முழுவதும், பேய் பிசாசு பற்றிய இயற்கைக்கு மாறான நம்பிக்கைகள் பரவிக் கிடக்க��ன்றன.\nசாவின் விளிம்பில் ஏற்படும் அனுபவங்கள், மரணத்திற்குப் பின் வாழ்வு, ஆவி உலகத் தொடர்பு உட்பட பல காரணங்கள் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளாக அமைகின்றன.\nஇறந்தவர்கள் ஆவியாக நம்முடன் இருக்கிறார்கள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது பலருக்கு அமைதியைக் கொடுக்கிறது. நமது அன்புக்குரிய, ஆனால் இறந்துபட்ட ஒரு குடும்ப உறுப்பினர் நம்மைத் தேடவில்லை; ஆனால் தேவைப்படும் நேரங்களில் நம்முடன் இருக்கிறார்களா என்றெல்லாம் அவர்கள் நம்ப விரும்பவில்லை. பலர் பேய் பிசாசுகளில், சொந்த அனுபவத்தின் காரணமாகவே நம்பிக்கை கொண்டுள்ளனர்; சிலர் பார்த்துள்ளதாகக் கூறுகின்றனர். அல்லது, விளங்கிக் கொள்ள முடியாத சில தோற்றங்களை உணர்ந்து இருக்கின்றனர்.\nபிசாசுகளைப் பற்றிய வாக்குவாதமும் அறிவியலும்\nசொந்த அனுபவங்கள் என்பது ஒன்று ; ஆனால், அறிவியல் ஆதாரம் என்பது வேறு. பிசாசுகளைப் பற்றி ஆராய்வதில் உள்ள தொல்லை என்னவென்றால், பேய், பிசாசு என்பது பற்றி, உலக முழுதும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு விளக்கம் இல்லாததுதான். சிலர் அவை இறந்தவர்களின் ஆவி என்றும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் போகவேண்டிய இடத்தைத் தவறவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பேய் பிசாசுகள், தொலை உணர்வு உள்ள பிம்பங்கள் என்றும், உலகத்திற்கு நமது மனங்களிலிருந்து காட்டப்படுவதாகும் என்று கூறுகின்றனர்.\nசிலர் வேறுவிதமான பிசாசுகளை உண்டாக்குகிறார்கள். மிச்சமான அச்சங்கள், புத்திசாலி பூதங்கள், நிழல் மனிதர்கள் போன்றவை அவை. பல இனமக்களின் தேவதைக் கதைகள் போலவும் டிராகன் கதைகள் போலவும், எத்தனை விதமான பேய் பிசாசுகளை நீங்கள் விரும்புகிறீர்களோ, அத்தனையும் உள்ளன. பேய்கள் பற்றிய கருத்துகளில், பல முரண்பட்டும், உள்ளடங்கியதாகவும் உள்ளன.\nஉதாரணமாக, பேய்கள் என்பது பொருளா அல்லது பொருளாக இல்லையா அவை திடப் பொருள்களுக்கு ஊறு செய்யாமல், ஊடுருவிச் செல்ல முடியுமா அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா தர்க்க நியாயத்தின்படியும், உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்���ு தோன்ற வேண்டும் தர்க்க நியாயத்தின்படியும், உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்து தோன்ற வேண்டும் மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்பட வேண்டும் மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்பட வேண்டும் ரயில்கள், கார்கள், வண்டிகளிலும் கூட பேய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nபழி வாங்கப்படாது இறந்தவர்களின் ஆவிதான் பேயென்றால், அவை ஒரு ஆவியுலகு சார்ந்த() இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை) இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை அவை தங்களது கொலைகாரர்களைப் பற்றி அடையாளம் காணமுடியும். அதைப்போல, பேய் பிசாசுகளைப் பற்றி எந்த ஒரு செய்தியும், தர்க்க ரீதியான காரணங்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க வேண்டும்\nபேய் வேட்டையாடுவோர் பலரும் பேய்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஆக்கப்பூர்வமான முறைகளையும் ஏமாற்று வழிகளையும் கையாளுகின்றனர். உண்மையில் எல்லா பேய் தேடுவோர்களுமே, தாம் அறிவியல் முறையில் செயல்படுவதாகவே கூறுகின்றனர். அப்படியே தங்களைத் தோற்றப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் உயர்ந்த அறிவியல் கருவிகளையும், கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவி(Geiger counter), மின்காந்த நில கண்டுபிடிப்பான்கள், அயன் (Ion) கண்டுபிடிப்பான், இன்ஃப்ராரெட் (Infrared) காமிராக்கள், மிக நுண்ணிய மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு கருவியும் உண்மையில் பேய்களைக் கண்டுபிடிக்க உதவியதாகத் தெரியவில்லை.\nசிலர் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். பேய்கள் இருப்பதை நிரூபிக்க முடியாததற்குக் காரணம், ஆவி உலகத்தைப் பற்றி அறிய நாம் தகுந்த தொழில்நுட்பம் கொண்டு இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.. ஆனால், இதுவும் சரியாக இருக்க முடியாது. பேய்கள் நாம் வாழும் சாதாரண உலகத்தில் இருந்தால், அவை கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோ, ஆடியோ, ஃபிலிம் நிழற்படங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாற��� இல்லாததால், அவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nபேய்கள் இருந்து அவை அறிவியல்பூர்வமாக காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான சான்றுகள் நம்மிடம் இருப்பதாகக் கூற முடியும். நாம் அவ்விதம் சான்றுகள் கொண்டிருக்கவில்லை. பேய்கள் இருந்து, அவைகள், அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்படாமலிருந்தால், பின் எல்லா நிழற்படங்களும், வீடியோ, மற்றும் பேய்தான் என்று சொல்லப்படும் எல்லா பதிவுகளும், பேய்களினுடையதாக இருக்க முடியாது.\nபேய்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. பல பத்தாண்டுகளாக, தொலைக்காட்சி உட்பட பல பேய் வேட்டைக்காரர்களும் ஒரு சிறிய சாட்சியத்தைக் கொண்டு கூட பேய் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமூட்டவில்லை.\nமனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா\n* பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.\n* பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.\n* பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.\n* பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.\n* பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.\n* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.\n* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.\n* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (fஏலிங்ச்) உண்டு. ஆனால் உணர (சென்செ) முடியாது.\n* பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.\n* பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.\n* பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.\n* பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.\n* பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.\n* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.\n* பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Bலோட் Gரொஉப்) ‘ஓ’ (+) அல்லது ஓ’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.\n* குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.\n* பேய்களால் சும்ம இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.\n* பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.\n* பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.\n* பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.\n* பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்���ிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.\n* அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.\n* பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.\n* கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.\n* பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.\n* பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.\n* குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.\n* பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.\n* இருப்பிடத்தை விட்டு வெள���யே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.\n* பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன\nமேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் உண்மை என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை பேய்களை பற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக எழுதவில்லை. பேய் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/ms-harmony-of-the-seas-largest-passenger-ship-in-the-world/", "date_download": "2020-01-24T17:22:25Z", "digest": "sha1:CGCSM2TRIRJS2PKC6BIYTEEU2DA7LXWK", "length": 6343, "nlines": 39, "source_domain": "thamil.in", "title": "எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் - உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nTOPICS:ஹார்மனி ஆப் தி சீஸ் - உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ அட்லான்டிகு’ என்ற கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது.\n2016ம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதல் பயணத்தை மேற்கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளன. மொத்தமாக 2,747 அறைகள் உள்ள இந்த கப்பலில் 5,479 முதல் 6,780 நபர்கள் பயணிக்க முடியும். இவர்களை கவனித்துக்கொள்ள 2300பேர் இந்த கப்பலில் வேலை செய்கின்றனர்.\n362 மீட்டர் நீளமுடையது. மொத்த எடை 2,26,963 டன்கள். 4 நீச்சல் குளங்கள் அமைந்துள்ளன. 20 சாப்பாடு தளங்களும், 2 தியேட்டர்களும், ஸ்பா, உடற்பயிற்சி மையங்கள், கூடை பந்து மைதானம், கோல்ப் விளையாட்டுத்தளம், பூங்காக்கள், நீர்சறுக்கு விளையாட்டுகள், கேசினோ ராயல் என எல்லா வசதிகளும் இந்த கப்பலில் உள்ளன.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nA. P. J. அப்துல் கலாம்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2019/11/hon-minister-arvind-sawants-pension.html", "date_download": "2020-01-24T16:14:41Z", "digest": "sha1:JYTGPIHPVBHSK45S7EXINQUZQYEV7R6R", "length": 12099, "nlines": 125, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: Hon' Minister Arvind Sawant's Pension Issue", "raw_content": "\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை\n. அரவிந்த அவர்கள் தற்போது DPE (MO Heavy Industries)க்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர். எம் டி என் எல் தொழிற்சங்கத்தலைவராக இருந்தவர். அந்த ஊழியர்களுக்கு 37 ஏ பெற்றுத்தருவதில் பெரும் பங்காற்றியவர். இப்போதும் எம் டி என் எல் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்து வருபவர். அதன் இணைப்பை வற்புறுத்தியவர். பி எஸ் என் எல்/ எம் டி என் எல் ஊழியர்களுக்கு 58 வயதில் ஓய்வு குறைப்பு வேண்டாம் என சொல்லிவருபவர்.\nஅவரின் விநோத பென்ஷன் கோரிக்கை நாடாளுமன்ற கமிட்டியின் கவனத்தை பெற்றது. அரவிந்த சாவந்த் நாடாளுமன்ற உறுப்பினராக தனது பென்ஷன் கோரிய பெட்டிஷனைப் போட்டிருந்தார் அவர் தனது 5-1-2018 கடிதம் மூலம் நியாயம் கோரியிருந்தார்.\nசாவந்த் எம் ���ி என் எல் ஊழியராக 8-3-76 முதல் 31-1-1996 வரை பணிபுரிந்தவர். அவரது சேவைக்காலம் 19 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 21 நாட்கள். அவர் அரசியல் பின்புலத்தால் (சிவ சேனா) பிப்ரவரி 1996ல் எம் எல் சி ஆனார். எனக்கு ஏன் பென்ஷன் தரவில்லை- ஏன் தரக்கூடாது - நான் ஓய்வு பெறும்போது அதிகாரிகள் ஏன் சரியாக வழிகாட்டாமல் போனார்கள் என்பதெல்லாம் அவரது குறைகள். எனவே எனது விலகல் கடிதத்தை பொருட்படுத்தாமல் நான் வி ஆர் கொடுத்து சென்றது போல் பாவித்து பென்ஷன் நியாயம் வழங்கவேண்டும் என்பது அவரது கோரிக்கை\nதனக்கு பென்ஷன் பெறக்குறையும் 36 நாட்களை சரிகட்டி ( 1-2-96 முதல் 7-3-96 வரை) அல்லது விடுப்பாக அக்காலத்தை எடுத்துக்கொண்டு 8-3-96ல் VRல் சென்றது போல் எடுத்துகொண்டு 20 ஆண்டுகால தகுதி சேவைக்கான பென்ஷனை தரவேண்டும் என்பது அவரின் வேண்டுகோள்.\nஇதற்காக நாடாளுமன்ற கமிட்டி சம்பந்தப்பட்ட MTNL, DOT, MOC, DOPPW,DOPT ஆகியோர்களின் கருத்தைக்கேட்டது.\nஉருவாக்கப்பட்ட அழுத்தம் காரணமாக DOT 8-5-17 அன்று அவரின் ராஜினாமாவை வி ஆர் ஆக மாற்றி ஏற்க தனது இசைவை தெரிவித்தது. அதே நேரத்தில் DOPPW கருத்து அவசியம் என உணரப்பட்டது.\nDOPT சாவந்த் அவர்கள் எம் எல் சி ஆக இருக்கும் நாட்களை அரசாங்க சேவை நாட்களாக கருத விதிகளில் இடமில்லை என்றது( cannot be Govt servant and Legislator at the same time). அதேபோல் Resignation யை VR ஆகவும் மாற்ற இயலாது என்றது.\nஅனைத்து தரப்புகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற கமிட்டி அதன் சேர்மன் பக்த்சிங் கோஷியாரி அறிக்கையாக பிப் 7 2019ல் DOT, DOPPW. DOPT ஆகியவை அரவிந்த் சாவந்த் அவர்களின் வேண்டுகோளை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்துள்ளது. அதாவது அவர் ராஜினாமாவை வி ஆர் ஆக மாற்றி ஏற்பது மற்றும் 20 ஆண்டுகளுக்கு குறைவான நாட்களை condone செய்து அவர் பென்ஷன் பெறுவதற்கு உகந்த வழிகளை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. அதேபோல் இதை முன்னுதாரணமாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது special case என்று குறிப்பிட்டுள்ளது.\nஇதன் மீது ஏதாவதுமுடிவெடுக்கப்பட்டுவிட்டதா என்பதை DOT தான் வெளிச் சொல்ல வேண்டும். நாடாளுமன்ற உரிமை- பாமரர் தலையிட்டு கருத்தா சொல்ல முடிகிறது...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nவங்கித் தோழர்கள் போராட்டம் - ஆர்.பட்டாபிராமன் வங்கிகள் இணைப்பு யோசனை இருக்கிறதா என்கிற கேள்வி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75558", "date_download": "2020-01-24T17:01:50Z", "digest": "sha1:Q2CHYL2X2Z53WURSZNE44XTTQL7IZRAT", "length": 4869, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "￰கேம்விரிஜ் பல்கலைக் கழக பரீட்சையில் படுவான்கரை மாணவர்கள் சாதனை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n￰கேம்விரிஜ் பல்கலைக் கழக பரீட்சையில் படுவான்கரை மாணவர்கள் சாதனை\nகடந்த June 15ம் திகதி Cambridge பல்கலைக்கழக ESOL Examination பிரிவினால் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சர்வதேச ஆங்கிலப் பரீட்சையில் #Cambridge–#KET பிரிவில் படுவான் மண்ணைச் சேர்ந்த 4 மாணவர்கள் தோற்றி 3 பேர் சித்தியடைந்துள்ளனர். சித்திபெற்றோர் விபரம் பின்வருமாறு..\n(#Cambridge #STARTERS, #MOVERS மற்றும் #FLYERS பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரமளவில் வெளிவரக்கூடமென எதிர்பார்க்கப்படுகின்றது)\n01.சந்திரகுமார் திவ்வியா – கொக்கட்டிச்சோலை\n02. சிறிதரன் புவனிக்கா – முதலைக்குடா\n03. கமலநாதன் வஜிந்திரா – கொக்கட்டிச்சோலை\nPrevious articleமட்டக்களப்பில் சிறுவர்உரிமைகள் மகளிர்அபிவிருத்தியின் முன்னேற்றங்களை ஆராயும் .விசேட நிகழ்வு\nNext articleஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு\n35வருட அரசசேவையில் இருந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு.\nவிளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை தூக்குகின்றனர் – தி.தவனேசன்\nகாடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்\nதனியார் காணிகளை இராணுவத்தினரின் பாவனைக்கு வழங்குவதை தான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன்.அலி சாஹிர் மௌலானா\nஏறாவூர் அரபுக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 2பேர் நீரில் மூழ்கி வபாத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/jasprit-bumrah-poonam-yadav-claim-top-bcci-awards-tamil/", "date_download": "2020-01-24T17:12:17Z", "digest": "sha1:6M3EC32NVFUGF72HIQNYWR5EFONKSDMJ", "length": 14631, "nlines": 282, "source_domain": "www.thepapare.com", "title": "பும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது", "raw_content": "\nHome Tamil பும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது\nபும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது\nபிசிசிஐ விருதுகளில் பும்ராவுக்கு அதிசிறந்த வீரர் விருது\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) 2018/19ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனையாக பூனம் யாதவ்வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 2006-07 ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇதன்படி 2018-19ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று இரவு (12) நடைபெற்றது. இதில் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nமீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா\nசுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில்…\n1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீகாந்த், தேர்வுத் குழு தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.\nஅஞ்சும் ஜோப்ரா, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஆவார்.\nஇந்த நிலையில், வருடத்தின் சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சிறந்த சர்வதேச வீராங்கனைக்கான விருது சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார்.\n2018இல் டெஸ்ட் அறிமுகமாகிய அவர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற சாதனயை தன்வசம் வைத்துள்ளார். இவர் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக���கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.\nஅவரது அபார பந்துவீச்சால் தான், கடந்த வருடம் அவுஸ்திரேலிய மண்ணில் முதல்தடவையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.\nஅத்துடன், சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது மயங்க் அகர்வால், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஷபாலி வர்மா ஆகியோருக்கு கிடைத்தது.\nஅத்துடன், 2018-19ஆம் சீசனில் டெஸ்ட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரருக்கான சர்தேசாய் விருதை புஜாராவும், அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான விருதை ஜஸ்பிரித் பும்ராவும் தட்டிச் சென்றனர்.\nஇதேபோல, பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவும், அதிக விக்கெட் கைப்பற்றிய வீராங்கனையாக ஜூலன் கோஸ்வாமியும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.\nமீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ\nஅயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான மேற்கிந்திய..\nஇந்த நிலையில், ரஞ்சி கிண்ண கிரிக்கெட்டில் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதை சிவம் துபே, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் சிறந்த சகலதுறை வீரராக நிதிஷ் ராணா ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.\nஅத்துடன், ரஞ்சி கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மிலிந்த் குமாரும், அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரராக அசுதோஷ் அமன்னும் தெரிவாகினர்.\nபிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் தலைமையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் வீராங்கனைகள், உள்ளூர் கழக மட்ட வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஅத்துடன், டைகர் பட்டோடி 7ஆவது நினைவு உரையை முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nமீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ\nமீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா\nஎவின் லுவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஹெட்ரிக் வெற்றி\nஇலங்கை அணியுடன் மீண்டும் இணையும் டொம் மூடி\nபரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி\nஉபாதை காரணமாக இலங்கை தொடரை இழக்கும் ரோரி பேர்ன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/10/02/2020-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-24T17:55:20Z", "digest": "sha1:QPR27FRQNVW4NQR54ZXCD74JXEE62OF6", "length": 6829, "nlines": 64, "source_domain": "www.vidivelli.lk", "title": "2020 ஹஜ் பயண ஏற்பாடுகளை சிக்கலின்றி முன்னெடுக்க திட்டம்", "raw_content": "\n2020 ஹஜ் பயண ஏற்பாடுகளை சிக்கலின்றி முன்னெடுக்க திட்டம்\n2020 ஹஜ் பயண ஏற்பாடுகளை சிக்கலின்றி முன்னெடுக்க திட்டம்\nஅடுத்த வருட ஹஜ் கட­மையை பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி முன்­னெ­டுப்­ப­தற்­கான திட்­டங்­களை வகுத்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.\nஇத­ன­டிப்­ப­டையில் அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் கட­மையை 25 ஆயிரம் ரூபா மீள கைய­ளிக்கப் படக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ணத்தைச் செலுத்தி ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கோரப்­ப­ட­வுள்­ளார்கள். இது தொடர்பில் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் கருத்து தெரி­விக்­கையில், “ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு விண்­ணப்­பித்­த­வர்­களில் சுமார் 6 ஆயிரம் பேர் நிலு­வையில் இருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வ­ருக்கும் ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு விரைவில் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன. அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தெரி­வின்­போது ஏற்­க­னவே பதிவுக் கட்­டணம் செலுத்தி காத்­தி­ருக்கும் விண்­ணப்­ப­தா­ரிகள் மற்றும் ஹஜ் முக­வ­ரொருவரின் ஊழல் கார­ண­மாக இறுதி நேரத்தில் ஹஜ் கட­மையைத் தவ­ற­விட்ட 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் என்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த வரு­டங்­களைப் போன்று அடுத்த வருட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அவர்கள் விண்­ணப்­பித்­துள்ள ஒழுங்கு முறைக்­கேற்­பவே தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.\nஊழல்­களில் ஈடுபட்ட ஹஜ் முகவர்களுக்கு அடுத்த வருடம் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படும் என்றார்.\nதீவிரவாதம் எப்போது ஆரம்பிக்குமென எனக்குத் தெரியாது\nகாதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப் January 24, 2020\nஉலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல் January 24, 2020\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மானவ்ரகள் மட்டுமல்ல: சமூகமுமே\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு January 24, 2020\nகாதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா\nஉலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும்…\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்…\nஏப்ரல் 21 தாக்குதல் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிடமிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45462", "date_download": "2020-01-24T16:25:29Z", "digest": "sha1:FMARKZDECLRAE4Y5J5W37CG4QAS4WN4U", "length": 19730, "nlines": 91, "source_domain": "business.dinamalar.com", "title": "சென்னை துறைமுகத்துக்கு மவுசு!", "raw_content": "\nஏற்றுமதியை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை:வரி குறைப்பிலிருந்து காப்பீட்டு ... ... கடன் நிர்வாகத்தில்கவனிக்க வேண்டிய அம்சங்கள் ...\nரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அங்கே சென்னைக்கும், ரஷ்யாவின் முக்கிய துறைமுகமான விளாடிவோஸ்டோக்குக்கும் இடையே, நேரடி சரக்குப் போக்குவரத்தை துவங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார். சட்டென்று நம் சென்னை துறைமுகம், உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது என்ன ஒப்பந்தம்\nரஷ்யா மிகப்பெரிய நாடு. அந்தப் பக்கம் ஐரோப்பா முதல், இந்தப் பக்கம் ஆசியா வரை விரிந்த நிலப்பரப்பு அது. நமக்குத் தெரிந்த மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்கள் எல்லாம், ஐரோப்பா பக்கம் இருக்கும் பகுதிகள். விளாடிவோஸ்டோக் என்ற நகரம், ரஷ்யாவின் துாரக் கிழக்கில் இருக்கும் நகரம். ஐரோப்பா பக்கம் உள்ள பகுதிகள் போல், துாரக் கிழக்கு நகரங்கள் அதிகம் வளரவில்லை. ஆனால், கனிம வளம் மிக்கவை.\nஇந்தியாவில் இருந்து, ரஷ்யாவுக்கு ஏதேனும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய வேண்டுமென்றால், நாம் வழக்கமான ஒரு பாதையில் போவோம். மும்பை வழியாக, சூயஸ் கால்வாயைத் தாண்டி, ரோட்டர்டாம் துறைமுகத்தைத் தொட்டு, பீட்டர்ஸ்பர்க் சதுக்க துறைமுகத்தை அடையும் நீண்ட கடல் பாதை அது. பெரிய கப்பல்கள் இந்தப் பாதை வழியாகப் போனால், பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தை அடைய, 48 நாட்கள் ஆகும்.\nஇதற்கான மாற்றுப் பாதை தான், சென்னை – விளாடிவோஸ்டோக் நகருக்கு இடையேயான புதிய கடல் பாதை.விளாடிவோஸ்டோக்குக்குத் தெற்கே ஜப்பானிய கடல் வழியாக துவங்கி, கொரிய தீபகற்பம், தைவான், பிலிப்பைன்ஸ், தெற்கு சீனக் கடல், சிங்கப்பூர் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக, வங்��ாள விரிகுடாவுக்கு வந்து, அந்தமான், நிகோபார் தீவுகளைத் தாண்டி, சென்னை துறைமுகத்தை அடையலாம்.\nஇந்தக் கடல் பயணம் சுருக்கமானது. கப்பலின் வேகத்தைப் பொறுத்து, குறைந்தபட்சம், 12 நாட்களிலும், அதிகபட்சம், 24 நாட்களிலும் பயணம் செய்து விடலாம். இதை மனதில் கொண்டே, இரு நாடுகளுக்கு இடையேயான சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தத்தை மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் செய்து கொண்டுள்ளனர்.\nவிளாடிவோஸ்டோக், நமக்கு ஏற்கனவே பரிச்சயமான பெயர் தான். ஆம், 1971ல், இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது, அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களது கடற்படைகளை கொண்டு நம்மை மிரட்டின. அப்போதைய சோவியத் யூனியன், இந்தியாவுக்கு ஆதரவு தரும் விதத்தில், விளாடிவோஸ்டோக் துறைமுகம் வழியாகத்தான் துருப்புகளை அனுப்பி வைத்து உதவியது.மேலும், விளாடிவோஸ்டோக்கில், 1992லேயே துாதரகம் அமைத்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவை சேரும்.\nதற்போது, சீனா அமைத்து வரும் பட்டுப் பாதைக்கு பதிலடி தரும் விதமாக, ரஷ்யாவுக்குச் செல்லும் புதிய கடல் பாதையை இந்தியா மேம்படுத்தி வருகிறது.ரஷ்யா தரப்பிலும், விளாடிவோஸ்டோக்கை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பக்கத்தில் சீனா உள்ளதால், அங்கிருந்து ஏராளமானோர் இந்த நகரத்தில் வந்து குடியேறுகின்றனர். அது, ஒரு அபாயமாகக் கருதப்படுகிறது.அதனால், விளாடிவோஸ்டோக்கை மேம்படுத்த, பல நாடுகளையும் அங்கே முதலீடு செய்ய அழைத்து வருகிறது ரஷ்யா.\nஏற்கனவே, 17 நாடுகள் அங்கே முதலீடு செய்துள்ள நிலையில், இந்தியாவின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.நாம் ஏற்கனவே, விளாடிவோஸ்டோக்கில் கால் பதித்துள்ளோம். நம் ராணுவத்துக்குத் தேவைப்படும், ’எம்.ஐ.ஜி., சுகோய்’ ரக போர் விமானங்கள், இப்பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் தயார் செய்யப்படுகின்றன. அங்கேயுள்ள எண்ணெய் துரப்பண திட்டம் ஒன்றில், நம், ‘ஓ.என்.ஜி.சி., விதேஷ் லிமிடெட்’ நிறுவனம், 6 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.\nஇப்பகுதி, கனிம வளம் மிகுந்தது. ஏராளமான மரங்களோடு, நிலக்கரி, வைரச் சுரங்கங்களும், தங்கம், பிளாட்டினம், டங்க்ஸ்டன் புதைபடிவங்களும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்களும் நிறைந்தது.இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கு, முதலீடு தேவை. ஏற்கனவே, பியுஷ் கோயல், தொழில் துறை அமைச்சராக இரு���்தபோது, பல்வேறு மாநில முதல்வர்களையும், 140 நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், விளாடிவோஸ்டோக்குக்கு அழைத்துச் சென்றார்.\nஇந்த பின்னணியில் தான், இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நம் சென்னை துறைமுகம் வழியாகத் தான், ரஷ்யாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதிகள் அதிகரிக்கப் போகின்றன.கடல் வாணிபம் பெருகும்போது, துறைமுக நகரங்களில் வேலைவாய்ப்புகள் பெருகுவதை சரித்திரம் நமக்குத் தெரிவிக்கிறது.\nவிளாடிவோஸ்டோக்கில் மனிதவளம் மிகவும் குறைவு. நம் மருத்துவர்களும், பொறியியலாளர்களும், ஆசிரியர்களும் அங்கு சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சிறு, குறு, நடுத்தர தொழில்களும், சேவை துறையினரும் அங்கே சென்று தம் தொழில்களை விரிவுபடுத்தி, ஏற்றுமதி, இறக்குமதிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது.\nரஷ்யாவின் துார கிழக்குப் பகுதி வளர்ச்சிக்காக, இந்திய அரசு, ரூ7,000 கோடி கடனுதவியும் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.மொழியும், கலாசாரமும் தான் கொஞ்சம் சிரமம் தரும். அதை இரு நாட்டினரும் சமாளித்தால், விளாடிவோஸ்டோக், தமிழகத்துக்குக் கிடைத்துள்ள அட்சய பாத்திரமாகவே விளங்கும்.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் செப்டம்பர் 09,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் செப்டம்பர் 09,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் செப்டம்பர் 09,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு செப்டம்பர் 09,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு செப்டம்பர் 09,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்���ளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/News/ta/cinema/1953", "date_download": "2020-01-24T18:03:07Z", "digest": "sha1:R3NV47MILXN2MXJJ3YNN2PUF3YCQFNS6", "length": 4855, "nlines": 112, "source_domain": "samugammedia.com", "title": "வாடகை வீட்டில் வசிக்கும் பிரபல நடிகை | Samugam Media | Samugam Tamil News website", "raw_content": "\nவாடகை வீட்டில் வசிக்கும் பிரபல நடிகை\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்.\nஇந்தி சினிமா மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன்.\nஇவா் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளா��். தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.\nமேலும் அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 லட்சம் ருபாய். 4 பெட்ரூம் கொண்ட வீட்டை 3 வருடத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார்கள்.\nமுதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் 7.25 லட்சம் ரூபாயும், அடுத்த ஒரு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாயும் மாத வாடகையாக தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nதெலுங்கு நடிகர் மீது பாலிவுட் நடிகை புகார்\nநடிகர் சங்கத்துக்கு ஓட்டு எண்ணிக்கை முடங்கம்\nயாழ் பல்கலைக்கழக மாணவி கொலை\nகோத்தாபாயவை பாராட்டிய ஐ.நா காரணம் என்ன\nஉளுந்து வடை செய்முறை விளக்கம் ..\nகோடி ரூபாய்கு விநியோகமாகியது மாஸ்டர் திரைப்படம்\nயாழ் பல்கலைக்கழக மாணவி கொலை\nகோத்தாபாயவை பாராட்டிய ஐ.நா காரணம் என்ன\nஉளுந்து வடை செய்முறை விளக்கம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/kural-0008.html", "date_download": "2020-01-24T18:13:13Z", "digest": "sha1:HNWG7ELPEX5QP3ZQAQE5YTIE3YJIHBAZ", "length": 12200, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௮ - அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. - கடவுள் வாழ்த்து - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது (௮)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14551-thodarkathai-verena-nee-iruppin-verethum-vendame-chithra-v-08", "date_download": "2020-01-24T16:37:28Z", "digest": "sha1:3333IAAEJOQHCSII3DJ3AZ3YF3SMDQSY", "length": 14186, "nlines": 239, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 08 - சித்ரா. வெ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 08 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 08 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 08 - சித்ரா. வெ\nதேனிலவு முடிந்து இருவரும் சென்னை திரும்பியதும், கார்த்திக் முதலில் நித்யாவிற்கு தற்போது நிலவரத்தில் இருக்கும் ஒரு புது அலைபேசியை வாங்கிக் கொடுத்தவன், அதை அவள் எப்படி உபயோகிக்க வேண்டுமென்பதையும் சொல்லிக் கொடுத்தான்.\nஅவளுக்கு சில பல விஷயங்கள் தெரிவதில்லை என்பதை புரிந்துக் கொண்டவன், முனுக்கென்று தன்னை மீறி வரும் கோபத்தை அவளிடம் காட்டக் கூடாதென்பதில் கொஞ்சம் கவனமாகவே இருந்தான்.\nநித்யாவும் அதேபோல் தான், எதிலும் கவனக் குறைவாக இருந்து சில தவறுகளை செய்து விடுவது போல் இனியும் இருக்கக் கூடாது, கார்த்திக்கின் கோபத்திற்கு ஆளாக கூடாது. அவனுக்கு தக்க மனைவியாக நடந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து கொஞ்சம் அதன்படி நடக்கவும் முயற்சி செய்தாள்.\nஆனால் அந்த விஷயத்திலேயே தனது கவனத்தை வைத்துக் கொண்டிருப்பவளால் கார்த்திக்கோடு அன்னியோன்யமாய் மாறுவதற்கு சிரமமாக இருந்தது. அவனருகில் இருக்கும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்படி நடந்துக் கொள்வோமோ என்ற பயம் தான் அவள் மனதில் குடியிருந்தது.\nஅதுவே அவளுக்கு விரக்தியையும் கொடுத்தது. கார்த்திக் மாமாவோடு தன் கல்யாணம் நடக்கவில்லையென்றால், இருவருக்குமே அது நல்லதாக தான் இருக்குமென்பது போல் தான் அவள் மனம் அடிக்கடி யோசித்து பார்த்தது.\nஅவளுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்த கார்த்திக்கிற்கு அவள் மனதில் இருக்கும் குழப்பங்களை கண்டறிய தெரியவில்லை. அவனுக்குமே அதிக வேலைப் பளுவால் அவளுடன் அதிகமாக நேரத்தை செலவழிக்க முடிவதில்லை.\nஇரவு வெகு நேரம் கழித்து வருபவனுக்கு அவளோடு பேசிக் கொண்டிருப்பதற்கான நேரம் அமைவதில்லை. அப்படியே ஏதாவது பேசலாம் என்று ஆரம்பித்தாலும், அவளிடம் இருந்து ஒற்றை பதில் தான் வரும், அவளாக அவனோடு பேச்சை வளர்க்க மாட்டாள். அதன்பின் அவளுடனான நெருக்கத்தால் அங்கு சாதாரண பேச்சுக்களுக்கு இடமில்லாமல் முத்த பேச்சுக்கள் அங்கே இனிமையாக தொடர ஆரம்பிக்கும்,\nஅவனது அருகாமை அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவன் தீண்டல்களுக்கு அவள் ஒத்துழைப்பு கொடுத்தாலும், ஏதோ ஒரு தயக்கம் எப்போதும் அவளை சூழ்ந்திருந்தது.\nமனதில் உள்ள குழப்பங்களை கணவனுடன் பேசி தீர்த்துக் கொள்ளாமல் தன்னோடு போட்டு புதைத்துக் கொண்ட நித்யாவிற்கு அவளது திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. அதை மகிழ்ச்சியாக எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரியவில்லை.\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 14 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 04 - ராசு\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 16 - சித்ரா. வெ\n# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே\n+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - அமெரிக்கா எங்கே இருக்கு\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்\nகவிதை - பெண் பார்க்கும் படலம்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ\nChillzee WhatsApp Specials - ❤மகிழ்ச்சியான❤❤வாழ்க்கைக்கு❤\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 19 - பிந்து வினோத்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 12 - ஜெபமலர்\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 15 - பத்மினி செல்வராஜ்\nசினிமா சுவாரசியங்கள் - காதல் கசக்குதையா\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nTamil Jokes 2020 - ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்கு சுடுகாட்டிற்குப் போய் அங்கே இருக்க கிணத்துல தண்ணி இரைத்து குளிக்கிறான் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/haryana-foundation-hisar-awards-rs-1-lakh-hyderbad-police-encounter", "date_download": "2020-01-24T18:18:31Z", "digest": "sha1:VE3AB55XVCGEIGKEHEJBKPMM27RT5IFP", "length": 6103, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "தெலங்கானா என்கவுண்டர் அதிகாரிகளுக்கு பரிசு அறிவித்த தொழிலதிபர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | ��மிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதெலங்கானா என்கவுண்டர் அதிகாரிகளுக்கு பரிசு அறிவித்த தொழிலதிபர்\nஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. நாளுக்கு நாள் இந்த கோரிக்கை அதிகரித்து வந்தது. இந்த சூழ்நிலையில் இன்று காலை நான்கு பேரும் தப்பி ஓட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பொதுமக்களும், அரசியல்வாதிகளும் வரவேற்பு அளித்தாலும் மனித உரிமை ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் அரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், ரா குரூப் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் தலைவருமான நரேஷ் செல்பார் என்பவர் தெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nPrev Articleதிருவண்ணாமலை தீபத்திருநாளுக்கு இதெல்லாம் கொண்டு வந்தால் தங்கம் பரிசு\nNext Articleஎன்னையும் அதே இடத்தில் கொன்றுவிடுங்கள்... குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\n - பிரியங்கா வழக்கில் கொல்லப்பட்டவரின்…\n'அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர், சரணடையவில்லை…\nபாலியல் குற்றவாளிகள் எல்லோருக்கும் இனி என்கவுண்டர்தானா\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baalu-manimaran.blogspot.com/2006_04_09_archive.html", "date_download": "2020-01-24T16:58:21Z", "digest": "sha1:Z4GTSBOMISLN575R7EBSF3KHFU3JJORI", "length": 13785, "nlines": 81, "source_domain": "baalu-manimaran.blogspot.com", "title": "பாலுவின் பதிவுகள்: 2006-04-09", "raw_content": "\nகடந்து நடந்த பாதையில் கிடந்தவையும், கிடைத்தவையும்\nஇந்திய கிரிக்கெட் அணி : யாரும் இங்கு நிரந்தரமில்லை\nஇங்கிலாந்திற்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்ட இந்திய அணிக்கு முதலில் வணக்கம் சொல்லி விடுவோம் அந்த வணக்கத்திற்கு அவர்கள் தகுதியான வர்கள்தான். இந்த வெற்றிகளின் பிண்ணனியாக பயிற்றுவிப்பாளர் கிரேக் சேப்பலின் திட்டமிடலும், ராகுல் திராவிடின் திறன்மிக்க தலைமைத்துவமும் இருப்பது நாமறிந்த விஷயம்தான்.\nதொடரை கைப்பற்றி விட்டதால், புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்போம் என்று காரணம் சொல்லி,வீரேந்திர சேவாக்கை தலைவராக்கி இருக்கிறார்கள். ராகுல் திராவிடின் இடத்தில், இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளராகக் கருதப்படுகிற வி.ஆர்.பி.சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல விஷயம்தான். ஆனால், இந்த இரண்டு பேருமே அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்பை நியாயப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.\nதேவை : கொஞ்சம் ஓய்வு\nகடந்த 30 ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே அரைச் சதமடித்திருக்கிறார் சேவாக். மற்ற ஆட்டக்காரர்களாய் இருந்தால் இந்நேரம் கதவு சாத்தப்பட்டிருக்கும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 அடித்த ஒரே இந்திய ஆட்டக்காரரான சேவாக்கை அப்படி நடத்த முடியுமா முடியாது. இந்த விஷயம் சேவாக்கிற்கும் தெரியும் என்பதால் \"எனக்கென்ன ஆச்சு\" என்று அவர் போக்கில் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை புதிதாக கொடுக்கப் பட்டிருக்கும் தலைமைத்துவம் அவரை சதமடிக்க வைக்கலாம். அது நடக்கு மென்றால், இந்திய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால் இந்த 3 போட்டிகளிலும் சேவாக் சரியாக விளையாடவில்லை என்றால், இந்தியத் தேர்வாளர்கள் அவருக்கு கொஞ்சநாள் \"கட்டாய ஓய்வு\" கொடுக்கத் தயங்கக்கூடாது.\nஇந்திய அணியின் உடனடித்தேவை மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய புஜபலமிக்க ஆசாமிகள் என்கிறார் கிரேக் சேப்பல். வி.ஆர்.பி.சிங் அதிவேகமாக பந்து வீசுவதாகச் சொல்கிறார்கள். வேகப்பந்து வீச்சில் ஒரு அபாயம் இருக்கிறது. 10 ஓவர்களில் 50ல் இருந்து 60 ரன்வரை தாரை வார்த்துவிடும் அபாயம். வி.ஆர்.பி.சிங்கும் அப்படி தாரை வார்க்கக் கூடும். அப்படி ஒரு சூழலில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து, தன்னம்பிக்கையும் கொடுக்கக்கூடிய அனுபவசாலி கிரேக் சேப்பல். பல வருடமாக வாய்ப்புக் கொடுத்தும் தனது திறனை முழுவதும் வெளிப்படுத்தாத அகர்கார் போன்றவர்களுக்கே இன்னும் வாய்ப்பு கொடுக்கிறபோது, வி.��ர்.பி.சிங் போன்றவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பது அவசியம்.\nஇந்திய அணிக்கு,நாடு முழுவதுமுள்ள மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்து விவசாயி மாதிரி இருக்கிற முனா·ப் படேல் அதற்கு ஒரு உதாரணம். இந்த நிலையில் அகர்கார் போன்றவர்கள் \"வாழு அல்லது வாழவிடு\" என்ற மூலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். பதானை முதல் ஆட்டக்காரராக களமிறக்கியபோது, போராடி ஜெயித்துக் காட்டினார்.அதே மாதிரி அகர்காரையும் முதல் நிலையில் களமிறக்கிப் பார்க்க வேண்டும். அகர்கார் விஷயத்தில் மட்டும் இந்திய தேர்வாளர்கள் தொடர்ந்து காட்டிவரும் \"அளவிற்கு மீறிய பொறுமை\" ஒரு முடிவிற்கு வருவது அவசியம்.\nதுவக்க ஆட்டக்காரராக கர்நாடக இளைஞர் ராபின் உத்தப்பா களமிறங்குவார் என்று தோன்றுகிறது. இவரும் சேவாக் மாதிரிதான். \"அடிப்பதற்குதான் மட்டை.. அடி வாங்கத்தான் பந்து\" என்ற கொள்கையுள்ளவர். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ராபின் ஒரு சதமடித்து விட்டால் இந்திய அணியிலுள்ள மற்ற மட்டையாளர்கள் கட்டை போடாமல், முட்டை போடாமல் தரமாக ஆடத் துவங்குவார்கள். என்ன செய்யப் போக்கிறது இந்திய அணி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஏற்கனவே ஒருநாள் போட்டித் தொடரை தோற்றுவிட்டதால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. \"எங்கள் மேலிருந்த அழுத்தமெல்லாம் போய்விட்டது\" என்று சொல்லியிருக்கிறார் நட்சத்திர ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன். இனிவரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி 'தலைக்கு மேல் போய்விட்டது, இனி ஜான் போனாலென்ன, முழம் போனாலாலென்ன' என்ற மனநிலையோடு அதிரடி ஆட்டத்தில் இறங்கும் வாய்ப்புகள் அதிகம். அதை இந்திய அணி எப்படி எதிர்க்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் இனிவரும் மூன்று போட்டிகளையும் சுவாரஸ்யமாக்குகிறது.\nடெஸ்ட் போட்டிகளில் தங்கள் சக்தியை எல்லாம் கொடுத்து விளையாடி விட்டதால், தற்போது சக்தியற்ற சக்கை மாதிரி இங்கிலாந்து வீரர்கள் தோற்றமளிக்கிறார்கள். \"உற்சாகத்தின் சேமிப்புக் கிடங்கு\" மாதிரி கொப்பளித்துக் கொண்டிருக்கும் ·பிளின்டாப் கூட, எப்போது ஊருக்குப் போவோமென்று காத்திருப்பவர் மாதிரி தோன்றுகிறார். இந்திய வம்சாவளி வீரரான விக்ரம் சோலங்கி போன்ற சில புதிய வீரர்கள்தான் கொஞ்சம் ���ம்பிக்கை அளிக்கிறார்கள். மொத்தத்தில் - இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நினைப்பில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்கும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பில் விளையாடும் இளம் இந்திய வீரர்களுக்கும் இடையிலான இந்த மூன்று போட்டிகளிலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி : யாரும் இங்கு நிரந்தரமில்லை...\nயார் எழுத்தை விரும்பிப் படிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/after-questions-raised-over-fdi-in-digital-media-dpiit-seeks-ib-ministrys-views/", "date_download": "2020-01-24T17:27:03Z", "digest": "sha1:G3TF7ICUKC4H7LF7A7XCR2U4J7JML2DD", "length": 11307, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "After Questions Raised over FDI in Digital Media, DPIIT Seeks I&B Ministry's Views - Ippodhu", "raw_content": "\nPrevious articleகாங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நியாய திட்டத்தை உருவாக்க உதவியவர் அபிஜித் பானர்ஜி\nNext articleபிரதமர் அலுவலகத்தின் தலையீட்டை நீக்கி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும்; பழிவாங்கலை நிறுத்த வேண்டும் – நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி\nஅதிரடி ஆஃபர் விலையில் ஃப்ளிப்கார்ட்ல் 4K ஸ்மார்ட் டிவி விற்பனை\nபுதிய பிளான்களை அறிவித்த ‘வோடாஃபோன்’ : நாள்தோறும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்\nமுற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் டெலிவிரி ரிக்சாக்கள் : அமேசான்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகலர் டிஸ்பிளேவுடன் வெளியான ஹூவாவே பேண்ட் 4\nஅதிரடி ஆஃபர் விலையில் ஃப்ளிப்கார்ட்ல் 4K ஸ்மார்ட் டிவி விற்பனை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஎகிறி அடிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை\nசில்லறை வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் செய்த அமேஸான்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=uruga%20irukka", "date_download": "2020-01-24T17:26:32Z", "digest": "sha1:HNVRAB7KJPP6XGBYNNSVDDN5Z5DMKLSO", "length": 8297, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | uruga irukka Comedy Images with Dialogue | Images for uruga irukka comedy dialogues | List of uruga irukka Funny Reactions | List of uruga irukka Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபொம்பளைக்கு அடக்கம் இருக்கணும் அகம்பாவம் இருக்கக்கூடாது\nபொறுமை இருக்கணும் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது\nகாது வாங்க இப்படி கூட ஒரு முறை இருக்க\nநான் டையர்டா இருப்பேன்னு உன்னக்கு அப்படி தெரியும் கட்டிலுக்கு அடியில படுத்திருந்தியா\nநான் டையர்டா இருப்பேன்னு உன்னக்கு அப்படி தெரியும் கட்டிலுக்கு அடியில படுத்திருந்தியா\nஅந்த பாலிசி வந்திருக்காதே வந்திருக்காதே\nஏப்பா நொந்து போயிருக்க நேரத்துல வம்பு பண்ற\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகல்யாணமா எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nமார்க்கெட்டுல வெல போகாம இருக்கிறதுக்கு நான் என்ன முத்தின கத்திரிக்காவா\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nஇங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்\nஅந்த டெர்ரரிஸ்ட் ஹ எங்கடா வெச்சிருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/01/zync-6.html", "date_download": "2020-01-24T16:15:15Z", "digest": "sha1:QOXLKEGOM2EUVXYAOPLT5PF4AIS3SC7S", "length": 8414, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ZYNC டெக்னாலஜிஸ் தரும் 6 புதிய டூயல் சிம் போன்கள்", "raw_content": "\nZYNC டெக்னாலஜிஸ் தரும் 6 புதிய டூயல் சிம் போன்கள்\nஸிங்க் குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனம், முதன் முதலாக மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. புதியதாக ஆறு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.\nஇவை அனைத்தும் இரண்டு சிம்களில் இயங்கக் கூடியவை ஆகும். இவை Zync C18, Zync C21, Zync C22, Zync C24, Zync C27 மற்றும் Zync C30 என அழைக்கப்படுகின்றன.\nஇவற்றின் விலை முறையே ரூ. 1,399, ரூ.1,990, ரூ.1,990, ரூ. 1,990, ரூ.1,990 மற்றும் ரூ. 2,499 ஆகும். இவை அனைத்தும் கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.\nஇவற்றில் 4 ஜிபி மைக்ரோ எஸ்.டி. மெமரி கார்ட், யு.எஸ்.பி. இணைப்பு வழி, புளுடூத் வசதி, டூயல் எல்.இ.டி. டார்ச் லைட் போன்ற பல வசதிகள் உள்ளன.\n1.3 எம்பி திறன் கொண்ட கேமரா வீடியோ எடுக்கும் வசதியுடன் உள்ளது. மியூசிக் பிளேயர் தரப்படுகிறது.\nஎப்.எம். ரேடியோ கிடைக்கிறது. அனைத்து போன்களும் பேஸ்புக், யாஹூ, எம்.எஸ்.என் மெசஞ்சர் ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றன.\nஇவற்றில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்குகிறது. கீ போர்ட் பின்புல வெளிச்சத்துடன் உள்ளது.\nகேம், அலாரம், கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக், பல பார்மட்களில் உள்ள இமேஜ் சப்போர்ட் ஆகிய கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.\nஇந்தியாவெங்கும் 500 டீலர்கள் கொண்ட கட்டமைப்பை இந்த நிறுவனம் மொபைல் விற்பனைக்கு உருவாக்கியுள்ளது.\n51 நகரங்களில் இவர்கள் இயங்குகின்றனர். இவை தவிர இந்த மொபைல் போன்களை, ஆன்லைன் வர்த்தக தளங்களும் விற்பனை செய்கின்றன.\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி கிராண்ட்\nவிண்டோஸ் 7 - ஷார்ட் கட் வழிகள்\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nஇந்தியாவில் நோக்கியா 920 மற்றும் 820 லூமியா\nஆப்பிள் தர இருக்கும் விலை மலிவான ஐபோன்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்\nமொபைல் வழி அவசரகால பாதுகாப்பு\nவிண்டோஸ் 8-ல் POP மெயில் கிடைக்குமா\nநிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங்\n83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகி...\nஅழிந்து போன மொபைல் டேட்டா திரும்ப பெற\nகூகுள் தந்த ஈஸ்டர் எக்ஸ்\nஆப்பிள் ஸ்டோர் உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்க...\nகூகுள் தர இருக்கும் சூப்பர் போன்\nவிண்டோஸ் 7 செயல் குறிப்புகள்\n10 ஜிபி பைல் ஜிமெயில் மூலம் அனுப்பலாம்\nZYNC டெக்னாலஜிஸ் தரும் 6 புதிய டூயல் சிம் போன்கள்\nஇந்தியாவில் உயரும் இணைய வர்த்தகம்\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் கேன்வாஸ் 2\nபைல் சுருக்கத்திற்கான தொழில் நுட்பம்\nஒரு கோடியைத் தாண்டிய சாம்சங் காலக்ஸி விற்பனை\nவிண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்\nகூகுள் மெயில் - சில தேடல் வழிகள்\nஆப்பிள் IOS 6.0.2 புதிய பதிப்பு\nஅதிசய சாதனங்கள், அதிவேக தொலை தொடர்புகள்\nபேஸ்புக்-ல் இனி வர இருப்பவை\n2012 தந்த பயனுள்ள பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes22.html", "date_download": "2020-01-24T16:18:48Z", "digest": "sha1:EKNYQKTAILPECA2DDBIWCR2OBNPYJGJN", "length": 6107, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 22 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, உங்க, தெரியுது, பையன், ராத்திரி, நண்பர், kadi, சிரிப்புகள், நக��ச்சுவை, அதான்", "raw_content": "\nவெள்ளி, ஜனவரி 24, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 22 - கடி ஜோக்ஸ்\nநண்பர் 1 : பெப்சி குடிக்கும்போது அவர் ஏன் டென்டுல்கரை கையில் புடிச்சிருக்காரு..\nநண்பர் 2 : டென்டுல்கர் ஓப்பனராச்சே.. அதான்.\nகப்பல் கார்த்திக் : ஏன் பகலில் திருடுனே \nசதிஸ் : தொழிலுக்கு வந்த பின் ராத்திரி பகல்னு பார்க்க கூடாதுன்னு என்னோட குரு சொல்லிருக்கார் , நான் 24/7 சர்விஸ் பண்ணுவேன் ஐயா\nபையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க \nபெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு \nபையன் : உங்க தங்கையோட லவ்வர் தான்.\nநாயகன் : எப்படிடா உங்க மெட்ராஸ் டீரிப் , அத்தை வீட்டுல ஜமாய்ச்சிங்களா \n எங்களை லாரில தண்ணி பிடிக்கவும் தெரு ப்ம்புல தண்ணியடிக்கவும் விட்டுட்டு நாள்பூரா அத்தையும் மாமாவும் ஊரு சுத்திட்டு வந்தாங்க\nரானி : ஒஙக வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது\nவேனி : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது \n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 22 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, உங்க, தெரியுது, பையன், ராத்திரி, நண்பர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அதான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/scientists-discover-water-on-moons-oldest-rocks/", "date_download": "2020-01-24T16:53:06Z", "digest": "sha1:2UV6VS72JDPM7JNQX3J4ESYQZYBP77MG", "length": 6399, "nlines": 47, "source_domain": "www.spacevoice.net", "title": "நிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்!", "raw_content": "\nYou are here: Home / விண்வெளி செய்திகள் / நிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n‘அப்பல்லோ மிஷன்’ என்ற பெயரில் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது அமெரிக்கா. அப்போது, அங்கிருந்து எடுத்து வரப்பட்ட பாறைகளின் மூலம் சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த ஆய்வில் ஈடுபட்ட மிசிகன் பல்கலைக்கழக நிபுணர்கள் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறை படிவங்களை ஆய்வு செய்வதில் சந்திரனில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறி உள்ளது என உறுதி செய்துள்ளனர்.\nசந்திரன் உருவானபோது அது ஈரத்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். அது முழு வடிவாக மாறியபோது அதன் ஈரத்தன்மை குறைந்து கெட்டியாகி பாறையாக மாறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பளபளப்பான நிறத்தினால் ஆன இந்த பாறை சந்திரன் தோன்றியபோதே உருவாகியிருக்கலாம்.\nஎடை குறைவு காரணமாக இவை அங்கிருந்த மேக்மா என்ற கடலில் மேற்பரப்பில் மிதந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த பாறைகளில் ‘பிலிஜியோகல்ஸ் பெல்ட்ஸ்பா’ என்ற தண்ணீர் துகள்கள் உள்ளன.\nஎனவே சந்திரனில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nFiled Under: விண்வெளி செய்திகள் // Tagged: moon, water, தண்ணீர், நிலா\nசூரியனை ஆராய ‘ஆதித்யா’… அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூ��ியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73326", "date_download": "2020-01-24T17:34:39Z", "digest": "sha1:6M2ZSK7OWTLOH6FUS53TQ7D2G7ZF46A6", "length": 23706, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "குற்றம் செய்யாத எனது கணவரை இனியும் விடுவிக்காவிட்டால் தீவிரவாதிகளைப்போல் நானும் உயிரை மாய்த்துக் கொள்ள தயார். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகுற்றம் செய்யாத எனது கணவரை இனியும் விடுவிக்காவிட்டால் தீவிரவாதிகளைப்போல் நானும் உயிரை மாய்த்துக் கொள்ள தயார்.\nவவுணதீவு பொலிஸார் கொலையில் கைதுசெய்யப்பட்ட தனது கணவரை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மனைவி இராசகுமாரன் செல்வராணி வேண்டுகோள்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக என்னுடைய கணவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து மாதமாகிவிட்டது. இதுவரைக்கும் அவரை சந்தேக நபராகத்தான் வைத்துள்ளார்கள். அவரைப்பார்க்கும்போது மூன்று மாதத்தில் விடுவதாக சொன்னார்கள். திரும்ப கொழும்பில் பார்க்கப்போகும் போது திரும்ப மூன்று மாதம் என்று சொன்னார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்வம் உறுதிமொழியாக நாங்கள்தான் அதனை செய்துள்ளோம் என்றும், இரண்டு பேரினுடைய ஆயுதங்களையும் நாங்கள் கைப்பற்றி கொண்டோம். வேன்லதான் வந்து கொலை செய்தோம் என்றும் வேன் ட்ரைவர் கூட உறுதிப்படுத்தி சொல்லியுள்ளார். அதை அறிந்தும் இதுரைக்கும் ஐனாதிபதியோ, அமைப்புக்களோ எங்கள் கணவரை விடுதலை செய்வதற்கு முன்வரவில்லை. என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் வவுணதீவு பொலிஸார் மீதான கொலையில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு காரணமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கதிர்காமதம்பி இராசகுமாரன் என்கின்ற அஜந்தனுடைய மனைவி இராசகுமாரன் செல்வராணி மட்டக்களப்பில் இன்று 30.04.2019 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் ஐந்து பிள்ளையும் நானும் ஐந்து மாதங்களாக படும் கஸ்டம் எங்களுக்குத் தான் தெரியும். உண்ணாவிரதமும் செய்தோம். அதற்கும் விடுதலை செய்வோம் என்று இல்லை. அவர் போகும் போது மோட்டர்பைக்கில் போனார். சிஐடி சொல்லியுள்ளது அவரை நாங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போயுள்ளோம் என்று. இன்றுடன் ஐந்து மாதங்களாக மோட்டர்பைக்கில் வவுணதீவு பொலிசாரிடம் உள்ளது. நாங்கள் கேட்கும் போது அவரை றிலீஸ் பண்ணும் போது தருவோம் என்றார்கள். இதுவரைக்கும் மோட்டர்பைக்கை தரவில்லை.\nமூத்தமகன் க.பொ.த உயர்தரம் படிக்கின்றார். அவர் சைக்கிளில்தான் கிளாசுக்குப் போவார். எங்களுக்கு கஸ்டம். மற்ற மகள் கொலசிப் அவக்கு பத்து வயது, மற்றவர் மூன்றாம் ஆம் தரம் படிக்கிறார். ஐந்துபிள்ளையும் நானும் மிகவும் கஸ்டம். எங்ட சொந்த பந்தம் எத்தின நாளைக்கு எங்களுக்கு சாப்பாடு தருவாங்க. இனிமேல் பட்ட கஸ்டம் நாங்க படமாட்டோம்.உண்ணாவிரதம் இருந்தும் அவங்க நம்பல்ல. அவங்க கேட்டாங்க உங்கட கணவர் செய்யல்லண்டு எப்படியம்மா சொல்வீங்க என்று. எங்கட 16 வயது மகனைக் கொண்டு விசாரித்தாங்க. 45, 50 பேர் பொலிஸ் படைவந்து சோதனை செய்தார்கள். வீட்டுகாவலுக்கு கூட ஒரு பெண் பொலிஸ் கூட இல்லாமல் போயிட்டு.; இவரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளோம். இவரை விசாரித்து விட்டு விடுவதாக சொன்னார்கள். இன்டைக்கு கூட விடுதலை செய்வதாக இல்லை. விடுதலை செய்யப்பட வேணும் விடுதலை செய்யாவிட்டால் IS தீவிரவாதிகள் தாக்குதல் செய்தது போல் எதையாவது குடிச்சோ, செய்தோ சாகுவதற்கு ரெடியாக இருக்கம். ஐந்து மாதம் கஸ்டப்பட்டோம். எனக்கு ஒப்பரேசனுக்கு கொஸ்பிரல்ல ஏத்திக்கொண்டு விட்டுத்து வந்து இரவு 8.14 மணிக்கு படுத்த கணவரை வாங்க எண்டு கூட்டித்துபோயும் நாங்கள் சொன்ன கதையை நம்பாமல் அன்று இரவு வெள்ளிக்கிழமை சாப்பிட்ட சாப்பாட்டோடு ஞாயிற்றுக்கிழை வரை ரீ கூட வைத்துக் குடிப்பதற்று பொலிஸார் விடவில்லை.; குளிசை போடுவதற்கு, குளிப்பதற்கு, சாப்பிடுவதற்கு கூட விடவில்லை. இரவும் பகலுமாக சோதனைச்சாவடி போட்டு இருந்தவர்கள். மோட்டர்பைக்கில் லீசிங் காசு கட்டல்ல. அவங்க கட்டுங்க கட்டுங்க என்கிறாங்க.\nலோன் எடுத்திருக்கம் 250000 ரூபாய். ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லை. எங்கட பிள்ளைகள் இன்றும் அப்பா எங்கம்மா என்றுதான் கேட்கும். காலையில் வரும் போதும் அப்பாவையா கூட்டிவரப் போறீங்கள் என்று கேட்காங்க. குற்றம் செய்யாத கணவரை கொண்டு வைத்திருக்கிறார்களே அவர்களுக்கு கடவுள் தண்டணை கொடுப்பார்.\nஒரு நேரம் சாப்பிட்டு அடுத்த நேரம் சாப்பிட வழியில்லாமல் கடன் வேண்டும் போது இதை தருவீர்களா என்று கேட்கும் நிலை. கடையில் கடன் கேட்டாலும் நம்புகின்றார்கள் இல்லை. ஐந்து மாதத்திற்கு தந்த நாங்கள் இன்னும் எப்படித் தருவது என்கிறார்கள். என்றார் அவர்.\nஇச்சந்திப்பில் கலந்து கொண்ட தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் கணேசன் பிரபாகரன் தெரிவிக்கையில், “தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பல குற்றவாளிகளை இலங்கை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதையிட்டு நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். அத்தோடு இன்னும் மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மனசில் இந்த துயர சம்பவம் அகலாமல் மக்களுடைய மனதில் மிகுந்த சோகங்களுக்கு மத்தியில் தான் இந்த பகுதி மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். எனவே இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிப்பதற்கான எமது மக்களாகிய நாம் எங்கனுடைய ஒத்துழைப்பை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க தயாராகவுள்ளோம் என்ற விடயத்தை கூறிக்கொள்வதோடு இந்த தீவிரவாதிகளின் இலக்கு பெருமளவில் தமிழ் மக்களை இலக்கு வைத்ததாகவே இந்த தாக்குதல் மூலம் நாங்கள் உணர்கின்றோம்.\nதமிழ் மக்களுடைய அவலம் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்றது என நாங்கள் எதிர்பார்த்திருந்த வேளை மீண்டும் தமிழ் மக்கள் மீதான கொலை சம்பவங்கள் கொடுர சம்பவங்கள் இடம் பெறுவதை நாங்கள் கண்டிக்கும் இதே வேளை இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் நாங்கள் விரயமாக கேட்டும் அதே வேளை எங்களுடைய அமைப்பை சேர்ந்த கதிர்காமதம்பி இராசகுமாரன் என்கின்ற அஜந்தன் கடந்த 29.11.2018 ஆம் ஆண்டு வவுணதீவு பிரதேசத்தில் நடைப்பெற்ற பொலிசாரின் கொலை சம்பவத்தோடு தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு இன்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் அவரை தடுத்து வைத்துருப்பதை நாங்கள் நாம் அறிவோம். இன்று கொலை சம்பவத்தை புரிந்தவர்கள் ஐளு தீவிரவாதிகளு��ன் தொடர்புபட்ட தீவிரவாதிகள் என்பது தாமே இந்தக் கொலையை செய்ததாகவும் எற்றுக்கொண்டு வாக்குமூலம் அளித்திருப்பதையும் வெர்களால் பொலிஸாரிடமிருந்து எடுத்துச்செல்லப்பட்ட ஆயுதங்களை மீண்டும் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருப்பதாகவும் தங்களுடைய அறிக்கைகள் மூலம் வெளியிட்டுள்ளார்கள். எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள அஐந்தன் என்பவர் இந்தக் கொலையுடன் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது உணர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று வரையும் இவரை விடுதலை செய்வது சம்பந்தமாக எந்தவொரு அறிவித்தலையும் அரசாங்கம் விடவில்லை. தொடர்ந்து இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇவரைக் கைதுசெய்ததன் நோக்கம் இங்கே வவுணதீவில்பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம்தான். ஆனால் அற்த சம்பவத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் இவருடைய விடுதலை சம்பந்தமாக இதுவரையிலும் அவரது குடும்பத்தாருக்கு எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். எனவே அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினர் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவருடை விடுதலை சம்பந்தமாக விடயத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஐந்து மாதத்தில் அவருடைய குடும்ப நிலை மோசமான நிலையில் இருந்ததை எங்கள் கண்மூடாகப் பார்த்திருக்கின்றோம். பிள்ளைகளுடைய படிப்பு, நாளாந்த செலவுகள், உணவுக்காக கஸ்டப்படுகின்றார்கள். எம்முடைய அரசியல் வாதிகள் அவர்ளுடைய வலியில் பங்கெடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். இவரைப்போலவே பல அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிவோம். அந்த தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் அரசாங்கம், சர்வதேசம் இணைந்து தீர்க்கமான முடிவை எடுத்து அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்.\nஅதேபோல் 10 வருடங்களுக் மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புக்கள், பெற்றோர்கள் அவர்களுடைய வலிகளை வீதிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் தெரிவித்தவண்ணம் உள்ளார்கள். எனினும் இவர்கள் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 10 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய போரட்டத்திற்கான தீர்வை யாருமே பெற்றுக் கொடுக்காத நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்கிறது. எனவே இவர்களுடைய போராட்டத்திற்கும் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பது எங்களுடைய ஒரு எதிர்பார்ப்பு. இந்த மூன்று விடயங்களையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.\nஎம்முடைய மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்து அடுத்து மாதங்களில் எங்களுடைய இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பிக்கப்படும் நிலையில் தீவிரவாத செயற்பாடுகள் நடக்கக் கூடிய சூழ்நிலை இருக்கும் என்பதால் பாதுகாப்பு தரப்பினரே உங்களை அவதானமாக இருக்கச்சொல்லிருக்கிறார்கள். ஆகவே மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளல் வேண்டும். என்றார் அவர்.\nPrevious articleசுவிஸில் உண்மைகள் பிடிவாதமானவை நூல் அறிமுக விழாவும் ,மாமனிதர் சிவராமின் நினைவு தினமும்.\nNext articleதீவிரவாதத்தை அனைத்து சமூகங்களும் இணைந்து எதிர்ப்பது வெற்றிக்கான அறிகுறி\n35வருட அரசசேவையில் இருந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு.\nவிளையாட வேண்டிய வயதில் புத்தகச்சுமையை தூக்குகின்றனர் – தி.தவனேசன்\nகாடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்\nமட்டக்களப்புபோன்றமாவட்டங்களில் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்கள் இல்லாமைதான் அபிவிருத்தி தாமதமாகிறது –...\nஹிஸ்புல்லா, மகனுக்கு கோப் குழு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/173939?ref=archive-feed", "date_download": "2020-01-24T18:24:48Z", "digest": "sha1:CW27V7KVXOPKYCHFBIG4MMP52Z5L4JWN", "length": 8664, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நண்பர்கள் கேட்கும் கேள்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது: வேதனையில் ஷமி மகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநண்பர்கள் கேட்கும் கேள்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது: வேதனையில் ஷமி மகள்\nReport Print Harishan — in ஏனைய விளையாட்டுக்கள்\nதன் அம்மாவும் அப்பாவும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என ஷமி -ஹசினின் குழந்தை விருப்பம் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக அறியப்பட்ட முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசினுக்கும் இடையே கட���்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது.\nஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது, அவர் தன் சகோதரனுடன் என்னை உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறார் என பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வெளியிட்டிருந்தார் ஹசின்.\nமட்டுமின்றி, சில பெண்களுடன் ஷமி ஆபாசமாக பேசியதாக சில ஸ்கிரீன்ஷாட்களையும் தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஹசின்.\nஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்திருந்த ஷமி, இவை அனைத்தும் தன்னை வீழ்த்த நடைபெறும் சதித்திட்டம் என கூறியிருந்தார்.\nஹசின் ஜஹான் ஏற்கனவே திருமணம் முடிந்தவர். அவருக்கும் அவரது முதல் கணவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகள் தற்போது தந்தை சைப்வுதீனுடன் வாழ்ந்து வந்தாலும், இருவரும் ஷமியை தந்தை என்றே அழைத்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஹசினின் மூத்த மகள் கூறுகையில், “பள்ளியில் உடன் படிப்பவர்கள் உனது தந்தை செய்திகளில் கூறுவது போல் மோசமானவரா அவருடன் பேசினாயா என்று கேட்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமென்றால் மீண்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும்” என வருத்தத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T17:55:49Z", "digest": "sha1:NOJI3N3QPKNVQYLE22L7ZDBFQO63H3GI", "length": 5747, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிறித்தவ அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கத்தோலிக்க துறவற சபைகள்‎ (8 பகு, 10 பக்.)\n\"கிறித்தவ அமைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:35 மணிக்குத் திருத்தி��ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/old3.html", "date_download": "2020-01-24T17:35:39Z", "digest": "sha1:ZOCBWYWIXJV4O4G554XJ6C5N47ZLMPJY", "length": 1857, "nlines": 16, "source_domain": "www.tamilsheeya.com", "title": "old3 - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஎமன் எல்லையை நோக்கி பாாிய தரைப்படை நகா்வு. 06 முனைகளினூடாக நுழைவதற்கு தயாா் நிலையில் (வீடியோ)\nசஊதி தலைமையிலான கூட்டுப்படைகள் எமனில் நுழைவதற்கான பாாிய தரைப்படை நகா்வு ஒன்றினை மேற்கொண்டிருப்பதாக எமன் மற்றும் சஊதி ஆா்வலா்கள் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கனரக ஆயுதங்கள், மற்றும் யுத்த தாங்கிகள் சகிதம் பாாிய தரைப்படை நகா்வு ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்த அரபு கூட்டணி படைகள் ஆறு முன்னரங்க நிலைகள் ஊடாக நுழைவதற்கு தயாா் நிலையில் உள்ளனா். இவா்களின் படை நடவடிக்கைக்கு \"storm packets\" (புயல் பக்கட்டுகள்) என பெயாிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/3149--3", "date_download": "2020-01-24T17:35:53Z", "digest": "sha1:OOQ5VHREFGW4BMHJVQI6HBISMAZRSBCI", "length": 9578, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 11 March 2011 - ராசி பலன்கள் |", "raw_content": "\nஅறுபது தொழில்களில் அசத்தும் அபூர்வ சர்மிளா \nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகொட்டிக்கிடக்குது வாய்ப்புகள்....பற்றிக் கொள்ளுங்கள் தோழிகளே \nமுதலீடு எங்களுடையது... லாபம் உங்களுடையது \nஉங்கள் குழந்தையும் இனி நம்பர்1\nஅருள் தரும் அம்மன் உலா\n'பாட்டீஸ் ஆர் வெரி நாட்டீஸ் \nஒரு டீ... ரெண்டு பிஸ்கட்... நாலு 'கடி' \nசபாஷ் போட வைக்கும் சத்யப்ரியா \nடூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் \n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174254.html", "date_download": "2020-01-24T17:03:55Z", "digest": "sha1:JU3ITNRULB5C5YQN3MAF67SVHWW7FIJV", "length": 13207, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "றெஜினா கொலை: மாணவி ஒருவர் சாட்சியாக இணைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nறெஜினா கொலை: மாணவி ஒருவர் சாட்சியாக இணைப்பு..\nறெஜினா கொலை: மாணவி ஒருவர் சாட்சியாக இணைப்பு..\nசிறுமி கொலை வழக்கில் 7 வயது மாணவி ஒருவர் கண்கண்ட சாட்சியாக இணைக்கப்படவுள்ளார். அந்த மாணவியிடம் பொலிஸார் இன்று விசாரணைகளை மேற்கொண்டனர்.\nசுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது 6 )என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.\nசம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கிய பிரதான சந்தேகநபர், மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டார்.\nஏனைய சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் இருவர், கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். பிரதான சந்தேகநபரும் மற்றொருவரும் சிறுமியை பற்றைக்குள் அழைத்துச் சென்றதை அவர்கள் கண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சாட்சியாக இணைக்கப்படவுள்ளார். அந்த மாணவியிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது\nஇதேவேளை, மாணவிக்கு சம்பவ தினத்தன்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.\n6 வயது பிஞ்சு மழலை கொலை : சந்தேக நபரின் பரபரப்பு வாக்கு மூலம்..\nயாழ் சிறுமி கொலை பயங்கரம்: குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..\nசங்கக்காரவால் பரபரப்படையும் கொழும்பு அரசியல்..\nஃபிபாவில் நடந்த கூத்து… ஸ்வீடன் காட்டியது கெத்து…. போகிற போக்கில் ஜெர்மனிக்கு வைத்தது ஆப்பு..\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல்…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது – இராதாகிருஷ்ணன்\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி வருமானம்..\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 வீரர்கள் பலி..\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி\nகொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா\nஇளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு பிணை\nபொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில்…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது –…\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி…\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40…\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை…\nகொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா\nஇளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு…\nபொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு\nவவுனியாவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது\nகுடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை..\nஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது –…\nகாங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்\nரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டும் – ஐ.நா.…\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில்…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது –…\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.i-visionblog.com/2013/12/review-with-harishsubramaniam.html", "date_download": "2020-01-24T18:52:37Z", "digest": "sha1:FS5XOBXD35WX2JAT6BFZHFQWDEQTV5OC", "length": 13780, "nlines": 199, "source_domain": "www.i-visionblog.com", "title": "இரண்டாம் உலகம் - Review with @harishsubramaniam ~ i-visionblog", "raw_content": "\nஇரண்டாம் உலகம் ஒரு சுகமான அனுபவம் இதை படிச்ச உடனே எனக்கு ரசனை இல்லனு ரொம்ப அதி மேதாவிங்க(arm chair experts ) சொல்லலாம் .எனக்கும் தெரியல ...ரொம்ப காலமா சீரி���ஸ் ஆன காமெடி படத்தையும் காமெடி யான சீரியஸ் படத்தையும் பார்த்ததோட விளைவுன்னு நினைக்கிரேன்.\nநம்ம கிட்ட இருக்கற ரொம்ப நல்ல பழக்கம் என்னனா,நம்ம வீட்ல பண்ண புளியோதரை எவ்ளோ நல்ல இருந்தாலம் அதை குறை சொல்லிட்டு kfc ல கேவலமான rice bowl ல பிரமாதம் பாராட்டுவோம் .நம்ம ஊர்ல ஒரு படம் மொக்கையா இருந்தா கூட 50 நாள் theatre ஓடும் (atleast போச்டேர்லயவது ) ஆனா புரியலனா ஒரே வாரத்துல ஓடிடும் . theatreல இருந்து .இந்த படத்த inception ,pulp fiction .புரிஞ்சவங்க கூட புரியலனு சொல்றது தான் ஆச்சர்யம்\nகதை :love is eternal shakspeare அண்ணன் சொன்னாறு .அதாவது காதல் உலகத்த தாண்டியும் பெரியது.அப்படி இருக்க விண்ணை தாண்டி காதல் வந்தா எப்டி இருக்கும் சொல்றது தன கதை..\nதிரைக்கதை -ஒரு சில directors படத்துல தான் details அதிகமா எதிர் பார்க்கலாம் .அதுல செல்வாவும் ஒருத்தர் .எனக்கு பிடிச்ச விஷயங்கள் சில\nஇரண்டாவது உலகத்துல காளான் தான் உணவுனு சொல்றாங்க.அதுக்கு சொல்ற கரணம் பிரமாதம் .அந்த உலகத்துல காதல் இல்லாதது நால பூக்கள் மலராது .பூக்கள் இல்லாம வளர கூடிய தன்மை உடையது காளான்\nமதுக்கு யார பார்த்தாலும் ரம்யாவா தெரிவதும் ,வர்ணாவுக்கு எல்லாரும் மறவன தெரியர்த்தும் காதலோட லீலைகள்\nரம்யா இறந்த இடத்துல ரத்தம் கருப்பா இருக்கும் .அந்த உலகத்துல ரத்தத்தோட நிறமும் கருப்பு தான் .சிங்கத்தோட ரத்தம் கருப்பா இருக்கும்\nரம்யா இறந்த இடத்துல பூ பூக்கும் அவ உயிர் அந்த உலகத்துக்கு போனதுக்கு அடையாளும்\nரெண்டு உலகத்துலயும் வர characters ஓட தன்மை ரொம்ப பிடிச்சுது..ரம்யா மதுவ லவ் பண்ண தொரதறது. அங்க மறவன் தொரதறது வர்ணவை . மதுவ adam teasing பண்ற பொண்ணுக ,வர்ணாவ evetease பண்ற பசங்க.இது மாதிரி 3 பட தனுஷ் மாதிரி மொத்தமா வேறு பட்டு இருந்துச்சு .\nஎன்ன தான் அந்த உலகத்துல பெண்ணை கடவுளா வணங்கினாலும் பெண்ணுக்கு மரியாதையும் பாதுகாப்பும் கிடையாது .இது நம்ம இந்தியாவுக்கு பொருந்தும் டெல்லி , பெங்களூர் தான் எடுத்து காட்டு இது மாதிரி ரொம்ப சொல்லலாம்\nகத்திரி(editing )- படம் ரொம்ப slow னு பலர் சொன்னங்க .இது என்ன ஹரி படமா 5 பாட்டு 4 பாஞ்சுனு காது கிளியர மாதிரி வேகமா கத்த .இது linear story (ஒரு சீன் வெச்சு அடுத்த சீன் develop பண்றது) .ஏற்கனவே supernu சொன்ன இரண்டு பாட்டு கட் பண்ணிதாங்க ,இதற்கு அப்பறமும் கத்திரி போட்ட படத்தோட ஆன்மாவ இழந்திடும்.\nஇசை -ரொம்ப இடத்துல 3 ஓட சாயல் தெரிந்தாலும் ரசிக்��� வெச்சுது .அனிருத் ஓட bit songs வெச்ச இடம் கச்சிதம் .ஆனா fight scenla கோவில் மணி போன்ற bgm பெரிய சொதப்பல் .நம்மள கைதட்ட விடாம பண்ணிருச்சு .பாட்டு visual treat .மன்னவனே ரொம்ப நல்லா இருந்துச்சு\nபுகைப்படம் -இது மாதிரி படத்துல camera ரொம்ப கஷ்டம் .வெறும் பச்சை திரைக்கு (green mat ) முன்னால அவங்க கற்பனை குதிரைய மிகுதியா ஓட விடனும் .ரொம்ப கலர் shades பயன்படுத்தினது scene ஓட moodஅ பிரதிபலிச்சது .\nஅசைவூட்டம் (அனிமேஷன்)-படத்தோட budgetகு பார்க்கும் பொது ரொம்ப நல்ல இருந்துச்சு .ரொம்ப கஷ்ட பட்டுருகாங்க .சிங்கம் fight இருந்த 20 பேரையும் விசில் அடிக்க வெச்சுது .ஒரு சில இடத்துல கொஞ்சம் சருகிச்சு .அத avoid பண்ணிருக்கலாம்\nஆர்யா - இத தனுஷ் பண்ணிருந்தா நல்லா இருக்கும்னு சொல்றாங்க .அவர் உடம்ப மறவன் கதாபதிரதுல கற்பனை பண்ணி குட பார்க்க முடியாது .ஆர்யா நான் கடவுளுக்கு அப்பறம் நடிக்கலாம் செஞ்சிருகாறு .romance scene சூப்பரா ஸ்கோர் பண்றார் .pink பௌடர கொஞ்சம் குறைச்சு இருக்கலாம்\nஅனுஷ்கா - இது மாதிரி performance ரோல் பன்னதுக்காகவே பாராட்டலாம் .ரெண்டு உலகத்துலயும் காதலை மறைக்க முயற்சி செய்ற கட்சிகள் நச்சுனு இருந்துச்சு\nகண்ணமாபேட்டைனு சொன்ன புதுபேட்டைய நல்ல படம்னு சொல்றதுக்கு இத்தனை வருஷம் தேவை பட்டுச்சு .இத எப்போ சொல்ல போறோம்னு தெர்ல\nஇரண்டாம் உலகம் விண்ணை தாண்டி வந்த அற்புத காதல்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Food%20shop&cat_id=29", "date_download": "2020-01-24T17:56:03Z", "digest": "sha1:KUZUABWWVRSRKRG7S7JDXAJE2DZZIAA3", "length": 6465, "nlines": 144, "source_domain": "www.jalamma.info", "title": "Food shop - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nரொட்டி, சமோசா, வடை, சுவீற் வகைகள்.\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13760", "date_download": "2020-01-24T18:31:55Z", "digest": "sha1:WJQ53URPECF75GC4MAKTJKHBDLKSO7V7", "length": 6586, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "திருக்குறள் கதைகள் பொருட்பால் 381- 480 » Buy tamil book திருக்குறள் கதைகள் பொருட்பால் 381- 480 online", "raw_content": "\nதிருக்குறள் கதைகள் பொருட்பால் 381- 480\nஎழுத்தாளர் : கே.வி. குணசேகரம்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nசமூகத்தில் பெண்களின் உரிமைகள் திருக்குறள் கதைகள் பொருட்பால் 481- 580\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் திருக்குறள் கதைகள் பொருட்பால் 381- 480, கே.வி. குணசேகரம் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.வி. குணசேகரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருக்குறள் அறத்துப்பால் 90 கதைகள்\nதிருக்குறள் கதைகள் பொருட்பால் 481- 580\nதிருக்குறள் கதைகள் இன்பத்துப் பால் 1251 - 1330\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபால்ய சிநேகிதன் - Paalya Snehithan\nஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal\nகல் சிரிக்கிறது - Kal Sirikkiradu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசத்துணவுத் திட்டமும் நன்மைகளும் (old book - rare)\nதமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களும் சிறப்புகளும்\nகாற்றிலே கலந்து வந்த நாடகங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/19.html", "date_download": "2020-01-24T16:58:04Z", "digest": "sha1:BJO5ALI3D2UGG4GF5LXPWKNLVQPSNEJ6", "length": 26391, "nlines": 415, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nஇப்பவெல்லாம் மலையாளத்தில் வந்த நல்ல படங்களை மீண்டும் தமிழில் எடுத்துப் பழிக்குப் பழிவாங்கும் சீசன். எனவே இந்தப் போட்டி ஒரு மலையாளப்படத்திலிருந்து வருகின்றது.\nஹலோ ஹலோ, மலையாளம் என்றதும் ஓடிடாதீங்கப்பா.\nஇந்தப் மலையாளப்படத்தின் கதை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு அமைக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகரின் தயாரிப்பில் வந்தது. மீண்டும் தமிழில் எடுத்துக் காயப்படுத்தாமல் அப்படியே மொழிமாற்றிவிட்டார்கள். இந்தப் படத்தின் இயக்குனரை இப்போது ஹிந்தி பீல்டில் தான் தேடவேண்டியிருக்கு.தமிழில் ஒரு பாடலாசிரியரை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்திய திரைப்படமும் கூட. இங்கே கங்கை அமரன் பாடும் ஒரு பாட்டுத் துண்டத்தைக் கொடுத்திருக்கின்றேன். நல்ல பிள்ளையாட்டம் தமிழில் மொழிமாற்றப்பட்ட இந்தப் படம் என்���வென்று சொல்லுங்க பார்ப்போமே.\nதமிழில் கங்கை அமரன் பாடும் பாட்டுத் துண்டம்\nமலையாளத்தில் இளையராஜா பாடும் பாட்டுத் துண்டம்\nஇவ்ளோ லேசாக் கேள்வி கேட்டா அது புதிரா\nவழமை போல பரிசு பார்சல் பண்ணிடுங்க. :)\nகாலா பாணி தமிழில் சிறைச்சாலை\nமோகன்லால் படம். காலாபாணி.. :)தபு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவங்க பாடற பாட்டு அப்படியே மலையாள சாயலில் இருக்குமே...\nபடம்: காலாபாணி / சிறைச்சாலை\nஇதில் அறிமுகமான பாடல் ஆசிரியர் / வசனகர்த்தா: அறிவுமதி\nசட்டுன்னு பிடிபடலை.. ஹிந்தியில தேடிப்பார்க்குற மாதிரி இருக்கற ஒரே டைர டக்கர் நம்மாளு பிரியதர்சன் மட்டும்தான் :)\nகயல்விழி மற்றும் முரளிக்கண்ணன், வினையூக்கி\nஎன்ன தலை இந்தத் தடவை ரொம்ப எளிதா கொடுத்திட்டீங்க..\nஆமாங்க... பிரியதர்ஷன் இங்க இன்னொரு பி.வாசு...\nமலையாளத்துல ஹிட்டான (அவருடைய மற்றும் ஃபாசில்) படங்களுக்கு (அவற்றோட பிளஸ் பாயிண்டே எளிமைதான்) ,ஹிந்தியில கலர்,கலரா பெயிண்ட் அடிச்சு (பொழப்ப)ஓட்டிக்கிட்டிருக்கிறாரு.\nஅவரோட படங்களே (மலையாளம்) எளிமையோடு, நகைச்சுவை இழையோட இருக்கும். இப்போ அவர்கிட்ட சரக்கு தீர்ந்துடுச்சோ என்னவோ...\nஇசையை கேட்ட வேண்டிய அவசியமே இல்ல\nபீட்டை போடுங்க கலக்கிடுவோம் ;)\nகாலாபானியானு....இதைத் தயாரித்தது மோகன்லால். இயக்கம் ப்ரியதர்ஷன். இப்ப இந்தில மலையாளப்படம் எடுத்துக்கிட்டிருக்காரு.\nநான் கொடுத்த உபகுறிப்பே எனக்கு ஆப்பா ;) சரியான கணிப்பு\nஈசியா இருப்பதையை பலர் திணறித்தான் சொன்னாங்க;)\nஉங்களுக்கு தானே மலையாளம் அத்துப்படி\nநான் அருண்மொழி,,, நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் வலைப்பதிவுகளில்.....\nஎனக்கு தெரிந்த அளவில் அறிவுமதி முழுப்பாடல்களையும் எழுதிய படம் இது...\nஇளையராஜா இசையமைத்த 600 வது படமும் கூட\nஇந்த இசையை மட்டும் கொடுத்திருந்தால் போதுமே\n96ல் வெளியான \"வாய்ப்பேச்சு போதுமென்று...\" பாடலை கேட்டிருப்பீர்கள். அதன் எம். பி. 3 கிடைக்குமா....... அதன் படம், இசையமைப்பு விஉஅரமும் கிடைக்குமா....\nசுரேஷ் மற்றும் அருண்மொழி சரியான கணிப்பு\n96ல் வெளியான \"வாய்ப்பேச்சு போதுமென்று...\" பாடலை கேட்டிருப்பீர்கள். அதன் எம். பி. 3 கிடைக்குமா....... அதன் படம், இசையமைப்பு விஉஅரமும் கிடைக்குமா....//\nஎனக்கு இந்தப் பாடலை நினைவு படுத்த முடியவில்லை, நடித்தவர்கள் விபரம் தெரிந்தால் சொல்லவும்.\n//ஹலோ ஹலோ, ம��ையாளம் என்றதும் ஓடிடாதீங்கப்பா.\nஅந்த நல்ல உள்ளங்களை எனக்கும் கொஞ்சம் அறிமுகம் செய்து வையுங்களேன் அண்ணா\nசெம்பூவே பூவே அப்படின்னு வரும் அந்த படத்தில் தபு எம்மாம் பெரிய டிரெஸ் போட்டுக்கினு ஆடுவாங்க அந்த படம் தானே\nமலையாளத்தில் காலாபாணி, தமிழில் சிறைச்சாலை, சரியான பதில்களை அளித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)\nஇளையராஜா இசையமைத்த 600 வது படமும் கூட\\\\\nதகவலுக்கு நன்றி அருண் ;))\nஅருண்மொழியின் தகவலுக்கு நன்றியோடு, தல கோபி என் சார்பின் நன்றி கொடுத்த கடமையுணர்ச்சியை மெச்சுகின்றேன், நன்றி தல\nஅருண்மொழியின் தகவலுக்கு நன்றியோடு, தல கோபி என் சார்பின் நன்றி கொடுத்த கடமையுணர்ச்சியை மெச்சுகின்றேன், நன்றி தல//\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆ��ாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2018/11/blog-post.html", "date_download": "2020-01-24T16:42:39Z", "digest": "sha1:GNSJC2NCOWLTYMESBYYQZEKHA72TMGTI", "length": 14004, "nlines": 245, "source_domain": "www.radiospathy.com", "title": "ஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nபோன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராபர்ட் மறைந்தார். இவரின் சகா ராஜசேகரன் நிழல்கள் பட நாயகன் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலில் தோன்றி நடித்தவர். இருவரும் படம் இயக்க ஆரம்பித்த பின் பிரபு, ராம்கி (அறிமுகம்) போன்றோருக்கு திருப்புமுனைப் படங்களை அளித்தவர்கள். அடிப்படையில் இவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஒருதலை ராகம் இவர்களின் ஒளிப்பதிவில் புகழ் பூத்த படம்.\nபாலைவனச் சோலை அதிரி புதிரி வெற்றி. மலையாளத்தில் இது நிஜங்களோட கதா என்று மொழி மாற்றும் அளவுக்குப் பெயர் கொடுத்தது.\nநான்கு நாயகர்கள் யுகத்துக்கு இந்தப் படம் முன்னோடி. யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் ஹவுஸ் புல்லாக ஓடிய போது அண்ணன் படம் பார்த்து விட்டு வந்து சிலாகித்தது இன்னும் பசுமரத்தாணி போல.\nசின்னப்பூவே மெல்லப் பேசு படம் பதினாறடி பாய்ந்தது.. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பாளராகவும் வித்யாசாகர் பின்னணி இசையிலும் அறிமுகமானார்கள். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் முழங்கின.\nபறவைகள் பலவிதம் கல்லூரித் தோழர் கதையை வித்தியாசமாகக் காட்டிய படம். அந்தப் படத்தில் ராம்கி, நிரோஷாவோடு நாச்ற், ஜனகராஜ், தாராவுக்கும் முக்கிய வேடம். சோகம் பொதிந்த\nஅந்தப் படம் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டுத்\nதோல்வி கண்டது. அத்தோடு ராபர்ட் - ராஜசேகரன் கூட்டணி உடைந்தது.\nதொடர்ந்து ராஜசேகரன் “பூமனம்” படத்தில் வித்யாசாகர் இசையில் நடித்து அமுங்கி இப்போது சின்னத்திரையில் ஒதுங்கி விட்டார்.\nதொண்ணூறுகளில் நடிகர் பிரபு மீண்டும் ராபர்ட் - ராஜசேகரன் கூட்டணியில் ஒரு படத்தைக் கொண்டு வர முயன்றும் முடியாமல் போனது அந்த முயற்சி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானி...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_1.html", "date_download": "2020-01-24T18:35:58Z", "digest": "sha1:54YJ6WAPSWGJR34N2M642BHJYFKS27OB", "length": 42589, "nlines": 62, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : புரிதலும், வாழ்க்கையும்...!", "raw_content": "\nபேராசிரியர். கா.மணிமேகலை, முன்னாள் துணைவேந்தர்,\nஅன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.\nபெ ண் என்றவுடன் நம் அனைவரின் மனதிலும் தோன்றுவது மனைவியாக வேண்டியவள், மற்றவர்களைச் சார்ந்து இருப்பவள் என்பதே. பெண்கள் பலவிதத்திலும் சமூகத்தால் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மவுனத்திலேயே பெண்கள் தங்கள் வலிகளை மறைத்துக்கொள்கின்றனர். ஆண்பிள்ளைதான் வாரிசு என்று நினைக்க ஆரம்பித்ததால்; பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.\nபெண்களின் வாழ்க்கை கணவரையும், அவர் வீட்டாரையுமே சுற்றி அமைகிறது. நன்கு படித்த ஆண்கள் கூட தன் மனைவி என்று வந்தவுடன் பழமையான, பாரம்பரிய வழக்கத்தைத்தான் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். உயர்பதவியில் இருக்கும் மனைவி, வீட்டில் தன்னிடம் எதிர்கேள்வி கேட்காமல் அடங்கி நடப்பதை மனதுக்குள் ரசிப்பவர்கள்தான் ஆண்கள். ஆனால் அவள் சம்பாதிக்கும் பணம் குடும்பத்திற்கு அவசியம் வேண்டும். அதே சமயம், கணவருடைய ஈகோ, மனைவி தனக்கு நிகராக சம்பாதிப்பதையோ, பிரச்சினைகளை சமாளிப்பதையோ ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறது.\nஅதேபோன்று, வேலைக்குச்செல்லும் பெண்கள் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வேலையின் காரணமாக தாமதமாக வந்தால் அவமானங்களை சந்திக்க வேண்டும். வேலைக் களைப்பினாலோ அல்லது மன உளைச்சலினாலோ கணவனின் தேவையை பூர்த்திசெய்ய மறுத்தால், உடலும், மனமும் கூசிப்போகும்படியான வார்த்தைகள். மனிதத்தன்மையற்ற பேச்சையும், அடியையும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் நேர்மையும் கடினமான உழைப்பும் கணவராலேயே சந்தேகத்திற்கு உரியதாகும்போது பெண்களின் துன்பம் சொல்ல முடியாததாகிறது.\nவீட்டிலிருந்து வெளியுலகம் வரை அனைத்து வேலைகளும் ஆண், பெண் என்று பாலினத்தின் அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. எந்த வேலையும் ஆண்வேலை என்றோ, பெண் வேலையென்றோ இயற்கையில் கிடையாது. தெளிவாகச் சொன்னால் இந்த வேலைகள் பிரிக்கப்பட்டதன் பின்னணியில் ‘அதிகாரம்’ அல்லது ஆணாதிக்கம் என்ற ஒற்றைச் சொல் மறைந்து கிடக்கிறது. அதிகாரமிக்க, வருமானம் அதிகம் வரக்கூடிய வேலையும், பதவிகளும் ஆண்களுக்கு, அதிகாரமற்ற, குறைந்த வருமானமுடைய, இடுப்பு உடையும் வேலைகள் பெண்களுக்கு என்றுபிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவினை பெண்களுக்கு புரிவதில்லை. இது இயற்கை என்று படித்த, படிக்காத பெண்களும் நினைப்பதுதான் வருத்தத்திற்குரியது.\nபொருளாதார மாற்றங்களும், வளர்ச்சியும், சமூகத்திலும், குடும்பத்திலும் சூழ்நிலைகளை மாற்றுகிறது. அனைத்தும் உலகமயமானதால் எதிர்காலம் குறித்த பயம் குழந்தையையும், பெற்றோரையும் மிரட்டுகிறது. நல்ல நிலைமைக்கு நம் குழந்தைகள் வரவேண்டும் என்ற ஆசை பெற்றோர்களுக்கு. பலதடைகளையும் உடைத்து இந்த சமூகத்தில் தன்னையும் நிலைநிறுத்தி தன் பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் படும்பாடு எண்ணிலடங்காது.\nபெண்கள் காலங்காலமாக வகித்த மனைவி, அம்மா, மருமகள் போன்ற பாத்திரங்களையும் புதிய வேலைச்சுமையுடன் சேர்த்துச் செய்ய வேண்டியதிருக்கிறது.. வீட்டில் குழந்தையைப் பார்ப்பதற்கு ஆள் இல்லாததால் மிகச்சிறிய வயதிலேயே குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம். தனக்கு என்ன வேண்டும் அல்லது என்ன செய்கிறது என்று சொல்லக்கூட தெரியாத வயது. அந்தத் தாயின் மனம் படும்பாடு சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. வேலையை செய்து கொண்டிருக்கும் போதே அந்தத்தாயின் மனம் பதறும், பிள்ளை ஒழுங்காகச் சாப்பிட்டாளா பள்ளிக்கூடத்தில் சமத்தாக இருக்கிறாளா காய்ச்சலோடு போனாளே என்னவானதோ என குழந்தை பற்றிய கவலை. வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள், வேலை முடித்து வீட்டிற்கு வந்தால் ஏன் தாமதம் என்று வீட்டிலுள்ளவர்களின் அசிங்கமான பார்வை. அம்மா வந்து சாப்பாடு தருவாள் என்று காத்திருக்கும் குழந்தை ஒருபுறம், மனைவி இல்லாது கையும் ஓடாமல், காலும் ஓடாமல் உள்ளும், வெளியும் சிடுசிடு முகத்துடன் நடக்கும் கணவன் மறுபுறம், குழந்தைக்கு வீட்டுப்பாடம், இரவு உணவு, காலையில் விட்டுப்போன மீதி வேலைகள் என்ன செய்வார்கள் பெண்கள் ஆதனால்தான் வேலைக்குச் செல்வதே பெண்களுக்கு சாபமானதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.\nஇது தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள பெண்கள் எல்லா வேலைகளையும் ��ார்க்க தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். அம்மா, தங்கை, மருமகள், மனைவி, ஏன் வேலைக்காரியாகக்கூட வீட்டிலிருக்கும்போது இருக்கும் பெண்கள், வெளியே வரும்போது அதிகாரியாகவோ, பணியாளராகவோ தங்களை உடனே மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டின் சுமையோ, வருத்தமோ வெளியே தெரியாதவாறு; மறைத்து விடுவார்கள், ஏனென்றால் உதவுவதுபோல் வந்து உபத்திரவம் கொடுக்கும் கூட்டம் மிக அதிகம். எனவே வீட்டுப் பிரச்சினைகளை வெளியே பகிர்வதும் இயலாது. அதேபோல்தான் அலுவலகத்தில் நடக்கும் அவமானங்களையும் கூட, தன்னுடைய சக ஊழியரோ, மேலதிகாரியோ அல்லது அலுவலகத்தில் உள்ள யாரோ ஒரு ஆண் தன்னிடம் கடுமையாக கடிந்து கொண்டதையோ அல்லது அசிங்கமாகப் பேசியதையோ கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அதை வைத்தே குடும்பத்தில் நாளை பிரச்சினைகள் கிளம்பும். ஆகையால் பெண்கள் தனது மனச்சுமைகளை பகிர்ந்து கொள்வதற்குக்கூட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். எதற்காக பெண்கள் இத்தனை துன்பப்படுகிறார்கள் அனேகப் பெண்களுக்கு இந்த வேலையினால் ‘ஆத்ம திருப்தியும்’ கிடைப்பதில்லை. ஆனாலும் ஏன் அனேகப் பெண்களுக்கு இந்த வேலையினால் ‘ஆத்ம திருப்தியும்’ கிடைப்பதில்லை. ஆனாலும் ஏன் ஒரே பதில் ‘குடும்பம்’, தன் பிள்ளைகளின் எதிர்காலம்.\nவேலைக்குப் போகும் பெண்களால் குடும்பத்தையும், பிள்ளைகளையும் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியாது என்றால் வேலைக்குப் போகும் கணவனால் மட்டும் குழந்தைகளையும், மனைவியையும் எவ்வாறு ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியும்\nதாய்மையின் சந்தோஷத்தையும், தன் பிஞ்சுக் குழந்தையின் மழலையையும், சேட்டையையும் முழுவதும் அனுபவிக்க முடியாமல், பெண்கள் பெரிதும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தங்களுடைய விருப்பங்களை மற்றவர்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு, ஆண்களுக்கு நிகராக, சில நேரங்களில் அவர்களையும் விட அதிகமாக உழைக்கும் பெண்கள் சந்தோஷமாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தங்கள் கனவுகள் அனைத்தையும் தகர்த்து விட்டு வேலை, செய்வதிலேயே பெண்கள் வாழ்நாளை வீணடிக்கவும் விரும்பவில்லை. கணவன், குழந்தை அல்லது வீட்டிலிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத நேரங்களில் சொர்க்கத்தைவிட சிறந்த வீடே நரகமாகிறது. இத்தனையும் குடும்பத்திற்காக இழக்கும் இவர்களுக்கு, இவர்கள் ��ம்பாதிக்கும் பணத்தின் மீதும் உரிமை கிடையாது. நிறைய குடும்பங்களில் ஏ.டி.எம். கார்டு கணவரிடம்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் சம்பாதித்தாலும், கைச் செலவிற்குக் கணவனிடம் கையேந்தும் பெண்கள் அதிகம். எனவே வேலைக்குச் செல்லும் பெண்களுக்கெல்லாம் பொருளாதார சுதந்திரம் உண்டு என்பதுவும் மாயை.\nஇன்றைய பொருளாதார சூழலில் கணவன், மனைவி இருவரும் அவசியம் வேலைக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது. விட்டுக்கொடுத்தல் என்பது இருவரிடம் மட்டுமின்றி குடும்ப உறவினர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும். நம் வீடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் வீட்டில் உள்ளவர்களிடம் அலுவலகத்திலும், வெளியிலும் நடந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கு கணவனுக்கும், மனைவிக்கும் இருக்க வேண்டும். நல்ல புரிதல் இருக்கும் வீட்டில் வறுமை கூட பெரிதாகத் தெரிவதில்லை. மகிழ்ச்சியான குழந்தைகளே வன்முறை இல்லாத அமைதியான மற்றும் வளமையான சமூகத்திற்கான வித்து. எனவே, ஆரோக்கியமான குடும்ப உறவுகளை மேம்படுத்தி எதிர்காலத்தில் வலிமையாக திகழ்வோம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்��� வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான�� கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வ��ய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்��� நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்���டி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/10/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-01-24T17:10:45Z", "digest": "sha1:B4V74VJ3SHQQ7WHGMFFMYDPYJEBODSCS", "length": 7301, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "நாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள்", "raw_content": "\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள்\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள்\nநாட்டின் பல பகு­தி­களில் போலி உம்ரா முக­வர்கள் செயற்­பட்டு வரு­வ­தாக தொடர்ந்தும் முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப���­பெற்று வரு­கின்­றன.\nஅதனால் போலி உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு பொது­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள உம்ரா முகவர் நிலை­யங்­க­ளூ­டா­கவே பய­ணங்­களை மேற்­கொள்­ளு­மாறும் வேண்­டி­யுள்­ளது.\nஇது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் கருத்து தெரி­விக்­கையில், திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத உம்ரா முக­வர்கள் குறித்து பொது­மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். அவ்­வா­றான முக­வர்­களால் ஏமாற்­றப்­பட்டால் அதற்கு திணைக்­களம் பொறுப்­பாக மாட்­டாது. நாட்டின் பல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் இவ்­வா­றான முக­வர்­க­ளினால் ஏமாற்­றப்­பட்­ட­வர்கள் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள். அவ்­வாறு ஏமாற்­றப்­பட்­ட­வர்கள் பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பா­டு­களைப் பதிவு செய்­யு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளார்கள்.\nஇதே­வேளை திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளாது உம்ரா பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும், பதிவு செய்து கொள்­ளாது இயங்கி வரும் முக­வர்கள் உட­ன­டி­யாக திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளு­மாறும் வேண்­டப்­பட்­டுள்­ளார்கள் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.\nஉம்ரா பய­ணத்தை திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தாம் பயணம் மேற்­கொள்ளும் முகவர் தொடர்பிலான விபரங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.\nமுஸ்­லிம்கள் மீது கடும் நெருக்­குதல்\nசமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது\nகாதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப் January 24, 2020\nஉலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல் January 24, 2020\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மானவ்ரகள் மட்டுமல்ல: சமூகமுமே\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு January 24, 2020\nகாதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா\nஉலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும்…\nமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்…\nஏப்ரல் 21 தாக்குதல் முஸ்லிம்���ளை ஏனைய சமூகங்களிடமிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45464", "date_download": "2020-01-24T17:11:55Z", "digest": "sha1:WTUSO3J4X47WIFL342O73T5PD327ZJK3", "length": 12794, "nlines": 84, "source_domain": "business.dinamalar.com", "title": "கடன் நிர்வாகத்தில்கவனிக்க வேண்டிய அம்சங்கள்", "raw_content": "\n ... நாட்டின் வேளாண் ஏற்றுமதி முதல் காலாண்டில் குறைந்தது ...\nகடன் நிர்வாகத்தில்கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nவீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், தங்க நகை கடன் என, பல வகையான கடன்கள் இருக்கின்றன. இருப்பினும், எல்லா கடன்களும் அடிப்படையில் நல்ல கடன், மோசமான கடன் என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. கடன்கள் எது நல்ல கடன், எது மோசமான கடன் என அறிவது, கடன் நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ள உதவும்:\nபணம், மேலும் பணத்தை சம்பாதித்து தர வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. அதே போல, கடன் வாங்குவதன் மூலம், ஏதேனும் சொத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். அல்லது அதன் மூலம் கூடுதல் வருமானம் வர வேண்டும். இப்படி இருந்தால் அது நல்ல கடன். வீட்டுக்கடன் நல்ல உதாரணம்.\nஒரு சொத்தை உருவாக்கித் தரும் நல்ல கடனுக்கு மற்றொரு முக்கிய அம்சமும் உண்டு. அதற்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும். ஆனால் ஒன்று, நல்ல கடன் என்றாலும், அளவுக்கு மீறியதாக இருக்க கூடாது. வீட்டுக்கடனையே எடுத்துக்கொண்டால், வீட்டின் மதிப்பு சக்திக்கு மீறி இருக்க கூடாது.\nகடனில் வாங்கிய சொத்து மதிப்பு உயராமல் இருந்தால் அல்லது, அதன் மூலம் வருமானம் வராவிட்டால் அது மோசமான கடன். மோசமான கடனின் முக்கிய அம்சம், தேய்மானம் கொண்டதாகும். வாகன கடன் நல்ல உதாரணம். புதிய காரை ஷோரூமை விட்டு வெளியே எடுத்து வரும் போதே, அதன் மதிப்பு தேயத்துவங்குகிறது.\nபொதுவாக மோசமான கடன் வாங்காமல் இருப்பது நல்லது. தனிநபர் கடன் எளிதாக கிடைக்கலாம். கிரெடிட் கார்டு தேய்ப்பதும் சுலபம். ஆனால், இவை கடன் சுமையை ஏற்படுத்தலாம். அப்படியே மீறி வாங்கினாலும், இதில் கட்டுப்பாடு மிக அவசியம். வாழ்வில் தேவையான கடன்களை தவிர்ப்பது நல்லது.\nகடன் வசதியை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அதன் மூலம் பலன் பெறலாம். அதே நேரத்தில், மோசமான கடன், வலையாக மாறிவிடலாம். வருமானத்திற்கும், கடனுக்குமான விகிதம் கட்டுக்குள் இருக்க வேண்டும். கடனுக்கான மாதத்தவணை தொகை வருமானத்தில், 40 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் செப்டம்பர் 09,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் செப்டம்பர் 09,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் செப்டம்பர் 09,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு செப்டம்பர் 09,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு செப்டம்பர் 09,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-24T16:50:07Z", "digest": "sha1:L7CRXA3IIR5X4LLJ4B2XF63KNRRS5CJ5", "length": 2331, "nlines": 39, "source_domain": "kayalpatnam.in", "title": "நினைவு நாள் – Kayalpatnam", "raw_content": "\n2 weeks ago கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nDecember 25, 2011 அரிசிமாவு ரொட்டி\nசின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fitness/03/210977?ref=archive-feed", "date_download": "2020-01-24T18:23:53Z", "digest": "sha1:FYS5TBX24GFUDAW4NTA5ET4INLZWKZET", "length": 9745, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களே உங்களுக்கு முதுகுவலி தீராத பிரச்னையாக இருக்கின்றதா? இதோ எளிய பயிற்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களே உங்களுக்கு முதுகுவலி தீராத பிரச்னையாக இருக்கின்றதா\nபொதுவாக ஆண்களை விட பெண்களே முதுகுவலியினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு.\nகுறிப்பாக அலுவகத்தில் நீண்ட நேரம் அமரந்து இருப்பதனால் கூட முதுகு வலி ஏற்படுகின்றது.\nஅந்தவகையில் வீட்டில் இருந்தப்படியே முதுகு வலியை போக்க சில எளிய உடற்பயிற்சிகளை இங்கு பார்ப்போம்.\nதரையில் படுத்துக்கொண்டு மூட்டுப்பகுதியை மடக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் மூட்டு மீது கையை வைத்து மார்பு வரை மூட்டுப்பகுதியை அங்கும் இங்கும் நகர்த்த வேண்டும். இந்த பயிற்சி முதுகு தசைகளுக்கு இதமளிக்கும். முதுகு பகுதியில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தும். அவ்வாறு 10-15 முறை செய்து வரலாம். அவ்வாறு செய்துவந்தால் முதுகுவலி வராமல் தவிர்க்கலாம்.\nதரையில் மூட்டுப்பகுதியை மடக்கி அமர வேண்டும். தலைப்பகுதி தரையில் படுமாறு குனிந்து இரு கைகளையும் தலையையொட்டி நீட்ட வேண்டும். சிறிது நேரம் கழித்து இருகைகளையும் கால்பகுதிக்கு பின்புறமாக நீட்டவேண்டும். இந்த பயிற்சி இடுப்பு, தொடை, கணுக்கால் பகுதிகளை பலப்படுத்தும். முதுகுவலி மட்டுமின்றி கழுத்துவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருந்தும் விடுபடலாம்.\nகால்களை நன்றாக நீட்டிக்கொண்டு கைகளை தரையில் ஊற்றி இடுப்பை வளைத்து நேராக தலையை நிமிர்த்த வேண்டும். இந்த பயிற்சி இடுப்பு தசைகளுக்கு நெகிழ்வு கொடுக்கும். முதுகுவலி குறைய தொடங்கும்.\nதரையில் அமர்ந்து கொண்டு ஒரு காலை மற்றொரு காலின் தொடைப்பகுதிக்கு அருகில் வைத்துக்கொண்டு இடுப்பை அங்கும், இங்கும் அசைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். அமர்ந்த நிலையிலேயே முதுகை திருப்பும்போது நெகிழ்வு தன்மை அதிகரிக்கும். முழங்கால்கள், தோள்பட்டை, முதுகெலும்புகள் வலுப்படும்.\nதரையில் படுத்துக்கொண்டு முதுகு பகுதியை மட்டும் மேல்நோக்கி தூக்கி பயிற்சி செய்யலாம். இது முதுகு மண்டலத்தை பலப் படுத்தும். உட்கார்ந்த நிலையில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பயிற்சி பலன் கொடுக்கும். முதுகுவலி பிரச்னையில் இருந்து விடுபட்டுவிடலாம்.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2016_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T17:37:12Z", "digest": "sha1:SON4WHTLIU22M7XZHGSNTMQUFEVQU4S7", "length": 5477, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2016 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2016 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2016 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_101_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-01-24T18:39:29Z", "digest": "sha1:IVIXB7XOEBCXG3OKWEXGY3FKQQXMSU4G", "length": 6971, "nlines": 383, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 101 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 101 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைகை அணை, தேனி, தமிழ்நாடு\nமாநில நெடுஞ்சாலை 101 அல்லது எஸ்.எச்-101 (SH 101) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் வைகை அணை என்னும் இடத்தையும், வருச நாடு என்ற இடத்தையும் இணைக்கும் வைகை அணை- வருச நாடு சாலை ஆகும். இதன் நீளம் 35.6 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2015, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2019/15/editorials/emotionalising-indian-voters.html", "date_download": "2020-01-24T18:42:49Z", "digest": "sha1:ZSAGE6E553IUYCHON2FPTKDBORUNUDTB", "length": 20438, "nlines": 116, "source_domain": "www.epw.in", "title": "இந்திய வாக்காளர்களை உணர்ச்சிவசப்படச்செய்தல் | Economic and Political Weekly", "raw_content": "\nHome » Journal » Vol. 54, Issue No. 15, 13 Apr, 2019 » இந்திய வாக்காளர்களை உணர்ச்சிவசப்படச்செய்தல்\nவெற்றிக்கு அதன் பக்கம் நியாயமான காரணம் இருக்கையில் தோல்விக்கு தன்னை நியாயப்படுத்திக்கொள்ள உணர்வுகளைத் தூண்டிவிடுவது அவசியமாகிறது.\nஇந்தியாவில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக இப்போது ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) தோல்விகள் மீது கவனத்தை குவித்திருக்கின்றன. பாஜக குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எந்த அளவிற்கு பாஜகவின் தோல்விகள் சரியென்று காட்டுகின்றனவோ அந்த அளவிற்கு அவற்றிற்கு அற முக்கியத்தும் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வாக்காளர்களிடம் முறையிடுகையில் அவர்களது உணர்ச்சிவேகங்களின் ஆதரவை நம்பியிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் பக்கம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் விஷயத்தில் அவர்கள் வாக்காளர்களின் உணர்ச்சிவேகங்களையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. 2014ல் கொடுத்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தால் அதை வாக்காளர்களிடம் பகட்டாக வீசி வீசி காட்டியிருப்பார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தங்களது தோல்விகளிலிருந்து எழும் அற சங்கடத்தை தவிர்ப்பதற்காக பெருமளவு உணர்ச்சிகளை தூண்டிவிடுவது என பாஜக தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம், ஏன் இவ்வாறு ஆனது என்று தங்களிடம் கேட்கும் வாக்காளர்களின் தர்க்க அறிவை திசைதிருப்புகிறது. போர்க்குணம் கொண்ட தேசியத்தின் மீதான பக்தி போன்ற உணர்வெழுச்சி மிகுந்த விஷயங்கள் பாஜகவின் பிரச்சாரத்தில் மிகுந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்பான கணிப்புகள் தந்த நம்பிக்கையைத் தவிர்த்து நம்பிக்கை கொள்வதற்கு பாஜகவிற்கு ஏதுமில்லை என்று உள்ளூர உணர்ந்த பிறகு தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உணர்வெழுச்சியை தூண்டும் விஷயங்களில் பாஜக இறங்கிவிட்டது. அச்சு ஊடகத்தில் அளவிற்கு அதிகமான விளம்பரங்களை தனக்காக உறுதி செய்துகொண்ட பிறகு எலெக்ட்ரானிக் மற்றும் சமூக ஊடகங்களை தன்வசப்படுத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து தனது தேர்தல் வெற்றிக்கு சாதகமாக வாக்காளர்களை திரட்ட முயன்று கொண்டிருக்கிறது.\nபிரச்சாரத்திற்கான முக்கியமான மூலாதராங்களை கட்சி பெருமளவிற்கு கைப்பற்றி, தலைவர்கள் ஆவேசமான உரைகளை நிகழ்த்துகையில் கோடிக்கணக்கான வாக்க���ளர்கள் தங்களது பேச்சை காதுகொடுத்து கேட்கப்போவதில்லை என்பதையும் நிச்சயமாக அறிந்திருக்கிறார்கள். இத்தகைய உரைகளில் நேர்மையானது அல்லது உண்மையானது எது, விஷத்தனமானது மற்றும் மேம்போக்கானது எது என்பதை அறிவுபூர்வமான வாக்காளர்கள் தங்களது நிர்ணயகரமாக அறிதல் ஆற்றலின் மூலம் பிரித்தறிவார்கள். சமீபத்தில் நிரூபணமானபடி, இத்தகைய உரைகளில், பேச்சுகளில் உணர்ச்சியும் ஆவேசமும் நிரம்பியிருக்கிறதே தவிர அறிவுபூர்வமான விஷயங்கள் அல்ல என்பதை உணருமளவிற்கு வாக்காளர்கள் அறிவுபூர்வமாக இருக்கிறார்கள். இந்த உரைகளில் உமிழப்படும் வெறுப்பைப் பார்க்கையில் இத்தகைய கட்சிகளுக்கு மற்றொரு வாய்ப்பளித்தால் அரசாங்கத்தின் மக்களாட்சி பண்பை சீர்குலைத்துவிடுவார்கள் என்பது தெரிகிறது. எதிர்க்கட்சிகளை தீமையாக காட்ட அவற்றின் மீது வெறுப்பை உழிந்து அவற்றிற்கு அற ரீதியாக காயமேற்படுத்த ஆளும் கட்சி முயற்சிக்கிறது. ஆனால் இத்தகைய உணர்ச்சி ரீதியான தாக்குதல் அறிவுபூர்வமாக அல்ல மாறாக நேர்மையின்மையுடன் நிகழ்த்தப்படுகிறது. இதற்கு முன்னரும் நாம் பார்த்திருப்பதைப் போல் இத்தகைய சண்டைக் குணம் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் தீவிரமடைகின்றன. தேர்தல் அரசியல் உணர்ச்சிமயமாவது அதிகரித்துவரும் பின்னணியில் ஒருவர் கேட்கவேண்டிய கேள்வி இது: வாக்காளர்களைப் பற்றிய பாஜகவின் பார்வை என்ன வாக்காளர்களுக்கு தங்களைப் பற்றிய பார்வை எப்படியிருக்கவேண்டும் வாக்காளர்களுக்கு தங்களைப் பற்றிய பார்வை எப்படியிருக்கவேண்டும் வாக்காளர்களுடைய பிரச்னைகளை கட்சி தீர்மானிக்க வேண்டுமா வாக்காளர்களுடைய பிரச்னைகளை கட்சி தீர்மானிக்க வேண்டுமா அதை விட முக்கியமாக அத்தகைய ஒரு நிலையை வாக்காளர்கள் ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்\nவாக்காளர்களுக்கு முக்கியமான பிரச்னைகள் எவை என்பதையும் அவை எந்தெந்த அளவிற்கு முக்கியமானவை என்பதையும் பாஜக முடிவுசெய்கிறது. அக் கட்சிக்கு எது முதன்மையானதோ அது வாக்காளர்களுக்கு முதன்மையானதாக இருக்க முடியாது. இத்தகைய ஒருதலைப்பட்சமான அறிவிப்புகள் வாக்காளர்களுக்கு தங்களது கண்ணியமான இருப்பிற்கு எவை முக்கியமானவை என்பதை முடிவு செய்யும் அறிதல் ஆற்றலை மறுதலிக்கிறது. கட்சியின் இத்தகையப் பார்வை அறிவுத் தெளிவு பெற்ற வா��்காளர்களை அறிவற்றவர்கள் என்ற நிலைக்கும், எது அவசரம், எது அவ்வளவு அவசரமில்லை என்பதை அறியாதவர்கள் என்ற நிலைக்கும் குறைத்துவிடுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பேரழிவு கொண்ட கொள்கைகளால் தங்கள் வாழ்க்கையில் பெரும் இடர்களை, கஷ்டங்களை அனுபவித்தவர்கள் வாக்காளர்கள். இதுவே நிலையான யதார்த்தம்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் எதையும் செய்திராவிட்டாலும் தனக்கும் தனது கூட்டணி கட்சிகளுக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதன் மூலம் ஒரு கட்சி வாக்காளர்களை அறிவற்ற பொருட்களாக கருதுகிறது. இந்தப் பின்னணியில் வாக்காளர்கள் அறிவுபூர்வமான பார்வையை கொண்டிருக்கவேண்டும். சொன்னதை செய்ய முடியாத கட்சியிடம் மீண்டும் நம்பிக்கை வைப்பது என்பது வீணானது என்பதை உணர வேண்டும். இதற்கு முன்னரும் வாக்காளர்கள் இதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள், இப்போதும் அவர்கள் அதை உணர வேண்டும். சொன்னதை செய்யக்கூடிய கட்சிக்கு வாக்களிப்பது மட்டுமல்ல அப்படி செய்ய முடியாவிட்டால் செய்ய முடியாமைக்காக மன்னிப்பு கோரும் அற ஆற்றல் இருக்கும் கட்சிக்கே வாக்களிக்கும் சரியான முடிவை எடுப்பதற்கான அறிதல் ஆற்றல் தங்களுக்கு இருப்பதை வாக்காளர்கள் காட்ட வேண்டும்.\nஆகவே, கட்சிகளை தகுதிகாண் பருவத்தில் வைக்க வேண்டிய பொறுப்பும் வாக்காளர்களுக்கு இருக்கிறது. கட்சியின் செயல்திறனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமல்ல, அவ்வப்போதும் மதிப்பிட வேண்டும்,\nபொய்யான வாக்குறுதிகளை தந்து அவற்றை நிறைவேற்ற முடியாததற்கான காரணத்தையும் சொல்லாத கட்சிக்கு வாக்களிக்க ஏழைகளின் அவசியத் தேவைகள் அனுமதிக்காது. இத்தகைய ஒரு கட்சியை மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் அமரவைத்து பரிசோதிப்பது என்பது அறிவுபூர்வமற்ற செயல், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் வேலை.\nவிளிம்புநிலையிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலையில் சந்தைப் பொருளாதாரம் எந்த மேம்பாட்டையும் கொண்டுவராத நிலையில் மக்களிடையேயான சமத்துவமின்மையை குறைக்க மறுபகிர்வு செய்யும் ஓர் அரசு விளிம்புநிலை பிரிவினருக்கு மிக முக்கியமானது. சாதி, மொழி, வகுப்புவாத சித்தாந்தங்களின் அடிப்படையில் செய்யப்படும் தெரிவானது குறுகிய அரசியல் கொண்ட, உண்மையான மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ���ரசாங்கத்தை தர முடியாத கட்சிகளுக்கு உதவியாக அமைந்துவிடும். மக்களாட்சின் முதுகெலும்பாகத் திகழும் அம்சமான தனிநபர் நலனை பொது நலனாக மாற்றுவது என்பதை சாதிக்கக்கூடிய உண்மையான, பொறுப்பான அரசாங்கத்திற்காக வாக்காளர்கள் கூட்டாக வாக்களித்தால் மட்டுமே தனிநபர்களின் நலன்கள் பாதுகாப்பாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?p=6232", "date_download": "2020-01-24T16:39:07Z", "digest": "sha1:I5CBLNM7DSUPGAMYGFCSVJGC66KD5Q2D", "length": 22480, "nlines": 321, "source_domain": "www.republictamil.com", "title": "குற்றவாளி கம்யூனிஸ்ட் என்பதால் காப்பாற்ற துடிக்கும் திமுகவினர்..! கோவையில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் இந்து அமைப்பை சார்ந்தவரே அல்ல...! ஆதாரத்துடன்..! - Republic Tamil", "raw_content": "\nகுற்றவாளி கம்யூனிஸ்ட் என்பதால் காப்பாற்ற துடிக்கும் திமுகவினர்.. கோவையில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் இந்து அமைப்பை சார்ந்தவரே அல்ல… கோவையில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் இந்து அமைப்பை சார்ந்தவரே அல்ல…\nகுற்றவாளி கம்யூனிஸ்ட் என்பதால் காப்பாற்ற துடிக்கும் திமுகவினர்.. கோவையில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் இந்து அமைப்பை சார்ந்தவரே அல்ல… கோவையில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் இந்து அமைப்பை சார்ந்தவரே அல்ல…\nகோவை: கோவை துடியலூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி கொலை தொடர்பாக 6 நாட்களுக்கு பிறகு சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவையை உலுக்கிய சிறுமியினுடைய பாலியல் பலாத்கார சம்பவத்தில் 6 நாட்களுக்கு பிறகு போலீசார் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையை உலுக்கி இருக்கக்கூடிய மிக முக்கிய வன்கொடுமை சம்பவங்களில் ஒன்றாக இருக்கிறது இந்த கோவை துடியலூர் அருகே பனிமலை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு. இது தொடர்பாக கிட்டத்தட்ட 6 நாட்களாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்கள். கிட்டத்தட்ட 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\n200க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 6 நாட்களுக்கு பிறகு போலீசார் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைக்கபெற்றிருந்த ஒரே தடயம் என்பது சிறுமியின் உடல் மீது போத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டீ-ஷர்ட். அந்த டீ-ஷர்டை வைத்தே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தடயத்தின் வாயிலாகவே கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி தற்போது சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்திருக்கின்றார்கள். இவருடைய வயது 34. அவர் தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி அவர் தனது மனைவியை பிரிந்திருப்பதாக தெரிகிறது.\nஇருந்து வந்துள்ளது. அப்பொழுதே இந்த சிறுமியை பார்த்து சிறுமியை இதுபோன்ற வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து செயல்பட்டதாக தெரியவந்திருக்கிறது.\nபாட்டி மர்மமான முறையில் உயிரிழப்பு\nசிறுமி கொலை தொடர்பாக பிடிபட்டுள்ள சந்தோஷ்குமாரின் பாட்டி அதே நாளில் மர்மமாக உயிரிழந்துள்ளார். தனது பாட்டியை சந்தோஷ்குமார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பிரிந்திருக்கும் சந்தோஷ்குமார் தனது பாட்டி வீட்டுக்கு வந்தபோது இந்த கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…..\nயார் அந்த சந்தோஷ் குமார்..\nஇந்த நிலையில்தான் சந்தோஷ் குமார் என்ற இருவரின் முகநூல் கணக்குகளை வைத்து இவர் பாரத் இந்து சேனா என்ற அமைப்பைச் சார்ந்ததாகவும் இவர்தான் அந்த குழந்தையை கெடுத்து கொன்றதாக பல வதந்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளன ஆனால் உண்மையில் சந்தோஷ் குமார் என்பவர் அவர் அல்ல பரப்பப்படும் போலியான முகநூல் கணக்கு அவருடையது அல்ல அவருடைய உண்மையான முகநூல் கணக்கு மேலே இணைக்கப்பட்டுள்ளது பெரியாரிசம் பேசும் அமைப்புகளும் திமுகவினரும் உண்மையான குற்றவாளியை மறைக்க போலியாக இந்து அமைப்பை சார்ந்த மாணவன் சந்தோஷ் குமார் என்பவனின் முகநூலை போலியாக மீம்ஸ் தயாரித்து பகிர்ந்து வருகின்றனர்\nஆனால் அந்த உண்மையான சந்தோஷ் குமார் தன் இளமை பருவத்தில் DYFI என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் இருந்ததாக அவரின் அக்கம்பக்கத்து வீட்டினர் கூறுகின்றனர் எது எப்படியோ குழந்தையை சிறிய தவணை விடக்கூடாது என்ற ஆதங்கம் அனைவருக்கும் எழுந்துள்ளது அதே நிலையில் உண்மையான குற்றவாளியை தப்பிக்க வைக்க போலியாக இந்து அமைப்பை சேர்ந்த ஒருவரை குற்றம் சாட்டுவது சரியா இவ்வாறு தொடர்ந்து முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல்கள் பரவி வந்த வண்ணம் உள்ளது…\nதிருச்செந்தூரில் ஓட்டு கேட்டு வந்த கனிமொழிக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு\nபாஜகவுக்கு ஓட்டு சேகரித்த உடையதேவர்(அதிமுக) மீது SDPI மற்றும் பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல்.\nவிமானப்படை தாக்குதல் விவகாரத்தில் நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்களுமே விமானப்படையின் தாக்குதலுக்கு ஆதாரங்கள் :- பிரதமர் மோடி\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான “பிஎம் நரேந்திர மோடி” திரைப்படத்தின் ட்ரைலர் #PMNarendraModiTrailer\nதீவிரவாத தாக்குதலில் இறந்த குடும்பங்களுக்கு உதவ அமெரிக்காவில் தனி ஒருவனாக 6.7 கோடியை திரட்டிய இந்திய இளைஞர்\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162450/news/162450.html", "date_download": "2020-01-24T16:45:02Z", "digest": "sha1:WKWATX7X3TGIEBWSGB7UQPDPOCG6Q3JJ", "length": 12605, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் என்னு நினைகிறிங்களா ? முதலில் படியுங்க..!! : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் என்னு நினைகிறிங்களா \nசெக்ஸில் யாருமே மாஸ்டர் கிடையாது. எல்லாம் அனுபவம்தான். ஒவ்வொன்றையும் அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். சிலர் இதில் நிபுணர்களாகி விடுவார்கள். எனவே ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் தேவையான விஷயத்தை ஈசியாக டச் செய்து காரியம் சாதித்து சந்தோஷப்படுவார்கள்.\nஉறவின்போது பெண்களுக்கு சில விருப்பங்கள் இருக்கும். அதேபோல ஆண்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். இருவரும் அவரவர் விருப்பங்களை அறிந்து, தெரிந்து, உணர்ந்து அதன்படி செயல்படும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. இதை அனுபவப்பூர்வமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.\nஆண்களைப் பொறுத்தவரை எல்லாமே வேகம்தான். சட்டுப்புட்டென்று முடித்து விட்டு போகத்தான் அவர்களுக்குத் தெரியும். ஆனால் பல ஆண்கள் அப்படி இல்லை. தாங்களும் சுகப்பட்டு, தனது துணைக்கும் தன்னை விட பல மடங்கு\nசுகம் தர வேண்டும் என்று நினைப்போரும் உண்டு. இப்படிப்பட்டவர்களை அடையும் பெண்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.\nசரி செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு சில விஷயம் பிடிக்குமாம்.. அதைப் பற்றி பார்ப்போமா..\nகழுத்தில் முத்தமிடுங்கள் – பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட கழுததில் முத்தமிடுவது ரொம்பப் பிடிக்குமாம். குறிப்பாக பின்னங்கழுத்தில். பெண்கள் தங்களது அழகிய இதழ்களால் மெதுவாக முத்தமிடும்போது அதை ஆண்கள் லயித்துப் போய் ரசிப்பார்களாம், இன்பம் தூண்டப்பட்டு திமிறி எழுவார்களாம். நாவாலும் கூட மெதுவாக வருடிக்கொடுத்தால் அதையும் ஆண்கள் விரும்புவார்களாம்.\nகாதுகளில் முத்தமிடுங்கள் – அதேபோல காதுகளில் முத்தமிடுவதையும், நாவால் வருடுவதையும், செல்லமாக கடிப்பதையும் ஆண்கள் ரசிக்கிறார்களாம். மேலும் நாவால் காது துளைக்குள் விட்டு வருட வேண்டும். காதின் ஒவ்வொரு பகுதியையும் தடவித் தர வேண்டும். இப்படிச் செய்யும்போது சும்மா செய்யாமல், மெதுவாக கொஞ்சியபடி, கதை பேசியபடி, கைவிரல்களால் மார்பை தடவி, மார்பு முடிக்குள் கை விட்டு செல்ல விளையாட்டு விளையாடும்போது சுகம் பல மடங்கு கூடும்.\nஉதடுகளைச் சுவையுங்கள் – இதுவும் ஆண்கள் அதிகம் விரும்பும் விஷயம். தங்களது உதடுகளை பெண்கள் சுவைக்க வேண்டும் என்று பல ஆண்களும் விரும்புகிறார்கள்.அதேபோல பெண்களின் உதடுகளை, குறிப்பாக ஈரம் மின்னும் அந்த அழகிய பலாச்சுளை உதடுகளை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்று ஆண்களும் விரும்புவார்களாம். அதை பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்பதும் ஆண்களின் சின்ன் சின்ன ஆசையாம்.\nமார்புகளில் விளையாடுங்கள் – பெண்களுக்கு மட்டும்தானா மார்பு விளையாட்டு.. ஆண்களுக்கும் பிடிக்கும். தங்களது மார்புகளில் விரல் வைத்து மார்பு முடிகளைக் கோதி விட்டு, பிடித்து இழுத்து, விரல்களை உள்ளே அலைய விட்டு பெண்கள் விளையாடுவதை ஆண்கள் விரும்புகிறார்களாம். மேலும் தங்களது மார்புக் காம்புகளை பெண்கள் சுவைக்க வேண்டும் என்பதும் ஆண்களின் விருப்பமாம். அப்படிச் செய்யும்போது லேசாக கடித்தால் ரொம்பப் பிடிக்குமாம் பாய்ஸுக்கு…\nகீழேயும் விளையாடுங்க – இது பெரும்பாலான ஆண்களும் விரும்பும் விளையாட்டு. அதாவது ஓரல் செக்ஸ். ஆண் குறியை பெண்கள் சுவைக்க வேண்டும் என்று 99 சதவீத ஆண்கள் விரும்புகிறார்கள். அதேபோல விதைப் பையைப் பிடித்தும் விரல்களால் தடவியும், நாவால் வருடியும், முத்தமிட்டும் பெண்கள் விளையாட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்களாம்.\nநல்லா கத்துங்க – இது ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு சமாச்சாரம். உறவின்போதும்,முன் விளையாட்டின்போதும் பெண்கள் ஏதாவது பேசிக் கொண்டே இருந்தால், குறிப்பாக செக்ஸ் உணர்வுகளை தூண்டும் வகையில் முனகுவது, உசுப்பேத்தும் வகையில் ��ேசுவது, செல்லமாக கத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புவார்களாம். இது தங்களை என்கரேஜ் செய்யும் வகையில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.\nஎனவே, பெண்களே அடுத்த முறை உங்களவர் உங்களிடம் வந்து இதையெல்லாம் கேட்டால் செஞ்சு கொடுங்க ப்ளீஸ்..\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nபொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்\nஇந்த உலகின் விசித்திரமான 8 பாம்புகள்\nநவீன உலகின் தொடர்புகள்இல்லாமல் தனிமையில் வாழும் மனித சமூகங்கள்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21326", "date_download": "2020-01-24T18:26:25Z", "digest": "sha1:QHEKQZZS2N4STIOSMWIHTKZ2T5MNQLWT", "length": 10140, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா – தமிழ் வலை", "raw_content": "\n/ஐதராபாத் சன் ரைசர்ஸ்ஐபிஎல் 12ஐபிஎல் 2019கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.\nஇன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின.\nஇதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய ஹைதராபத் அணியின் தொடக்க வீரர்களான ஜானி பார்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஜானி 39 (35) ரன்களில் வெளியேற, தொடர்ந்து விளையாடிய வார்னர் அரைசதம் அடித்தார். இதையடுத்து வார்னார் 85 (53) ரன்களில் அவுட் ஆக, இடையே வந்த விஜய் ஷங்கர் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் 2 விக்கெட்டுளை கைப்பற்றினார்.\nஇதனையடுத்து 182 ரன்கள் இலக்காக களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் ‘லின்’ இரண்டாவது ஓவரிலேயே 7 ரன்களுடன் சகிப் சுழலில் பெவிலியன் திரும்பினார். பின்னர் நிதிஷ் ரானாவுடன் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா சிறப்பாக ரன்கள் விளையாடின���ர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் சேர்த்தனர். உத்தப்பா 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது சிதார்த் கவுல் பந்துவீச்சில் அவுட் ஆனார்.\nஅதன்பின்னர், வந்த தினேஷ் கார்த்திக் 2 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார். நிதிஷ் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து அரைசதம் கடந்தார். இவரும் ஆண்ட்ரே ரஸலும் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ரானா 47 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த போது ரஷித் கானின் சுழலில் வெளியேறினார். 16 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 123 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் மீதமுள்ள 4 ஓவர்களில் கொல்கத்தா அணி 59 ரன்கள் தேவைப்பட்டன.\nஐதராபாத் அணி எளிதில் வென்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரஸல் தனது அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். குறிப்பாக 19 ஓவரில் அவர் புவனேஷ்வர் பந்துவீச்சில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஸல் ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 49 ரன்களும், சுப்மண் கில் 10 பந்துகளில் 18 ரன்களும் களத்தில் இருந்தனர்.\nTags:ஐதராபாத் சன் ரைசர்ஸ்ஐபிஎல் 12ஐபிஎல் 2019கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகமல் பின்வாங்கினார் – 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்\nஐபிஎல் 3 ஆவது லீக் – டெல்லியிடம் தோற்றது மும்பை\nபந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\nஇனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன\nநித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டிஸ் – அப்படி என்றால் என்ன\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\nஇனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன\nநித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டிஸ் – அப்படி என்றால் என்ன\nதமிழில் குடமுழுக்கு வேண்டி தஞ்சையில் மாநாடு – விவரங்கள் மற்றும் தீர்மானங்கள்\nஎட்டுவயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சீமான் அதிர்ச்சி\nரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\nரஜினி நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாகவேண்டும் – கி.வீரமணி அதிரடி\nபெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july2005/37986-1926", "date_download": "2020-01-24T16:25:15Z", "digest": "sha1:JTXRX5T2DKBRD2TN6HOMMY2GIWMHMJAD", "length": 12150, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "‘குடி அரசு 1926’ - முன் வெளியீட்டு திட்டம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2005\nபெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nஉடைக்க முடியாத பெரியார் ‘கோடு’\nபெரியார் எனும் இயக்கம் - ஒரு பார்வை\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2005\nவெளியிடப்பட்டது: 11 ஜூலை 2005\n‘குடி அரசு 1926’ - முன் வெளியீட்டு திட்டம்\nபெரியார் ‘எழுத்தும் - பேச்சும்’ அடங்கிய ‘குடிஅரசு 1925’ முதல் தொகுதியை ஏற்கனவே கழகம் வெளியிட்டுள்ளது. இப்போது 1926 ம் ஆண்டுக்கான தொகுப்பு தயாராகி வருகிறது. தொகுதியைப் பெற விரும்புகிறவர்கள் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.100க்கான காசோலை/வரைவோலை/பணவிடை மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுமார் 450 பக்கங்களைக் கொண்ட ரூ.150 விலையுள்ள இந்த நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ், பணம் அனுப்புவோருக்கு ரூ.100-க்கு சலுகை விலையில் தரப்படுகிறது. முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் -பணம் அனுப்பி வைப்பதற்கான கடைசி நாள் 31.8.2005.\nசெப். 17 ம் தேதி - பெரியார் பிறந்த நாளன்று 450 பக்கங்களைக் கொண்ட ‘குடி அரசு 1926’ (ஜனவரி முதல் - ஜுன் வரை) வெளியிடப்படுகிறது. அப்போதே, முன் பதிவு செய்தவர்களுக்கும் தொகுப்பு அனுப்பி வைக்க���்படும். காசோலையாகவோ, வரையோலையாகவோ அனுப்புகிறவர்களும், பணவிடை மூலமாக அனுப்புவோரும் கீழ்க்கண்ட பெயருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nதா. செ. மணி (THA.SE.MANI), பெரியார் படிப்பகம் (பேருந்து நிலையம் அருகில்), மேட்டூர்.\nகுறிப்பு: 1926 - இரண்டாம் தொகுதி - மூன்றாவது வெளியீடாக தொடர்ந்து வெளிவரும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/13033136/The-Supreme-Court-will-hear-the-Sabarimala-case-today.vpf", "date_download": "2020-01-24T18:08:50Z", "digest": "sha1:GHACDLLGQDHYAMKZVOOWOLSJXQ43OEOX", "length": 15941, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Supreme Court will hear the Sabarimala case today || சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கில் இன்று முதல் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கில் இன்று முதல் விசாரணை + \"||\" + The Supreme Court will hear the Sabarimala case today\nசுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கில் இன்று முதல் விசாரணை\nசுப்ரீம் கோர்ட்டில், சபரிமலை மேல்முறையீட்டு வழக்கில் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது.\nசபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, அந்த கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலை கோவிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 60-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.\nஎன்றாலும் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நீதிபதிகள் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.\nஇதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சந்தோஷ் கவுடர், எஸ்.ஏ.நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகிய 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருந்தார். இதனால் அவர் இந்த 9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெறவில்லை.\nஇதேபோல், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்த 5 நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்று இருந்த நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தனர். இதனால் அவர்களும் இந்த 9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெறவில்லை.\nதலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், சபரிமலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் விசாரணை நடைபெறும்.\n1. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் வேலை\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.\n2. தாய்லாந்து பேட்மிண்டன் இன்று தொடக்கம்: சாய்னா, ஸ்ரீகாந்த் சாதிப்பார்களா\nதாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா, வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.\n3. ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல்\nஜே.பி.நட்டா, பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார். அவர் சார்பில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.\n4. பேரறிவாளன் வழக்கு : சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி\nதண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் -மத்திய அரசு\nஉயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன\n2. விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்\n3. நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\n4. ‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை - டெல்லி வீட்டில் தூக்கில் தொங்கினார்\n5. முன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/mar/24/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-146-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-2886670.html", "date_download": "2020-01-24T16:20:59Z", "digest": "sha1:P76Q4LI3VJM2DZSSV5F4QMTN4V3TARZ4", "length": 8465, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலர் நீக்கம்: 146 நிர்வாகிகள் ராஜிநாமா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலர் நீக்கம்: 146 நிர்வாகிகள் ராஜிநாமா\nBy DIN | Published on : 24th March 2018 05:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்டச் செயலர் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 146 நிர்வாகிகள் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அதில், தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களை இணைத்து, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்புகளையும் வழங்கியுள்ளார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டச் செயலராக தம்புராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென தம்புராஜ் நீக்கப்பட்டு, புதிய செயலராக அரவிந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் 8 பேர், நகர மற்றும் மாநகர நிர்வாகிகள் 29 பேர், 11 வட்டாரங்களைச் சேர்ந்த 109 பேர் என மொத்தம் 146 பேர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலர்கள் குணசேகரன், தண்டபாணி, வெங்கடேசன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: ரஜினிகாந்துக்கு ஆலோசகர்களாக இருக்கும் சுதாகர், ராஜூ மகாலிங்கம், ராஜசேகர் ஆகியோரின் தவறான தகவலால் மாவட்டத் தலைவர் மாற்றப்பட்டிருக்கலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்றக் காவலர்களாக நியமிக்கப்பட்ட 146 பேர் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில�� அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2015/jan/28/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-1056082.html", "date_download": "2020-01-24T16:19:50Z", "digest": "sha1:WUG7JGRLT3KEVLL3MRM3RKVPH4HKIDHT", "length": 7665, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தவறவிட்ட பேருந்தைப் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதவறவிட்ட பேருந்தைப் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் சாவு\nBy dn | Published on : 28th January 2015 01:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டையில் தவறவிட்ட பேருந்தைப் பிடிக்க, பைக்கில் சென்ற கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே வேல்வாரி பேருந்து நிறுத்தத்தில் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவியான புரசக்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் அம்பிகா (21), புதுகை அரசுக் கல்லூரி மாணவியான பழனிவேல் மகள் சரஸ்வதி (22) ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற தனியார் பேருந்தை பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த சு. கருப்பையாவிடம் (35) , பேருந்தில் தங்களை ஏற்றிவிடுமாறும் கேட்டதையடுத்து, அவர் இருவரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றாராம்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக கொலுவனூர் அருகே எதிரே சுமையேற்றி வந்த டாரஸ் லாரியில் மோட்டார் சைக்கிள் மோதி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மீமிசல் போலீஸார் சடலங்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரச�� தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2016/apr/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE-1314050.html", "date_download": "2020-01-24T16:14:36Z", "digest": "sha1:UZL2KV43AQGU2Y2DNFTFTS4FVZTDZ4G2", "length": 7322, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதன்முறையாக ஐ.நா. சபையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுதன்முறையாக ஐ.நா. சபையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா\nBy DN | Published on : 15th April 2016 11:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.\nஇந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக சீர்திருத்தவாதியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவருமான அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, உலக நாடுகள் அமைப்பில் முன்முறையாக கொண்டாடப்படுவதாக ஐ.நா. வளர்ச்சி திட்ட நிர்வாகி ஹெலன் கிளர்க் தெரிவித்தார்.\nவிழாவில் ஹெலன் கிளர்க் பேசுகையில், உலக அளவில் ஏழைகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு நனவாக்கப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்து இந்தியாவுடன் நெருக்கமாக ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று கூறினார்.\nஇந்த விழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அறிஞர்கள் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியின்போது, அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58268", "date_download": "2020-01-24T18:19:28Z", "digest": "sha1:OMFMMZNU6IMF3D4CLZNGEJDPPODWOPHR", "length": 27950, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்", "raw_content": "\n« இமயம் நோக்கி மீண்டும்…\nஎச்சில் இலை அறிவியல் »\nவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nமகாபாரதத்தையும் வெண்முரசையும் ஒப்பிட்டு கேட்கப்படும் பொதுவான வினாக்களுக்கான விடைகள் இவை.\n1. வியாச மகாபாரதத்தில் இருந்து வெண்முரசு வேறுபடும் இடங்கள் எவை\nவியாசமகாபாரதம் என்ற மாபெரும் படைப்பை உண்மையில் முழுக்க வாசித்தவர்களுக்கு தெரியும் அது ஒரு பிரம்மாண்டமான தொகைநூல். பல அடுக்குகள் கொண்டது அது. வியாசரால் இயற்றப்பட்ட ஜய என்னும் காவியத்துக்குமேல் அவரது மாணவர்களால் எழுதப்பட்ட நான்கு நூல்கள் இணைக்கப்பட்டன. அதன்பின் தொடர்ந்து துணைக்கதைகள் உபரிக்கதைகள் மூலம் குறைந்தது ஆயிரம் வருடம் அது விரிவாக்கம் செய்யப்பட்டது.\nஇக்காரணத்தால் இன்றுள்ள வியாசமகாபாரதம் சரளமான ஓட்டம் அற்றதாகவும், பலவகையான முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுக்கள் கொண்டதாகவும் இருக்கும். இன்று கிடைக்கும் வியாசமகாபாரதத்தில் மிகப்பெரும்பாலான கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு கூற்றும் ஒன்றுடனொன்று முரண்பாடுகள் கொண்டிருக்கும்.\nடாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஒருவிஷயத்தைச் சொல்கிறார். மகாபாரதத்தில் எங்கேனும் ஒரு கதை வேண்டுமென்றே திரிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ போயிருந்தால் சற்றுத் தேடினால் இன்னொரு இடத்தில் அதன் மூலவடிவை கண்டுபிடிக்கமுடியும் என. ஏனென்றால் அதன் அமைப்பு அத்தனை பெரியது.\nஇன்றைய மகாபாரதம் ஏட்டுச்சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்டபோது பலவகையான வட்டார மாறுபாடுகள் அதற்கு இருந்தன. பொதுவாக எட்டுவகையான மாறுபாடுகள் என்று சொல்லலாம். வட இந்தியாவில் விரஜ [பிரஜ்] மகாபாரத வடிவமும் காஷ்மீர வ���ிவமும் பிரபலம். தென்னகத்தின் சிறந்த ஏட்டுவடிவம் கேரளத்தில் கிடைத்தது. அது தட்சிணபாடம் எனப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் வேறுபாடுண்டு. மகாபாரதத்தில் ஒரு நூலில் இருந்து இன்னொன்றில் இல்லாத பகுதிகள் பிரக்‌ஷிப்தம் எனப்படுகின்றன.\nஇதைத்தவிர மகாபாரதத்தின் வட்டாரமொழி வடிவங்கள் உள்ளன. தமிழில் வில்லிபுத்தூரார் பாரதம் போல. அவை மகாபாரதத்தில் இருந்து வேறுபாடுகள் கொண்டுள்ளன. அதைப்போல மகாபாரதத்தின் நூற்றுக்கணக்கான நாட்டார் கலைவடிவங்கள் உள்ளன. நம் தெருக்கூத்து போல. அவையும் மகாபாரதத்தை விரிவாக்கம் செய்துள்ளன.\nஅக்னிபுராணம், விஷ்ணுபுராணம் போன்ற புராணங்களும் பாகவதம் முதலான பிற்கால நூல்களும் மகாபாரதக் கதைகளையும் கதாபாத்திரங்களையும் எடுத்து விரிவாக்கம் செய்துள்ளன. இவற்றில் உள்ள கதைகள் மூலக்கதைகளில் விரிவாக்கமாக மட்டுமல்லாமல் முரண்பட்டவையாகவும் பலசமயம் உள்ளன.\nஆகவே மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு சுருக்கப்பட்ட வடிவை வாசித்துவிட்டு மகாபாரதம் என்பது மாற்றமேதும் இல்லாததும், ஒற்றைப்படையான கதையோட்டம் கொண்டதுமான ஒரு நூல் என்று கற்பனைசெய்துகொள்ளலாகாது. நாம் பேசும் மகாபாரதம் என்பது பெரும்பாலும் செவிவழி அறிதல்களால் ஆனது. அது நம் கதைகாலட்சேப மரபால் சொல்லப்பட்டது. அதன் நோக்கம் பக்தி. பக்தியை முன்வைப்பதற்கு உகந்த ஒரு கதைவடிவத்தை நம் காலட்சேப மரபு பல்வேறு மகாபாரத வடிவங்களில் இருந்து எடுத்து தொகுத்துக்கொண்டிருக்கிறது. அதை முழுமையான மகாபாரதம் என நினைத்து விவாதிப்பதில் பொருளில்லை.\nஇன்று ஓர் ஒற்றைப்பிரதியாக மகாபாரதத்தை மாற்றும்போது நமக்குக் கிடைக்கும் வியாச மகாபாரதத்தில் உள்ள முரண்பாடுகளை தர்க்கபூர்வமாக களையவேண்டியிருக்கிறது. அதற்காக ஒன்று, மகாபாரதத்தில் உள்ள பல்வேறு கூற்றுக்களில் ஒன்றை எடுத்துக்கொள்கிறேன். அல்லது அதை யதார்த்த தளத்தில் வைத்து விளங்கிக்கொள்கிறேன். அல்லது சற்றே விரிவாக்கிக்கொள்கிறேன்.\nஉதாரணமாக காந்தாரி ஒரு சதைப்பிண்டத்தை பெற்றாள் என்றும் அதை வியாசர் வந்து நூறு துண்டுகளாக வெட்டி நூறு கலங்களில் போட்டு வளர்த்தமையால் நூறு கௌரவர் பிறந்தனர் என்றும் ஒரு மகாபாரத அத்தியாயம் சொல்லும்போது திருதராஷ்டிரர் பத்து காந்தார இளவரசியரை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றார் என்று இன்னொரு அத்தியாயம் சொல்கிறது. நான் இரண்டாம் கூற்றை எடுத்துக்கொண்டேன்.\nகுந்தி பாண்டவர்களை நியோகமுறைப்படி பெற்றாள் என்பதே யதார்த்த சித்திரம். அப்படி எடுத்துக்கொள்ள மகாபாரதம் அனைத்து ஆதாரங்களையும் அளிக்கிறது. மிகவிரிவான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\nதுரோணரின் கதை சிறிய உதிரிக்கதைகளாகவும் எளிமையாகவும்தான் மகாபாரதத்தில் உள்ளது. ஆனால் மாபெரும் போருக்கு காரணமாக அமைந்த அந்த வன்மத்தை விரிவாக்கவேண்டிய தேவை இன்றைய புனைவில் உள்ளது. ஆகவே மகாபாரதத்தின் பிற்பகுதியில் பல இடங்களிலாக வரும் குறிப்புகளை முன்னாலேயே கொண்டுவந்து விரிவாக்கம் செய்தியிருக்கிறேன்.\n2. மகாபாரதக் கதாபாத்திரங்களின் வயதுகள் வெண்முரசில் ‘தவறாக’ உள்ளனவே\nஇதை முன்னரே பலமுறை விளக்கியிருக்கிறேன். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தொடரை எழுதிய பேரறிஞரான ராகி மசூம் ராஸா அவர்களும் விளக்கியிருக்கிறார்கள். மகாபாரதத்தில் இடையிடையே கதைகள் சேர்க்கப்பட்டபடியே இருந்தன. ஒவ்வொன்றுக்கும் வருடங்கள் சேர்ந்தன. அவர்கள் சதசிருங்கம் விட்டு வரும்போதே பதினெட்டு தாண்டிவிட்டது. அதன்பின் 12 வருடம் குருகுல வாசம். அதன்பின் பல வருடங்கள் வனவாசம். விளைவாக மகாபாரத நிகழ்ச்சிகளை தொகுத்து நோக்கினால் மகாபாரதப்போர் நிகழ்கையில் அர்ஜுனனுக்கு எண்பதுக்கும் மேல் வயது வரும். பீஷ்மருக்கு இருநூறு தாண்டும்.\nபாகவத மரபில் ‘அந்தக்காலத்திலே அவர்களுக்கெல்லாம் வயது நம்மைவிட இருமடங்கு’ என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால் வெண்முரசு அதன் மையக்கதைப்பெருக்கை முற்றிலும் யதார்த்தத்தில், வரலாற்றுவெளியில்தான் நிகழ்த்திச்செல்கிறது. அதற்கு இந்த மாதிரியான சில்லறை மிகைபுனைவுகள் பொருந்தாது. அதில் மிகைபுனைவு வருமென்றால் கவித்துவமாகவோ அல்லது தத்துவக்குறியீடாகவோ விரியும் தன்மைகொண்டதாக மட்டுமே இருக்கும்.\nஆகவே யதார்த்தமான கணிப்பின்படி வயது போடப்படுகிறது.\n3. மகாபாரத இடங்கள் சரியாக அமைந்துள்ளனவா பல இடங்கள் மகாபாரதத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறதே\nமகாபாரதத்தில் சொல்லப்பட்ட இடங்கள் அல்லது மகாபாரத காலம் முடிந்ததுமே வந்த பௌத்தநூல்களில் சொல்லப்பட்ட இடங்களே இந்நாவலில் சொல்லப்படுகின்றன. பெரும்பாலும் இதுசார்ந்த ஆய்வாளர்களின் நூல்களை அடியொற்றியே அவை வகுக்கப்பட்டுள்ளன.\n4. புராணங்கள் இதில் சில இடங்களில் சூதர்கள் சொல்வதாக வருகின்றன. சில இடங்களில் நேரடியாக வருகின்றன. இது குழப்பத்தை உருவாக்குகிறது. உதாரணமாக கார்க்கோடகனை குந்தி சந்திப்பது. பீமனின் கைகள் பாம்புகளாக ஆவது போன்றவை.

\nஇது இலக்கியத்தின் இயங்குவிதிகளை அறிந்த வாசகர்கள், அல்லது அறியமுற்படும் வாசகர்களுக்கான நூல். புராணங்களை சூதர்கூற்றாகச் சொல்லும்போது அவற்றுக்கு ஒரு வரலாற்றுத்தன்மை அல்லது தத்துவத்தன்மை இருக்கும்.\nநேரடியாக வரும்போது அவை ஒரு மனமயக்க நிலையில், கனவுநிலையில் இருக்கும் – குந்தி கார்க்கோடகனைக் காண்பதுபோல. அல்லது கவித்துவமான குறியீடாக இருக்கும் – பீமனின் கைகள் போல. அல்லது அவை ஒரேசமயம் மிகைகற்பனையாகவும் நடக்கச் சாத்தியமானவையாகவும் இருக்கும் – பீமன், துரியோதனன் பிறப்பு போல. அல்லது அஸ்தினபுரியில் குருதிமழை பெய்வதுபோல. அவற்றை கற்பனைகொண்ட வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.\nமரபான இருவகை வாசிப்புக்கு பொதுவாசகர் பழகிவிட்டிருக்கலாம். ஒன்று எல்லாவற்றையும் ஒரேமாதிரியான புராணமாகக் கண்டு நேரடியாக எடுத்துக்கொள்வது. இன்னொன்று நடைமுறைத் தளத்தில் மட்டுமே வைத்து நேரடியாக வாசிப்பது. இரண்டுமே நேரடியான புரிதல்கள். ஒரு புராணம் என்பது பெரும்பொருள் கொள்வதற்குரிய கூறுமுறை என்பதை நினைவில் கொள்வோம். அது அளிக்கும் கவித்துவ எழுச்சியை, தரிசனத்தை நோக்கிச் செல்லும் வழி அது.\nபீமன் கங்கையின் ஆழத்திற்குச் சென்று விஷம் அருந்தி ஆற்றல்மிக்கவனாக மீள்வது வெறும் ‘கதை’ அல்ல. நாம் கொள்ளும் அனைத்து பெரும் வஞ்சங்களையும் நம் ஆழத்துக்குச் சென்று அங்குள்ள விஷத்தை அருந்தித்தான அடைகிறோம். அந்த வகையான உணர்தல்கொண்ட வாசிப்பே இந்நாவலால் கோரப்படுகிறது.\nநான் இந்த விவாதங்களை பெரும்பாலும் தவிர்க்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இது வியாசமகாபாரதத்தின் மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. மறு ஆக்கம், நவீன நாவல். வியாசமகாபாரதம் பற்றிய விவாதங்கள் முடிவற்றவை. நான் இருபதாண்டுகளாக அவற்றில் இருக்கிறேன். சமானமாக வாசித்தவர்களிடமே அர்த்தபூர்வமாக விவாதிக்கமுடியும். மற்றவர்களின் எளிய ஐயங்களை தீர்த்துவைத்தால் முடிவில்லாமல் பேசவேண்டும். அதன்பின் நான் வெண்முரசு எழுதமுடி��ாது.\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\n‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’\nTags: இடம், காலம், மகாபாரதம், மிகுபுனைவு, வெண்முரசு தொடர்பானவை\nஅயன் ராண்ட் - 3\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 27\nஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான ப���ற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-01-24T17:08:17Z", "digest": "sha1:6BZ3LMIG7LWEBYCKIMNNCTIGALYJP75A", "length": 12053, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிரத்தா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1\nபகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 1 முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக கற்களில் கடினமாக, தசைகளில் மென்மையாக, நீரில் குழைவாக கரந்திருப்பவன். வேர்களில் திசையாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன். விழிகளில் அறிவாகவும், நெஞ்சில் நெறியாகவும், சொல்லில் …\nTags: அக்னிதேவன், அங்கிரஸ், அனுமதி, ஆகவனீயம், உதத்யன், கம்யு, கஹு, கார்ஹபத்தியம், சத்யை, சாந்த்ரமஸி, சினிவாலி, சிரத்தா, ஜாதவேதன், தட்சிணம், தேஜோவதி, பிரம்மன், பிரம்மம், பிரஹஸ்பதி, யோகசித்தி, ராகை, விஷ்ணு, வைஸ்வாநரன், ஸ்மிருதி, ஸ்வாகை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\nபகுதி மூன்று : எரியிதழ் [1] காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் …\nTags: ஃபால்குனர், அங்கிரஸ���, அத்ரி, அனசூயை, அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்ஸி நதி, ஊர்ஜை, காசி, கார்க்கோடகன், காலகன், காலபைரவன், கியாதி, கிரியா, கிருது, கீர்த்தி, க்ஷமா, சந்ததி, சாந்தி, சிரத்தா, தட்சன், தட்சபுரி, தர்மன், த்ருதி, பிரகஸ்பதீ ஸவனம், பிரசூதி, பிரீதி, பிருகு, பீமதேவன், புத்தி, புலகன், புலஸ்தியன், புஷ்டி, மரீசி, மேதா, லஜ்ஜா, லட்சுமி, வசிஷ்டன், வபுஸ், வரணா நதி, விஷ்ணு, ஸதி-தாட்சாயணி, ஸம்பூதி, ஸித்தி, ஸ்மிருதி, ஸ்வாதா, ஸ்வாஹா\nநெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்- கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nவெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/11/blog-post_30.html", "date_download": "2020-01-24T18:05:39Z", "digest": "sha1:377XN5FWN2PU2YFP25MXDLS3OKOWYU3E", "length": 17470, "nlines": 250, "source_domain": "www.radiospathy.com", "title": "வாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது\nகலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.\nஇன்று நவம்பர் 30 ஆம் திகதி தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிக் கொண்டிருக்கின்றார்.\nசாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.\nகவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக் கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.\nவாணி ஜெயராம் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நேர்காணல் வழியாகச் சந்திக்க நேர்ந்தது.\nதனது இரண்டு வயதில் பாடத் தொடங்கியவர் ஐந்து வயதில் முறையாக சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்ற அனுபவம், தொடர்ந்து உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தைக் கற்றதன் விளைவாக, வசந்த் தேசாய் இசையில், ரிஷிகேஷ் முகர்ஷி இயக்கிய Guddi திரைப்படத்துக்காக 3 பாடல்கள் கிடைத்ததும்,\nஅதன் வழியாகப் பெற்ற தான்சேன் விருது குறித்தும்\nதமிழில் தன்னுடைய முதல் வாய்ப்பு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் \"தாயும் சேயும்\" என்ற வெளிவராத படத்துக்காக \"பொன் மயமான காலம் வரும்\" அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.செளந்தரராஜனுடன் பாடிய அனுபவம்,\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாய்ப் பாடிய \"மல்லிகை என் மன்னன் மயங்கும்\" மற்றும்\nஅவருக்குக் கிட்டிய மூன்று தேசிய விருது அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்கள் குறித்தும்\nதான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த\nதன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினா காத் கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார்.\nதற்போது வானொலி நிலையங்கள் பெருகியிருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் குறித்துப் பேசாதிருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.\nவாணி ஜெயராம் ஒரு கவிஞர். தானே எழுதிய முருகன் பாடல்களைத் தனது குடும்ப நிறுவனமான பானி மியூசிக் கம்பெனி வழியாகத் தானே இசையமைத்து முருகன் பாடல்கள் என்று வெளியிட்டிருக்கின்றார்.\nஒரிய மொழிப் பாடல்களைத் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பாடிய அனுபவம், பாடகருக்கு மொழிச் சுத்தம் எவ்வளவு அவசியம் என்பதைப் பாடிக் காட்டிச் சிறப்பித்தார் பேட்டியில்.\nவாணி ஜெயராமுக்கு \"மேகமே மேகமே\", \"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது\" ஆகிய அற்புதமான பாடல்களை அளித்த சங்கர் கணேஷ் குறித்தும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா குறித்தும் பேட்டியில் பேசினோம்.\nஇதுவரை 18 மொழிகளில், 45 வருடங்களாகத் திரைத்துறையில் பாடகியாக வலம் வரும் வாணி ஜெயராம் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்வோம்.\nவாணி ஜெயராம் அவர்களோடு நான் நிகழ்த்திய வானொலிப் பேட்டியைக் கேட்க\n(படத்தில் என்னுடன் வாணி & ஜெயராம் தம்பதி)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது\nகவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையரா��ா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/tag/nasa/", "date_download": "2020-01-24T18:02:32Z", "digest": "sha1:M6BLDBD54KUV4DBCZT3FI5CYWHGH6BIC", "length": 10382, "nlines": 77, "source_domain": "www.spacevoice.net", "title": "nasa", "raw_content": "\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nவாஷிங்டன்: நமது சூரிய குடும்பத்தைப் போன்றே 8 கிரகங்களைக் கொண்ட புதிய சூரிய மண்டலத்தை நாசா தனது கெப்லர் தொலைநோக்கி மூலம் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nபசடோனா (நாசா தலைமையகம்): ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திவிட்டது நாசா. கூகுள் இதனை [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் வாழ்வு பற்றி உறுதியாக அறிந்துக்கொள்ள உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி நாசாவின் மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி செவ்வாய் [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: மார்ஸ் // Tagged: curiosity, mars, nasa, க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம், நாசா\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nகேப் கனவரல் (ப்ளோரிடா): செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் [ தொடர்ந்து படிக்க... ]\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\nபசடோனா: சூரியனின் உட்பகுதி மற்றும் மேற்பரப்பை ஆராய நாசா ஆய்வு மையம் வரும் ஜூன் 26-ம் தேதி ஐரிஸ் (Interface Region Imaging Spectrograph - IRIS) என்ற புதிய [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nபடோசனா: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\nசான் பிரான்சிஸ்கோ: செவ்வாய் கிரகத்துக்கு மேலும் ஒரு ரோவரை அனுப்புகிறது நாசா. இந்த விண்கலம் செவ்வாயில் உயிர்கள் வாழ்வது [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாயில் புழுதிப் புயல் – ‘மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர்’ அனுப்பிய படம்\nபஸடேனா: செவ்வாய்க் கிரகத்தில் பெரும் புழுதிப் புயல் வீசியதை, நாசா முன்பு அனுப்பிய மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் (Mars [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: நாசா // Tagged: dust storm, mars, Mars Reconnaissance Orbiter, nasa, செவ்வாய் கிரகம், நாஸா, புழுதிப் புயல், மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர்\nஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில்…\nபூமியிலிருந்து ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள இரு கேலக்ஸிகளை (விண்மீன் கூட்டம்) பிளாங்க் செயற்கைக் கோள் [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: விண்வெளி செய்திகள் // Tagged: abell, nasa, new galaxy, ஆபெல், நாசா, புதிய கேலக்ஸி\nசூரியனை ஆராய ‘ஆதித்யா’… அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ‘சந்திரயான்-2’\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/06/blog-post_50.html", "date_download": "2020-01-24T17:59:52Z", "digest": "sha1:56J5O4C2QWVSFEXZMY7MMVSXROE6PA4W", "length": 97964, "nlines": 816, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம பகுதி : தீ கட்டுபாட்டுக்குள் : இராணுவ வீரர் பலி, 47 பேர் படும் காயம் : நீரை பருகும் போதும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)\nஇராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் : இரங்கல் வெளியிட்ட ஜனாதிபதி.\nதரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு\nநாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.\n'குளியல் அறையில் இருந்தவாறு ஓடி வந்தேன்\" கொஸ்கம விபத்து : திகில் சம்பவத்தை விளக்கும் பாதிக்கப்பட்டவர்கள்\nகொஸ்கமவுக்கு ரணில், சந்திரிகா விஜயம்.\nநிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் பசில் கைது\n20 மணித்தியாலங்கள் உணவு, குடிநீர�� இன்றி மக்கள் அவதி\nமஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்\nபுனித ரமழான் நோன்பு ஆரம்பம்.\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு\nஅனுரவை சந்திக்க மகனுடன் வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த\nமுகாமை ஏன் சாலாவில் அமைத்தோம் : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்: வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் : கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள்\nகொஸ்கம புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பம்\nகளுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்.\nபிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்.\nநல்­லி­ணக்கம் ஜன­நா­ய­கத்­துக்கு பிரிட்டன் உதவும்\nமுன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மாயமாகிவிட்டன\nவோக்ஸ்வாகன் கார் நிறுவனம் 2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம்\nயாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்\nயுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம பகுதி : தீ கட்டுபாட்டுக்குள் : இராணுவ வீரர் பலி, 47 பேர் படும் காயம் : நீரை பருகும் போதும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)\nஅவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசம் யுத்தம் களம் போன்று காட்சியளிக்கின்றது. மேலும் அவிசாவளை பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொஸ்கமவில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுமாயின் 117 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த விபத்தால் அப்பகுதியில் இருந்த பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேதமாகியுள்ளன.\nமேலும் குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் படும் காயமடைந்துள்ளதுடன் 39 பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.\nமேற்படி வெடிப்புச் சம���பவத்தால் இராணுவ முகாமிலிருந்து 6 கிலோ மீற்றர் தொலைவு வரையில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nகொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுத களஞ்சியமானது இராணுவத்தின் பிரதான களஞ்சியங்களில் ஒன்றாகும். இங்கு ரீ - 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் முதல் ஆர்.பி.ஜி. மல்டி பெரல் தோட்டாக்கள் வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று மாலை 5.42 மணிக்கு ரீ 56 ரக தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் முதலில் இரு வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மறு பகுதியில் மேலும் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இந் நிலையிலேயே தீ பரவ ஆரம்பித்து பாரிய அதிர்வுகளுடன் தொடர்ச்சியாக வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.\nஇலங்கை இராணுவத்தின் இலத்திரனியல் மற்றும் இயந்திர படைப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இந்த இராணுவ முகாம் உள்ளது.\nஇராணுவ உள்ளக தகவல் ஒன்றின் படி வெடிப்புக்கள் மற்றும் அதன் அதிர்வுகளால் நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன் 39 காயமடைந்துள்ளனர். 10 சிவில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாம்.\nஇந்தநிலையில் குறித்த தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை வெடிப்புக்கு உள்ளான பொருட்கள் பிரதேசத்தின் பல பகுதிகளில் காணப்படுவதாகவும், அவற்றைக் கண்டால் கைகளால் தொட முயற்சிக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன்,குறித்த பொருட்களை கண்டால் 0113818609 அல்லது 0112434251 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தையடுத்து அவிஸாவலை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இன்றையதினம் மூடப்படுள்ளதுடன், வெடிப்பு நிகழ்ந்துள்ள பகுதி வீதிகள் மூடப்பட்டுள்ளமையால் வாகன சாரதிகளுக்கு மாற்று வீதிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் நிலவுவதால் குறித்த பகுதியில் சுவாசிப்பதால் சுவாசக்கோள��றுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் ஈரத்துனியால் முகத்தை மறைத்து சுவாசிப்பதே சிறந்தது அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் : இரங்கல் வெளியிட்ட ஜனாதிபதி.\n06/06/2016 அவிசாவளை கொஸ்கம - சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை விரவாக செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nதரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு\n06/06/2016 அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் கருத்து தெரித்த அவர்,\nமுகாமில் ஆயுதங்கள் இருந்த பகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்னமும் குறித்த பகுதியில் சிறிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனினும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர படை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.\nசலாவ இராணுவ முகாமின் உட்பகுதியிலும் கொஸ்கம பிரதேசத்திலும் இராணுவத்தினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமுகாமை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரதேசங்களில் சிதறுண்டு காணப்படும் வெடிப்பொருட்களை எக்காரணம் கொண்டும் கையில் எடுக்க வேண்டாம் என முக்கய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவெடிப்பொருட்கள் கிடக்கும் இடத்திலிருந்து மிக நீண்ட தூரத்திற்கு அப்பால் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nக��ஸ்கம பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அவசர தேவைகள் இருக்குமாயின் 0112434251இ 0113818609 என்ற இராணுவத்தினரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசலாவ இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளிலிருந்து 7500 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு, தண்ணீர் உட்பட அனைத்து தேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nகொஸ்கம மக்கள் யாருக்காவது அவசர தேவைகள் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nநாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.\n06/06/2016 முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.\nதெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது.\nஇது குறித்து, ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n'குளியல் அறையில் இருந்தவாறு ஓடி வந்தேன்\" கொஸ்கம விபத்து : திகில் சம்பவத்தை விளக்கும் பாதிக்கப்பட்டவர்கள்\n06/06/2016 அவிசாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் தோட்டாக்கள் அடங்கிய ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பான திகில் அனுபவத்தை பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எமது வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.\nசம்பவத்தை நேரில் கண்ட இராணுவ வீரர்கள் தகவல் தருகையில்,\nநான் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென பெரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. உடனே வெளியில் வந்து பார்த்தபோது தீ ஏற்படுவதை கண்ட�� சத்தமிட்டுக்கொண்டு வெளியில் ஓடி வந்தேன் என்றார்.\nநான் குளியல் அறையில் இருந்தேன். தீப்பற்றியெரிவதாக விடுதியில் இருந்தவர்கள் கூச்சலிடும் சத்தத்தை கேட்டேன். செய்வதறியாது உடனே மேனியில் இருந்த ஆடையுடன் வெளியில் ஓடினேன் என்றார்.\nபாதிக்கப்பட்ட பொது மக்கள் கருத்து வெளியிடுகையில்,\nநான் வீட்டுக்குள் இருந்தேன் திடீரென சத்தம் ஒன்று கேட்டது. வெளியில் வந்து பார்த்த போது இராணுவ முகாமுக்குள் இருந்து பெரும் புகையுடன் தீ எழும்புவதை கண்டேன். என்னவென்று அறியவில்லை. வீதியில் எல்லோரும் ஓடுவதை கண்டேன். நானும் ஓடினேன் என்றார்.\nமற்றுமொரு பொது மகன் குறிப்பிடுகையில்,\nஇராணுவ வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் வீட்டை விட்டு வெளியேறுமாறு கோரினர். நாங்களும் கொழும்பு பிரதேசத்தை நோக்கி பிரதான பாதை வழியாக ஓடிவந்தோம். பெரும் புகை மூடிருப்பதை கண்டேன் என்றார். நன்றி வீரகேசரி\nகொஸ்கமவுக்கு ரணில், சந்திரிகா விஜயம்.\n06/06/2016 அவிசாவளை - கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.\nஅத்துடன் குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களையும் பிரதமர் நேரில் சென்று சந்திக்கவுள்ளார்.\nஇந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அத்தனகல்ல விகாரைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துள்ளார். நன்றி வீரகேசரி\nநிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் பசில் கைது\n06/06/2016 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.\nமல்வானை பகுதியில் 17 ஏக்கர் காணி விவகாரம் தொடர்பில் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி\n06/06/2016 நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nபூகொடை நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.\nமல்வானை பகுதியில் 17 ஏக்கர் காணி விவகாரம் தொடர்பில் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி\n20 மணித்தியாலங்கள் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\n07/06/2016 கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 20 மணித்தியாலங்கள் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.\nகர்ப்பணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என பலர் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ வசதிகளையும் உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன கோரிக்கை தெரிவித்தார்.\nஅவிசாவளை கொஸ்கமுவ, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட விபத்தை நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும் மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் வெடி பொருட்கள் விழுந்துள்ள நிலையில் அவை வெடிப்புக்குள்ளாகியுள்ளதா அல்லது வெடிக்காத ஆயுதங்களால் என்பது மக்களுக்கு தெரியாதுள்ளது.\nஆகவே உடனடியாக இராணுவத்தினரை பயன்படுத்தி குறித்த பகுதியிலுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அப்புறப்படுத்தும் வேலையினையும் மேற்கொள்ள வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி\nமஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்\n07/06/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.\nஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நன்றி வீரகேசரி\nபுனித ரமழான் நோன்பு ஆரம்பம்.\n07/06/2016 நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றிலிருந்து புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nமேலும், ஓமான், ஈரான் மற்றும் ��ொரோக்கோ உள்ளிட்ட சில நாடுகள் இன்று முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை ஐக்கிய அரபு நாடுகள், சோமாலியா, கோமோரஸ் தீவுகள், எத்தியோப்பியா, இந்தோனேஷியா, மலேஷியா, துருக்கி, மாலைத் தீவு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு\n07/06/2016 கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை சட்டத்தரணி பி. லியனாராச்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nசம்பூர் மகா வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழாவின் போது கடற்படை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் அவமதித்த காரணத்திற்காக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி\nஅனுரவை சந்திக்க மகனுடன் வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த\n07/06/2016 றகர் வீரரான வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.\nஇது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில்,\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன்.\nகொஸ்கம சாலாவ வெடிப்புச்சம்பவம் குறித்து அவர் தெரிவிக்கையில், அரச பாதுகாப்பு தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் திடீரென தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nமுகாமை ஏன் சாலாவில் அமைத்தோம் : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்: வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் : கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள்\n08/06/2016 கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை குறிப்பிட்ட ந��ரத்துக்குள் களஞ்சியப்படுத்தும் பாதுகாப்பான இடமாக சாலாவ பகுதி காணப்பட்டது. யுத்த காலத்தில் இந்த இடத்தில் முகாமை அமைப்பதற்கு ஏதுவான சகல காரணிகளும் சிறப்பாக காணப்பட்டமையாலே இங்கு முகாமை அமைத்தோம். எனினும் இவ்வாறான ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு இராணுவத்தினரில் பக்கத்தில் சிறு தவறு காணப்படலாம். இதுதொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என என்று இராணுவ பேச்சாளர் பிரிகெடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.\nஇதேவேளை சாலாவ பிரதேச மக்கள் வெடிப்பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்து செல்கின்றனர். இதனை யாரும் எடுத்துச் செல்ல கூடாது. மிகவும் ஆபத்தான விடயமாகும். இவ்வாறு எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியம் வெடித்தமை தொடர்பில் பல மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. முப்படையினர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளனர். இராணுவ தளபதியும் இரகசிய பொலிஸாரைக் கொண்டு விசாரணை நடத்துகின்றார். சிவில் விசாரணiயும் நடைபெறுகின்றது.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றார்\nகடந்த ஐந்தாம் திகதி 5.45 மணியளவில் சாலாவ முகாமில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதும் இராணுவ தளபதி உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை ஆராய்ந்தார்.\nஇராணுவம் கவனமாக செயற்பட்டமையினால் உயிரிழப்புக்கள் குறைவடைந்தன. ஆனால் உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அவ்வாறு உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்குமாயின் அதனை மறைக்கவும் முடியாது. முதலில் ஊடகங்களுக்கு செய்தி வந்திருக்கும்.\nநினைவுச் சின்னமாக எடுத்து செல்கின்றனர்\nகொஸ்கம பகுதியில் சிதறிக்கிடக்கின்ற ஆயுதங்களை மக்கள் நினைவுச் சின்னமாக வைத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு செய்யவேண்டாம். இவை இராணுவத்துக்கு உரிய பொருட்கள். இராணுவம் உரிய முறைமைகளை பின்பற்றி இவற்றை அழிக்கும். மேலும் சிதறிக்கிடக்கும் ஆயுதங்கள் ஒருவேளை வெடிக்கலாம்.\nகேள்வி: மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடத்தில் ஏன் ஆயுத களஞ்சியம் அமைக்கவேண்டும்\nபதில் கடந்த இரண்டு வருடங்களாக இதனை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை திட்டமிட்டிருந்தோம். யுத்த காலத்தில் கப்பல்களிலிருந்து ஆயுதங்களை உடனடியாக களஞ்சியப்படுத்த இதனை விட சிறந்த இடம் வேறு எங்கும் காணப்படவில்லை. அதனால் அதனை அமைத்தோம். மேலும் முகாம் அமைப்பதற்கான சகல விதமான காரணிகளுக்கும் இந்த இடம் பொறுத்தமானதாக இருந்தது. எதிர்வரும் காலங்களில் மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பிரதேசங்களில் முகாம்களை அமைப்போம்.\nகேள்வி தற்போதும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா\nசிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. நேற்று மாலையும் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது. ஆனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. மேலும் இன்று குறித்தப் பகுதியில் புகை மண்டலம் காணப்பட்டது. எனினும் அங்கு முப்படை உள்ளது. தேவையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகேள்வி ஏன் உளவுப் பிரிவினர் விசாரணை செய்யவில்லை.\nபதில் முப்படையினர் விசாரணை நடத்தும்போது உளவுப் பிரிவும் அதில் உள்ளடங்கும்.\nகேள்வி இதுதான் பெரிய ஆயுத களஞ்சியமா\nபதில் சில விடயங்களை பொது மக்களுக்கு கூறுவது பொருத்தமில்லை. இது பெரிய ஆயுத களஞ்சியமா சிறிய ஆயுத கஞ்சியமா என்று கூற முடியாது. அது தேவையற்ற விடயமாகும். சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக இரகியங்கள் இதன் மூலம் வெளியாவதோடு நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்குமு;.\nகேள்வி இந்த வெடிப்பு சம்பவத்தால் இராணுவம் பலவீனம் அடையுமா\nபதில் அவ்வாறு இராணுவத்தினர் எந்தவகையிலும் தளர்வடையவில்லை. 30 வருட யுத்தததை நாங்கள் முடித்தவர்கள். எமக்கு சிறந்த மன தைரியம் காணப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் எந்த சிக்கலும் இல்லை. அத்துடன் இந்த சம்பவத்தினால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவ்வாறு ஏதாவது பிரச்சனை ஏற்படுமென்றால் அரசாங்கம் நிச்சயம் எமக்கு உதவும்.\nகேள்வி வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே\nபதில் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. நானும் அந்த செய்தியை பார்த்தேன். இங்கு ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும்.\nஅதாவது இராணுவத்தினர் மக்களுக்கு சேவையாற்றும்போது இனம் மதம் பார்ப்பதில்லை. யார் ஆபத்து சந்தித்துள்ளனரோ அவர்களை பாதுகாப்பதே எமது பொறுப்பாகும். உதாரணமாக அரநாயக்கவில் அனர்த்தம் ஏற்பட்டபோது கேகாலை மாவட்டத்தில் இராணுவ முகாம் இருந்ததால் மீட்பு பணிகளை முன்னெடுத்து மக்களை காப்பாற்றினோம்.\nஎனவே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அங்கு மக்களுக்கு ஏதாவது இடர் ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டாலோ யார் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மக்களின் பாதுகாப்புக்காகவே நாங்கள் செயற்படுகின்றோம்.\nகேள்வி ஆறு வருடங்களில் ஐந்து தடவைகள் ஆயுத களஞ்சியம் வெடித்துள்ளது\nபதில் ( ராஜித்த) இந்தியாவிலும் இவ்வாறு அண்மையில் இராணுவ ஆயுத களஞ்சியங்கள் வெடித்துள்ளன. இது எந்த நாட்டிலும் நடக்கும். ஆனால் வெளிநாடுகளில் இவ்வாறு நடக்கும்போது யாரும் அரசாங்கத்தை விமர்சிக்கமாட்டார்கள். மாறாக என்ன நடந்தது என்றே ஆராய்வார்கள்.\nகேள்வி இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டவையா\nபதில் (ராஜித்த) அவ்வாறு அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை.\nபதில் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தும்.\nகொஸ்கம புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பம்\n08/06/2016 கொஸ்கம பகுதியில் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றுதல், பாதிக்கப்பட்ட நீரினை சுத்தப்படுத்தல் மற்றும் சேதமடைந்த பொதுமக்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் இடம்பெற்று வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.\nஇந்த புனரமைப்பு பணிகளில் இலங்கை இராணுவம் உட்பட கடற்படையினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இலங்கை பொறியியலாளர் பிரிவு, மின்னியல் பொறியியலாளர் பிரிவு மற்றும் இயந்திரவியல் பிரிவு இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை சேதமடைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டினை மேற���கொள்வதற்காக இரண்டு இராணுவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nகளுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்.\n08/06/2016 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப் பட்டியணிந்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தின் முடிவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கே.தனபாலரெத்தினத்திடம் கிராம சேவை அதிகாரிகளினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. நன்றி வீரகேசரி\nபிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்.\n08/06/2016 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 25.5.2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nநல்­லி­ணக்கம் ஜன­நா­ய­கத்­துக்கு பிரிட்டன் உதவும்\n08/06/2016 இலங்கை அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்தின் இலக்­கு­களை அடை­யவும் ஜன­நா­யகத்­தையும் மனித உரி­மை­யையும் பலப்­ப­டுத்­தவும் பிரிட்டன் தொடர்ச்­சி­யாக தனது முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்கும் என்று இலங்­கைக்கு வருகை தந்த பிரிட்­டனின் உயர் இரா­ஜ­தந்­தி­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.\nபிரிட்­டனின் இரா­ஜ­தந்­திர சேவையின் பிர­தானி சேர் சீமன் மெக்­டொனல்; மற்றும் உயர் இரா$­தந்­திரி மாக் லவ்கொக் ஆகியோர் நேற்று முன்­தினம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த விஜ­யத்தின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க உள்­ளிட்ட பல்­வேறு அமைச்­சர்­கள��� சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.\nஇந்­நி­லையில் இந்தப் பிர­தி­நி­தி­களின் விஜ­யத்தின் முடிவில் பிரிட்­டனர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅந்த அறிக்­கையில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:-\nஇலங்­கையின் நல்­லி­ணக்­கத்தின் முன்­னேற்றம் குறித்து ஆரா­யவே பிரிட்­டனின் உயர் இரா­ஜ­தந்­தி­ரிகள் இரு­வரும் இலங்கை வந்­தி­ருந்­தனர். இதன் போது இலங்­கையின் நல்­லாட்சி, ஊழ­லுக்கு எதி­ரான செயற்­பா­டுகள், கன்­னி­வெடி அகற்றும் நட­வ­டிக்­கைகள் மற்றும் பொலிஸ் மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டான சந்­திப்­பின்­போது இலங்­கையின் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் மற்றும் நல்­லி­ணக்­கத்தை நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விக்கும் திட்­டங்­களை பிரிட்டன் பிர­தி­நி­திகள் வர­வேற்­றி­ருந்­தனர். வர­வேற்றி அத்­துடன் இலங்கை தனது நல்­லி­ணக்க இலக்­கு­களை அடைந்­து­கொள்­வ­தற்கு பிரிட்டன் தொடர்ந்து ஆத­ரவு வழங்கும் என்று அவர்கள் உறு­தி­ய­ளித்­தனர்.\nஇதே­வேளை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனை சந்­தித்­தி­ருந்த பிரிட்டன் பிர­தி­நி­திகள் அர­சியல் தீர்வு தொடர்பில் தற்­போ­தைய நிலைமை குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்­கொள்ளும் சவால்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்­டனர்.\nபிரிட்­ட­னா­னது பொலிஸ் மறு­சீ­ர­மைப்­புக்கு உதவி வழங்கி வரு­கி­றது. அதா­வது உள்ளூர் பாது­காப்பை ஊக்­கு­விக்­கவும். யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான ஸ்திர நிலையை உரு­வாக்­கவும், பிரிட்டன் உத­வு­கி­றது. இந்த விட­யங்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்­கவை பிரிட்டன் பிர­தி­நி­திகள் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.\nஅத்­துடன் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், மற்றும் இந்த சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­த­னு­டனும் பிரிட்டன் பிர­தி­நி­திகள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­த­துடன் காணி­களை மீள­ளிக்கும் விவ­காரம் மற்றும் மீள்­கு­டி­யேற்ற நிலை­மைகள் தொடர்பில் கேட்­ட­றிந்­து­கொண்­டனர். பிரிட்டன் அர­சாங்கம் கன்­னி­வெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்குதல் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் இலங்கையின் அரசாங்கம் நல்லிணக்கத்தின் இலக்குகளை அடையவும் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பலப்படுத்தவும் பிரிட்டன் தொடர்ச்சியாக தனது முழுமையான பங்களிப்பை வழங்கும். நன்றி வீரகேசரி\nமுன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மாயமாகிவிட்டன\n09/06/2016 முன்னைய ஆட்சியின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் மாயமாகவே உள்ளன. இது தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உண்மை தகவல்களை விரைவில் வெளிப்படுத்துவோம். . மேலும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி உள்ளடங்களாகவே அமைச்சர்களுக்கு கார் கொள்வனவு செய்வதற்கு 118 கோடி செலவிடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமுன்னைய ஆட்சியின் போது அமைச்சுக்களினால் உபயோகித்த வாகனங்கள் இன்னும் உரிய இடங்களில் ஒப்படைக்கவில்லை. . ஒரு சிலர் வாகனங்களை ஒப்படைத்த போதிலும் அதனை உரிய முறையில் பாவனை செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது. . இதன்காரணமாக புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாகனங்கள் இல்லாமல் உள்ளது. இதன்காரணமாகவே புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்தோம். தற்போதைய சில அமைச்சர்கள் வாடகை அடிப்படையிலேயே வாகனங்களை பாவனை செய்கின்றனர். வாடகை அடிப்படையில் நோக்கும் போது அரசாங்கத்திற்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது. எனவே புதிதாக கார்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்தோம்.\nஅத்துடன் புதிய கார் கொள்வனவு செய்யப்படும் போது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தியே கார் கொள்வனவு செய்துள்ளோம். இதன்காரணமாகவே 118 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. . நாம் எதனையும் மறைமுகமாக. செய்யவில்லை.\nஇதேவேளை முன்னைய ஆட்சயின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்களை மீள செலுத்தாதவர்கள் தொடர்பில் தீவிரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இது தொடர்பிலான உண்மையான நிலைவரத்தை விரைவில் பகிரங்கப்படுத்துவோம். என்றார். நன்றி வீரகேசரி\nவோக்ஸ்வாகன் கார் நி���ுவனம் 2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம்\n09/06/2016 வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகேள்வி : முச்சக்கர வண்டிக்கான வரியை அதிகரித்துவிட்டு அமைச்சர்களுக்காக கார் கொள்வனவு செய்வதற்கு கோடிக் கணக்கில் செலவிடப்படுகின்றதே இது நியாயமா\nபதில் அவ்வாறு எண்ண வேண்டாம். யதார்த்ததை புரிந்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்களுக்கு கட்டாயமாக வாகனம் இருக்க வேண்டும். இல்லையேல் தமது அன்றாட வேலைகளை செய்வது கடினமாகும்.\nஅமைச்சர்களுடன் கூடவே இருந்தால் உங்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடியும். அத்துடன் முச்சக்கர வண்டிக்கான வரி அதிகரித்தமைக்கு மாற்று வழிமுறையாகதான் 3 இலட்சம் ரூபா பெறுமதியான கார்களை கொள்வனவு செய்வறத்கு தீர்மானித்துள்ளோம்.\nநாட்டில் வாழும் அனைவரும் வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலின் பிரகாரமே நாம் பயணித்து கொண்டிருக்கின்றோம்.\nஇதன்பிரகாரம் குளியாபிட்டியவில் வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்பின்னர் இலங்கையிலிருந்து கார் தயாரிப்பு செய்யப்படும். தற்போது வோட்ஸ் வோகன் கார் நிறுவன நிர்மாணத்திற்கான தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளன என்றார். நன்றி வீரகேசரி\nயாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்\nயாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது கடமையை இன்று காலை பொறுப்பேற்றார்.\nஇன்றைய தினம் சனிக்கிழமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.\nஇலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பொலி���் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார்.\nசுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதலாவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஐ.ரி.கனகரட்ணத்தின் மருமகனே ஸ்ரனிஸ்லஸ் ஆவார்.\nபொலிஸ் சேவையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர் மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n'மல் சாலாவ' - எச்.ஏ. அஸீஸ்\nசிட்னி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சேக்கிழார் விழா...\nபாஸ்கரனின் முடிவுறாத முகாரி - நடேசன்\nதமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகத்மி...\nஇயேபின்ட புஸ்தகம் (மலையாள சினிமா) - கானா பிரபா\nஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை - ஞானம் ஆசிரி...\nஇருதலைக் கொள்ளி எறும்பு - தேவகி கருணாகரன்\nகன்பரா கலை - இலக்கியம் 2016 ஒரு பார்வை --ரஸஞானி ...\nபுஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் மாட்டுச் சண்ட...\n - எம் . ஜெயராமசர்மா ......\nகதிரவன் குடும்பம் .... சாண்டில்யன் (கந்தர் பாலநாத...\nசேக்கிழார் திருப்பணி செய்த திருநாகேச்சுரம் திருப்ப...\nதமிழ் சினிமா - இறைவி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-01-24T16:58:19Z", "digest": "sha1:6FKQULILIBT5LE7SCGFS5QJNLGE25QOO", "length": 7817, "nlines": 107, "source_domain": "ahlussunnah.in", "title": "ஆயிஷா பள்ளியில் ஆண்கள் இஹ்ராம் ஏன் அணிய கூடாது. – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nஆயிஷா பள்ளியில் ஆண்கள் இஹ்ராம் ஏன் அணிய கூடாது.\nகேள்வி: ���ற்போது ஹஜ் உம்ரா சர்வீஸ் நடத்துபவர்கள் ஆயிஷா பள்ளிக்குச் சென்று ஆண்கள் இஹ்ராம் கட்டக் கூடாது. பெண்கள் மட்டுமே அங்கு சென்று இஹ்ராம் கட்ட வேண்டும் என்று கூறுகிறார்களே இது குறித்து முழுமையான விளக்கம் தரவும்\nஎஸ். உபைதுர் ரஹ்மான், தொண்டி\nபதில்: நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்ய வந்தபோதுதான் திடீரென ஆயிஷா (ரளி) அவர்களுக்கு உதிரப் போக்கு (மாதவிடாய்) ஏற்பட்டு விட்டது. அது சுத்தமாகும் வரை ஓர் இடத்தில் தங்கினார்கள். அதன் பின் தனது சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபூ பக்ர்(ரளி) அவர்களுடன் தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று குளித்து விட்டு இஹ்ராம் கட்டி வருமாறு நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். (முஸ்லிம்- 2298, புகாரி – 1556)\nஹஜ் செய்ய வந்தபோது தனக்கு ஏற்பட்ட மாதவிடாய் சுத்தம் ஆகின்றவரை தங்கிய இடம்தான் இன்றைய எல்லையாக மாற்றப்பட்டிருக்கும் ஆயிஷா பள்ளியாகும். நபி(ஸல்) அவர்களுடன் ஏற்கனவே உம்ரா செய்யும் எண்ணத்துடன் இஹ்ராம் அணிந்து வந்துள்ளார்கள். அதன் பின் அவர்கள் சுத்தமான பின் தனது சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்கு அனுப்பிதான் மீண்டும் இஹ்ராம் கட்டி ஹஜ், கடமைகளை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nஎனவே ஆயிஷா பள்ளி என்பது மாதவிடாய் வந்த பெண்கள் தங்குமிடமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் குளிக்கும் இடமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லையாக அமைக்க முடியாது.\nஎனவே இந்தியாவிலிருந்து புறப்பட்டு செல்வோர் மக்காவில் இஹ்ராம் அணிய நாடினால் தன்யீம் என்ற இடத்தில் இஹ்ராம் அணிவதே சுன்னத்தாகும். இப்போது நடைமுறையில் இருக்கும் ஆயிஷா பள்ளியில் இஹ்ராம் அணிவதற்கு காரணம் அங்கு குளித்து தூய்மையாகி இஹ்ராம் அணிவதற்கு போதிய வசதிகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருபாலரும் அங்கேயே இஹ்ராம் அணிகிறார்கள். உண்மை இப்படி இருக்க பெண்களுக்கு மட்டும் அங்கு அனுமதி ஆண்களுக்கு அனுமதியில்லை என்ற சட்டத்தை எப்படி ஏற்படுத்தியுள்ளார்கள் என்று அவர்கள் தான் அறிவர்.\nகஸ்ரு தொழுகையின் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45312", "date_download": "2020-01-24T18:05:59Z", "digest": "sha1:CYSG5IVFA7CLNEGF4ASBPTFRMZOKSUQB", "length": 15071, "nlines": 81, "source_domain": "business.dinamalar.com", "title": "தேரை எல்லோரும் இழுக்க வ���ண்டும்", "raw_content": "\nஆயுள் காப்­பீட்டு பாலி­சி­க­ளுக்கு புதிய நெறி­மு­றை­கள் அறி­மு­கம் ... தங்கம் விலை சவரன் ரூ.216 உயர்வு : ரூ.28 ஆயிரத்தை நெருங்குது ...\nதேரை எல்லோரும் இழுக்க வேண்டும்\nபெரும் செல்வந்தரும், அரசியல் செல்வாக்குமுள்ள தொழிலதிபருமான ஒருவர், திடீரென தற்கொலை செய்து கொண்டதும்; அந்த சம்பவம் நடக்க காரணமான முன் நிகழ்வுகளும், தொழில் மற்றும் முதலீட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.\nபல தரப்புகளிலும் கோபம் வெளிப்படுகிறது. அரசு முன்னெடுக்கும் வரி மாற்றங்கள், சீர்திருத்தங்கள், நிதி நிறுவன மேலாண்மை சார்ந்த முடிவுகள் ஆகியவை, பல தொழில்களை முடக்கி வருவதாக, பல தரப்புகள், அரசை குற்றம் சாட்டுகின்றன.\nபொருளாதாரம் மிகக் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது என்பதை, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டாலும், அரசு ஏதாவது அதிரடியான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே, அனைவரும் நினைக்கின்றனர்.அடிப்படையில், தொழில்கள், சீர்திருத்த மாற்றங்களை எதிர்கொள்ளத் தேவையான வல்லமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த வித கருத்து ஒற்றுமையும் இல்லை.\nஅதேசமயம், தொழில் முனைவோரின் பொறுப்பு பற்றியும் எந்த வித விவாதமும் இல்லை. அனைத்து தரப்பிலும், ஒருவித தேக்க நிலை தான். தேரைக் கொண்டு வந்து, நடு வீதியில் விட்டுவிட்டு, யார் இழுப்பது என்ற பஞ்சாயத்து தான் இப்போது நடக்கிறது.சீர்திருத்தங்கள் நடக்க போகும் திசை யாரும் அறியாததோ, எதிர்பாராததோ இல்லை. நடக்க வேண்டிய பல மாற்றங்கள் அரசியல் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு வந்தன.\nஇந்நிலை, 2014ல் ஓரளவு விலக, தனிப் பெரும்பான்மை அரசு அமைந்ததே காரணம். அப்போதும், அவற்றை பார்லிமென்டில் தடுக்க முடிந்ததால், அவை நடைமுறைக்கு வராது என்று அனைத்து தரப்பும் மெத்தனம் காட்டின.ஆனால், 2017ல் இருந்து சீர்திருத்த வேகம் அதிகரிக்க, அது பலரை நிலைகுலையச் செய்துவிட்டது.\nஇருதரப்பிலும், அதாவது, அரசு மற்றும் தொழில் தரப்பில், முன்னேற்பாடு இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., நடவடிக்கைகள் ஆகியவை வரி ஏய்ப்பு செய்தவர்களையும், ரொக்கப் பரிவர்த்தனை செய்பவர்களையும் பாதித்தது.இதனைத் தொடர்ந்து, கடன் வழங்கும் தொழில்களில் பிரச���னைகள் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கி, செழிப்பான, வங்கி சாரா நிதி நிறுவன தொழில்களையும் முடக்கி விட்டன.\nஇதில் பல நிறுவனங்கள் நெறி தவறி நடந்தன என்பதும், அவற்றின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.இப்போது, அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்பது, சமூகத்தின் பெரும் எதிர்ப்பார்ப்பு. அதிலிருந்து அரசால் தப்ப முடியாது என்பதும், இன்றைய யதார்த்த நிலை.வட்டி குறைப்பு, பணப்புழக்க அதிகரிப்பு, கடன் வளர்ச்சி, வரி குறைப்பு ஆகிய நான்கும் அரசு செய்ய வேண்டியவை.\nஆனால், அதைவிட சமூகம் செய்ய வேண்டியவை மிக முக்கியமானவை. நேர்மையான தொழில்முறைகளைப் பின்பற்றுவது, வரி ஏய்ப்பை தவிர்ப்பது, தொழிலுக்குத் தேவையான முதலீடுகளை முறையான வகையில் அமைத்துக்கொள்வது ஆகியவை தொழில் முனைவோரின் பொறுப்புகள்.எல்லோரும் தேரை இழுத்தால் தான், அது சேர வேண்டிய இடத்தை சேரும். நம் பொருளாதார தேரின் வடம், இப்போது நம் அனைவரின் கையிலும் இருக்கிறது.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் ஆகஸ்ட் 05,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ஆகஸ்ட் 05,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் ஆகஸ்ட் 05,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு ஆகஸ்ட் 05,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 05,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45466", "date_download": "2020-01-24T18:20:50Z", "digest": "sha1:TEBULHUM26GWPTLLPNDYX5VPONDOCVJK", "length": 10731, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "நாட்டின் வேளாண் ஏற்றுமதி முதல் காலாண்டில் குறைந்தது", "raw_content": "\nகடன் நிர்வாகத்தில்கவனிக்க வேண்டிய அம்சங்கள் ... துர்நாற்றத்திற்கு குட்பை: வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ' ...\nநாட்டின் வேளாண் ஏற்றுமதி முதல் காலாண்டில் குறைந்தது\nபுதுடில்லி:நாட்டின் வேளாண் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலகட்டத்தில், 14.39 சதவீதம் குறைந்துஉள்ளது.\nஇது குறித்து, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் வேளாண் ஏற்றுமதி, ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான மதிப்பீட்டு காலத்தில், 38 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக உள்ளது. இது, 14.39 சதவீதம் குறைவாகும். நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 9.26 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.\nஇந்த கணக்கீட்டு காலத்தில், 11 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி, 5,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இதேபோல் பிற வகைகளான, நிலக்கடலை, எருமை மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பழ வகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் செப்டம்பர் 10,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் செப்டம்பர் 10,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் செப்டம்பர் 10,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு செப்டம்பர் 10,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு செப்டம்பர் 10,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தண���க்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-24T17:35:13Z", "digest": "sha1:I3VSZDZBWZQEX5BLL7KMHMDL7LVZBCT3", "length": 10028, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சபரிமலை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசபரிமலை : மண்டல பூசைக்காக நடை திறக்கப்படுகிறது, 10,000 காவல் துறையினர் குவிப்பு\nசபரிமலையில் மண்டல பூசைக்காக நடை திறக்கப்பட இருக்கும் நிலையில், பத்தாயிரம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசபரிமலை விவகாரம்: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம், பெண்கள் செல்வதற்கு தடையில்லை\nசபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றவும், பெண்கள் செல்வதற்கு தற்போதைக்கு தடையில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா\nசபரிமலையில் பெண்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்களா எனும் தீர்ப்பு நவம்பர் பதினாங்காம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.\nசபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்\nசென்னை: சபரிமலை கோயில் குறித்த வன்முறை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலது சாரி இயக்கங்களே முக்கியக் காரணம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வியாழக்கிழமை கூறினார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும்...\nசபரிமலை: இலங்கையைச் சேர்ந்த பெண் கோயிலுக்குள் நுழைந்தார்\nதிருவனந்தபுரம்: கடந்த புதன்கிழமை இரு பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னர், கேரளாவில், வன்முறை எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஒருவர் மருத்துவமனையில் காலமானார்....\nசபரிமலை போராட்டம் : திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு\nதிருவனந்தபுரம்: கேரளா முழுவதும் பரவி வரும் சபரிமலை தொடர்பான இரண்டு தரப்புகளுக்கு இடையிலான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவடைந்துள்ள நிலையில், இன்று மாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. 50...\nசபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி\nதிருவனந்தபுரம்: 50 வயதுக்கும் குறைவான இரு பெண்கள் புதன்கிழமை அன்று சபரிமலைக் கோயிலில் நுழைந்ததற்காக கேரளா முழுவதும் வன்முறை எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கேரளாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் ஆர்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன....\nசபரிமலைக் கோயில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது\nதிருவனந்தபுரம்: சபரிமலைக் கோயில் புனித சடங்குகளுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, முதன் முதலாக இரண்டு பெண்கள் இன்று காலை (புதன்கிழமை) கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர் எனக்...\nசபரிமலை : 620 கி.மீ பெண்கள் எதிர்ப்புச் சுவர் எழுப்பப்பட்டது\nதிருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள காசாரகோட் (Kasaragod) தொடங்கி திருவனந்தபுரம் (Thiruvanthapuram) வரையிலும் இலட்சக் கணக்கான பெண்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒன்று சேர்ந்து ‘வூமன்ஸ் வோல்’ (Women’s Wall) எனும் எதிர்ப்பு பேரணியில் கலந்துக்...\nசபரிமலை: தமிழக பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nகேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இருந்த 30 தமிழக பெண்கள், கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காதப் பட்சத்தில் மீண்டும் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள...\nகொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்க��ல் இழப்பு\nசேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\n‘ரெய்மண்ட் சியா’ எனும் தனிநபர் துணைப் பிரதமரின் ஆலோசகர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/30/counterfeit-indian-currency-hits-new-level-of-hight-after-demonetization-015855.html", "date_download": "2020-01-24T17:16:23Z", "digest": "sha1:ZCBRPIX6WXCGYAIRBMKL5ZRXIEJV2UXS", "length": 25144, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "500 ரூபாய் கள்ள நோட்டு.. மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள்..! | Counterfeit indian currency hits new level of hight after demonetization - Tamil Goodreturns", "raw_content": "\n» 500 ரூபாய் கள்ள நோட்டு.. மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள்..\n500 ரூபாய் கள்ள நோட்டு.. மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள்..\n2 hrs ago எச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\n4 hrs ago இந்திய மந்த நிலை தற்காலிகம் தான்.. IMF\n5 hrs ago அமெரிக்காவுக்கே 23-வது இடம் தானா.. அப்ப இந்தியா..\n5 hrs ago தங்கம் விலை வீழ்ச்சியா.. எவ்வளவு வீழ்ச்சி.. இப்போது வாங்கலாமா..\nNews வேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு\nMovies Taana Review: டாணாகாரன் என்றால் போலீஸ்காரன் ஆனால் கம்பீரம் குறைவு\nSports ISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nAutomobiles பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை நிறுத்தம்... அதிரடியான முடிவை எடுத்த மாருதி சுசுகி\nLifestyle உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nTechnology BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nEducation 8, 10-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியம் காஞ்சிபுரம் கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குக் கள்ள நோட்டு என்பது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஒரு முக்கியமாக விஷயம். இது ஒரு பக்கம் இருந்தாலும் மக்களை ஏமாற்றுவதில் கள்ளநோட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.\nவார்னிஷ் அடிக்கப்பட்ட ரூ.100 நோட்டு விரைவில் அறிமுகம்.. அப்படி இதில் என்ன ஸ்பெஷல்..\nமோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, மக்களின் பணப் புழக்கத்த��ற்காகப் பல புதிய பாதுகாப்பு அம்சங்கள் உடன் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இப்புதிய ரூபாய் நோட்டுகளைப் போல் கள்ளநோட்டு அச்சடிக்க மிகவும் கடினமான ஒன்று எனப் பெருமை பேசப்பட்டது.\nஆனால் இப்போது நடந்துள்ள விஷயத்தைப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.\n2018-19 ஆண்டுக் காலத்தில் போலி ரூபாய் நோட்டுகள் பெருமளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் 5.6 சதவீத ரூபாய் நோட்டுகள் மத்திய ரிசர்வ் வங்கியிலும், மீதமுள்ள 94.4 சதவீத போலி ரூபாய் நோட்டுகள் வணிக வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇதேபோல் கடந்த நிதியாண்டை விடவும் 2018-19ஆம் நிதியாண்டில் 10 ரூபாய் மதிப்பின் கள்ள நோட்டு எண்ணிக்கை 20.2 சதவீதமும், 20 ரூபாய் மதிப்பின் கள்ள நோட்டு எண்ணிக்கை 87.2 சதவீதமும், 50 ரூபாய் மதிப்பின் கள்ள நோட்டு எண்ணிக்கை 57.3 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.\n100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள்\nஆனால் 100 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் எப்போதும் இல்லாத வகையில் 7.5 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2017இல் அறிமுகம் செய்யப்பட்ட 200 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79இல் இருந்து 12,728 ஆக உயர்ந்துள்ளது.\n500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள்\nஇவை அனைத்திற்கும் தாண்டி 500 ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை இந்த ஒரு வருட காலத்தில் மட்டும் 121 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது வங்கி துறையில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.\nஇதோடு 2000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 21.9 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.\nபணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வேகமாகப் பணபுழக்கை அதிகரிக்க வேண்டும் என நினைத்து மத்திய அரசு கிட்டத்தட்ட 4800 கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலவு செய்து அதிகளவிலான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டு வந்த அதே நேரத்தில் மோசடி கும்பல்கள் கள்ள நோட்டுகளையும் அச்சிட்டு வெளியிட்டு வந்துள்ளது.\nஅரசு பிடித்துள்ள கள்ள நோட்டுகளின் அளவு மிகவும் குறைவான அளவு தான் என்று பலதரப்பு கூறப்பட்டு வரும் நிலையில் சந்தையில் இன்னமும் அதிகளவிலான கள்ள நோட்டுகள் உலாவி கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அரசை நம்புவதை விட மக்களாகிய நாம் உஷார��க இருப்பது தான் சிறந்தது.\nஇனி நீங்கள் பெறும் ஒவ்வொரு 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளைச் செக் செய்து வாங்குவது நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n500 ரூபாய் நோட்டை அச்சடிக்க 5,000 கோடி செலவு செய்த மத்திய அரசு..\nகாந்தி முகம் இல்லாத 500 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது..\nசீன ஈகாமர்ஸ் சந்தையில் 40% பொருட்கள் போலியானது.. இந்தியாவில் எப்படி..\nஅதள பாதளம் நோக்கி சென்ற இந்திய ரூபாய்.. ஆசிய நாணயங்களில் மிக மோசமான வீழ்ச்சி.. நிபுணர்கள் பகீர்..\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் இந்திய ரூபாய்.. கவலையில் மத்திய அரசு..\nரூ.15 லட்சம் வீட்டு வாடகையா.. போதும்டா சாமி.. உங்க சேவையே வேண்டாம்.. திரும்ப அழைத்த மத்திய அரசு..\nநிலை தடுமாறும் சந்தை.. முதல் நாளே வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், நிஃப்டி..\nஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..\n\\\"வீடு, கார் முதல் சேர் வரை\\\" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..\nநீங்க சம்பளம் வாங்குபவரா.. 2020ல் சம்பளம் அதிகரிக்குமாம்.. அதுவும் 9.2% வளர்ச்சியடையுமாம்..\nஇந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\nபுதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\nஎஃப்எம்சிஜி துறையையும் விட்டுவைக்காத மந்த நிலை.. 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி..\nஎல்ஐசிக்கு ரூ.30,000 கோடி வாராக்கடனா.. ஏன் என்ன ஆச்சு.. காரணம் என்ன..\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/?option=com_content&view=category&id=68:2008", "date_download": "2020-01-24T18:14:12Z", "digest": "sha1:LC6KB2LQLRHP7HIPNZOEHCLSA6XRODTD", "length": 6232, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "2008", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t அயோத்தி : ராம ஜென்ம பூமியா கிரிமனல் சாமியார்களின் கூடாராமா\n2\t கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் 3960\n4\t விவசாயத்தை நாசமாக்கும் சாராய ஆலை 3935\n5\t இந்தியாவின் நிலவுப் பயணம்: வல்லாதிக்கக் கனவுக்கு வரிபணம் சூறை\n6\t ''அரச நிலத்தை ஆக்கிரமித்த கல்வி வியபாரியைக் கைதுசெய்\n7\t வர்க்க உணர்வை வளர்த்தெடுப்போம் முதலாளிகளின் கருணையைப் புறக்கணிப்போம்\n9\t ஆதிக்க சாதிவெறியர்கள் கொட்டம் : தமிழகத்தின் அவமானம் 4019\n10\t அமெரிக்க பயங்கரவாதம் : அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள் 4392\n11\t பொருளாதார நெருக்கடி : எரிகிற வீட்டிலும் பிடுங்கும் வக்கிரம் 3881\n12\t இந்து பயங்கரவாதமும் 'இந்து\"க்களின் மௌனமும் 4070\n13\t \"ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை முறியடிப்போம் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளை வீழ்த்துவோம் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளை வீழ்த்துவோம்'' — புரட்சிகர அமைப்புகளின் பிரச்சார இயக்கம் 3416\n14\t சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மோதல் : ஆதிக்கசாதித் திமிருக்கு விழுந்த-பதிலடி\n15\t மும்பை தாக்குதல்: இந்துவெறிஅரசு பயங்கரவாதத்தின் எதிர்வினை\n16\t கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்\n17\t போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி \n18\t இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி\n19\t அம்பானியின் கனவைத் தகர்த்த விவசாயிகள் எமுச்சி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-24T18:05:17Z", "digest": "sha1:NUVPH5AE4OTEXYQGX4LDPCSBHDJ5ULTT", "length": 31700, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "அத்ரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5\n[ 8 ] அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார். “வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்திய���ன் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி …\nTags: அதர்வம், அத்ரி, அபிசாரவேள்வி, அஸ்வகர், கனகர், கருணர், கிராதன், சுகந்தவாகினி, சூத்ரகர், சௌகந்திகம், தண்டகாரண்யம், தாருகவனம், பிச்சாண்டவர், மகாகாளர், மதுவாகினி, வைசம்பாயனன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\n[ 7 ] அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டின் அழகிய காலையொன்றில் தொலைவில் மரம்செறிந்த காட்டுக்குள் ஒரு கங்காளத்தின் ஒலி கேட்கத் தொடங்கியது. அப்போது அங்கு வைதிகர் நீராடி எழுந்து புலரிக்கு நீரளித்து வணங்கிக்கொண்டிருந்தனர். பெண்டிர் அவர்களுக்கான உணவு சமைக்க அடுமனையில் அனலெழுப்பிக்கொண்டிருந்தனர். தொழுவத்தில் பால்கறந்தனர் முதிய பெண்கள். சிலர் கலங்களில் மத்தோட்டினர். அருகே வெண்ணைக்காக அமர்ந்திருந்தனர் இளமைந்தர். முற்றத்தில் ஆடினர் சிறுவர். மலர்கொய்து வந்தனர் சிறுமியர். இளையோர் சிலர் விறகு பிளந்தனர். சிலர் ஓலைகளில் நூல்களைப் …\nTags: அத்ரி, அனசூயை, கருணர், கிராதசிவம், சாம்பர், சுகந்தவாகினி, சௌகந்திகக் காடு\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3\n[ 5 ] இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமிதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம் விளக்குவதற்காக …\nTags: அத்ரி, அனசூயை, கருணர், கலைமகள், சௌகந்திகம், தர்மதேவன், தேவதாருக்காடு, தொல்சிவம், நந்திதேவர், பிரம்மன், பைரவசிவம், மேதாதேவி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\nபகுதி எட்டு : பால்வழி [ 5 ] மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்க���னர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும் ஷத்ரியர்கள் எட்டுபேர் வந்திருப்பதாகவும் ஒற்றன் மித்ரன் சொன்னான். ஷத்ரியர்களில் மாத்ர நாட்டின் இளவரசன் சல்லியன் மாத்திரமே முக்கியமானவன் என்றபோது அவன் கண்களின் வளைக்குள் அசையும் எலியின் அசைவுபோல ஒன்று நிகழந்ததை விதுரன் கண்டான். “உம்” என்றான். “சல்லியரை …\nTags: அக்னி, அத்ரி, இந்திரன், கம்சன், கருடன், கார்த்திகேயன், குந்தி, சம்பிரதீபன், சரவணப்பொய்கை, சல்லியன், தாரகாசுரன், பலபத்ரர், பிரகஸ்பதி, பிரம்மன், பிருதை, பீஷ்மர், மதுராபுரி, மாத்ரநாடு, மார்த்திகாவதி, மித்ரன், முக்கண்ணன், யமுனை, ரிஷபர், வஜ்ராங்கன், வராங்கி, விதுரன், விஷ்ணு, ஸித்தி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\nபகுதி ஐந்து : முதல்மழை [ 2 ] இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் …\nTags: அசலன், அத்ரி, அனசூயை, ஆஹுதி, இந்திரன், உத்தானபாதன், கர்த்தமபிரஜாபதி, கலை, காந்தாரி, சகுனி, சத்யசேனை, சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சரரூபை, சிவன், சுகர்ணை, சுதேஷ்ணை, சுபலர், சுபை, சுயம்புமனு, சுஸ்ரவை, தசார்ணை, தத்தாத்ரேயர், தாரநாகம், திருதராஷ்டிரன், தேவாஹுதி, தேஸ்ரவை, நாரதர், நிகுதி, பிரசூதி, பிரம்மன், பிரியவிரதன், மரீசி, மும்மூர்த்திகள், வஜ்ராயுதம், விருஷகன், விஷ்ணு, ஶ்ரீகுண்டம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 2 ] சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொ���்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்து சந்திரபுரியின் கோட்டைவாயிலில் நின்றான். ஒரேசொல்லில் அன்றுவரை அவனிடமிருந்த அனைத்தையும் தந்தை திரும்பப்பெற்றுவிட்டதை உணர்ந்தான். அரசும் குலமும் குடும்பமும் கனவெனக் கலைந்து மறைந்தன. வானேறிச்செல்லவோ பாதாளத்துக்குச் செல்லவோ அவனுக்கு மனமிருக்கவில்லை. ஆகவே நான்குதிசைகளும் அவன் முன் …\nTags: அக்னி, அசலர், அதிபலன், அத்ரி, அமராவதி, ஆரியகௌசிகா, ஆஹவனீயம், இந்திரன், ஈஸானன், கந்தவதி, கரிர், காந்தாரம், கார்ஹபத்யம், கிருஷ்ணாஞ்சனம், குபேரன், கூர்ஜரம், சகுனி, சண்டன், சந்திரகுலம், சந்திரபுரி, சப்தசிந்து, சம்யனி, சஹஸ்ரம், சிபிநாடு, சிரத்தாவதி, சுபலர், சூசி, தட்சிணம், தாரநாகம், துர்வசு, தேஜோவதி, நிர்யதி, பலன், பலபத்ரர், பவமானன், பாவகன், பிரம்மன், பிருஷதர், பிலு, பீதர், பீஷ்மர், மனோவதி, மஹோதயம், யசோவதி, யமன், யயாதி, ரணசிம்மன், வருணன், வாயு, விருஷகர், ஸாமி, ஸ்வாகாதேவி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 6 ] மஞ்சத்தறையின் வாயிலை மிகமெல்லத்திறந்து நீண்ட வெண்ணிற வாள் என உள்ளே விழுந்த ஒளியால் வெட்டப்பட்டவளாகக் கிடந்த அம்பிகையை அம்பாலிகை எட்டிப் பார்த்தாள். அம்பிகை அசைவில்லாமல் அங்கேயே கிடந்தாள். துயில் ஒலி இல்லை என்பதை அம்பாலிகை கவனித்தாள். அம்பாலிகை கதவை மெல்ல அசைத்தபோது அம்பிகையின் கண்ணிமைகள் அதிர்ந்தன. மெல்லத்திரும்பி “நீயா” என்றாள். “உள்ளே வரலாமா அக்கா” என்றாள். “உள்ளே வரலாமா அக்கா” என்றாள் அம்பாலிகை. “வா” என்றாள் அம்பிகை. அம்பாலிகை ஓடிச்சென்று அம்பிகையின் மஞ்சத்தின் …\nTags: அங்கன், அத்ரி, அம்பாலிகை, அம்பிகை, அஸ்வதி, கார்த்திகை, குரு, சந்திரன், சாக்‌ஷுகன், சியாமை, சிஷ்டி, தட்ச பிரஜாபதி, துருவன், பரணி, பிரஜாபதி, பிரம்மதேவர், பிருது, பிருத்வி, புதன், புரூரவஸ், மனு, ரிபு, ரேவதி, ரோஹிணி, விசித்திரவீரியன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 5 ] நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” ���ன்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே …\nTags: அங்கன், அங்கிரஸ், அத்ரி, அம்பாலிகை, அம்பிகை, அரிஷ்டநேமி, உதத்யன், கர்த்தமன், கலிங்கன், கஸ்யபன், கிருது, சத்யவதி, சம்ஸ்ரயன், சியாமநாகினி, சுங்கன், சுதன், சுதாமன், சேஷன், தட்சன், தீர்க்கதமஸ், பத்ரை, பிரசேதஸ், பிரஹஸ்பதி, பீஷ்மர், புண்டரன், புலஸ்தியன், புலஹன், மமதா, மரீசி, வங்கன், விக்ரீதன், வியாசர் -கிருஷ்ண துவைபாயனர், விவஸ்வான், ஸ்தாணு, ஹ்ருதாஜி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\nபகுதி மூன்று : எரியிதழ் [1] காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் …\nTags: ஃபால்குனர், அங்கிரஸ், அத்ரி, அனசூயை, அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்ஸி நதி, ஊர்ஜை, காசி, கார்க்கோடகன், காலகன், காலபைரவன், கியாதி, கிரியா, கிருது, கீர்த்தி, க்ஷமா, சந்ததி, சாந்தி, சிரத்தா, தட்சன், தட்சபுரி, தர்மன், த்ருதி, பிரகஸ்பதீ ஸவனம், பிரசூதி, பிரீதி, பிருகு, பீமதேவன், புத்தி, புலகன், புலஸ்தியன், புஷ்டி, மரீசி, மேதா, லஜ்ஜா, லட்சுமி, வசிஷ்டன், வபுஸ், வரணா நதி, விஷ்ணு, ஸதி-தாட்சாயணி, ஸம்பூதி, ஸித்தி, ஸ்மிருதி, ஸ்வாதா, ஸ்வாஹா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9\nபகுதி இரண்டு : பொற்கதவம் [ 4 ] கங்கைநதி மண்ணைத்தொடும் இடத்தில் பனியணிந்த இமயமலைமுடிகள் அடிவானில் தெரியுமிடத்தில் இருந்த குறுங்காடு வேதவனமென்று அழைக்கப்பட்டது. அங்குதான் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் இருபதாண்டுக்காலம் தன் மாணவர்களுடன் அமர்ந்து வேதங்களை தொகுத்து சம்ஹிதைகளாக ஆக்கினார். அங்கே வேதநாதம் கேட்டுப்பழகிய சோலைக்குயில்கள் காயத்ரி சந்தத்திலும், மைனாக்கள் அனுஷ்டுப்பிலும், ��ானம்பாடிகள் திருஷ்டுப்பிலும், நாகணவாய்கள் உஷ்ணுக்கிலும், நாரைகள் ஜகதியிலும் இசைக்குரலெழுப்பும் என்று சூதர்கள் பாடினர். மலையில் உருண்டுவந்த வெண்கற்களினூடாக நுரைத்துச் சிரித்துப்பாயும் கங்கையின் கரையில் ஈச்சையோலைகளை …\nTags: அத்ரி, அனுத்ருஹ்யன், அஸ்தினபுரி, ஆயுஷ், உசீநரன், கந்தினி, காலநரன், கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன், சந்திரன், சந்திரபுரி, சபாநரன், சித்ரகன், சித்ரகர்ணி, சிபி, சிருஞ்சயன், சுதன், சுதாமன், சைத்ரகம், நகுஷன், பிரபை, பிரம்மன், பீஷ்மர், புதன், புரூருரவஸ், மலையஜம், யயாதி\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 6\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்ட���பம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/109557-", "date_download": "2020-01-24T16:23:11Z", "digest": "sha1:RCYDURXPCKOMPBH7YECEDDAYQX3GR3F6", "length": 16153, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 30 August 2015 - கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில் | Commodity - Nanayam Vikatan", "raw_content": "\nபேமென்ட் பேங்க் எளிய மக்களுக்கு உதவுமா\nஉங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா\nபிஎஃப் கணக்கு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nமொபைல் பேங்கிங்... ஷாக் ரிப்போர்ட்... பாதுகாப்பான பணப் பரிமாற்றத்துக்கு எச்சரிக்கை டிப்ஸ்\nகமாடிட்டி பொருட்களின் விலை சரிவு: முதலாம் காலாண்டில் லாபம் கண்ட நிறுவனங்கள்\n80 ஆயிரம் வங்கிப் பணிகள்... எப்படித் தயாராவது\nஃபண்ட் பரிந்துரை: பணம் அதிகம் உள்ளவர்களுக்கு பக்காவான ஃபண்ட்\nஎஃப்டி, லிக்விட், டெப்ட் ஃபண்ட்...குறுகிய கால முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: திடீர் ஏற்றங்கள் அவ்வப்போது வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nஷேர்லக்: ஓடிப் போய்விட்டதா ஓரியன்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nநிதி... மதி... நிம்மதி - 10\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 32\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 9\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nகிரெடிட் கார்டு: தாமதமாகப் பணம் கட்டினால் அபராதம் கிடையாதா\nநாணயம் லைப்ரரி: தன்னம்பிக்கையை தரும் ரகசியங்கள்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nதங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் திடீரென அதிகரித்திருக்கிறது. தங்கத்தின் விலை இந்த\nவாரத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞ��னசேகர் தியாகராஜன் சொல்கிறார்.\n‘‘கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் மீட்டிங் மினிட்ஸ் தொடர்பான குறிப்புகள் வெளியானதும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அது மட்டுமல்லாமல், சீனாவின் பணமான யுவானின் மதிப்பு சமீபத்தில் குறைக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் உயராமல் உள்ளது. அமெரிக்காவில் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான சூழல் இல்லை என ஃபெடரல் வங்கியின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால், தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை அன்று நடந்த வர்த்தகத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1164 டாலர் வரை விலை உயர்ந்தது. வரும் வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,185 டாலர் வரை செல்ல வாய்ப்புள்ளது. மேலும், 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.27,500 வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.’’\nதங்கத்தின் விலை உயர்ந்த அளவுக்கு வெள்ளியின் விலை உயரவில்லை. ஏனெனில் வெள்ளியை தொழில் துறையில் அதிகமாகப் பயன்படுத்துவது சீனாதான். தற்போது சீனாவில் நிலவும் பிரச்னைகளினால் தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த ஆறரை வருடங்களில் இல்லாத அளவுக்கு உற்பத்தி ஆர்டர்கள் குறைந்துள்ளன. மேலும், அடிப்படை உலோகங்களின் விலையும் வெகுவாகச் சரிந்துள்ளது. இதனால் ஒரு அவுன்ஸ் வெள்ளி வெள்ளிக்கிழமை அன்று 15.47 டாலருக்கு வர்த்தகம் ஆனது.\nஇந்த வாரம் வெள்ளியின் விலை உயர வாய்ப்புள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.37,500 வரை உயரும் என எதிர்பார்க்கலாம்.\nகடந்த எட்டு வாரங்களாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. 1986-க்கு பிறகு கச்சா எண்ணெய் தற்போது மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 29 வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. அதிக வரத்து மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலைதான் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.\nடபிள்யூடிஐ கச்சா எண்ணெய் 41.14 டாலராக வர்த்தகமானது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் 46.62 டாலராக வர்த்தகமானது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்னை கச்சா எண்ணெய் விலையில் பிரதி���லிக்கிறது.\nசந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏற்கெனவே அதிகமாக உள்ளது. இதனால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை சரியவே வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n‘‘ரூபாயின் மதிப்பு 64.80 - 66.20 இடையே வர்த்தகமாகும்\n“கடந்த வாரம் எதிர்பார்த்ததைப் போலவே ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 65.50 என்ற நிலையில் வர்த்தகமானது. சீனா டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பைக் குறைத்ததைத் தொடர்ந்து அந்த நாட்டின் பங்குச் சந்தை 10 சதவிகித அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதன் விளைவு ஆசிய சந்தைகள் அனைத்திலுமே எதிரொலித்தது. அதாவது, எமெர்ஜிங் சந்தைகள் அனைத்துமே வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. எஃப்ஐஐ தொடர்ந்து பணத்தை வெளியே எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் கடந்த வாரத்தில் மட்டும் 26 பில்லியன் டாலர் அளவுக்கான ஈக்விட்டி ஃபண்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க ஃபெட் வருகிற செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வட்டி குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு சுமார் 50 சதவிகிதமாக இருந்தது, தற்போது 36 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதனால் டாலரின் மதிப்பு வலிமை இழக்க ஆரம்பித்தது. ஆனாலும் டாலருக்கு நிகரான ஆசிய நாடுகளின் கரன்சி மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது.\nஇந்த நிலையில், சீனாவில் பிஎம்ஐ கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தது. இதனாலும் சீன சந்தையில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது. மேலும், கடந்த எட்டு மாதங்களில் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்திருக்கிறது. தற்போதைய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்பு வேகமாகச் சரியும்போது மட்டும் ஆர்பிஐ சரிவைத் தடுப்பதற்கான வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு 64.80 - 66.20 இடையே வர்த்தகமாக வாய்ப்புள்ளது.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/138719-shareluck", "date_download": "2020-01-24T16:39:40Z", "digest": "sha1:NKEGBZJVPMYUKTZ4LRWSZRG4KTJGFA4T", "length": 6684, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 February 2018 - ஷேர்லக்: வங்கிப் பங்குகள் உஷார்! | Shareluck - Nanayam Vikatan", "raw_content": "\nவங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுங்கள்\nகவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS\nகச்சா எண்ணெய் விலை... இன்னும் இ��ங்குமா, ஏறுமா\nநீண்ட கால மூலதன ஆதாய வரி: எஸ்.ஐ.பி முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா\nநீங்கள் வைர வியாபாரம் செய்யலாம்\nசிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீதான தடை... - இந்தியாவிற்கு பலன் தருமா\nஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா\n” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்\nட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க யார் காரணம்\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் உஷார்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரி வரை ஏற்ற இறக்கம் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\n - #LetStartup - மின்சாரத்தைச் சேமிக்கும் சூப்பர் டெக்னாலஜி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 28 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\n - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..\n - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்\n - மெட்டல் & ஆயில்\nஅமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் உஷார்\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/130278-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3", "date_download": "2020-01-24T16:54:24Z", "digest": "sha1:R2ARHTER4R6QUNEWDNRF3SPXLUMD4LSA", "length": 4952, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 April 2017 - ‘‘அம்மா நிறைவேற்றாததை இந்த ஆட்டுக்குட்டியா நிறைவேற்றும்?” | Durai Murugan interview about R.K.Nagar byelection - Junior Vikatan", "raw_content": "\n‘‘அம்மா நிறைவேற்றாததை இந்த ஆட்டுக்குட்டியா நிறைவேற்றும்\nஉங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா - புதுச்சேரி ‘அக்னி நட்சத்திரம்’\nஇப்போது விஜயபாஸ்கர்... அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்\nகாலாவதியான பேருந்துகள் காயலாங்கடைக்குப் போகவில்லை\nசிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்\nதமிழில் முதல் மார்க் வாங்கிய ஹரியானா இளைஞர்கள் - அஞ்சலகத் தேர்வில் அதிர்ச்சி\nகிராமங்களில் புது மதுக்கடைகள் திறக்கக்கூடாது\n - நிஜமும் நிழலும் - 1\nகடல் தொடாத நதி - 1\nஒரு வரி ஒரு நெறி - புதிய தொடர்\nசசிகலா ஜாதகம் - 31 - விபத்தால் சேர்ந்த உறவுகள்\n‘‘அம்மா நிறைவேற்றாததை இந்த ஆட்டுக்குட்டியா நிறைவேற்றும்\n‘‘அம்மா நிறைவேற்றாததை இந்த ஆட்டுக்குட்டியா நிறைவேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=20", "date_download": "2020-01-24T18:23:37Z", "digest": "sha1:6NSKLQNEMBHG27DNVXDU2QETU6IR2SSJ", "length": 10253, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபரின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 2394 சந்தேக நபர்கள் கைது\nதேசப்பற்றாளரின் புதல்வி பயன்படுத்திய வார்த்தைகள் வேதனைக்குரியது : திலங்க சுமதிபால\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க வேண்டும் - ஜனாதிபதி\nஜேர்மனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி\nயசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசாக நியமிக்க அனுமதி\nசீனாவில் இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - வெளிவிவகார அமைச்சு\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\nபொலிஸாரை தாக்க முற்பட்ட 3 பேர் பிணையில் விடுதலை\nயாழ்ப்பாணம்- கொடிகாமம் கெற்பேலி பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் மீது உழவு இயந்திரத்தால் மோதி தாக்குதல் நடத்த முயற்சித்த...\nஈராக் இராணுவத் தாக்குதலில் 5 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி\nஈராக் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 5 ஐ. எஸ். தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் பதுங்கியிருந்த 8 குகைகள் அழிக்கப்...\n19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் : 20 நூற்றாண்டில் ரஷ்யா : 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா... ஆப்கானிடம் படித்த பாடங்கள்\n2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை அடுத்து தாங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே அவர்கள் போ...\nமாணவனை ஆசிரியர்கள் முன் வெளிநபர் தாக்கியதால் சர்ச்சை\nவவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக் கல்லூரியில் கல்லூரி முடிவடைந்த பின; வீடு செல்ல முற்பட்ட மாணவனை வெளிநபர் ஒருவர் ஆசிரி...\nயாழில் வீடு புகுந்து கொள்ளை\nயாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண் மீது தாக்குதலை மேற்கொண்ட...\nஆப்கானிஸ்தான் தாக்குதலில் 5 தலீபானியர்கள் பலி\nஆப்கானிஸ்தானில், பாரா மாகாணத்தில் பாக் இ சாலி மாவட்டத்தில் தலீபான் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடித்...\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை : கிளிநொச்சியில் சம்பவம்\nகிளி­நொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்த...\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் ம...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார்...\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயம...\nதமிழ் - முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தேர்தலின் பின் தொடர்ந்தன : ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபரின் உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 2394 சந்தேக நபர்கள் கைது\nதேசப்பற்றாளரின் புதல்வி பயன்படுத்திய வார்த்தைகள் வேதனைக்குரியது : திலங்க சுமதிபால\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க வேண்டும் - ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_22.html", "date_download": "2020-01-24T17:51:51Z", "digest": "sha1:LI4YF6CKJ2BEF7CBMV36TKB33REG7GSH", "length": 27769, "nlines": 294, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nதத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தின் நாள் கு��ிப்பு இங்கே … (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அடியேனின் கமெண்ட் ..ஹி ஹி)\nஅவர் ஓர் அறிஞர். ப்ல புத்தகங்களை படித்தவர்.. ஏதாவது பேசும்போது, அவற்றில் இருந்து அனாயசமாக மேற்கோள் காட்டுவார். புத்தகம் சொல்வதை தவிர இவருக்கு என்று தனியாக சிந்தனை இருக்கிறதா என நமக்கு தோன்றும்.\nஅவருக்கு என்று அல்ல.. உண்மையில் சொந்த சிந்தனை , சுய சிந்தனை என்று ஒன்று கிடையாது. எல்லா சிந்தனையுமே ஏதாவது ஒரு அச்சில் வார்க்க்கப்பட்டதுதான் . ( பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள், கடவுள் இல்லை என நம்புவார்கள்.. ஓர் ஆன்மீக சூழ் நிலையில் வளர்பவர்கள் , கடவுள் இருக்கிறார் என நம்புவார்கள்.. இரு தரப்புமே தாம் சுய சிந்தனையாளர்கள் என்றுதான் நினைத்துக்க்கொள்வார்கள் )\nநம் சுற்றுப்புறமே நம் சிந்தனையை உருவாக்குகிறது.. எனவே சுதந்திரமான சிந்தனை என்று ஒன்று கிடையாது.. சிந்தனை நமக்கு தெளிவையும் அளிக்காது.\nவந்து இருந்தவர் கற்பதில் ஆர்வம் மிக்கவர் . அறிவுசுமையை சுமந்து கொண்டு இருந்தார். சமஸ்கிருத மொழியில் உற்சாகமாக பேச ஆரம்பித்தார். கேட்பவருக்கு அது புரியுமா இல்லையா என்றெல்லாம் கவலையே படவில்லை..\nதான் பேசியது எதுவும் புரியவில்லை என்பது கொஞ்ச நேரம் கழித்துதான் அவருக்கு தெரிந்தது,, எனக்கு அந்த மொழி தெரியாது என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது\n“ உங்கள் சொற்பொழிவை கேட்டு இருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் வல்லவனாக இருக்கும் ஒருவர்தான் அப்படி பேச முடியும். அல்லது அதன் மொழி பெயர்ப்பையாவது நீங்கள் படித்து இருக்க் வேண்டும் “\nமத புத்தகங்கள், ஆன்மீகம், மனவியல். தத்துவம் என எதுவும் படித்ததில்லை என்று சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.\nபடிப்புக்கு நாம் இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுப்பது வினோதம்தான். அறிவு ஜீவிகள் என்பவர்கள் ஒரு டேப் ரிக்கார்டர்கள் போல இருக்கிறார்கள்.. என்ன ரிக்கார்ட் ஆனதோ அதை ஒப்பித்தபடி இருக்கின்றனர் ( என்கவுண்டர் விவகாரத்தில், உணர்வு பூர்வ விபரங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் , மனித உரிமை , சட்டம், லா பாயிண்ட் என இந்த அறிவு ஜீவீகள் உளறியதை , இங்கே நினைத்து பார்க்கலாம் )\nஇவர்களுக்கு அறிவு முக்கியம்.. அனுபவம் முக்கியமில்லை. ஒரு விஷ்யத்தை பற்றிய அறிவு அந்த விஷ்யததை நேரடியாக உணர்வதை தடுக்கிறது. அறிவு என்பது கற்கா�� ஒருவனை ஏங்க வைக்கிறது.. கற்றவனுக்கு மரியாதையை தருகிறது .\nஅறிவு என்பது ஒரு வகை போதை. இது புரிதலக்கு அழைத்து செல்லாது..\nபடிப்பதன் மூலம் அறிவை வளர்க்கலாம். ஞானத்தை ,புத்தியை அல்ல.\nஞானத்தை வாங்கும் கரன்சியாக அறிவை நினைக்க முடியாது. சிந்தித்தல் என்பது அறிதலை தடுக்கும். நம்பிக்கை , கருத்து , அறிவு போன்றவை ஞானத்துக்கு தடைக்கல்\n( கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என முன்பே ஒரு நம்பிக்கை இருந்தால், உண்மை நிலை என்ன என்பது புரியாது.. ஒரு மனிதன் நல்லவனா , இல்லையா என்பதை திறந்த மனத்துடன் அணுகினால்தான் கண்டுபிடிக்க முடியும் )\nஎண்ணங்களால் நிறைந்த மனம் ஒரு பிரச்சினையை சரியாக கணிக்க முடியாது. சிந்தனை இருக்கும் வரை , அது தன்னை பற்றியேதான் நினைக்கும்.. எனவே புதிய கருத்துக்கள் நுழைய வாய்ப்பில்லை. ( நான் நாத்திகவாதி, ஆன்மீகவாதி , அந்த இய்க்கத்தை சேர்ந்தவன், இவர் ரசிகன் என்றெல்லாம் சொல்லி கொள்வதில் ஒருவகை ஆறுதல் கிடைக்கும். ஆனால் இது புரிதலை தடுக்கும் )\nமனம் தான் நினைப்பதை உணமையாக்கும்… கடவுள் இல்லை என நினைத்தால் , இல்லை என அதனால் நிருபிக்க முடியும். இருக்கிறார் என நினைத்தால் அதையும் நிரூபிக்க முடியும். பறக்க முடியும் என நினைத்தால் , அதற்கான விமானத்தை கண்டுபிடிக்கமுடியும்… கெட்டதையே நினைத்து கெட்டவனாகவும் முடியும்…\n“ சரி சார்.. ஆனால் கண்ட விஷ்யங்களை பற்றி நினைப்பதை விட , கடவுள் பற்றி நினைப்பது நல்லதுதானே “\nநாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம் . எதை நினைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.. அது எப்படி செய்ல்படுகிறது என கவனித்தலே முக்கியம்.\nகடவுளை பற்றி நினைக்கலாம் அல்லது கீழ்த்தரமாக எதையாவது நினைக்கலாம். நினைப்புக்கேற்ப விளைவுகள் உண்டு.\nஆனால் இரண்டிலுமே சிந்தனைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. தன்னையே அது முன் நிறுத்துகிறது ஆகவே கடவுளை பற்றி நினைத்தாலும், கீழ்த்தரமாக எதையாவது நினைத்தாலும் அடிப்படையில் இரண்டுமே ஒன்றுதான்.. ( விளைவுகள் வேறு வேறாக இருக்கும் என்பது வேறு விஷ்யம் ) .\nஇப்படி ஆதிக்கம் செலுத்தும் மனதின் செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு சம்பவம் நடக்கிறது . அதை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதுதான் நம் அனுப்வம்.. இந்த அனுபவம் வார்த்தை வடிவில் மாறி மனதில் நினைவாக பதிகிறது . இப்போது நமக்கு கி��ைக்கும் அனுபவங்களை வைத்து இந்த நினைவு , மனதில் மாற்றம் அடைந்து பதிகிறது..இந்த அடிப்படையில் செயல்படுவதைத்தான் சிந்தனை என்கிறோம் . (அதாவது நிகழ்காலத்தை , கடந்த காலத்தை வைத்து சந்திக்க முயல்கிறோம் )\n ஆழந்த சிந்தனை, புத்தாக்க சிந்தனை , மாற்று சிந்தனை என்றெல்லாம் இல்லையா.. எல்லாமே டேப் ரிக்கார்ட் மாதிரி, மெம்ரி அடிப்படையிலான் செயல்தானா \nபுனித சிந்தனை, அறிவு ஜீவி சிந்தனை என்றெல்லாம் மனம் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் , ஆனால் எல்லாவர்ருக்கும் அடிப்படை ஒன்றுதான் . உயர்ந்த விஷ்யத்தை பேசுவதால் உயர்ந்தவன் என்பது இல்லை.. உய்ர்ந்த விஷ்யங்கள் மனதில் பதிந்து இருக்கின்றன என்பதே இதன் பொருள். இதற்கு காரணம் நம் ச்சுழ் நிலை ( என்வே யாரையும் இளக்காரமாக நினைக்க கூடாது )\n“ எண்ணங்களுக்கு அப்பால் நான் எப்படி செல்வது \nதவறான கேள்வி.. எண்ணங்களுக்கு அப்பால் நாம் செல்ல முடியாது, ”நான்” என்பது எண்ணங்களினால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்.. எண்ணம் இல்லை என்றால் நான் இல்லை.. எனவே எண்ணத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்கு “ நான் “ செல்ல முடியாது.\nஎண்ணம் என்பது முடிந்த நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும் . இதை படித்து தெரிந்து கொள்ள முடியாது\n” அப்படி என்றால் உண்மையை எப்படித்தான் கண்டு பிடிப்பது\nகண்டு பிடிக்க முயற்சி செய்தால் , நாம் கண்டு பிடிக்க விரும்புவதே, நம் கண் முன் நிற்கும் . அது உண்மையாக இருக்காது,\nஎந்த கட்டுபாடும் , முயற்சியும் இன்றி மனம் அடங்கிய நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும்,. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி இந்த உண்மையை பார்த்த்லே விடுதலைக்கு வழி..\nஉண்மையே நம்மை விடுவிக்கும்.. முயற்சி அல்ல..\nசெல்ல நாய்க்குட்டி மனசு November 23, 2010 at 5:14 AM\nஒரு மனிதன் நல்லவனா , இல்லையா என்பதை திறந்த மனத்துடன் அணுகினால்தான் கண்டுபிடிக்க முடியும் ) //\nமிகச் சரியாக சொன்னீர்கள் பார்வையாளன். அநேகம் பேர் அதில் தான் தவறுகிறார்கள். அதனாலேயே சில நல்ல மனிதர்களை கடந்து விடுகிறார்கள்\n//கண்டு பிடிக்க முயற்சி செய்தால் , நாம் கண்டு பிடிக்க விரும்புவதே, நம் கண் முன் நிற்கும் . அது உண்மையாக இருக்காது//superb\nகார்த்திக் பாலசுப்ரமணியன் November 23, 2010 at 6:04 AM\nதத்துவங்களிலும் பின்ரீங்க பாரு :) வாழ்த்துக்கள் \n\"தத்துவங்களிலும் பின்ரீங்க பாரு :) வாழ்த்துக்கள்\"\n”அதனாலேயே சில நல்ல மனிதர்களை கடந்து விடுகிறார்கள்”\nநான் இது போல பல நல்லவர்க்லை இழந்து இருக்கிறேன்.. இது ஈடு செய்ய முடியாத இழப்பு என தாமதமாக உணர்ந்து வருந்தி இருக்கிறேன்\nஅருமையான பதிவு,இதை பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன்...\nஅருமையான பதிவு,இதை பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன்..”\nமனம் உங்கள் உடலிலுள்ள ஒரு பகுதியான மூளையில் இருந்து மட்டுமே செயல்புரிகிறது. ஆனால், உணர்வோ உங்கள் உடல் முழுவதும் நின்று செயல்புரிகிறது.\nமனம் உங்களின் ஒரு பகுதி. ஆனால் உணர்வோ உங்களின் முழுமை.\nமனம் உங்கள் உடல் முழுவதிலுமுள்ள உணர்வோடு தொடர்பு வைத்திருக்கிறது. உங்கள் உணர்வை மனத்தால்( எப்படி வேண்டுமானாலும் ) நிர்வகிக்க முடியும்.\nமனம் அதன் கட்டுப்பாட்டில், உங்கள் உணர்வை வைத்திருக்கிறது .\nஆனால் மனமோ நான் எனும் ஒரு 'மாயை'யில் சிக்கி இருக்கிறது. அதற்கு இந்த 'நான்' எனும் 'மாய சொரூபம்'ஏற்பட்டிருக்கிறது.\nமனம் ‘சுயமாக’ தன கற்பனையில் ஒரு செயலை நிகழ்த்தி பார்த்தால், அந்த செயலுக்குண்டான உணர்வு மாற்றங்கள் உங்கள் உடலில் நிகழ்வதை உங்களால் காண முடியும்.\nஉங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. அதற்கு சுயமில்லை. அதற்கு எதுவும் தெரியாது. அது எடுப்பார் கைப்பிள்ளை.\nஆனால், அதுதான் நீங்கள். ஆமாம் இந்த வாழ்க்கையை நுகர்வது உங்கள் உணர்வுதான்.\nஇந்த அனுபவம் வார்த்தை வடிவில் மாறி மனதில் நினைவாக பதிகிறது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…...\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ண��ூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/09/face-book-video-matching-tool.html", "date_download": "2020-01-24T18:12:09Z", "digest": "sha1:3LP5OCWGFDVGIMTXOKLJS7APBJFHZ7PT", "length": 5414, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "Face Bookல் இனி மற்றவர்களின் வீடியோக்களை திருடி பதிவேற்ற முடியாது", "raw_content": "\nFace Bookல் இனி மற்றவர்களின் வீடியோக்களை திருடி பதிவேற்ற முடியாது\nஃபேஸ்புக்கில் இனி மற்றவர்கள் வடிவமைத்த வீடியோக்களை நம் ப்ரொஃபைலில் பதிவேற்றம் செய்து லைக் மற்றும் ஷேர்களை பெற இயலாது. காரணம் ’video-matching tool' என்னும் பிரத்யேக அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது ஃபேஸ்புக்.\nஃபேஸ்புக்கில், ஒரு பயனர் பதிவேற்றம் செய்த விடியோ, அந்நபரின் அனுமதியின்றி மற்றவர்கள் அவர்களின் சொந்த வீடியோ போன்று பதிவேற்றம் செய்து லைக்ஸ் வாங்குவது வழக்கமாகிவிட்டது. வீடியோ படைப்பாளிகள், அவர்களின் விடியோக்கள் திருடப்படுவதாக ஃபேஸ்புக்கில் புகார் தெரிவித்து வந்ததை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் விடியோக்கள் திருடப்படுவதை தடுக்கும் ’video-matching tool' என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக வீடியோவை வடிவமைத்தவர்கள், தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதை கண்டறிய முடியும். அவ்வாறு திருடப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார�� செய்து அதை நீக்கிவிட முடியும்.\nதற்போது யூ-ட்யூபில் ஒரு பயனரின் வீடியோ, அவரின் அனுமதியின்றி மற்றொருவர் பதிவேற்றம் செய்திருந்தால், கூகுள் தானாக அந்த வீடியோவை நீக்கி, அதை பதிவேற்றியவருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிவிடும். ஆனால் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ள விடியோ மேட்சிங் மூலம், வீடியோவின் உரிமையாளர்களே தங்கள் வீடியோக்கள் திருடப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி நியூஸ் 7\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.casino.uk.com/ta/", "date_download": "2020-01-24T16:14:31Z", "digest": "sha1:ROKUKQAIZM6NU4MW2R5I7DSO43XZLU4Q", "length": 16023, "nlines": 150, "source_domain": "www.casino.uk.com", "title": "Online Casino UK | Mobile Casino | Up to £850 Bonus + 25 Free Spins!", "raw_content": "\nமுழுமையாக உரிமம் மற்றும் நெறிமுறைப்படுத்தப்பட்டது\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஃபின் மற்றும் swirly ஸ்பின்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே ���ிளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nமொபைலில் சிறந்த ஆன்லைன் UK கேசினோ விளையாட\nசிவப்பு மற்றும் தங்க அரச நிறங்கள் உங்களுடன் கிடைக்கும் என்ன casino.uk.com - and royalty is what you’ll feel like Not only are the colours bright and engaging, but so is the layout of this UK online casino as well. Everything here has been spaced out nicely and made easy to navigate around. This makes casino.uk.com an ideal setting for new players only just finding their feet in the industry. If you like things in life to be simple; then this will be perfect for you...even if you aren’t new to online casinos These are some of the highest UK online casino bonuses you’ll find which is certainly no small feat. போனான்ஸா மெகா வழிகள் ஸ்லாட்டுகள் ஒரு வரிசையில் முதலாவதாக உள்ளது - ஆன்லைன் இந்த குளிர் விளையாட்டு விளையாட\nகஸினோ UK.com நேரடி கேசினோ வைப்பு போனஸ்\nசான்றளிக்கப்பட்ட இங்கிலாந்து மொபைல் கேசினோ ஆன்லைன்\nஉங்கள் சேவை மணிக்கு வாடிக்கையாளர் ஆதரவு எப்போதும்\nசேர் & 1st வைப்பு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2015/apr/17/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-250-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8-1099571.html", "date_download": "2020-01-24T16:48:15Z", "digest": "sha1:OPJSOEAS7F2WZQDRTZWXUKZSRQAH5ZMG", "length": 10404, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடைமழையால் 250 வீடுகளுக்குள் நீர் புகுந்தது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஅடைமழையால் 250 வீடுகளுக்குள் நீர் புகுந்தது\nBy ஈரோடு | Published on : 17th April 2015 04:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோடையில் பெய்த அடைமழையால் 250 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nஈரோடு மாவட்டத��தில் கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது. புதன்கிழமை காலையில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் திரண்டன. இரவு 10 மணிக்கு மேல் கனமழை பெய்யத் தொடங்கியது.\nஇடி, மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. பின்னர் அதிகாலை வரை தூறிக் கொண்டே இருந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து 2 மணி நேரமாக வெளுத்து வாங்கியது. கனமழையால் ஈரோட்டில் பல இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.\nசூரம்பட்டி, கருங்கல்பாளையம், மரப்பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் விடிய விடிய தூக்கம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.\nதெப்பக்குளம் வீதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் சாக்கடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்தது. துர்நாற்றத்தால் அவதிப்பட்ட மக்கள் தண்ணீரை வெளியே இறைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஈரோடு ரயில் நிலையம் முன்பு மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமானது. அதேபோல் ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாமலை லே-அவுட் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.\nமேலும் பலத்த மழையால் ஈரோடு வ.உ.சி.விளையாட்டு மைதானத்தில் உள்ள சுற்றுச்சுவரும் இடிந்தது. ஈரோடு முனிசிபல் காலனி பகுதி மற்றும் கருங்கல்பாளையம் பதிவாளர் அலுவலகம் அருகே மின்கம்பி மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.\nகருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் சாலை பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் இருபுறமும் மழை வெள்ளம் வழிந்து ஓடியது. திடீரென வாய்க்காலின் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் அருகில் உள்ள வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது.\nஇதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொதுப்பணி துறை ஊழியர்கள் விரைந்து வந்து மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரி செய்தனர். ஈரோடு பகுதியில் மட்டும் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/are-you-getting-married-so-dont-forget-all-record-men-only", "date_download": "2020-01-24T17:56:31Z", "digest": "sha1:ILYZW5CFT2XVZBQA2NXUQBXRSAWFU5VC", "length": 12611, "nlines": 116, "source_domain": "www.toptamilnews.com", "title": "உங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nதிருமணம் என்றால் எப்போதுமே பெண்கள் பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாளில் இருந்தே ஃபேஷியல்,ப்ளீச்,ஐ ப்ரோன்னு ஆரம்பிச்சு தன்னோட ‘அழகை’ மேலும் அழகாக்குவது எப்படி என்று களத்தில் இறங்கிருவாங்க.பசங்க அப்படிக்கிடையாது… கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க ஆரம்பிப்பதில் இதெல்லாம் கவனத்திலேயே இருக்காது.திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு சின்னதா ஒரு டச் அப் ; அவ்வளவுதான்.\nபாவம்தாங்க பசங்க.. எப்போவும் அழகு குறிப்புக்கள் பெண்களுக்கு மட்டும்தானா ஆண்களுக்கு இல்லையா என கேட்கும் ஆண்களுக்காக...\nமணமகன்கள் தங்களுடைய உடல் எடையையும் முகத்தையும் அழகாக மெயின்டைன் செய்வதற்கு அட்டகாசமான டிப்ஸ்\nஆண்கள் தங்களுடைய ஆடைகளை நன்கு கவனம் செலுத்தி தேர்வு செய்ய வேண்டும் அதற்கேற்றவாறு உடல்வாகும் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அணிந்திருக்கும் ஆடைக்கும் உங்களுக்கும் செட் ஆகாமல் காமெடி பீஸாக தோன்றுவீர்கள் ஆடை மிகவும் டைட்டாக இல்லாமலும் லூசாக இல்லாமலும் கரெக்ட் ஃபிட்டில் இருக்க வேண்டும்.\nஆடைக்கேற்றவாறு உடலினை சரிசெய்து கொள்ளவேண்டும். உடலில் தேவையில்லாத இடங்களில் தொங்கும் தசைகளை குறைக்க வேண்டும். குறிப்பாக தோள்பட்டை அகலமாக இருந்தால் நன்றாக இருக்கும், இடுப்பு பகுதியில், வயிற்று பகுதியில் காணப்படும் கொழுப்பை குறைக்க வேண்டும். அப்போது ஆடை கச்சிதமாக இருக்கும்.ஆண்கள் உடலினை மட்டும் சரி செய்தால் போதாது முகத்தினையும் பொலிவாக வைத்திருத்தல் அவசியம்\nகண்டிப்பாக தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுதல் வேண்டும். 30 நிமிட உடற்பயிற்சியே போதுமானது. இல்லையென்றால் தினமும் பேட்மிண்டன், கால்பந்து, இவைகளில் ஏதோஒன்றை விளையாடுவதன் மூலம் உடற்கோழுப்பு குறையும். மேலும் உடல் எடை அதிகரிக்க ஸஃவட்ஸ் (squats), புஷ் அப்ஸ், புல் அப்ஸ், இவைகளுடன் ரன்னிங், ஜாக்கிங் போன்றவற்றையும் தினம் செய்ய வேண்டும்.\nஜங்க் பூட்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்க வேண்டும். அதிக அளவுள்ள சர்க்கரை, மாவு சேர்த்துள்ள பொருட்களை உண்ணவேண்டாம். மேலும் சிகரெட், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் முடிந்தவரை உங்கள் திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு மட்டுமாவது நிப்பாட்டுங்கள்...உங்க கல்யாணத்துக்குதானே செய்யப்போறீங்க\nடைம்க்கு சாப்புடுங்க, குறிப்பா மார்னிங் பிரேக் பாஸ்ட் ஓட்மீல்ஸ் மற்றம் ஆப்பிள், வாழைப்பழம் போன்று ஏதேனும் பழவகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். காலி வயிற்றோடு இருக்க வேண்டாம் அதனால் ட்ரை பிரூட்ஸ், நட்ஸ், போன்றவற்றை சாப்பிட்டு கொண்டிருங்கள், மற்றும் சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடுங்கள்.இவை எல்லாம் அளவாக சாப்பிடவேண்டும்.இல்லையென்றால் அத்தனை முயற்சிக்கும் பலன் இல்லாமல் போய்விடும்.\nஇரவு உணவில் பைபர் மற்றும் ப்ரோட்டீன் அடங்கிய உணவுகளை உண்ண வேண்டும். உதாரணமாக, சாலட் 200கிராம் வேகவைத்த கோழி அல்லது பசலைக்கீரை, முருங்கை சூப் ஒரு நல்ல இரவு நேர உணவாக அமையும்.\nஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும். முகப்பொலிவிற்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிரம்பிய கேரட், முள்ளங்கி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் 30நாட்களில் உங்கள் முகம் பொலிவாக மாறும்\nஉங்கள் வருங்கால மனைவியிடம் பேசலாம் ஆனால் இரவுகளில் ராக்கோழி மாதிரி தூங்காமல் விடிய விடிய பேசுவதைத் தவிர்த்து விட்டு நல்லா தூங்குங்க. நல்ல தூக்கம் மிகவும் முக்கியம், 8 மணி நேர ஓய்வு ஒருவருக்கு மிக அவசியம். இல்லையென்றால் கருவளையம் வந்து உங்கள் முக அழகினை கெடுத்து விடும்.\nஅழகு என்பது அவ்வளவு கடினமன்று இதை யார் வேண்டுமானாலும் பெறலாம் அனால் அதற்கு நல்ல வாழ்க்கை முறைகளையும், மன அமைதியையும் மையமாக வைத்து வாழ்ந்தால் அனைவருமே அழகாக இருக்கலாம்\nஅட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் ப்ரோ.\nPrev Articleமீண்டும்\" பாலிவுட்\" டை சூடாக்க வரும் சுஷ்மிதா சென் .\nNext Articleவரும் 12 ஆம் ட்தேதிக்குள் நித்தியானந்தாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\n\"gold is old\"- \"சில்வர்\" ல திருமணம் செஞ்சா…\nகட்டாய திருமணம் :தாலி கட்டிவிட்டு ஓட்டம் பிடித்த வாலிபர்\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/06/blog-post_20.html", "date_download": "2020-01-24T18:14:49Z", "digest": "sha1:QSYMQNFAKSDUAFIDGHXW7FETOJMNKKCC", "length": 31217, "nlines": 207, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்டை - நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுக��மாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்டை - நாகரத்தினம் கிருஷ்ணா\nமுன்னர் ஒரு விவாதத்தில் என்னுடன் விவாதித்த நண்பர் ஒருவர் வரிசையாகப் பல மேற்குலக சிந்தையாளர்களின் தத்துவங்களை பொளந்து கட்டிக்கொண்டிருந்தார். இணையத்தில் கொஞ்சம் நோண்டினால் கிடைக்கக்கூடிய பல விவரங்களை வரிசையாகச் சொல்வது பெரிய விஷயம் அல்ல என்பதால் விவாதத்தில் இருந்தவர்கள் பெரிதும் ஆச்சர்யப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் விவாதம் திசையறியாமல் சென்றபோது அவர் வார்த்தை விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் நண்பரிடம் இருந்தது. நமது சிந்தனைகள் எதுவும் மொழியியல் வரலாறு பற்றிய அறிமுகமில்லாதவர்களை சென்றடைய முடியாது என்றார். வெறும் பெயர் உதிர்ப்புகளாக அல்லாமல் மிக விரிவாக ஒரு சிந்தனைத்தளத்தைத் தொடரும் போது தவிர்க்க இயலாதபடி நாம் மொழியியலின் அடிப்படைகளோடு சண்டை போட்டுக்கொண்டிருப்போம் என்றார். அவரது வாதத்தில் உண்மை இருந்தாலும், கட்டுடைப்பு என சில வாதங்களை மொழி அடிப்படைகளை மட்டும் கொண்டு தகர்க்க முடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு வரவில்லை.\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் `எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது நண்பர் கூறியது சரிதானோ எனும் எண்ணம் மேலோங்கியது. ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு காலகட்டத்தில் மிகத் தீவிரமான சிந்தனைகள் வெளிப்படும்போது, அப்போது புழங்கிய மொழி வளங்களை நாம் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத மொழி ஆகட்டும், கடந்த நூற்றாண்டின் பிரெஞ்சு மொழியியல் ஆய்வாளர்கள் முன்மொழிந்த சிந்தனைகள் ஆகட்டும் இந்த கூற்றை ஊர்ஜிதம் செய்வது போலுள்ளன. தீவிரம் கூடாத படைப்புகள் வெளிவரும் மொழியில் அமைந்திருக்கும் சிந்தனைத்தளமும் மிகவும் மேலோட்டமாக மட்டுமே இருக்க முடியும். மொகலாய ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் நம் மொழியில் வெளியான படைப்புகளை சங்க இலக்கியங்களோடும் , பக்திகாலகட்ட இலக்கியங்களோடும் ஒப்பிட முடியாது அல்லவா\nபிற மொழி இலக்கியம் பற்றி எழுதும்போது ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் ஆக்கங்களை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. அதேபோல அம்மொழியின் அழகியலை ரசிக்காமல் நம்மால் பல பண்பாட்டு கூறுகளோடு இயைந்து போக முடியாது. மொழி, பண்பாடு, இலக்கியம், மொழியியல் போன்றவை நண்டின் கால்கள் போன்றவை. ஒன்றிரண்டு கால்கள் ஒரு திசையில் இழுத்துச் சென்றால், மற்றவை வேறொரு திசையில் இழுத்துச் செல்லும். ஆனால் நண்டின் மொத்த இயக்கமும் இப்படிப்பட்ட முரணான நகர்வுகளை நம்பியே உள்ளது. அதனாலேயே மணலில் அதன் கால் தடங்கள் நேர்கோட்டில் இருப்பதில்லை. அது போல, மொழி, பண்பாடு, இலக்கியம், ரசனை என ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த புரிதலை ஒவ்வொரு திசைக்கு அழைத்துச் செல்லும். ஆனால் இதுபோன்ற ஒட்டுமொத்தப் புரிதல் இல்லாமல் ஒரு மொழிக்குள் நம்மால் நுழையவே முடியாது.அதனாலேயே மூல மொழியில் படைப்புகளை ஆராய்பவர்களுக்கும், மொழியாக்கத்தில் அணுகுபவர்களுக்கும் ஒரு இடைவெளி உள்ளது.\nநாகரத்தினம் கிருஷ்ணா தனது பிரெஞ்சு மொழி அறிவால் அந்த இடைவெளியைக் கடக்கிறார். பிரான்சின் வடகிழக்குப் பகுதியான ஸ்ட்ராஸ்பெர்கில் வாழ்ந்து வரும் நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு இலக்கியங்களையும், ஆய்வுகளையும் பிரெஞ்சு மொழியில் படித்து வருபவர். பல தமிழ் படைப்புகளை பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்தவர். நீலக்கடல், மாதாஹரி போன்ற நாவல்களும், சிமான் தெ பொவார், பிரெஞ்சு சிறுகதைகள் அறிமுகம் போன்ற கட்டுரை தொகுப்புகள் தவிர தமிழில் பல சிறுகதைகளும் எழுதியுள்ளார்.\n`எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரை தொகுப்பு பல ஐரோப்பிய சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்துகிறது. பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமல்லாது, ஆப்ரிக்கா, சீனா நாட்டு படைப்பாளிகள் பிரெஞ்சு மொழியில் எழுதும் நூல்களையும் இவர் அறிமுகப்படுத்துகிறார். பல தேசத்து படைப்பாளிகள் இக்கட்டுரைகளில் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஐரோப்பா பண்பாட்டை மையமாகக் கொண்டு படைப்புகளை இயற்றியவர்கள். ஐரோப்பாவை குறிவைத்து எழுதினாலும், முன்வைக்கும் பேசுபொருளால் உலகலாவிய சிந்தனை தளத்திலும் பெரிதும் பேசப்பட்டவையாகவும் அவை இருக்கின்றன.\nபிலேஸ் பஸ்க்கால், மார்கெரித் துராஸ், குளோது லெவி-ஸ்ற்றோஸ், ட்ரூமன் கப்போட், சார்த்தரு, தாய்சீஜி, சிமான் தெ பொவார் போன்றவர்களது சிந்தனைதளங்களுக்கு மிகச் சிறப்பான அறிமுகமாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.\nஇத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணம் எனும் கட்டுரை குளோது லெவி-ஸ்ற்றோஸ் ஆய்வுகளை அறிமுகப்படுத்துகிறது. மானிடவியலை `அமைப்பியம்(Structuralism)` ஊடாக கட்டுடைத்தவர் குளோது லெவிஸ்ற்றொஸ். அமைப்பியம் அல்லது அமைப்பியல் வாதம் உண்மையில் மொழியோடு தொடர்புடையது. அமைப்பியம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் ஃபெர்டினான் தெ சொஸ்ஸியர் என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர். இவரது படைப்புகள் உணர்ச்சிக்கும் அறிவுக்குமுள்ள வேறுபாட்டினைக் குறித்து நிறைய பேசுவதாகக் குறிப்பிடுகிறார். பண்டைய சமூகங்களின் அமைப்புகளையும், பழங்குடியினரோடு வாழ்ந்து அனுபவங்களை சேர்கரித்துள்ளார். பண்டைய பண்பாட்டை மட்டும் ஆராயாமல் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களது மந்திரச் சொ���்கள், மரபு வழி சிந்தனைகளுக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு எனப் பல விஷயங்களைப் பற்றி குளோது செய்து ஆய்வுகளை மிக அற்புதமாக நாகரத்தினம் கிருஷ்ணா நமக்கு வழங்குகிறார்.\nகுண்ட்டெர் கிராஸ் எழுதிய `நண்டு நடை` நாவலைப் பற்றிப் பேசும்போது ஜெர்மன் ஆன்மாவுக்கும் தூய்மைவாதத்துக்கும் உள்ள தொடர்பை முன்வைக்கிறார். குண்ட்டெர் கிராஸ் சொல்வது போல, நாவலாசிரியரின் பணி உண்மைகளை மட்டும் எழுதுவது. ஆனால் யாருடைய உண்மைகள் சரித்திரத்தின் அலையில் உண்மை என ஒன்று தனித்து இருக்கிறதா என்ன சரித்திரத்தின் அலையில் உண்மை என ஒன்று தனித்து இருக்கிறதா என்ன நியாயங்களும், அதிகாரங்களும் மட்டுமே தராசுகளின் ஏற்ற இறக்கங்களை நிறுவும் கூறுகளாக இருந்தாலும், வெண்ணை திரண்டு வருவதைப் போல உண்மை என்றேனும் ஒரு நாள் குழப்பங்களைத் தள்ளிவைத்துவிட்டு, இடர்பாடுகளை ஊடுருவி வெளியே வரும் என்கிறார். அதற்கானப் பயணப்பாதையை நண்டு நடை என்கிறார். எங்கெங்கோ செல்வது போலத் தோன்றினாலும், உண்மையை நோக்கி மட்டுமே மானுட மனம் எழும் என்கிறார் கிராஸ். நாஜிக்களின் பயிற்சியில் சில காலம் ஈடுபட்டு, வரலாற்றின் அவலங்களை தன் முன்னே பார்த்தவருக்கு எத்தனை திடமான மானுட நம்பிக்கை என ஆச்சர்யமாக இருக்கிறது. ஆஸ்விச் கேம்ப்புகளுக்குப் பின்னர் கவிதை என்பதே கிடையாது என அடார்னோ கூறியதுக்கும் இவரது கூற்றுக்கும் எத்தனை வித்தியாசம்\nபிரென்சு வார்த்தைகளுக்குள்ளே விரியும் அர்த்தத்தின் மங்கலான நிழலுருவங்களைத் தொடர்ந்து சென்றுச் சிக்கெனப் பிடித்து தமிழ் வாசகப் ப்ரப்புக்குள் கொண்டுவரும் சிரமமான பணியைத் தன்னாலான வகையில் எளிய முறையில் தன் எழுத்தின் மூலமாகத் தொடர்ந்து செய்துவருபவர் `நாகி` என்று பிரியமாக அழைக்கப்படும் நாகரத்தினம் கிருஷ்ணா\nஒரு எழுத்தின் அல்லது இலக்கிய ஆசிரியனின் சமூகம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றுடன் அவன் அல்லது அவள் கொண்டிருந்த பகைத்தனமான அல்லது நட்பார்ந்த உறவுகளை எல்லாம் தன் கட்டுரைகள் முழுவதிலும் நாகி பேசிச் செல்கிறார் என அறிமுகத்தில் இந்திரன் எழுதுகிறார். இது முற்றிலும் உண்மை. உண்மையை மட்டுமே படைப்பாளிகள் காண வேணும் என குண்ட்டெர் கிராஸ் சொன்னதுக்கும் இந்திரன் சொல்வதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை.\nபுத்தக தலைப்பு- எழுத்தின் தேடுதல் வேட்டை\nஎழுத்தாளர் – நாகரத்தினம் கிருஷ்ணா\nபதிப்பகம் – சந்தியா பதிப்பகம்\nஇணையத்தில் வாங்க - எழுத்தில் தேடுதல் வேட்டை\nLabels: தமிழ், நாகரத்தினம் கிருஷ்ணா, பைராகி\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇதயம் பேசுகிறது — மணியன்\nதமிழகத்தில் அடிமை முறை - ஆ.சிவசுப்பிரமணியன்\nஇனி ஒரு விதிசெய்வோம் – இரவிச்சந்திரன்\nஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்ட...\nதியாக பூமி - அமரர் கல்கி\nவெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி\nரஸவாதி - பௌலோ கொய்லோ\nதேக்கடி ராஜா — எம்.பி. சுப்பிரமணியன்\nபிஞ்சுகள் - கி. ராஜநாராயணன்\nகாட்டில் ஒரு மான்- அம்பை\nநாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் – வா.மு கோமு\nஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்\nஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - பிரபு சங்கர்\nபெற்றதால் கற்றது - கதை சொல்லும் கலை - அனுஜா\nகதை வளர்த்தல் - ஷாந்தி\nதலைமுறைகளை இணைக்கும் குழந்தைக் கதைகள் - ஸ்ரீதர் ந...\nகுழந்தைகளுக்கான பகடிக் கதைகளும் புராணக் கதைகளும் -...\nகதையும் கணிதமும் - தியானா\nபடித்துக் களித்தல் - என்.சொக்கன்\nசக்கரம் நிற்பதில்லை - ஜெயகாந்தன்\nஏற்கனவே - யுவன் சந்திரசேகர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2015/12/", "date_download": "2020-01-24T18:16:43Z", "digest": "sha1:QTP3UBGQMGRBSHM5B5XNDGWFAGKE33P6", "length": 12219, "nlines": 166, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: December 2015", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ���. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nசமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்' நூலை வாசித்தேன். முன்பு சுஜாதா 2003 வாக்கில் குமுதத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பு இது. வெளியிட்டவர்கள் விசா ப்ப்ளிகேஷன்ஸ். புத்தகம்கூட சிறியதுதான் 96 பக்கங்கள். எளிதான, விரைவான வாசிப்பனுபவம்.\nLabels: ஆரூர் பாஸ்கர், சுஜாதா\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/05/blog-post.html", "date_download": "2020-01-24T18:15:06Z", "digest": "sha1:U7AG7NIMGVZSI4OINUSBCPMJEFGPHCLC", "length": 87557, "nlines": 364, "source_domain": "www.radiospathy.com", "title": "இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சமீபத்தில் வானலையில் சந்தித்த மனிதர்களில் இயக்குனர் செல்வமணி மறக்கமுடியாதவர். பேட்டிக்கு அழைத்த கணமே எப்பவும் தயாரா இருக்கேன் என்று பண்பாகச் சொல்லிச் சொன்னது போல் பேட்டி நேரத்துக்குக் காத்திருந்தவர் அது நாள் வரை தன் மனதில் தேக்கியிருந்த நினைவுகளை வடிகாலாக்க இந்தப் பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் என் ஊடக வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத மனிதராகப் பதிந்து விட்டார் செல்வமணி. இது நாள் வரை நான் கேட்கவேண்டும் என்று நினைத்த எல்லாக் கேள்விகளையும் அவரிடம் முன்வைக்கக் கூடியதாக இருந்தது.\nஇந்தப் பேட்டிக்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் ரேகா ராகவனுக்கும் எனது இனிய நன்றியறிதல்கள்.\nகேள்வி- வணக்கம் செல்வமணி அவர���களே ஆஸ்திரேலிய தமிழ் நேயர்கள் சார்பிலே உங்களை சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.\nபதில்- ரொம்ப நன்றி பிரபாகர். எனக்கும் வந்து உங்கள் மூலமாக ஆஸ்திரேலிய தமிழர்களோட பேசுறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சதுக்கு முதல்ல என்னோட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.\nகேள்வி- எண்பதுகளிலே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிலே நுழைந்து சாதனைகள் படைத்த ஒரு காலகட்டத்திலே இயக்குநர் ஆபாவாணனைத் தொடர்ந்து உங்களுடைய வரவு பெருமளவிலே கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவு என்பது இலகுவானதாக உங்களுக்கு அமையவில்லை. பெரும் போராட்டங்கள் சோதனைக்கு பிறகு தான் நீங்கள் ஒரு இயக்குநராக உங்களை நிலைநிறுத்த முடிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். அந்த ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- எல்லா ஆரம்பமுமே வந்து கஷ்டமானதாகவே இருக்கும். போராட்டத்திற்கப்புறம் தான் வந்து எந்த வெற்றியையும் அடைய முடியும். சினிமாத் துறையும் வந்து அதே மாதிரித் தான். ஏறக்குறைய வந்து சினிமாவில நமக்கு வந்து அளவற்ற புகழும் பெரும்பாலான பணமும் ஒரு நல்ல தொடர்பும் ஏற்பட்டால் இதில வந்து மற்ற துறையை விட இதில அதிகமான போராட்டம் இருக்கத் தான் செய்யும். ஏன்னா இதனோட வெற்றி வந்து நிறையப் பேரால விரும்பப்படுறதால போராட்டங்கள் எனக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் அப்ப இயக்குநர் ஆபாவாணன் வந்து முதல்ல வந்து ஊமைவிழிகள் என்று ஒரு படத்தை எடுத்து அது வந்து இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக பேசப்பட்டதுக்கு பிறகு தமிழ் சினிமாவில திரைப்படக் கல்லூரி மாணவர்களோட வரவும் அதனோட இருப்பும் வந்து கவனிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில தான் 1988இல் தான் நான் வந்து உதவி இயக்குநராக வெளிவந்தேன். அப்பத் தான் வந்து திரைப்படக் கல்லூரியில என்னோட பட்டப்படிப்பை முடிச்சிட்டு அப்போ இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இணைந்து கொண்டேன்.\nகேள்வி- எந்த திரைப்டத்தில அவரோட வந்து இணைந்தீர்கள்\nபதில்- பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ரெண்டு படம் அப்ப வந்து அவரு இயக்கிட்டு இருந்தாரு. அப்ப அதில வந்து அவரோட உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அப்ப வந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற படத்தில கூட அவரு இயக்குநராக ���ருந்தாரு. அந்தப் படத்தில வந்து திரு விஜயகாந்த் வந்து ஹீரோவாக நடிச்சாரு. அப்பத் தான் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிச்சு. அவர் என்னோட நட்புக்காக ஒரு வாய்ப்பளித்தாரு. ஒரு கதையை சொல்லச் சொன்னாரு. அவரே வந்து அப்ப ராவுத்தரும் அவரும் ரெண்டு பேரும் நண்பர்கள். அவங்களால தான் எனக்கு வந்து முதன்முதலில் வாய்ப்பு வந்திச்சு. அந்த வாய்ப்பு பற்றி\nஇப்ப நான் சொன்னால் ஒரு நாள் போயிடும். அந்த வாய்ப்பை எப்பிடி நான் பெற்றேன் என்டு சொன்னால் ஒரு நாள் போயிடும். அவ்வளவு கடினமான போராட்டத்தில தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.\nகேள்வி- அதாவது அந்த புலன் விசாரணை திரைப்படத்தினுடைய கதையை நீங்கள் இப்ராகிம் ராவுத்தர் அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவருக்கும் அந்த நேரத்திலே விஜயகாந்த்அவர்களுக்கு மிகுந்த வேலைப்பளு இருந்த காரணத்தினால் நீங்கள் அதை ஒரு சித்திரக்கதை மாதிரியாக எழுதிக் கொடுத்ததாகக் கூட அறிந்தேன். அப்படியா\nபதில்- வேலைப்பளு அதிகமாக இருந்தது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வந்து என் மேல இருந்த நம்பிக்கை வந்து குறைவாக இருந்தது என்பது தான் அதனோட முக்கியமான காரணம். ஏன்னா அப்ப வந்து விஜயகாந்த் சாருட்ட கதை சொல்ல வாறது வந்து ஆயிரக்கணக்கான பேரு. அந்த ஆயிரக்கணக்கான பேர்ல வந்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறது வந்து ரொம்ப கஷ்டமான காரியம். அப்ப எனக்கு வந்து எந்தவிதமான பின்புலமோ இல்லை. என்னைப் பார்க்கும் போது கூட என் மேல ஒரு நம்பிக்கை ஏற்படுற மாதிரி எந்த அமைப்பும் இல்லை. அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.\nஅப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு. அதுக்கப்புறம் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு எல்லாரும் கதை சொல்றாங்கன்னு நாமளும் சொன்னா நல்லாயிருக்காது என்டு அடுத்த கட்டத்தில என்ன சொல்லலாம்னு யோசித்திட்டு தான் வந்து நான் வந்து அந்த சொல்லப்போற கதையை அப்படியே வந்து ஒரு காட்சிகளாக மாற்றி அந்த காட்சியை வந்து படங்களாக மாற்றி அந்தப் படத்தைவந்து வர்ணப்படமாக மாற்றி அதை போட்டோகிராப் பண்ணி ஒரு மாடல் தயார் பண்ணி அவங்களிட்ட கொடுத்தப்புறம் தான் அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்தது. ஏன்னா முதலில நம்பிக்கை ஏற்படுறது தான் சினிமாவில வந்து ஒரு கஷ்டமான காரியம். அதைப் பண்ணிட்டமா அடுத்து வந்து நம்மட வேலை சீக்கிரமாக வந்து முடியும்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இன்றைக்கு வந்து உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் பலர் வித்தியாசமான சினிமா என்று சொல்லும் பொழுது அதாவது செல்வமணி என்கிற இயக்குநருடைய பாணி என்பது அதாவது நடைமுறை வாழ்க்கையிலே அல்லது பரபரப்பான ஒரு செய்தியினை அப்படியே எடுத்து அதற்குப் பின்னால் ஒரு பெரும் திரைக்கதையை உருவாக்கி அவற்றை சினிமாவாக்குவது என்பது செல்வமணி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு அமைத்துக் கொடுத்த புதிய பாணி என்று நான் சொல்வேன் ஏனென்றால் புலன்விசாரணை என்ற திரைப்படம் வந்த பொழுது அப்படியே அந்த ஆட்டோ சங்கருடைய கதையை நீங்கள் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அதற்கொரு நல்ல திரைக்கதையை அமைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.\nஅதற்குப் பின்னால் எத்தனையோ இளம் இயக்குநர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்ற\nசங்கர் போன்ற இயக்குநர்கள் சமுதாயப் பிரச்சினைகளை வைத்து எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நீங்கள் எண்பதுகளின் இறுதியிலே வந்திருந்தீர்கள். இப்படியான ஒரு பாணியினை அன்றைய காலகட்டத்திலே குறிப்பாக தமிழ் சினிமா என்பது கிராமியம் சார்ந்த அல்லது நகரத்திலும் ஒரு பழகிப் போன கதையம்சம் என்ற ஓட்டத்தோடு இருந்த ரசிகனுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஒரு பாணியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது\nபதில்- நான் முதன்முதலாக இயக்குநராக வரணும் என்று முடிவெடுத்தப் பிறகு எனக்கு கூட வந்து வெற்றின்னா எல்லாருக்கும் வந்து நிரந்தரமான ஒன்றில்லை. என்னை விட சாதனை படைச்சவங்க ஶ்ரீதர் பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலையும் ஒவ்வொரு இயக்குநர்கள் சாதனை பண்ணிட்டே தான் இருக்காங்க. இதை மாதிரி ஆயிரக்கணக்கான ஏறக்குறைய ஐயாயிரம் இயக்குநர்கள்தமிழ் சினிமாவில இருக்காங்க. ஆனால் வந்து ஒரு ஐம்பது இயக்குநர்கள் தான் தமிழ் சினிமாவில வந்து இன்னைக்கும் வந்து நினைவில நிறுத்தப்படுறாங்க. அப்ப நான் முதல்ல படம் பண்ணனும் என்று நினைச்சவுடனேயே என்னோட முத்திரை வந்து இருக்கணும். படம் பண்றதே வெற்றி பெறுவதில இருக்கிறதை விட என்னோட முத்திரை வ��்து இருக்கணும் என்டு நான் முடிவு பண்ணினேன்.\nஅப்ப எது மாதிரியான படங்களை வந்து நாம இயக்கலாம் என்டு இருக்கிறப்போ தான் பொதுவாக நிறைய விசயங்களை நாம தேர்ந்தெடுத்தோம். அப்ப வந்து நகர்ப்புறம் அது சம்பந்தமான திரைப்படங்களை வந்து அதாவது மத்திய தர வர்க்கத்திற்கான குடும்பத்திற்குன்டான கஷ்டங்கள் அதனுடைய கலாசார பிண்ணனி உறவுமுறை இதெல்லாம் வந்து திரு பாலசந்தர் அவரால சொல்லப்பட்டது. அதற்கப்புறம் யார் படம் பண்ணினாலும் இது பாலசந்தர் படம் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. பாலசந்தர் படம் பண்ணினால் அது வேற யாரோ படம்ன்னு சொல்வாங்க. அப்புறம் காதல். காதல் படங்களை ஶ்ரீதர் படம் என்பாங்க. அதைப் போல வந்து பாரதிராஜா வந்து தமிழ் கிராமப்புற இல்லை தமிழ் நாட்டோட மண் வாசனையான படங்களை வந்து தேர்ந்தெடுத்து இல்ல அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை மாதிரியான படங்களை டைரக்ட் பண்ணுவாரு. அப்ப யார் படம் பண்ணினாலும் வந்து அது பாரதிராஜா படம் மாதிரியிருக்கு அப்பிடின்னு சொல்றது மாதிரியான ஒரு நிலையை உருவாக்கினாரு.\nஅப்ப நான் வந்து என்ன மாதிரியான படங்களை பண்ணலாம் அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் இல்ல நானே எனக்குள்ளே கேள்விகளை கேட்ட பொழுது அப்ப எது இதுவரைக்கும் தமிழ் சினிமாவில இல்ல இந்திய சினிமாவில இல்லாத ஒரு பாணியைக் கையாளணும். அதை வந்து தெரிவு செய்யணும்னா நிறைய ஏறக்குறைய ஒரு வருடமாக இருந்து யோசித்து வாழ்வியலில சமூகத்தில வந்து நாம கதைகளை உருவாக்கிறதை விட\nசுற்றி நடக்கிற விசயங்களை நாம கதைகளாக மாற்றலாம். அது வந்து மக்களால பெரிதாக விரும்பப்படும். அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் தான் கதைகளை தேர்ந்தெடுத்தேன். நம்மளை சுற்றி நடக்கிற சிக்கல்கள் இல்லா நல்ல விஷயங்கள். கெட்ட விஷயங்கள். நல்ல விஷயங்களில இருந்து நல்லதை சொல்றது. கெட்ட விஷயங்களில இருந்து என்ன மாதிரி கெட்டது நடக்குது அதை எப்பிடி வந்து அதை எதிர்கொள்ளனும் என்ற விஷயத்தை வந்து சொல்றது. இது\nமாதிரி தேர்ந்தெடுத்து நான் வந்து current affairs என்று சொல்றது ஒன்னு. அதை நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.\nகேள்வி- உண்மையிலேயே அந்த புலன்விசாரணை என்பதின் அந்த திரைப்படத்தினுடைய வெற்றி வந்து ஒரு பரபரப்பான வெற்றி என்பது உங்களுக்கும் அல்லது எங்கள் மீதான நீங்கள் எடுத்���ுக் கொண்ட பாதையின் மீதான ஒரு நம்பிக்கையை ஒரு வலுவாக ஏற்படுத்தியிருக்கும் இல்லையா\nகேள்வி - அந்தப் படத்திற்கு பின்னர் உங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு அன்றைய காலகட்டத்திலே முன்னணி நட்சத்திரமாக இருக்க கூடிய விஜயகாந்த் அவர்களுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அந்தத் திரைப்படத்தை இயக்கக் கூடிய பெரும் வாய்ப்பு. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம். அதைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- தமிழ் சினிமாவில மட்டுமல்ல வாழ்க்கையில வந்தும் முதல் வெற்றி தான் ரொம்ப கஷ்டம். முதல்ல பண்ணனும்கிறது தான் ரொம்ப கஷ்டம். அதுக்குப் பிறகு அந்த வெற்றி நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். நிறைய பணத்தையும் உருவாக்கும். அதைப் போலவே வந்து அந்த புலன்விசாரணையின் வெற்றி தான் எனக்கு வந்து ரொம்ப கஷ்டமான ஒரு வேலையாக இருந்திச்சு. அதுக்கப்புறம் அந்த ஒரு வெற்றி வந்து உடனே மிகப் பெரிய ரசிகர்களைத் தந்தது. எந்த உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் வந்து அன்னைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில இருக்கிற எல்லா நட்சத்திரமும் வந்து என்னோட படம் பண்ணனும் என்று விருப்பப்பட்டாங்க. அதைப் போல வந்து மாபெரும் வெற்றிப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு புதுசான ஒரு பாதையை அந்த படம் உருவாக்கிச்சு. அப்ப நிறையப் பேர் வந்து நிறைய இயக்குநர்கள் நிறைய நட்சத்திரங்கள் வந்து என்னோட படம் பண்ணணும்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் நான் வந்து விஜயகாந்த் சாருக்கு தான் முதல் உரிமை கொடுத்தேன். ஏன்னா அவர் தான் வந்து ஒருத்தருக்குமே தெரியாத செல்வமணியை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் வந்து கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு காரணியாக இருந்தாரு.\nஅதனால அவர் படத்தை டைரக்ட் பண்றதுன்னு நான் முடிவெடுத்தப் பிறகு அப்ப வந்து என்னோட ரெண்டாவது படமும் பேமஸ்ஸா இருந்தது. அதுக்குப் பிறகு வந்து நூறாவது படமாக பண்ணலாம் அப்பிடின்னு முடிவு அவர் வந்து பண்ணினதுக்கப்புறம் தான் நான் அந்தப் படத்தை செலக்ட் பண்ணி கேப்டன் பிரபாகரனை இயக்குவதற்கு வந்து அந்த நன்றியுணர்ச்சி தான் காரணமாக இருந்திச்சு. அன்றைக்கு வந்து பெரிய படம் பண்ணணும்னா அதுக்கு வந்து கூட்டாக இருந்தால் தான் பண்ணமுடியும் என்ற நில��� .இருந்தது தான் நான் கேப்டன் பிரபாகரனை உருவாவதற்கு டைரக்ட் பண்ணுறதுக்கு ஒரு காரணமாக இருந்திச்சு.\nகேள்வி- பொதுவாக இந்த நூறாவது படம் என்பது பல நடிகர்களுக்கு பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில நடிகர்களுக்குத் தான் ஒரு தனித்துவமான பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையிலே விஜயகாந்த்திற்கு கிடைத்த அந்த படம் என்பது ஒரு பெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது இல்லையா\nபதில்- ஆமாமாம். யாருக்குமே வந்து நூறாவது படம் வந்து வெற்றிப் படமாக அமைந்ததில்லை. தமிழ் நட்சத்திரத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற எந்த ஆர்ட்டிஸ்க்குமே நூறாவது படம் வெற்றியை தந்ததில்லை. ஏன்னா நூறாவது படம் வந்து பெருசா எதிர்பார்க்கப்படறதால பெருசா வந்து அந்த எதிர்பார்ப்பிற்கு யாருமே ஈடுசெய்றேல்ல. குறிப்பாக சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு எல்லா படங்களையும்; அப்பிடி சொல்லுற மாதிரி தான் இருந்திச்சு. எனக்கு தெரிஞ்சு எல்லா நட்சத்திரத்தோட யாரோட நூறாவது படமும் வெற்றிப் படமாக அமைஞ்சதில்லை. ஆனால் முதல் நூறாவது வெற்றிப் படமாக அமைந்ததன்னா எங்களோட காம்பினேசன்ல அமைந்த கேப்டன் பிரபாகரனை முழு உறுதியாக என்னால சொல்ல முடியும். அதுக்கு வந்து தமிழ் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கும் நன்றியை இந்த நேரத்தில சொல்றதுக்கு கடமைப்பட்டிருக்கேன்.\nகேள்வி- உண்மையிலேயே எண்பதுகளிலே ஒரு தங்கப் புதையலாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அதாவது அவரிடம் இருந்து ஒரு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டாலே அந்தப் பாடல்களைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து பெரும் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் சினிமா உலகிலே அவரோடு இணைந்து நீங்கள் முதல் ரெண்டு படங்களிலே பணியாற்றிய போதும் கூட பாடல்கள் சிறப்பாக வந்தாலும் கூட அந்த முதல் படத்திலே மூன்று பாடல்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது படத்திலே மூன்று பாடல்கள் என்று (இரண்டு படத்திலுமே இரண்டு பாடல்கள் தான் என்கிறார்) அதாவது காட்சியாக படமாக்கப்பட்டது இல்லையா\nபதில்- ஆமாம். அவரு கூட படம் பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து சொன்னாரு. செல்வமணி பாட்டே இல்லாமல் மியூசிக் பண்றதால என்ன லாபம் என்டாரு. வேற ஏதாச்சும் வைச்சு பண்ணலாமே என்று கேட்டார் நான் சொன்னேன், இந்தப் படத்திற்கு வந்து பாட்டு அவசியமில்லை சார், இந்தப் படத்திற்கு பின்னணி இசை தான் அற்புதமாக தேவைப்படுற விஷயம். அந்த இசையை வந்து சார் நீங்க சரியாக கொடுக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால வந்து நீங்க இந்த படத்திற்கு இசையமையுங்க என்று ஏறக்குறைய நான் வற்புறுத்தி தான் சம்மதிக்க வைச்சேன்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இசைஞானி இளையராஜாவினுடைய இன்னுமொரு பரிமாணம் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே பின்ணணி இசை என்பதற்கு தனி இலக்கணம் வகித்தவர் இசைஞானி இளையராஜா. அந்த பின்ணணி இசைக்கான ஒரு களத்தை இந்த இரண்டு படங்களையும் நீங்கள் கொடுத்து அதாவது அந்த படங்கள் வந்த பொழுது அதனுடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தது\nஅதாவது அந்தப் படங்களை முழுமையாக நீங்கள் இயக்கிய பின்னர் அந்த பின்னணி இசையை கோர்த்த பொழுது அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தாரா\nபதில்- ஆமாம். படம் பார்த்திட்டு வந்து அவர் சொன்னாரு. பாட்டில்லாம எடுக்கிறீயே ஏன்னா இளையராஜா பாட்டு இருந்திச்சுன்னா அதாவது இளையராஜா பாட்டு ஐந்திருந்திச்சுன்னா படம் ஓடிடும் நிலையில தான் தமிழ் சினிமா இருந்தது. அவர் கூட என்ன இது புதுசா ஒரு பையன் வந்திருக்கான் அவருக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்திருக்கும். படம் பார்த்திட்டு சொன்னாரு. செல்வமணி வந்து மிகப் பெரிய இயக்குநராக வர்றதுக்கான சாத்தியம் உன்னோட முதல் படத்திலேயே தெரியுது. வாழ்த்துக்கள். பாட்டில்லாட்டி இந்தப் படம் எப்பிடி இருக்கும்னு நினைச்சேன். இந்த ரெண்டு பாட்டில்லாட்டிக் கூட இந்தப் படம் ஓடக் கூடிய சாத்தியத்தை நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க என்று மனம் திறந்து அவர் பாராட்டினாரு.\nகேள்வி- மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதன் பின்னர் அதிரடியாக இந்த இரண்டு படங்களிலையும் இருந்து விலகி முழுமையான புதுமுகம் என்று சொல்வதை விட பிரசாந்த் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட ஒரு இளம் நாயகன். ரோஜா மற்றும் நாயகர்கள் அந்தப் படத்திலே ஒரு அறிமுகமாக வந்தவர்கள். இவர்களை வைத்து ஒரு இளமை ததும்புகின்ற ஒரு திரைப்படம் முழுமையான காதல் கதை. அந்தக் காதல் கதையோடு அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். இவற்றை வைத்து செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தீர்கள். இப்படி ஒரு அதாவது பெரும் நட்சத்திரத்தை வைத்து படம் பண்ணக் கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு வலிமையும் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கையும் வந்த காலகட்டத்திலே இப்படி இளம் நடிகர்களை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அந்த நோக்கம் எப்படி வந்தது\nபதில்- நான் டைரக்டராக வர்றதுக்கு முன்னாடி வந்து அரவிந்தராஜ்ன்னு என்னோட சீனியர் அவர் வந்து பெரிய ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அவர மாதிரி பல இயக்குநர்கள் சீனியர் ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அப்புறமாக வந்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறைந்து போயிடுறாங்க அல்லது காணாமல் போயிடுறாங்க. இத நான் ஏன் சொல்றேன்னா\nஅவங்க வந்து பெரிய நட்சத்திரத்தை வைச்சுத் தான் பண்றாங்க. அப்ப அந்த வெற்றி வந்து ஏன் ஒரு நட்சத்திரத்தை மட்டும் போய் சேர்ந்திடுது ஏன் ஒரு இயக்குநரை போய் சேருவதில்லை. அப்ப வந்து ஒரு தோல்விப் படமோ இல்ல படங்கள் இல்லாத காலகட்டத்திலே அவங்க மறந்திடுறாங்க இல்லை மறக்கடிக்கப்படுறாங்க. அப்பிடிங்கிறது எனக்கு தெரிஞ்ச பிறகு தான் வந்து நான் ரெண்டாவது படம் கேப்டன் பிரபாகரன் பண்ண பிறகு அந்த படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்ச பிறகு ஏறக்குறைய எல்லாருமே என்னோட படம் பண்ணனும் என்றுஆசைப்பட்ட காலகட்டத்திலே\nநான் வந்து எந்தப் படமும் இப்ப பண்ணக் கூடாது. அடுத்து நான் வந்து எந்த பிரபல நடிகர்களும் இல்லாம புதுமுகங்களோட படம் பண்ணனும். அப்பிடின்னு வந்து முடிவு பண்ணி நாம ஒரு வெற்றிப் படம் பண்ணும் போது ஐம்பது பர்சண்ட் நமக்கு வந்து சேரும். அதனால வந்து அப்பிடி பண்ண முடிவு பண்ணினேன்.\nஆனால் அதில கூட வந்து ஆபத்து கூட இருக்கு. ஒருவேளை வந்து அந்தப் படம் வெற்றிப் படமாக அமையலைன்னா அன்றைய காலகட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுக் கூட இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. நம்மளால வெற்றி பெற முடியும்னு என்று சொல்லி அன்னைக்கு வந்து பிரசாந்த் புதிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட நான் அவரை வைச்சு படம் பண்ணும் போது அவர் படம் ஆரம்பிக்கக் கூட இல்லை. வைகாசி பொறந்தாச்சு படத்தில நடிச்சிட்டு இருக்காரு அது ரிலீஸாகக் கூட இல்ல. அவர் வந்து எனக்கொரு greeting அனுப்பி வைச்சாரு. அதில வந்து அழகான ஒரு குழந்தைத்தனமான முகம்\nஅவரிட்ட இருந்தது. அதனால வந்து அவரை choose பண்ணினன். அப்புறம் வந்து ரோஜாக்கு முதல்ல ஏறக்குறைய ஒரு இருபது இருபத்தைந்து ஹீரோயின்ஸை வைத்து shoot பண்ணினேன். ஷீட் பண்ணி அவங்க யாருமே சரியில்லாத போது தான் ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் ஷீட் பண்ணினாப்புறம் தான் ரோஜாவ வந்து செலக்ட் பண்ணினேன். அப்போ தேடி தான் அந்த படத்தை வந்து எல்லாருமே புதுசா வரணும்னு ஆரம்பிச்சு அந்தப் படம் வந்து ஒரு வெற்றிப் படமாக அமைஞ்சதால தான் இன்னைக்கு வந்து ஏறக்குறைய பதினைஞ்சு வருசமானாக் கூட தமிழ் சினிமாவில வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாக் கூட இன்னைக்கும் தமிழ் சினிமாவில் எனக்கு பேர் இருக்கிறதுக்கு காரணம் வந்து அன்னைக்கு எடுத்த முடிவு தான் ஒரு மிகப் பெரிய காரணம்.\nகேள்வி- அந்தப் படத்திலே இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தனித்துவமாக கவனிக்கப்பட்டதற்கு ஏதாவது ஒரு பின்னணி இருந்ததா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.\nகேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது...\nஇடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்...(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்\nபோறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு ���ின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)\nகேள்வி - நிச்சயமாக உண்மையிலே ஒரு சாதனை. அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சின்ன தேக்கம்.\nபின்னர் மக்களாட்சி என்றொரு திரைப்படம். அந்த திரைப்படத்திலே வந்திருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் சமகாலத்திலே இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் அவர்களுடைய அந்த பரிமாணங்களாக இருந்தன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது உங்களுக்கு. ஆனால் அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் நீங்கள் பல சவால்களையும் சோதனைகளையும் சந்திருத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படியா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக வந்து ஒரு தமிழ்நாட்டிலே இல்ல இந்தியாவிலே வந்து ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. பொய்யை சொல்லி வாழலாம். உண்மையை சொல்லி வாழ முடியாது. இது தான் தமிழ்நாட்டினுடைய உலகத்திலையும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கொஞ்சம் அதிகமாக இருக்கு. உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அப்ப நான் வந்து குற்றப்பிரிவு என்று எடுத்த பிறகு அது வந்து ஈழத் தமிழரை அவர்களோட மரணத்தை அந்த பின்ணணியை வைச்சு எடுத்தது தான் வந்து நான் பண்ணின தவறுன்னு நினைக்கிறேன். அது தவறு இல்ல. அது வந்து உண்மையை சொன்னதற்காக ஏற்பட்ட தவறு. பொய்யாக சொல்லி வாழ்ந்திட்டுப் போகலாம். உண்மையை சொல்ல முடியாது.\nஅப்புறமாக வந்து மக்களாட்சி வந்து ஏறக்குறைய தமிழ்நாட்டிலே நிலவின எல்லா உண்மைகளுக்கும் அது வந்து மிகப் பெரிய ஒரு வெளிச்சம் போட்டுக் காட்டிச்சு. அதனால என் சொந்த வாழ்க்கையில திரைப்படத்துறையிலே நிறைய சவால்களை நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். இருந்தாலும் நான் ஒரு படைப்பாளியாக வந்து அந்த\nகேள்வி- இந்த குற்றப்பத்திரிகை திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம்\nகிடைத்த சோதனைகளை அந்த திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தினுடைய வெளியீடு தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக. அப்படியான ஒரு சோதனைக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய பாணியினை மாற்றிக் கொண்டீர்களா ஏனென்றால் இடையிலே சில படங்கள் வந்தன. ராஜஸ்தான் திரைப்படம் அது கூட நடைமுறைப் பிரச்சினை என்றாலும் கூட சில திரைப்படங்கள் வந்த பொழுது அந்த பாணி\nஎன்பது செல்வமணி என்ற அந்த இயக்குநருடைய தனி முத்திரையாக இல்லாமல் போனதற்கு இப்படியான ஒரு படத்தினுடைய சோதனை கூட காரணமாக இருந்திருக்குமா\nபதில்- நிச்சயமாக இருந்திருக்கும். ஒரு குற்றப்பத்திரிகைக்கும் மக்களாட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை தெரிஞ்சுது. தமிழ்நாட்டிலே உண்மை சொல்லி வாழ முடியாது என்று தெரிஞ்சுது. அப்ப உண்மை சொல்றது வந்து கொஞ்சம் குறைச்சிட்டேன். ராஜஸ்தானில கூட ஒரு உண்மை இருக்கு. ஆனால் உண்மையை விட பொய்யும் கற்பனையுமாக கலந்து அந்த படம் பண்ணினதால வந்து என்னோட நான் தேர்ந்தெடுத்த பாதையில இருந்து நானே விலகிட்டேன். எது மேல வந்து உங்களுக்கு நம்பிக்கையும் வந்து ஆதிக்கமும் இருக்குமோ அதில படம் பண்ணினால் தான் வந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விசயத்தில வந்து படம் பண்ணும் போது வெற்றி வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால வந்து என்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் வந்து இது தான் முழுமையான காரணம் என்டு நான் நினைக்கிறேன்.\nகேள்வி- இன்றைக்கு வந்து உங்களுடைய பாணியை அடியொற்றி பல இயக்குநர்கள் வெற்றியை கண்டிருக்கிறார்கள். கண்டுவருகிறார்கள். மீண்டும் அந்த செல்வமணியை நாம் எப்பொழுது பார்க்கப் போகின்றோம்\nபதில்- அதற்கான முயற்சியைத் தான் இப்ப வந்து எடுத்திட்டு இருக்கேன். புதிய படம் புதிய பாணியிலான இந்தப் படமும் வந்து புதிய பாணியான ஆறு மாசம் யோசிச்சு இப்ப\nதொடங்க இருக்கிறேன். அது வந்து பெப்ரவரி மாத என்ட்டில வந்து மார்ச்சில சூட்டிங் போறதா பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவில இன்னொரு வாசலைத் திறந்து விடும். நான் தான் வந்து தமிழ் சினிமாவில பிரமாண்டத்தோட வாசலை திறந்து வைச்ச ஒரு இயக்குநர். அதைப் போல இப்ப ஒரு வாசலைத் திறக்க இருக்கிறேன். இந்த வாசல் வந்து தமிழ் சினிமாவில வந்து இன்னொரு புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு திறந்து விடப் போகும் என்டு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அந்த் படம் வந்து மிக விரைவிலே தொடங்க இருக்கிறேன். அது வந்து ஒரு short time பிலிமாகக் கூட இருக்கும் அந்த பிலிம்.\nகேள்வி- அந்த வாய்ப்புக்காக அந்த படத்தை பார்க்கக் கூடிய ஓர் ஆவலோடு நானும் ஓர் ரசிகனாக இங்கே காத்திருக்கிகேன். நிறைவாக எமது ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற வகையிலே இன்னுமொரு பரிமாணம். செல்வமணி என்கின்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய நிலையிலே அரசியல் அனாதைகளாக இருக்கக் கூடிய இந்த ஈழத் தமிழினம் பற்றி உங்களுடைய பார்வை என்ன\nபதில்- இது வந்து ஒரு கடினமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில வந்து ஒரு கடினமான கேள்வி. இருந்தாலும் இப்ப வந்து ஒரு தமிழீழத்திலே பிறந்த ஒரு சக்தியாக இல்ல ஒரு மனிதனாக ஒரு தமிழனாக பதில் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டம் இருக்கு.\nஎந்த சுதந்திரமும் பிறரால் வாங்கிக் கொடுக்கபடுறது இல்ல. அதாவது இன்னைக்கு இருக்கிற தமிழ் ஈழத் தமிழருக்கு ஈழச் சகோதரர்களுக்கு நான் ஒரேயொரு உண்மையைத் தான் சொல்ல விரும்புறேன். அதாவது எந்த சுதந்திரமும் பிறரால் பெற்றுத் தரப்படுறது\nஇல்ல. அந்த பிறரை நம்பினதால தான் வந்த இழப்பு தான் சோதனை தான் சுதந்திரத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் வந்த பின்னடைவு. இன்னொருத்தரை நம்பும் போது அவங்களோட ஆளுமை கூட வந்து அவங்க உதவும் போது வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதே மாதிரிப் பண்ண வேண்டிய சூழ்நிலை. உலகத்தில பார்தீங்கன்னா எல்லாப் போராட்டமும் சிறிலங்காவில இருந்து இல்ல இந்தியாவில இருந்து\nசுதந்திரத்தை அடைஞ்ச எல்லா நாடுகளுமே அந்த நாட்டு மக்களால அந்த நாட்டு சக்திகளால வந்து அந்த சுதந்திரம் அடையப்பட்டிருக்கு. இன்னைக்கு ஈழச் சுதந்திரம் வந்து பெரும்பாலும் வந்து அது இந்தியாவினை சார்ந்திருக்கிறதால அதனோட இந்தியாவினை சார்ந்திருக்கு. தோல்வியும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. வெற்றியும் இந்தியாவை சார்ந்து அமையுறதால தோல்வியும் குரோதமும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. அது தான் வந்து இன்னைக்கு இந்த ஈழச் சுதந்திரம் வந்து பின்னடைவை எதிர்நோக்கியதற்கு மிகப் பெரிய காரணம். இந்தியாவை நம்பியதால தான். இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாறுதலான சாத்வீகமானதை மட்டும் எடுத்துகிட்டு சுதந்திரத்தை இவங்களே வந்து எடுத்திருந்தால் இன்னைக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காதுங்கிறது என்னுடைய கருத்து.\nஇன்னைக்கு அதை விட மிகப் பெரிய சோதனை, இப்ப வந்து அமெரிக்காவுக்கு போயிருந்து மற்ற நண்பர்களுடன் பேசும் பொழுது அன்னைக்கு வந்து ஏறக்குறைய நிறைய வெளிநாடுகளுக்கு போகும் போது எல்லா ஈழத் தமிழர்களுக்காக\nபகுதி நேர வேலையாகவே வைச்சிட்டு இருப்பேன். அப்ப போகும் போது எனக்கு தெரிஞ்சது வந்து ஒரே தலைமை. ஒரே உணர்வு. ஒரே இலக்கு. ஈழத் தமிழர்களோட ஒரு பிரிவில தான் நான் அன்னைக்கு வந்து உட்கார்ந்தேன். ஆனால் இன்னைக்குப் போகும் போது ஒரு வெட்ககரமான ஒரு அவமானகரமான ஒரு உண்மையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இப்ப போகும் போது நான் வந்து யாழ்ப்பாணத்தை தமிழனை நான் வந்து கிளிநொச்சி. நான் வந்து வவுனியா. நான் வந்து கொழும்பில இருக்கேன். இல்ல நான் இந்த ஜாதியில இருக்கேன். இப்ப இது தான் பின்னாடி இருக்கேயொழிய இந்த ஈழம் என்றதே பெரிய பகுதியா அதில வந்து பகுதி பகுதியாக வந்து என்னோட ஈழத் தமிழர்கள் பிரிஞ்சு நிற்கிறதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்காலிலே ஏற்பட்ட வலியை விட மிகப் பெரிய வலியை வந்து நான் இப்ப அமெரிக்கா போய்ட்டு வந்த போது உண்மையாகவே அந்த வலியை உணர்ந்தேன். முள்ளிவாய்க்காலில தான் அன்னைக்கு மே 15, 17ல நடந்தது தான் என்னுடைய வாழ்க்கையில வந்து மிகப் பெரிய சோதனை அன்றைய நிகழ்வு தான்.\nஆனால் அந்த சோகத்தையும் மிஞ்சுகிற சோகமாக இன்னைக்கு வந்து உலக நாடுகளில இருக்கிற ஈழத்தமிழரை பார்க்கும் போது பல பகுதிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இப்பிடி இருந்தால் எப்ப ஒன்னு சேர்வார்கள். இவங்களை யார் சேர்ப்பாங்க என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது எப்பிடி ஈழத்தின் சுதந்திரத்தினை அடைவாங்க என்ட மிகப் பெரிய கேள்வி வந்து பயத்தை ஏற்படுத்துது. தயவுசெய்து உங்களுக்காக குரல் கொடுத்த\nஅதை விரும்பின உங்களுடைய உரிமையை நிலைநாட்ட போராடிய ஒரு சிறிய அணிலாக\nஒரு சிறிய சக்தியாக உங்கள் எல்லார்கிட்டேயும் கேட்கிற ஒரேயொரு விண்ணப்பம். ஒரு வேண்டுகோள். எதுவேணாலும் நீங்க வைச்சுக்கோங்க. தயவுசெய்து யாரும் ஜாதியால இனத்தால பகுதியால கூட பிரிஞ்சு போகாதீங்க, ஒரு இனமாக ஒன்று சேருங்க. அன்னைக்கு\nதான் உங்களுக்கு சுதந்திரம்வந்து கதவைத் தட்டும் என்டு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தயவுசெய்து ஒன்று சேருங்கள். எங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் போராடுங்கள். நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்.\n அவை ஜீரணிக்க கஷ்டமானவை என்றாலும் கூட அவை தான் இப்பொழுது நாம் காணுகின்ற நிதர்சனங்களாக இருக்கின்றன. உண்மையிலே எமது காலத்தில் அவை நல்ல அறுவடைகளை சந்திக்காவிட்டாலும் கூட எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உணர்வாளர்களிலே நீங்கள் மறக்க முடியாதவர். அந்தவகைளிலே நாம் என்றும் உங்களை எம் நெஞ்சிலே வைத்திருப்போம். உங்களுடைய திரையுலகம் என்ற அனுபவத்தில் இருந்து இன்னொரு பரிமாணமாக இந்த பேட்டி நிறைவு பெறுகின்றது. அந்தவகையிலே நேயர்கள் சார்பிலே நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபதில்- நன்றி. நான் கூட வந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஆஸ்திரேலியா வரும் சந்தர்ப்பம் அமையுமானால் எனக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு ஒரே தமிழன். ஒரே பிரிவு. ஒரே ஈழம் என்டுற ஒரே சிந்தனையோட நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பரிசினை நீங்கள் கொடுக்கும் பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.\nஉள்ளம் திறந்து அளித்த பேட்டியை அருமையான பதிவாக்கி எங்களுக்கு வாசிக்கக் கொடுத்ததற்கு நன்றி பிரபா\nவிரிவான பதில்களை வரவழைத்த தூண்டுதலான கேள்விகள். அருமையான பேட்டி.\nசெல்வமணி அவர்கள் சொல்லுவது போல 100வது இவுங்க கூட்டணி படம் தான் அந்த அளவுக்கு வெற்றி பெற்றது மீதி எல்லாம் காலி தான்\n1 மணிநேரத்தில் 9 பாட்டு....சொல்லி அடிச்சிருக்காரு இசை தெய்வம் ;)\nஈழத் தமிழினம் பற்றி ஒரு தமிழனாக உண்மையான பதில்க்கு\n இந்த முறை ரொம்ப நுணுக்கமான கேள்வியாத் தான் கேட்டு இருக்கீக இப்படி நுணுக்கிக் கேட்க எங்கே கத்துக்கிட்டீங்க இப்படி நுணுக்கிக் கேட்க எங்கே கத்துக்கிட்டீங்க\n//அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.\nஅப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு//\nசெல்வமணி கிட்ட பிடிச்சது இந்த Plain Talk தான் கதையைப் புகைப்படமாச் சொன்ன இயக்குனரின் Creativity பிறருக்கு நல்ல ஊக்கம்\n//உங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள்//\nஒருவாய் மொழி-ன்னாலும் திருவாய் மொழியாச் சொல்லி இருக்காரு செல்வமணி மொத்தமான ஈழத்தின் பார்வையில் அவர் ஒரு குறும் படமாவது செய்ய வேண்டும்\nசெல்வமணியின் குற்றப்பத்திரிகை படம் மேல மட்டும் எனக்குச் சில தனிப்பட்ட குறைகள் உண்டு மாறுபட்ட முயற்சி தான், ஒரு நிஜத்தோடு கதையை ஒட்டித் தருவது மாறுபட்ட முயற்சி தான், ஒரு நிஜத்தோடு கதையை ஒட்டித் தருவது ஆனால் அதன் திரைக்கதை ராஜீவ் கொலையைச் சுற்றி நிகழ்வது போல் எடுக்கும் போது, இன்னும் கவனமாக இருந்திருக்க வேணும் ஆனால் அதன் திரைக்கதை ராஜீவ் கொலையைச் சுற்றி நிகழ்வது போல் எடுக்கும் போது, இன்னும் கவனமாக இருந்திருக்க வேணும் ஒரு தலைவியைக் கொல்லும் முயற்சி என்ற மசாலா எல்லாம் சேர்த்து....கடைசியில் ஈழ உணர்வு சற்றே நீர்த்துப் போவது போலாகி விட்டது அந்தப் படத்தால் ஒரு தலைவியைக் கொல்லும் முயற்சி என்ற மசாலா எல்லாம் சேர்த்து....கடைசியில் ஈழ உணர்வு சற்றே நீர்த்துப் போவது போலாகி விட்டது அந்தப் படத்தால் (செல்வமணி அப்படிப்பட்டவர் அல்ல என்றாலும்)\nஉம்....அப்பறம் இளையராஜாவையே கன்வின்ஸ் பண்ணின செல்வமணிக்கு ஒரு ஷொட்டு\nமிக்க நன்றி ராகவன் சார்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன்\nவாங்க, இசைஞானி என்றால் சும்மாவா ;0\nநன்றி உங்கள் கருத்துக்கும் மேலதிக தகவலுக்கும்\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nசத்தியமா நம்பவே முடியல பிரபா.. ஒரு மணிநேரத்தில் ஒன்பது பாட்டு.. அத்தனையும் முத்துக்கள்..\nஅவர் தான் ராஜா இல்லையா ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசைய��ன் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/195280", "date_download": "2020-01-24T16:40:23Z", "digest": "sha1:CYWQ2YF3NZIITI2DYYM3LV3E7YNDMB7Q", "length": 41905, "nlines": 537, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய (08.09.2019) நாள் உங்களுக்கு எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nதனிச்சிங்கள பிரதேசசெயலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா\nவெள்ளை நிற உடையில் தனது முன்னழகு தெரியும் படி இம்சிக்கும் யாஷிகா…\nஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவிற்கு விளக்கமறியல் நீதிமன்றத்தினால் உத்தரவு\nகொரோனா வைரஸ் என்றால் என்ன\nசுவிஸ் மருத்துவமனை சீன ஆட்கொல்லி கொரோனா வைரஸை பரிசோதனை கண்டுபிடிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று பிறந்த மாணவிக்கு கௌரவிப்பு\nசாளம்பைக்குளத்தில் தொடர் போராட்டக்காரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nபொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே போட்டி – பொதுஜன பெரமுன திட்டவட்டம்\nசிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பதவிக்கு செல்ல மும்முனை போட்டி\nஇலங்கை மக்கள் பாதுகாப்புடன் சீனாவில் இருக்கின்றனர் – வெளிவிவகார அமைச்சு\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய (08.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (08.09.2019) நாள் உங்களுக்கு எப்படி\n’ தினப்பலன் செப்டம்பர் 8-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால்,பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களின் சந்திப்பு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nஅனுகூலமான நாள். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன���யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள். சகோதரரிடம் கேட்ட உதவி கிடைக்கும். வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரரின் ஆதரவு கிடைக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடு வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பிள்ளைகள் வகையில் சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் பணி யாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணங்களால் சோர்வு உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலநேரங்களில் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nஇன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்ப தால் உற்சாகமாக இருப்பீர்கள்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.\nஇன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மாலை யில் நீண்ட நாள்களாகச் சந்திக்காமலிருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nதேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகை யில் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியா பாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.\nஎதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.\nகாரியங்கள் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள் வதைத் தவிர்த்துவிடவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஆர்யா மேல சாயிஷாக்கு இவ்வளவு லவ்வா \nஇன்றைய (24.01.2020) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்று சனிப்பெயர்ச்சி… சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம் பலரை வாட்டி வதைத்து ஒரு வழி படுத்த காத்திருக்கும் கண்ட சனி\n2020-ன் கடக ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்..\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா\n2020 இல் கடும் உக்கிரமா இருக்கும் சனி இந்த 3 ராசியும் ஏழரை சனியில் சிக்கபோவது உறுதி\nஇன்றைய (23.01.2020) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (22.01.2020) நாள் உங்களுக்கு எப்படி\nபுகழ், செல்வம், வெற்றியை அள்ளித்தரும் சூரிய ரேகை…\nஇன்றைய (21.01.2020) நாள் உங்களுக்கு எப்படி\nமனிதர்களின் மரணத்தினை முடிவு செய்யும் சனி பகவான்… தற்கொலையினை ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் விருச்சிக ராசியினருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. என்ன தெரியுமா\nஇன்றைய (20.01.2020) நாள் உங்களுக்கு எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். பு��்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-24T18:11:10Z", "digest": "sha1:TRUJBNOGZVIAF7JQ5CMRPCUEEQ3I7T6X", "length": 31268, "nlines": 498, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "தனிமனித உரிமை | ஊழல்", "raw_content": "\nPosts Tagged ‘தனிமனித உரிமை’\nஎன்னுடைய தனிமையில் நுழைய உரிமையில்லை: ரத்தன் டாடா வழக்கு\nஎன்னுடைய தனிமையில் நுழைய உரிமையில்லை: ரத்தன் டாடா வழக்கு\nதனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம்: தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம் இவற்றில் நுழைய மற்றவர்களுக்கு எந்த அளவில் உரிமையுள்ளது என்ற பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். டாட்டாவின் வழக்கறிஞர் மணிக் கரஞ்சவாலா, ரத்தன் டாடா இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் பிரிவு 32ன் கீழ் பெட்டிஷன் போட்டுள்ளதாக உறுதிசெய்தார். இந்திய வருமானத்துறையினரால், பதிவு செய்யப்பட்ட, இந்த டேப்புகள் எவ்வாறு கசிந்து வெளிவந்தன, அவ்வாறு செய்தவர்கள் யாரென கண்டறிந்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்[1]. நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசிய உரையாடல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்[2].\nஅரசின் பாதுகாப்பில் பத்திரமாக சீல் வைக்கப்பட்ட டேப்புகள் எப்படி வெளியில் வந்தன இந்த டேப்புகளிலுள்ள விவரங்கள் வெளியில் கசிந்தததால் தனிமனிதனுடைய வாழ்வுரிமை மற்றும் தனிமை முதலியவை பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார். உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஏற்கெனவே, இட்டேப்புகள் முத்திரை பதித்து, மூடியுள்ள கவர்களில் இருக்கும்போது, எப்படி வெளியே வந்தன என்று, சி.பி.ஐ.யைக் கேட்டிருந்தனர்.\nஅரசாங்கம் பதில் சொல்லவேண்டும்: இந்திய அரசாங்கம், மத்திய உள்துறை காரியதரிசி, சி.பி.ஐ., இந்திய வருமானத்துறை, டெலிகாம் துறை, தகவல் மற்றும் தொழிற்நுட்பத் துறை முதலியவை பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஹரிஸ் சால்வே என்ற பிரபல வழக்கறிஞர், இவருக்காக வாதி���ுகிறார். அரசு ஒவ்வொரு தனிமனிதனுடைய தனிப்பட்ட விஷயங்களை காப்பாற்ற வேண்டியது அதன் கடமையாகும். டேப்புகளில், குறிப்பிட்ட பகுதிகள் வெளியாகியுள்ளது, ஏதோ ஒரு அரசியல் பரபரப்பை, ஊடக கிலுகிலுப்பை ஏற்படுத்த செய்த காரியம் மாதிரி தோன்றுகிறது[3].\nமாறன் டாடாவை மிரட்டினார் என்று முன்பே செய்திகள் வந்தனவே, அப்பொழுது என்னவாயிற்று வீட்டுக்கு வீடு நேரிடையாக ஒளிபரப்பு என்ற முறையில், டாடா ஸ்கை நுழைந்தபோது, தயாநிதி மாறன் டாடாவை மிரட்டினார், ஆனால், டாடா பணியவில்லை[4]. தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறம் மூன்றில் ஒன்று பங்கு பங்குகளை தமக்கு அளிக்குமாறும், இல்லையென்றால், டாடாவின் டி.டி.எச்.ற்கு அனுமதி மறுக்கப்படும் மிரட்டினார் என்றும் செய்திகள் வெளிவந்தன[5]. இதுவும் தனிப்பட்ட விஷயம்தானே வீட்டுக்கு வீடு நேரிடையாக ஒளிபரப்பு என்ற முறையில், டாடா ஸ்கை நுழைந்தபோது, தயாநிதி மாறன் டாடாவை மிரட்டினார், ஆனால், டாடா பணியவில்லை[4]. தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறம் மூன்றில் ஒன்று பங்கு பங்குகளை தமக்கு அளிக்குமாறும், இல்லையென்றால், டாடாவின் டி.டி.எச்.ற்கு அனுமதி மறுக்கப்படும் மிரட்டினார் என்றும் செய்திகள் வெளிவந்தன[5]. இதுவும் தனிப்பட்ட விஷயம்தானே இதெப்படி, அப்பொழுது ஊடகங்களில் வெளிவந்தது இதெப்படி, அப்பொழுது ஊடகங்களில் வெளிவந்தது அப்பொழுது டாடா ஏன் தனது தனிமனித சுதந்திரம் முதலியவற்றை மறந்து விட்டார்\nநிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு[6]: நிரா ராடியாவுடன் பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர், டெலிபோனில் பேசிய விவகாரம் வெளியில் கசிந்ததையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் உளவுப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நேரடி வரிவிதிப்புத் துறை விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது[7].\nஅரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இப்படி கூட்டுக்கொள்ளை அடிப்பது பொது மக்களின் சுதந்திரத்தை பாதிக்கின்றதே மக்கள்: எங்கு சென்று முறையீடு செய்வது மக்கள்: எங்கு சென்று முறையீடு செய்வது இவர்கள் கொழுத்து நன்றகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு கிலோ காய்கறி ரூ.40/- / 50/- என்று விற்றால் கவலையா இவர்கள் கொழுத்து நன்றகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு கிலோ காய்கறி ரூ.40/- / 50/- என்று விற்றால் கவலையா ஆனால், ஒரு ரூபாயில் / 0.40/- இந்தியா முழுவதும் பேச ஏற்பாடு செய்து கொடுத்தோம் என்றெல்லாம் பேசுவர். ஆனால், ரூ.1,76,000 கோடிகளை மக்கள் திரும்பப் பெறுவது எப்படி\n[6] தினமலர், நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு, பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010,23:47 IST; மாற்றம் செய்த நாள் : நவம்பர் 30,2010,00:00 IST, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம், மணிக் கரஞ்சவாலா, ரத்தன் டாடா, ஹரிஸ் சால்வே\nதனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம், மணிக் கரஞ்சவாலா, ரத்தன் டாடா, ஹரிஸ் சால்வே இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1939", "date_download": "2020-01-24T18:36:56Z", "digest": "sha1:67TWU7IFO5QD3M3ZRGJ3TOSCDWULT6E5", "length": 6656, "nlines": 110, "source_domain": "tamilblogs.in", "title": "ஜாவா பாடம் -1 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nஜாவா ஒரு இணைய மொழி ஆகும்.\nசன் மைக்ரோ சிஸ்டமால் உருவாக்கப் பட்டு இன்று ஆரக்கிள் கார்ப்பரஷனின் கையில் உள்ளது.\nஇது உருவாக்கப்படுவதற்கு முன்னால் சி,சி++ மிகவும் பிரபலமாக இருந்த சமயம்.நிறைய எலக்ட்ரானிக் சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.\nஇவற்றில் நிரலாக்கம் செய்தால் ஒரு சாதனத்தில் செய்யப்பட்ட நிரலை வேறொரு சாதனத்தில் அப்படியே இயக்க முடிய வில்லை. ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்றாற் போல் நிரல் பெயர்ப்பி(compiler) எழுத வேண்டியிருந்தது. Compiler என்பது விலை உயர்ந்ததாய் இருந்தது.\nஎனவே ஒரு portable language தேவைப்பட்டது.\nஇணையம் கண்டு பிடிக்கப்பட்டது. இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகக்ள்(applications) உருவாக்குவதற்கு ஒரு மொழி தேவைப்பட்டது.\nஇந்த இரண்டுமே ஜாவா மொழி கண்டு பிடிக்கப்பட காரணமாகும்.\nஆம் ஜாவா ஒரு portable மொழியாகும்.\nஇத்ற்கு முன் oak என்று பெயரிடப்பட்டிருந்த இந்த மொழியை உருவாக்கிய\nசன் மைக்ரோ சிஸ்டம் சேர்ந்த நிரலாளர்கள் ஜாவா காஃப்பி குடித்துக்\nகொண்டே என்ன பெயரிடலாம் என்று யோசித்த போது காஃப்பியின் பெயரிட்டால் என்று தோன்றியது. இதுவே ஜாவா என்று பெயரிட காரணமாகும்.\nமுதலில் ஜாவா compile செய்யப்ப்ட்டு class file ஆக மாற்றப்படுகின்றது.\nபிறகு jvm (java virtual machine) ஆல் இன்டெர்ப்ரெட் செய்ய்ப்பட்டு இயக்கப்படுகின்றது.\nஜாவா ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழியாகும்(object oriented language).\nமேலும் ஜாவா ஒரு நவீன மொழியாகும். உயர்தர பிழை கையாளுதல் (exception handling) மற்றும் garbage collection கொன்ண்டுள்ளது. அதாவது garbage collector ஆனது அவ்வப்போது இயங்கி நிரல் ஆக்கிரமித்திருந்த நிணைவகத்தை release செய்கிறது.\n1\tஜாவா எனும்கணினிமொழிமேம்படுத்துநர்களுக்கான உதவிக்குறிப்புகள்\n1\tமுயன்றால் ஒரு சிறந்தஆண்ட்ராய்டு பயன்பாட்டினை நாமேஉருவாக்கமுடியும்-\n1\tஜாவாவில் டைமர் கண்ட்ரோல்\n1\tபைதான் எனும் கணினிமொழி பற்றியஒருசில அடிப்படைதகவல்கள்\n1\tகணினி நிரலாக்கமும் நிரலாக்க மொழிகளும்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nசொல் வரிசை - 237\nதை அமாவாசையும் தமிழர்களின் அறிவியலும்\nதியாக பூமி (1939) தமிழ்த் திரைப்படப் பாட்டுப் புத்தகம்\nஎந்த வொருகணினியிலும் உங்கள் விருப்பமான இணையஉலாவியை எவ்வாறு பயன்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=7125", "date_download": "2020-01-24T17:43:58Z", "digest": "sha1:AJHCTARWITLZDMRW6QXR65HJ2HDQYATI", "length": 81837, "nlines": 427, "source_domain": "kalasakkaram.com", "title": "ஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்!", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nஆடி என்றாலே அப்பாவி மக்களை ஆட்டிவைக்க வருகின்றது ஆடி தள்ளுபடி விற்பனை. ஆடி தள்ளுபடி என்ற பெயரில் பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கின்றன பிரபல ஜவுளி நிறுவனங்கள்.\nஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இதனால் பல மங்களகரமான காரியங்கள் நடக்கும். வரும் 17ம் தேதி திங்களன்று ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் விசேஷங்கள் நடைபெறும்.\nஇதை மாற்றி யோசிக்கும் சிலர் ஆடி மாதம் என்றால் பீடை மாதம் என்றும் சொல்வதுண்டு. இதற்காகவே பல வியாபாரங்கள் சூடு பிடிக்கும் வகையில் நடைபெறுகின்ற���. இதில் முக்கிய பங்கு வகிப்பது ஆடித்தள்ளுபடி என்ற பெயரில் முன்னணி ஜவுளி நிறுவனங்கள் விற்பனையை அறிவிக்கின்றன. இதில் 5 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் அனைத்து துணி வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் பழைய துணி வகைகளை தூசு தட்டி விலைப்பட்டியலை மாற்றி அமைத்து புத்தம் புது துணிவகைகள் போன்று அதாவது கிழவனுக்கு பல்செட் கட்டியதுபோல என்று கூறுவார்களே அப்டியே இந்த துணிரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதை அறியாத அப்பாவி நுகர்வோர் தள்ளுபடி என்றதும் முண்டியடித்து கொண்டு ஜவுளி நிறுவனங்களுக்கு படையெடுக்கின்றனர்.\nஇதனால் ஜவுளி அதிபர் காட்டில் கனமழை பெய்து விடுகிறது. அவரும் முடையேதும் இல்லாமல் பணத்தை வாரி சுருட்டி கொள்கிறார். அதாவது ரூ.1க்கு விற்பனை செய்யப்படும் துணி ரகங்களுக்கு விளம்பரம் ரூ.1 கோடி என்பதை நுகர்வோர் யாரும் மறந்து விடக்கூடாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆடி வருவதற்கு முன்பே அதாவது ஒரு மாதத்துக்கு முன்பாகவே விளம்பரங்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், எஃப்.எம். வானொலிகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆடித்தள்ளுபடியில் எடுக்கப்படும் துணிகள் ஓரிரு மாதங்களில் கிழிந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றன. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எங்கும் விதிவிலக்கல்ல என்று சொல்லலாம். இல்லத்தரசிகள் தள்ளுபடி என்றதும் துணிக்கடைகளை நோக்கி ஓடுகின்றனர்.\nமக்கிப்போன துணி காசாகிறது. உங்கள் பணம் வீணாகிறது என்பதை யாரும் உணர்வதில்லை. இது எப்படி என்று விளக்கிடும் வகையில் கூறுகிறோம் கவனியுங்கள், சிந்தியுங்கள். கடந்த 2 மாதங்களாக விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை தொடங்குகிறது.\nஅதாவது, விளம்பரம் செய்த தொகையையும் நுகர்வோரிடம்தான் வசூலிக்கின்றனர் என்பதை ஏனோ இவர்கள் உணர மறந்துவிட்டனர். உதாரணமாக ரூ.70க்கு விற்பனையாகும் துணிகளை விலையேற்றி ரூ.200 என்று ஸ்டிக்கர் ஒட்டி அதிலிருந்து தள்ளுபடி கொடுப்பது போல ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மற்ற நாட்களில் அந்த துணியின் விலையோ ரூ.70க்கு விற்பனையாவதை யாரும் மறந்துவிடக் கூடாது. ஆண்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து கொண்டு வரும் பணத���தை இப்படி பழைய மக்கிப்போன துணிகளில் கொண்டுபோய் கொடுத்து பணத்தை வீணாக்காதீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் தாய்மார்களே.\nசிந்தித்து செயல்படுங்கள், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த உங்கள் பணத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது நல்ல ஜவுளி நிறுவனங்களையே என்பதையும் மறந்துவிடக்கூடாது. அனைத்து துணிக்கடைகளுக்கும் செல்லாதீர்கள், ஏமாறாதீர்கள். ஏன் ஆடியில் மட்டும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று யோசிக்க வேண்டும்.\nமற்ற மாதங்களில் தள்ளுபடி ஏன் வழங்கக் கூடாது என்பதை யோசிக்க வேண்டும். இதன் பின்னணியில் ஆடித்தள்ளுபடி என்ற போர்வையில் மெகா மோசடி நடக்கிறது என்பது பலருக்கு தெரியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விளம்பர தொகையை கூட விட்டுவிடாமல் பைசா வசூல் செய்து விடுகின்றனர்.\nஇதுதான் ஆடித்தள்ளுபடி உண்மையான தள்ளுபடி என்று தெரிந்து கொள்ளுங்கள். விற்காத துணிகள் விற்று தீர்ந்துவிடுகின்றன, உங்கள் கையிருப்பும் கரைந்துவிடுகின்றன. ஏனெனில் அந்த துணிகள் மக்கிப்போனது என்பதால் நீங்கள் உடுத்து மகிழ முடியாது, சமையலறையில் கரித்துணியாக வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇதற்காகவா ஆடித்தள்ளுபடியில் துணி எடுத்தீர்கள் என்பதை உணர வேண்டும். அவசரப்படாதீர்கள், சிந்தியுங்கள், கடையை தேர்வு செய்யுங்கள். உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள். எந்தெந்த கடைகளில் இப்படி தில்லுமுல்லுகள் அரங்கேறுகின்றன என்பதை பெயர்களுடனும், புகைப்படங்களுடனும் விரைவில் 'காலச்சக்கரம் நாளிதழ்' விரைவில் விரிவாக வெளியிட உள்ளது.\nகுறிப்பாக நுகர்வோர் ஏமாற்றமடைய கூடாது என்ற நோக்கில் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. உங்கள் அனுபவத்தில் ஏதேனும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருந்தால் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுக்காக காலச்சக்கரம் நாளிதழ் வாயிலாக வெளியிடலாம். உங்கள் சுயவிவரம் ரகசியம் காக்கப்படும்.\nமாதத்துக்கு ரூ.6,000 வருமானம் ராகுலின் அறிவிப்பு சாத்தியமா\nபட்டப்பகலில் பாலாற்றில் மரம் வெட்டி கடத்தல்\nமீண்டும் தோல்வியை நோக்கி ஏ.சி.சண்முகம் வாய்ப்பை வெற்றியாக்க துடிக்கும் கதிர்ஆனந்த்\nவேலூரில் ஒப்பந்த சாலைப்பணியாளர்களை வெயிலில் வாட்டி வதைக்கும் நிறுவனம்\nவேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் உங்கள் ஓட்டு முதலியாருக்கா\nகூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்\nவேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nவேலூரில் சாக்கடை கால்வாய் அகற்ற வழிவிடாமல் மாநகராட்சி அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை\nமுகநூலில் நடக்கும் மோசடிகள் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்\nபுதிய பேருந்து வடிவமைப்பில் அசௌகரியம் நடத்துநருக்கு தனியாக இருக்கை இல்லையே\nவேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா\nவேலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தனியார் பிரியாணி கடையால் பிரச்னை\nநூலக கட்டடத்தில் இயங்கும் பால்வாடி இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு\nவேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வருமா, வராதா\nதீவன தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்கும் அவலம்\nதிமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணிக்கு செல்லாமல் ஊதியம் பெறும் சாலைப்பணியாளர்கள்\nஏசி அறையை விட்டு வெளியில் வராமல் பணியாற்றும் மாநகராட்சி ஆணையர்\nவாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி பனியன் அணிந்து செல்வோரை சோதிக்காதது ஏன்\nகடலூர் நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு\nமக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் சலுகை மழை பொழிந்துள்ள அரசுகள்\nபொது நூலகங்களில் தமிழக அரசின் பாடநூல்கள் போட்டித் தேர்வர்களுக்கு அரசு உதவ முன்வருமா\nவேலூர் மீன் மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணு தராசுகள் அதிரடியாக பறிமுதல்\nஅரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை\nகாதலர் தின கொண்டாட்டம் தேவையா காவல் துறை பாதுகாப்புடன் நடந்தது\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nநீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மெத்தனப் போக்கில் மண்டல அலுவலர்கள்\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடக்கம் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஈரோடு மக்கள்\nஇளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ தீர்வு காணவோ எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை\nமுடிவுக்கு வருமா வாரிசு அரசியல் நடை��ெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அரசியல் வாரிசுகள் களம் இறங்க தயார்\n அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை\nபாஜகவின் ராஜ தந்திர பட்ஜெட் பொதுமக்கள் மத்தியில் எடுபடுமா\nஆவுடையார்கோவில் பகுதிகளில் குடிநீருக்கு திண்டாடும் மக்கள்\nகாற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு பாலாறு என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியா\nஅரசு விழாக்களில் சுயவிளம்பரத்துக்காக நிகழ்ச்சி புறக்கணிப்பில் ஈடுபடும் எம்எல்ஏ.,\nஜாக்டோ-ஜியோ போராட்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nவேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் மாநகராட்சி\nகேமரா பதிவை நிறுத்தி விட்டு மணல் கடத்தியது அம்பலம் போலீஸ் தீவிர விசாரணையில் திடுக் தகவல்\nபாதுகாப்பற்ற சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம்\nஉழவர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிவியாபாரிகள்\nதேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே அதிகாரி\nவேலூர் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் மெத்தனம்\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைப்பு\nபாஜக வீசிய வலையை அறுத்தெறிந்த தல அஜித்குமார்\nஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை குறைந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nஇரண்டு மாதங்களாக தண்ணீர் வராதததால் ஆத்திரம் பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சியில் முற்றுகை\nபள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று பணம் பறிக்கும் காவல் உதவி ஆய்வாளர்\nமருந்து அட்டைகளில் 'பார் கோடு' போலி மருந்துகள் ஒழிக்கப்படுமா\nஜிம்-2வில் அரங்கம்-பட்டியல் தயார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஆயத்தம்\nவிதி மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் அதிகரிப்பு\nசத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுது பணியாளர்கள் கடும் அவதி\nஅரசு வங்கிகளில் 3 மடங்கு நிகர நஷ்டம் அதிகரிப்பு 6049 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nவடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த ஆய்வு..\nஆக்கிரமிப்பு பிடியில் மீண்டும் கூவம் நதி\nசத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் இரண்டு மாதங்களாக பொருட்கள் விந��யோகம் திடீர் நிறுத்தம்\nஇசை கேட்டு வளரும் நாமக்கல் கோழிகள் பண்ணை முறை வளர்ப்பில் புதுவித ருசிகரம்\nவாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளால் பல கோடி இழப்பு\nவாடகை தாய் நடைமுறை அதிகரிப்பு மத்திய அரசின் சட்டத்தால் நெருக்கடி\nவழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை கைது செய்யக்கோரி திடீர் மறியல்\nதொழில் நுட்ப வளர்ச்சியை சட்டம் போட்டு தடுக்க முடியாது\nகாட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள்\nமணல் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பயனாளிகள் திணறல் மாட்டுவண்டி குவாரி தொடங்க பொதுமக்கள் கோரிக்கை\nரயில்வே துறைக்கு ஆண்டு குத்தகை வருவாய் ரூ.1 கோடி வாகன பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது\nபி.எஸ்.என்.எல்., சர்வர் பழுது புதிய சிம் பதிவில் சிக்கல்\nபழங்கால மின் தடை கண்டுபிடிப்பு முறைக்கு குட்-பை நவீன கருவிக்கு மாறுகிறது புதுச்சேரி மின்துறை\nதிருவாரூர் தி.மு.க., வேட்பாளர் யார்\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம் இல்லதரசிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பு\nதமிழகம் முழுவதும் 114 டிரெக்கிங் செல்வதற்கான மலைப்பகுதிகள் தேர்வு\nதிண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுமா\nவேலூரில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் பணிகள் கடும் பாதிப்பு\nவெலிங்டனில் நீர்தேக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு\nகடலூர் - சித்தூர் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம் மின்கம்பம் மாற்றியமைக்காததால் பணிகள் தாமதம்\nகஜா தாக்கிய இயற்கைப் பொக்கிஷம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவது எப்போது\nபல நூறு கோடி ரூபாய் ஆலய சொத்துக்கள் அபகரிப்பு அதிர வைக்கும் மாஃபியாக்கள் பிடியில் சிக்கிய நிலங்கள்\nசுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர்நிலைப் பள்ளி\nநசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்\nஏகாம்பரர் சன்னிதி தெருவில் அடிக்கடி ஏற்படும் நெரிசல்\nமாவட்ட செயலாளரை கழற்றி விட்டு ஆட்டம் போடும் செந்தில் பாலாஜி\nமாவட்டத்தில் கட்டுமான பணிகள் முடக்கம் மணல் குவாரி தொடங்க கோரிக்கை ஒருபுறம் மணல் மாஃபியாக்கள் இரவில் மணல் கடத்தல்\nஇளம் மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை\nஎங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஏட்டளவில் இருக்கும் றிகீவி விதிகள்\nஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டும் அவலம்\nஇயற்கைப் பேரிடர் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மிகக்குறைவு\nவிழுப்புரத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை காவல் துறையில் பணியாற்றுவோர் இயக்கும் அவலம்\nபொதுமக்களை பெருமளவில் பாதிக்கும் பலவித சாலை மறியல் போராட்டங்கள்\nசாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்\nபாலைவனம் ஆவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்\nஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்\nதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தகுதிகள் தேவை\nமதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்\nநகரும் பதிவேடு அமல்படுத்த உத்தரவு\nபத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை-பொதுமக்கள் அதிருப்தி\nவேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள் குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்\nவிழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்\nகாட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்\nசெங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு\nதமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்\nசிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை\nகஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nதிண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்\nதுப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்\nகாப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தம் அகற்றப்படுமா\nபன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை\nப���்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும் அங்கன்வாடி மையம்\nஉடுமலையில் போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்\nசீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்க ஆவன செய்யுமா அரசு\nஎம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி\nமானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்\nவேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி\nஎரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீச��ருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை த���ும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப���பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போரா��்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கி���ீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-oct16/31788-2016-11-09-04-12-38", "date_download": "2020-01-24T16:28:58Z", "digest": "sha1:N3NRD42CGD6Q2HWXILRX7W7S7BVYDEDL", "length": 29866, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "மதக்கட்டளைகளுக்கு எதிராக, விடுதலைவெளியின் ‘சந்தைச் சுற்றுலா’", "raw_content": "\nகாட்டாறு - அக்டோபர் 2016\nதிருப்பூர் விழாவில் சாதி ஒழிப்பு வீரரின் நினைவலைகள்\n3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு\nஇழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இணையர்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் ���ாதுகாக்கிறது\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் - பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nஇளம் வயது விவாக விலக்கு மசோதா - தேசீயவாதிகள் யோக்கியதை\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nபிரிவு: காட்டாறு - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 09 நவம்பர் 2016\nமதக்கட்டளைகளுக்கு எதிராக, விடுதலைவெளியின் ‘சந்தைச் சுற்றுலா’\nஇந்து மத சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் அந்த மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு ஏராளமான பண்டிகைகளையும், விழாக்களையும் திணித்துள்ளன. எல்லா மதங்களுமே தம்மைப் பின்பற்றும் மக்களுக்கு விழாக்களை எழுதாத சட்டங்களாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனால் முற்போக்கு அமைப்புகளில் உள்ள தோழர்கள், எந்த அமைப்பிலுமே இல்லாவிட்டாலும் பகுத்தறிவாளர்களாக வாழும் தோழர்கள் அனைவருக்கும் இந்த விழாக்கள் ஒருபெரும் சிக்கலாக உள்ளன.\nபக்கத்து வீடுகளைப் பார்த்து நமது குழந்தைகளும் புதிய ஆடை கேட்பார்கள். இனிப்புகள் கேட்பார்கள். பட்டாசு வெடிக்க வேண்டும் என்பார்கள். கிறிஸ்மஸ் நட்சத்திரம் கேட்கிறார்கள். நாம் அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை மிரட்டி அடக்கிவிடுகிறோம். அல்லது குழந்தைகளின் மீதான பாசத்தில், இந்த மதவிழாக்களைக் கொண்டாட அனுமதிக்கிறோம்.\nஅறிவுக்குப் பொருந்தாத, மதச்சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் நாம் மத விழாக்களைக் கொண்டாடாமல் இருப்பது சரியானது. ஆனால் அதற்காக விழாக்களே இல்லாமல், எந்திரத்தனமாக வாழவேண்டும் என்பதும் மிகமிகத் தவறு. மதவிழாக்களுக்கு மாற்றாக, காதலர் நாள் விழா, மேதின விழா போன்றவற்றை நம் இல்ல விழாக்களாகக் கொண்டாடத் தொடங்கலாம். பெரியார், அம்பேத்கர், ஜோதிபா பூலே, சாகுமகராஜ், காமராசர், டி.எம்.நாயர் மற்றும் திராவிடர் இயக்கத் தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடலாம்.\nவிழா என்றால் அன்றைய நாளில் பொதுக்கூட்டம் போடுவதோ, மேடை போட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதோ, மைக்கைப் பிடித்துக் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பதோ அல்ல. அவை அமைப்பு நடவடிக்கைகள். அவற்றை அமைப்புகள் நடத்திக்கொள்ளட்டும். அதில் தவறில்லை. அதேசமயம், இல்லங்களில் மதவிழாக்களுக்கு ஒரு மாற்றை முன்வைக்க வேண்டும் என்பதை ‘விடுதலைவெளி’ வலியுறுத்துகிறது. முதல்கட்டமாக, காதலர்நாள் மற்றும் பெரியார் பிறந்த நாளை நமது இல்லவிழாக்களாக அறிவிக்கிறது.\nஇரத்த உறவுகளுக்கு மாற்றாக - கொள்கை உறவுகளை மேலும் மேலும் மேம்படுத்த - நமது குடும்பங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டே செல்லவேண்டும். குடும்பவிழாக்களில் நம் குடும்பங்கள் இணைந்து ஒரு நேரம் ஒன்றாக சாப்பிட்டுவிட்டுச் செல்வதால் மட்டும் ஜாதி கடந்த உறவுகள் உருவாகி விடாது.\nசில மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வருடத்திற்கு ஒருமுறை நாமக்கல் மாவட்டம் கொல்லி மலைக்குச் சுற்றுலா செல்கிறார்கள். வீட்டிற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான சோம்பு, சீரகம், வெந்தயம், மிளகு, கசகசா, ஏலக்காய், பட்டை, கொத்தமல்லி, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்களை வாங்கிச் சேமித்துக் கொள்கிறார்கள். நாடார் ஜாதியில் சில உறவின்முறைச் சொந்தங்கள் ஒன்றிணைந்து, வருடத்திற்குத் தேவையான அரிசியை மொத்தமாகக் கொள்முதல் செய்து அடக்க விலையில் தமது மக்களுக்குப் பிரித்தளிப்பார்கள். இவைபோல, ஜாதி உறவுகளின் செயல்பாடுகள் பல உள்ளன.\nஜாதி உறவுகள் கடைபிடிக்கும் பல பண்பாட்டு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தப் பயணம். இப்படிப்பட்ட சந்திப்புகள், பயணங்கள், ஒருங்கிணைப்புகளில் குடும்பங்களுக்கிடையே உரசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் கருத்து முரண்பாடுகள் வரலாம். அவை உருவாவது இயல்புதான். ஜாதி உறவுகளுக்குள் வராத முரண்பாடுகளா ஒரு ஜாதிக்குள்ளேயே எவ்வளவு வெட்டு, குத்துக்கள் நடைபெறுகின்றன ஒரு ஜாதிக்குள்ளேயே எவ்வளவு வெட்டு, குத்துக்கள் நடைபெறுகின்றன ஒரு சில குடும்பங்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள் ஒரு கிராமத்தையே - ஒரு நகரத்தையே நிலைகுலைய வைக்கும் நிகழ்வுகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், தன் ஜாதிக்கொரு இழுக்கென்றால் சண்டை போட்டுக் கொள்ளும் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றுசேர்கின்றன. மாற்று ஜாதியோடு சண்டைபோட ஒன்றாக இணைகின்றன.\nஜாதி உறவுகளுக்கு மாற்றாகக் கொள்கை உறவுகள் உருவாக வேண்ட���ம் என்று எண்ணுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இவை. அமைப்புகளைக் கடந்து, அனைவரும் ஒரு சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும் என்பது நமது ஆவல். முதற்கட்டமாக, அமைப்புகளுக்கு உள்ளேயே, ஆண்கள் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் புள்ளிகளுக்கு இணையாக - குடும்பங்களாகச் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகளை அதிகப்படுத்தவேண்டும்.\nமிக அவசியமாக, திராவிடர் இயக்கங்கள் அந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இயக்கக் குடும்பங்கள், இரத்த உறவுகளுக்கு மாற்றாக கொள்கை உறவுகளாக மாற வேண்டும். சமூக வலைத்தளங்களில் இயங்கும் வெவ்வேறு திராவிடர் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் தற்போது நட்பாகி வருகின்றனர். வரவேற்கத் தக்க மாற்றம் இது. இந்த உறவுகள் மேலும் குடும்ப உறவுகளாக உயரவேண்டும்.\nமுன்னேறிய நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டித்தான் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குகிறார்கள். ஆகையால் தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்மஸ் காலங்களில் எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ், கணினிகள், செல்ஃபோன்கள், ஆடைகள் போன்ற அனைத்துப் பொருட்களுக்கும் ஏராளமான தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. அந்தப் பண்பாட்டைப் பின்பற்றித்தான் இந்தியாவிலும் இந்துமத விழாக்களின் காலத்தில் தள்ளுபடிகளும், அதிரடி விலைக் குறைப்புக்களும், சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன. அதனால், பெரும்பான்மை மக்கள் - ஏன் பகுத்தறிவாளர்களும்கூட வேறு வழியின்றி இந்து மதம் கட்டளையிடும் நாளில்தான் வீட்டிற்குத் தேவையான துணிகளை, பொருட்களை வாங்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.\nஇயற்கை வாழ்வு, இயற்கை விவசாயம், இயற்கை உணவு, சிறுதானிய உணவு, பேலியோ உணவு என எந்த பண்பாட்டுமுறையை எடுத்துக் கொண்டாலும் அவை வணிகத்தோடு பிண்ணிப் பிணைந்துதான் உருவெடுக்கின்றன. தமிழ்த்தேசிய மாநாடுகள், மார்க்சிய - லெனினியக் குழுக்களின் புரட்சிகர மாநாடுகளில்கூடமாற்று உணவுப்பொருட்களின் விற்பனை - மாற்றுப் பண்பாடு தொடர்பான வணிகங்கள் நடைபெறுகின்றன.\nஅந்தப் பண்பாட்டின் வரிசையில், பிப்ரவரி 14 ல் வரும் காதலர் நாளில், புத்தாடைகள் உடுத்துவோம். இனிப்புகளுக்குப் பதிலாக ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன்களைச் சமைத்து, பக்கத்து வீடுகளுக்கு அன்பளிப்பாக வழங்குவோம். இந்துப் பண்டிகை என்றால் ஸ்வீட், கிறிஸ்தவர்கள் விழா என்றால் கேக், இஸ்லாமிய விழா என்றால் பிரியாணி என்பது போல, திராவிடர் விழா என்றால் அன்றைய நாளில் இறைச்சிகளைப் பறிமாறுவோம். அப்படி ஒரு அடையாளத்தை உருவாக்குவோம். தேவைப்பட்டால், இந்த விழாவை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை 10 வரிகளுக்குள் ஒரு வாழ்த்து அட்டைபோலத் தயாரித்து இறைச்சிகளோடு வழங்கலாம்.\nநமது குழந்தைகளுக்கும், நமக்கும் பிப்ரவரி 14, செப்டம்பர் 17 ஆகிய நாட்களை மய்யமாக வைத்து புதிய ஆடைகள் வாங்கலாம். ஆலோசனைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் செயலிலும் இறங்குகிறது ‘விடுதலை வெளி’. ஆம். 14.02.2017 ல் கொண்டாட உள்ள காதலர் நாள் விழாவுக்குப் புதிய ஆடைகள் வாங்க ஒரு சுற்றுலாவை அறிமுகப்படுத்துகிறது.\nஜனவரி முதல் வாரத்தில், பெங்களூர் நகரத்திற்குச் சுற்றுலாவாகச் சென்று புதிய ஆடைகள் வாங்கிவரத் திட்டமிட்டுள்ளோம். விலை மலிவாக அனைத்து வகையான ஆடைகளும் வாங்க பெங்களூர் சரியான இடம் எனப் பலரும் தெரிவித்ததால் அங்கு செல்கிறோம். நமக்கு அருகிலேயே தமிழ்நாட்டிலேயே மாற்று நகரங்கள் இருந்தால் தெரிவியுங்கள். போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்துவிடலாம். இப்போதே அதற்கான செலவுகளுக்குத் திட்டமிடுங்கள். தீபாவளி, பொங்கலுக்கு புதிய ஆடை வேண்டும் என்று விரும்பும் குழந்தைகளுக்கு நமது விழா என்று ஒன்று வருகிறது, அப்போது வாங்கலாம் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள்.\nஜனவரி 7, 8 சனி, ஞாயிறில் சுற்றுலா முடிவு செய்யப்பட்டுள்ளது. வர விரும்புபவர்கள் முன்கூட்டிய பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். தங்குமிடம், உணவு, போக்குவரத்துச் செலவுகளைத் திட்டமிட வேண்டியுள்ளது. எந்த இயக்கத்தில் பணியாற்றினாலும் சரி, எந்த இயக்கத்திலுமே இல்லாவிட்டாலும் சரி காதலர்நாளைக் கொண்டாட விரும்புபவர்கள் இந்தப் பயணத்தில் இணையலாம். அல்லது தங்கள் அமைப்புகள் சார்பிலும் இதுபோல இல்லங்களில் விழாக்களை நடத்தலாம். சுற்றுலாக்களை முன்னெடுக்கலாம்.\nமதவிழாக்களுக்கு எதிராக நாமும் நமது விழாக்களின் அடிப்படையில் நுகர்வு வெறியை வளர்க்க வேண்டும் என்பற்காக நாம் எதையும் முன்னெடுக்கவில்லை. மதவிழாக்களுக்கு முற்றிலும் மாற்றாக - மதக்கட்டளைகளுக்கு எதிராக - நமக்கு அவசியமானவற்றை மட்டுமே நம் விழாக்களில் வாங்க வேண்டும். நமது இல்லங்களுக்குத் தேவையான ��ொருட்களை வாங்குவதோ, ஆடைகள் வாங்குவதோ, இந்த நாட்களில் மட்டும் என்று முடிவெடுத்து வாங்கவேண்டும். அவசியமே இல்லாமல் - நுகர்வு வெறிக்காக - ஆடைகள், பொருட்கள் வாங்கிக்குவிக்கக் கூடுதலாக இதுவும் ஒருநாள் என்று நினைப்பவர்களுக்கு இப்பயணத்தில் அனுமதி இல்லை. பயணத்திற்கு வர விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டி எண்கள்: திருப்பூர் வேணி 77084 58086, தாராபுரம் பூங்கொடி 95006 70620\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/elsa-and-rapunzel-share-the-closet-ta", "date_download": "2020-01-24T17:57:39Z", "digest": "sha1:SHYNQBOIFTBMW62N4DG6BVNDNSWLVHJT", "length": 5266, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Elsa And Rapunzel Share The Closet) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஅசுரன் உயர் ஹால் Decor\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45315", "date_download": "2020-01-24T16:25:34Z", "digest": "sha1:ITD2436CSK2QK3N5HTJZ7PMJS73ESVVA", "length": 10098, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "தங்கம் விலை சவரன் ரூ.216 உயர்வு : ரூ.28 ஆயிரத்தை நெருங்குது", "raw_content": "\nதேரை எல்லோரும் இழுக்க வேண்டும் ... தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியது ...\nதங்கம் விலை சவரன் ரூ.216 உயர்வு : ரூ.28 ஆயிரத்தை நெருங்குது\nசென்னை : தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று(ஆக.,6) சவரன் ரூ.216 உயர்ந்து இருப்பதுடன், ரூ.28 ஆயரத்தையும் நெருங்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1400 உயர்ந்துள்ளது.\nசென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,487க்கும், சவரன் ரூ.216 உயர்ந்து ரூ.27,896க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.36,440க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் 10 காசுகள் குறைந்து ரூ.45.70க்கு விற்பனையாகிறது.\nகடந்த ஆக.,1ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,310ஆக இருந்த தங்கம் விலை இன்று(ஆக.,6) ரூ.3,487ஆக இருக்கிறது. இதன்மூலம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரூ.1,416 உயர்ந்துள்ளது.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் ஆகஸ்ட் 06,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ஆகஸ்ட் 06,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் ஆகஸ்ட் 06,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு ஆகஸ்ட் 06,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறு���னத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 06,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/203,202,187,30,188,200,31,186,201/created-monthly-list-2015-11&lang=ta_IN", "date_download": "2020-01-24T16:45:23Z", "digest": "sha1:2ZII2NESZY4MNOAW6K5P3JFOALCLZPD2", "length": 6735, "nlines": 149, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவ��, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 2\nஉருவாக்கிய தேதி / 2015 / நவம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/channels/Tamil-Police-Thirudan-Jokes", "date_download": "2020-01-24T18:27:16Z", "digest": "sha1:N6DGDVBKAN66RUTQ5TOEHDI3EKLCCG75", "length": 3395, "nlines": 129, "source_domain": "lite.jilljuck.com", "title": "tamil police thirudan jokes - Jilljuck - Test123", "raw_content": "\nமன்னன் - நீங்கள் அந்த திருடனை புடித்துவிட்டு வந்துடீங்களா\nதளபதி - நாங்கள் அவனை பின் தொடர்து சென்றோம் ஆனா அவன் எங்களை முன் தொடர்ந்து சென்று விட்டான்\nஇன்ஸ்பெக்டர் - நேத்தி நா லீவ்ல இருக்கும் போது நீ ரிப்போர்ட் குடுக்க வந்த பொண்ண கற்பழிசிடியம்\nconstable - நீங்க தான சார் சொனீங்க \"நா லீவ்ல இருக்கும் போது என்னோட வேலையையும் சேத்து பாரு\"ன்னு அதான் செஞ்சேன்\nஆள் - சார் என்னோட கார்ல ஸ்டீரிங் கியர் பாக்ஸ் எதுவுமே காணும் எவனோ திரிடுடான்.\nபோலீஸ் - நாங்க உடனே வரோம்\nஆள் - சார் வேணாம் வேணாம் நீங்க திரும்பி போய்டுங்க நா பின் சீட்ல உகந்து பாத்துட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mt5indicator.com/ta/colorschafftrendcyclecandle-metatrader-5-indicator/", "date_download": "2020-01-24T16:13:48Z", "digest": "sha1:RSTZERBTXZ46PQKJTMINQXWFIVYABYNE", "length": 8729, "nlines": 86, "source_domain": "mt5indicator.com", "title": "ColorSchaffTrendCycleCandle Metatrader 5 காட்டி - MT5 காட்டி", "raw_content": "\nMT4 அந்நிய செலாவணி டாஷ்போர்டு\nMT5 காட்டி – ஓடியாடி\nColorSchaffTrendCycleCandle Metatrader 5 Indicator is a Metatrader 5 (MT5) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader மீண்டும் துவக்க 5 கிளையண்ட்\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader விட்டு 5 கிளையண்ட்\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்��வும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT5 காட்டி பதிவிறக்க இங்கே கீழே கிளிக் செய்யவும்:\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ஜாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற்றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\nMT5Indicator.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 5 MQL5 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winwinlotteryresults.com/today-kerala-lottery-results-chart/", "date_download": "2020-01-24T18:17:23Z", "digest": "sha1:OBASHJKSANPW66BPB6JN7EAJHDI2B5M4", "length": 5870, "nlines": 79, "source_domain": "winwinlotteryresults.com", "title": "Today kerala lottery results chart | Win Win Lottery Results Kerala", "raw_content": "\nDownload Live Kerala Lottery Results Chart 2016: You can check daily or weekly latest winning lottery chart in kerala: நேரடி கேரள லாட்டரி முடிவுகள் விளக்கப்படம் 2016 ஐப் பதிவிறக்குங்கள்: கேரளாவில் தினசரி அல்லது வாராந்திர சமீபத்திய வெற்றிகரமான லாட்டரி விளக்கப்படத்தை நீங்கள் பார்க்கலாம்: Kerala Lottery Results Chart 2016\n கேரள லாட்டரி முடிவுகள் விளக்கப்படம் 2017 முழு கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்தை இப்போது இலவசமாக பதிவிறக்குங்கள், winwinlotteryresults.com இந்தியாவின் கேரளாவில் வெற்றியாளருக்கான 2017 சமீபத்திய லாட்டரி விளக்கப்படத்தை வழங்குகிறது. ...\nஒரு வெற்றி-வெற்றி லாட்டரிக்கான 2018 புதுப்பிக்கப்பட்ட கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்திற்கு வரவேற்கிறோம், எங்கள் 2017 கேரள லாட்டரி முடிவு ...\n check out below 2019 updated live Kerala lottery results chart for all months:winwinlotteryresults.com தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் ஆண்டுதோறும் லாட்டரி டிக்கெட் எண்களை வெல்வதற்கான சமீபத்திய விளக்கப்படங்களை எப்போதும் வழங்குகிறது எல்லா மாதங்களுக்கும் 2019 புதுப்பிக்கப்பட்ட நேரடி கேரள லாட்டரி முடிவு விளக்கப்படத்தை கீழே பாருங்கள்: Kerala Lottery Results Chart 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/09/whatsapp.html", "date_download": "2020-01-24T17:50:30Z", "digest": "sha1:3FC2DWDFNWO2FIN323M6DTCMMD2EYD46", "length": 3714, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "புதிய மைல் கல்லை எட்டியது WhatsApp", "raw_content": "\nபுதிய மைல் கல்லை எட்டியது WhatsApp\nபேஸ்புக் நிறுவனத்தினால் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட WhatsApp ஆனது உடனடித் தகவல்கள் உட்பட தற்போது குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியையும் தருகின்றமை அறிந்ததே.\nஇந் நிலையில் மாதாந்தம் 900 மில்லியன் செயற்படு நிலையிலுள்ள பாவனையாளர்களை (Active Users) WhatsApp எட்டியுள்ளதாக Jan Koum என்பவரால் பேஸ்புக் நிறுவனத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கையானது 600 மில்லியனாக காணப்பட்டதாகவும் 12 மாதங்களில் ஏறத்தாழ 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அதிகரிப்பு வீதத்தில் சென்றால் விரைவில் 1 பில்லியன் செயற்பாடு நிலையிலுள்ள பயனர்களை WhatsApp எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/subamnat.asp?nat=avitam", "date_download": "2020-01-24T16:29:43Z", "digest": "sha1:N6KNYMDLBCHE4D3LXL3YN43YNV37AXCF", "length": 41893, "nlines": 448, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Subamuhurtha Days| Subamuhurtha Naatkal 2020 | சுப முகூர்த்த நாட்கள்- 2020", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சுப முகூர்த்த நாட்கள் முதல் பக்கம் அவிட்டம்-1,2\n2020ம் ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள்\n2020-ம் வருடம் பூ வைக்க, நிச்சயதார்த்தம் நடத்த உகந்த நாட்கள் ( அவிட்டம்-1,2 )\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் தை 13 27-ஜன-2020 திங்கள் திரிதியை சதயம் *\nவிகாரி வருடம் தை 16 30-ஜன-2020 வியாழன் பஞ்சமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் தை 22 05-பிப்-2020 புதன் ஏகாதசி மிருகசீரிடம் *\nவிகாரி வருடம் தை 24 07-பிப்-2020 வெள்ளி திரையோதசி புனர்பூசம் *\nவிகாரி வருடம் தை 29 12-பிப்-2020 புதன் சதுர்த்தி உத்திரம்\nவிகாரி வருடம் மாசி 2 14-பிப்-2020 வெள்ளி சஷ்டி சித்திரை\nவிகாரி வருடம் மாசி 9 21-பிப்-2020 வெள்ளி திரையோதசி உத்திராடம்\nவிகாரி வருடம் மாசி 14 26-பிப்-2020 புதன் திரிதியை உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் மாசி 19 02-மார்ச்-2020 திங்கள் சப்தமி ரோகிணி *\nவிகாரி வருடம் மாசி 22 05-மார்ச்-2020 வியாழன் ஏகாதசி புனர்பூசம் *\nவிகாரி வருடம் மாசி 29 12-மார்ச்-2020 வியாழன் திரிதியை சித்திரை\nவிகாரி வருடம் மாசி 30 13-மார்ச்-2020 வெள்ளி சதுர்த்தி சுவாதி\nவிகாரி வருடம் பங்குனி 9 22-மார்ச்-2020 ஞாயிறு திரையோதசி சதயம்\nவிகாரி வருடம் பங்குனி 17 30-மார்ச்-2020 திங்கள் சஷ்டி ரோகிணி *\nவிகாரி வருடம் பங்குனி 27 09-ஏப்-2020 வியாழன் துவிதியை சுவாதி\nசார்வரி வருடம் சித்திரை 4 17-ஏப்-2020 வெள்ளி தசமி அவிட்டம்\nசார்வரி வருடம் சித்திரை 13 26-ஏப்-2020 ஞாயிறு திரிதியை ரோகிணி *\nசார்வரி வருடம் சித்திரை 14 27-ஏப்-2020 திங்கள் சதுர்த்தி மிருகசீரிடம் *\nசார்வரி வருடம் சித்திரை 16 29-ஏப்-2020 புதன் சஷ்டி புனர்பூசம் *\nசார்வரி வருடம் சித்திரை 21 04-மே-2020 திங்கள் துவாதசி உத்திரம் *\nசார்வரி வருடம் சித்திரை 23 06-மே-2020 புதன் சதுர்த்தசி சித்திரை *\nசார்வரி வருடம் சித்திரை 30 13-மே-2020 புதன் சஷ்டி உத்திராடம்\nசார்வரி வருடம் வைகாசி 5 18-மே-2020 திங்கள் ஏகாதசி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் வைகாசி 14 27-மே-2020 புதன் பஞ்சமி பூசம் *\nசார்வரி வருடம் வைகாசி 19 01-ஜூன்-2020 திங்கள் தசமி அஸ்தம்\nசார்வரி வருடம் வைகாசி 21 03-ஜூன்-2020 புதன் திரையோதசி சுவாதி *\nசார்வரி வருடம் வைகாசி 28 10-ஜூன்-2020 புதன் பஞ்சமி திருவோணம்\nசார்வரி வருடம் வைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nசார்வரி வருடம் வைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nசார்வரி வருடம் ஆனி 12 26-ஜூன்-2020 வெள்ளி திரிதியை பூசம் *\nசார்வரி வருடம் ஆனி 18 02-ஜூலை-2020 வியாழன் துவாதசி அனுஷம் *\nசார்வரி வருடம் ஆனி 28 12-ஜூலை-2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 5 21-ஆக-2020 வெள்ளி பஞ்சமி சித்திரை *\nசார்வரி வருடம் ஆவணி 8 24-ஆக-2020 திங்கள் சஷ்டி சுவாதி *\nசார்வரி வருடம் ஆவணி 15 31-ஆக-2020 திங்கள் திரையோதசி திருவோணம் *\nசார்வரி வருடம் ஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 2 18-அக்-2020 ஞாயிறு துவிதியை சுவாதி *\nசார்வரி வருடம் ஐப்ப��ி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம் *\nசார்வரி வருடம் ஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி *\nசார்வரி வருடம் ஐப்பசி 14 30-அக்-2020 வெள்ளி துவாதசி உத்திராடம் *\nசார்வரி வருடம் ஐப்பசி 19 04-நவ-2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nசார்வரி வருடம் ஐப்பசி 21 06-நவ-2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 26 11-நவ-2020 புதன் ஏகாதசி உத்திரம்\nசார்வரி வருடம் ஐப்பசி 27 12-நவ-2020 வியாழன் துவாதசி அஸ்தம்\nசார்வரி வருடம் ஐப்பசி 28 13-நவ-2020 வெள்ளி திரையோதசி சித்திரை\nசார்வரி வருடம் கார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம் *\nசார்வரி வருடம் கார்த்திகை 11 26-நவ-2020 வியாழன் துவாதசி ரேவதி *\nசார்வரி வருடம் கார்த்திகை 19 04-டிச-2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nசார்வரி வருடம் கார்த்திகை 25 10-டிச-2020 வியாழன் ஏகாதசி சித்திரை\nசார்வரி வருடம் கார்த்திகை 26 11-டிச-2020 வெள்ளி துவாதசி சுவாதி\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2020-ம் வருடம் திருமணம் நடத்துவதற்கான சுபமுகூர்த்த நாட்கள் ( அவிட்டம்-1,2 )\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் தை 13 27-ஜன-2020 திங்கள் திரிதியை சதயம் *\nவிகாரி வருடம் தை 16 30-ஜன-2020 வியாழன் பஞ்சமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் மாசி 9 21-பிப்-2020 வெள்ளி திரையோதசி உத்திராடம்\nவிகாரி வருடம் மாசி 14 26-பிப்-2020 புதன் திரிதியை உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் மாசி 19 02-மார்ச்-2020 திங்கள் சப்தமி ரோகிணி *\nவிகாரி வருடம் மாசி 30 13-மார்ச்-2020 வெள்ளி சதுர்த்தி சுவாதி\nவிகாரி வருடம் பங்குனி 9 22-மார்ச்-2020 ஞாயிறு திரையோதசி சதயம்\nவிகாரி வருடம் பங்குனி 17 30-மார்ச்-2020 திங்கள் சஷ்டி ரோகிணி *\nவிகாரி வருடம் பங்குனி 27 09-ஏப்-2020 வியாழன் துவிதியை சுவாதி\nசார்வரி வருடம் சித்திரை 13 26-ஏப்-2020 ஞாயிறு திரிதியை ரோகிணி *\nசார்வரி வருடம் சித்திரை 28 11-மே-2020 திங்கள் சதுர்த்தி மூலம்\nசார்வரி வருடம் சித்திரை 30 13-மே-2020 புதன் சஷ்டி உத்திராடம்\nசார்வரி வருடம் வைகாசி 5 18-மே-2020 திங்கள் ஏகாதசி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் வைகாசி 14 27-மே-2020 புதன் பஞ்சமி பூசம் *\nசார்வரி வருடம் வைகாசி 21 03-ஜூன்-2020 புதன் திரையோதசி சுவாதி *\nசார்வரி வருடம் வைகாசி 25 07-ஜூன்-2020 ஞாயிறு துவிதியை மூலம்\nசார்வரி வருடம் வைகாசி 28 10-ஜூன்-2020 புதன் பஞ்சமி திருவோணம்\nசார்வரி வருடம் வைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nசார்வரி வருடம் ஆனி 10 24-ஜூன்-2020 புதன் திரிதியை பூசம் *\nசார்வரி வருடம் ஆனி 18 02-ஜூலை-2020 வியாழன் துவாதசி அனுஷம் *\nசார்வரி வருடம் ஆனி 28 12-ஜூலை-2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 8 24-ஆக-2020 திங்கள் சஷ்டி சுவாதி *\nசார்வரி வருடம் ஆவணி 12 28-ஆக-2020 வெள்ளி தசமி மூலம் *\nசார்வரி வருடம் ஆவணி 14 30-ஆக-2020 ஞாயிறு துவாதசி உத்திராடம் *\nசார்வரி வருடம் ஆவணி 15 31-ஆக-2020 திங்கள் திரையோதசி திருவோணம் *\nசார்வரி வருடம் ஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 2 18-அக்-2020 ஞாயிறு துவிதியை சுவாதி *\nசார்வரி வருடம் ஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம் *\nசார்வரி வருடம் ஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி *\nசார்வரி வருடம் கார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம் *\nசார்வரி வருடம் கார்த்திகை 26 11-டிச-2020 வெள்ளி துவாதசி சுவாதி\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2020-ம் வருடம் கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் (அவிட்டம்-1,2)\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் தை 13 27-ஜன-2020 திங்கள் திரிதியை சதயம் *\nவிகாரி வருடம் தை 16 30-ஜன-2020 வியாழன் பஞ்சமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் தை 22 05-பிப்-2020 புதன் ஏகாதசி மிருகசீரிடம் *\nவிகாரி வருடம் தை 24 07-பிப்-2020 வெள்ளி திரையோதசி புனர்பூசம் *\nவிகாரி வருடம் தை 29 12-பிப்-2020 புதன் சதுர்த்தி உத்திரம்\nசார்வரி வருடம் சித்திரை 4 17-ஏப்-2020 வெள்ளி தசமி அவிட்டம்\nசார்வரி வருடம் சித்திரை 13 26-ஏப்-2020 ஞாயிறு திரிதியை ரோகிணி *\nசார்வரி வருடம் சித்திரை 14 27-ஏப்-2020 திங்கள் சதுர்த்தி மிருகசீரிடம் *\nசார்வரி வருடம் சித்திரை 16 29-ஏப்-2020 புதன் சஷ்டி புனர்பூசம் *\nசார்வரி வருடம் சித்திரை 21 04-மே-2020 திங்கள் துவாதசி உத்திரம் *\nசார்வரி வருடம் சித்திரை 23 06-மே-2020 புதன் சதுர்த்தசி சித்திரை *\nசார்வரி வருடம் சித்திரை 28 11-மே-2020 திங்கள் சதுர்த்தி மூலம்\nசார்வரி வருடம் சித்திரை 30 13-மே-2020 புதன் சஷ்டி உத்திராடம்\nசார்வரி வருடம் வைகாசி 5 18-மே-2020 திங்கள் ஏகாதசி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் வைகாசி 11 24-மே-2020 ஞாயிறு துவிதியை மிருகசீரிடம் *\nசார்வரி வருடம் வைகாசி 14 27-மே-2020 புதன் பஞ்சமி பூசம்\nசார்வரி வருடம் வைகாசி 19 01-ஜூன்-2020 திங்கள் தசமி அஸ்தம்\nசார்வரி வருடம் வைகாசி 25 07-ஜூன்-2020 ஞாயிறு துவிதியை மூலம்\nசார்வரி வருடம் வைகாசி 28 10-ஜூன்-2020 புதன் பஞ்சமி திருவோணம்\n��ார்வரி வருடம் வைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nசார்வரி வருடம் வைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nசார்வரி வருடம் ஆவணி 7 23-ஆக-2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை *\nசார்வரி வருடம் ஆவணி 12 28-ஆக-2020 வெள்ளி தசமி மூலம் *\nசார்வரி வருடம் ஆவணி 14 30-ஆக-2020 ஞாயிறு துவாதசி உத்திராடம் *\nசார்வரி வருடம் ஆவணி 15 31-ஆக-2020 திங்கள் திரையோதசி திருவோணம் *\nசார்வரி வருடம் ஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம் *\nசார்வரி வருடம் ஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி *\nசார்வரி வருடம் ஐப்பசி 19 04-நவ-2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nசார்வரி வருடம் ஐப்பசி 21 06-நவ-2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 26 11-நவ-2020 புதன் ஏகாதசி உத்திரம்\nசார்வரி வருடம் ஐப்பசி 27 12-நவ-2020 வியாழன் துவாதசி அஸ்தம்\nசார்வரி வருடம் ஐப்பசி 28 13-நவ-2020 வெள்ளி திரையோதசி சித்திரை\nசார்வரி வருடம் கார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம் *\nசார்வரி வருடம் கார்த்திகை 11 26-நவ-2020 வியாழன் துவாதசி ரேவதி *\nசார்வரி வருடம் கார்த்திகை 19 04-டிச-2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nசார்வரி வருடம் கார்த்திகை 25 10-டிச-2020 வியாழன் ஏகாதசி சித்திரை\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2010-ம் வருடம் பூ வைக்க, நிச்சயதார்த்தம் நடத்த உகந்த நாட்கள் (அவிட்டம்-3,4)\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் தை 13 1/27/2020 திங்கள் திரிதியை சதயம் *\nவிகாரி வருடம் தை 16 1/30/2020 வியாழன் பஞ்சமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் தை 24 2/7/2020 வெள்ளி திரையோதசி புனர்பூசம் *\nவிகாரி வருடம் மாசி 8 2/20/2020 வியாழன் துவாதசி உத்திராடம்\nவிகாரி வருடம் மாசி 9 2/21/2020 வெள்ளி திரையோதசி உத்திராடம்\nவிகாரி வருடம் மாசி 14 2/26/2020 புதன் திரிதியை உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் மாசி 22 3/5/2020 வியாழன் ஏகாதசி புனர்பூசம் *\nவிகாரி வருடம் மாசி 30 3/13/2020 வெள்ளி சதுர்த்தி சுவாதி\nவிகாரி வருடம் பங்குனி 9 3/22/2020 ஞாயிறு திரையோதசி சதயம்\nவிகாரி வருடம் பங்குனி 27 4/9/2020 வியாழன் துவிதியை சுவாதி\nசார்வரி வருடம் சித்திரை 16 4/29/2020 புதன் சஷ்டி புனர்பூசம் *\nசார்வரி வருடம் சித்திரை 23 5/6/2020 புதன் சதுர்த்தசி சித்திரை *\nசார்வரி வருடம் சித்திரை 28 5/11/2020 திங்கள் சதுர்த்தி மூலம்\nசார்வரி வருடம் வைகாசி 5 5/18/2020 ���ிங்கள் ஏகாதசி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் வைகாசி 14 5/27/2020 புதன் பஞ்சமி பூசம் *\nசார்வரி வருடம் வைகாசி 21 6/3/2020 புதன் திரையோதசி சுவாதி *\nசார்வரி வருடம் வைகாசி 25 6/7/2020 ஞாயிறு துவிதியை மூலம்\nசார்வரி வருடம் வைகாசி 29 6/11/2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nசார்வரி வருடம் வைகாசி 30 6/12/2020 வெள்ளி சப்தமி சதயம்\nசார்வரி வருடம் ஆனி 10 6/24/2020 புதன் திரிதியை பூசம் *\nசார்வரி வருடம் ஆனி 18 7/2/2020 வியாழன் துவாதசி அனுஷம் *\nசார்வரி வருடம் ஆனி 28 7/12/2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 5 8/21/2020 வெள்ளி திரிதியை உத்திரம் *\nசார்வரி வருடம் ஆவணி 7 8/23/2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை *\nசார்வரி வருடம் ஆவணி 8 8/24/2020 திங்கள் சஷ்டி சுவாதி *\nசார்வரி வருடம் ஆவணி 12 8/28/2020 வெள்ளி தசமி மூலம் *\nசார்வரி வருடம் ஆவணி 19 9/4/2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 29 9/14/2020 திங்கள் துவாதசி பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 2 10/18/2020 ஞாயிறு துவிதியை சுவாதி *\nசார்வரி வருடம் ஐப்பசி 10 10/26/2020 திங்கள் தசமி சதயம் *\nசார்வரி வருடம் ஐப்பசி 13 10/29/2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி *\nசார்வரி வருடம் ஐப்பசி 21 11/6/2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nசார்வரி வருடம் கார்த்திகை 11 11/26/2020 வியாழன் துவாதசி ரேவதி\nசார்வரி வருடம் கார்த்திகை 19 12/4/2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nசார்வரி வருடம் கார்த்திகை 26 12/11/2020 வெள்ளி துவாதசி சுவாதி\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2010-ம் வருடம் திருமணம் நடத்துவதற்கான சுபமுகூர்த்த நாட்கள் (அவிட்டம்-3,4)\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் தை 13 1/27/2020 திங்கள் திரிதியை சதயம் *\nவிகாரி வருடம் தை 16 1/30/2020 வியாழன் பஞ்சமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் மாசி 8 2/20/2020 வியாழன் துவாதசி உத்திராடம்\nவிகாரி வருடம் மாசி 14 2/26/2020 புதன் திரிதியை உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் மாசி 19 3/2/2020 திங்கள் சப்தமி ரோகிணி *\nவிகாரி வருடம் மாசி 30 3/13/2020 வெள்ளி சதுர்த்தி சுவாதி\nவிகாரி வருடம் பங்குனி 9 3/22/2020 ஞாயிறு திரையோதசி சதயம்\nவிகாரி வருடம் பங்குனி 17 3/30/2020 திங்கள் சஷ்டி ரோகிணி *\nவிகாரி வருடம் பங்குனி 27 4/9/2020 வியாழன் துவிதியை சுவாதி\nசார்வரி வருடம் சித்திரை 13 4/26/2020 ஞாயிறு திரிதியை ரோகிணி *\nசார்வரி வருடம் சித்திரை 28 5/11/2020 திங்கள் சதுர்த்தி மூலம்\nசார்வரி வருடம் வைகாசி 5 5/18/2020 திங்கள் ஏகாதசி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் வைகாசி 14 5/27/2020 புதன் பஞ்சமி பூசம் *\nசார்வரி வருடம் வைகாசி 21 6/3/2020 புதன் திரையோதசி சுவாதி *\nசார்வரி வருடம் வைகாசி 25 6/7/2020 ஞாயிறு துவிதியை மூலம்\nசார்வரி வருடம் வைகாசி 30 6/12/2020 வெள்ளி சப்தமி சதயம்\nசார்வரி வருடம் ஆனி 10 6/24/2020 புதன் திரிதியை பூசம் *\nசார்வரி வருடம் ஆனி 18 7/2/2020 வியாழன் துவாதசி அனுஷம் *\nசார்வரி வருடம் ஆனி 28 7/12/2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 8 8/24/2020 திங்கள் சஷ்டி சுவாதி *\nசார்வரி வருடம் ஆவணி 12 8/28/2020 வெள்ளி தசமி மூலம் *\nசார்வரி வருடம் ஆவணி 19 9/4/2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 29 9/14/2020 திங்கள் துவாதசி பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 2 10/18/2020 ஞாயிறு துவிதியை சுவாதி *\nசார்வரி வருடம் ஐப்பசி 10 10/26/2020 திங்கள் தசமி சதயம் *\nசார்வரி வருடம் ஐப்பசி 13 10/29/2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி *\nசார்வரி வருடம் கார்த்திகை 26 12/11/2020 வெள்ளி துவாதசி சுவாதி\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\n2010-ம் வருடம் கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் (அவிட்டம்-3,4)\nவருடம் தமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவிகாரி வருடம் தை 13 1/27/2020 திங்கள் திரிதியை சதயம் *\nவிகாரி வருடம் தை 16 1/30/2020 வியாழன் பஞ்சமி உத்திரட்டாதி *\nவிகாரி வருடம் தை 22 2/5/2020 புதன் ஏகாதசி மிருகசீரிடம் *\nவிகாரி வருடம் தை 24 2/7/2020 வெள்ளி திரையோதசி புனர்பூசம் *\nவிகாரி வருடம் பங்குனி 25 4/7/2020 செவ்வாய் தசமி அவிட்டம்\nசார்வரி வருடம் சித்திரை 13 4/26/2020 ஞாயிறு திரிதியை ரோகிணி *\nசார்வரி வருடம் சித்திரை 14 4/27/2020 திங்கள் சதுர்த்தி மிருகசீரிடம் *\nசார்வரி வருடம் சித்திரை 16 4/29/2020 புதன் சஷ்டி புனர்பூசம் *\nசார்வரி வருடம் சித்திரை 23 5/6/2020 புதன் சதுர்த்தசி சித்திரை *\nசார்வரி வருடம் சித்திரை 28 5/11/2020 திங்கள் சதுர்த்தி மூலம்\nசார்வரி வருடம் சித்திரை 30 5/13/2020 புதன் சஷ்டி உத்திராடம்\nசார்வரி வருடம் வைகாசி 5 5/18/2020 திங்கள் ஏகாதசி உத்திரட்டாதி\nசார்வரி வருடம் வைகாசி 11 5/24/2020 ஞாயிறு துவிதியை மிருகசீரிடம் *\nசார்வரி வருடம் வைகாசி 14 5/27/2020 புதன் பஞ்சமி பூசம் *\nசார்வரி வருடம் வைகாசி 19 6/1/2020 திங்கள் தசமி அஸ்தம்\nசார்வரி வருடம் வைகாசி 25 6/7/2020 ஞாயிறு துவிதியை மூலம்\nசார்வரி வருடம் வைகாசி 28 6/10/2020 புதன் பஞ்சமி திருவோணம்\nசார்வரி வருடம் வைகாசி 29 6/11/2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nசார்வரி வருடம் வைகாசி 30 6/12/2020 வெள்ளி சப்தமி சதயம்\nசார்வரி வருடம் ஆவணி 5 8/21/2020 வெள்ளி திரிதியை உத்திரம் *\nசார்வரி வருடம் ஆவணி 7 8/23/2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை *\nசார்வரி வருடம் ஆவணி 12 8/28/2020 வெள்ளி தசமி மூலம் *\nசார்வரி வருடம் ஆவணி 14 8/30/2020 ஞாயிறு துவாதசி உத்திராடம் *\nசார்வரி வருடம் ஆவணி 15 8/31/2020 திங்கள் திரையோதசி திருவோணம் *\nசார்வரி வருடம் ஆவணி 19 9/4/2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nசார்வரி வருடம் ஆவணி 29 9/14/2020 திங்கள் துவாதசி பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 10 10/26/2020 திங்கள் தசமி சதயம் *\nசார்வரி வருடம் ஐப்பசி 13 10/29/2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி *\nசார்வரி வருடம் ஐப்பசி 19 11/4/2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nசார்வரி வருடம் ஐப்பசி 21 11/6/2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nசார்வரி வருடம் ஐப்பசி 27 11/12/2020 வியாழன் துவாதசி அஸ்தம்\nசார்வரி வருடம் ஐப்பசி 28 11/13/2020 வெள்ளி திரையோதசி சித்திரை\nசார்வரி வருடம் கார்த்திகை 5 11/20/2020 வெள்ளி சஷ்டி உத்திராடம் *\nசார்வரி வருடம் கார்த்திகை 11 11/26/2020 வியாழன் துவாதசி ரேவதி *\nசார்வரி வருடம் கார்த்திகை 19 12/4/2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nசார்வரி வருடம் கார்த்திகை 25 12/10/2020 வியாழன் ஏகாதசி சித்திரை\n* வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள்\nஅசுவினி பூசம் சுவாதி திருவோணம்\nபரணி ஆயில்யம் விசாகம் அவிட்டம்\nகார்த்திகை மகம் அனுஷம் சதயம்\nரோகிணி பூரம் கேட்டை பூரட்டாதி\nமிருகசீரிடம் உத்திரம் மூலம் உத்திரட்டாதி\nதிருவாதிரை அஸ்தம் பூராடம் ரேவதி\nபுனர்பூசம் சித்திரை உத்திராடம் -\n« சுபமுகூர்த்த நாட்கள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15163&ncat=3", "date_download": "2020-01-24T16:29:32Z", "digest": "sha1:GCCIVTYP55P4LCKHDSQ2SBYUR4DILPIF", "length": 17980, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடார மண்டபம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகாஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை உடைப்பு ஜனவரி 24,2020\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் புகார் ஜனவரி 24,2020\nசிதம்பரம் 'திருடன்' : தர்மேந்திர பிரதான் பதிலடி ஜனவரி 24,2020\nஈவெரா அறக்கட்டளை பொதுவுடமை: ஹெச்.ராஜா கருத்து ஜனவரி 24,2020\nதமிழகத்தில் மீண்டும் உயிர் பெறுகிறதா 'அல்- உம்மா\nவிழாக்கள், திருமணங்கள் (விஐபிக்களின் வீட்டு) கலை நிகழ்ச்சிகள��� நடத்த இப்போது அலங்கார மண்டபங்கள் கட்டி வாடகைக்கு விட்டுப் பொருள் சம்பாதிப்பது தொழிலாகியுள்ளது. இங்கிலாந்தில் 1700 களிலேயே இத்தகைய பழக்கம் இருந்தது. சிங்கார மண்டபங்களை உருவாக்குவது செல்வந்தர்களின் பொழுது போக்காக இருந்தது. சசக்ஸ் மாகாணத்தில் பிரைட்டன் என்னுமிடத்தில் இத்தகைய அரச மாளிகை (பெவிலியன்) உள்ளது. அதையே இங்கு காண்கிறீர். கீழ் நாட்டு (கிழக்கு) கலாசாரப் பாணியில் உருவாக்கப்பட்டது இக்கூடார மண்டபம்.\nஇங்கிலாந்தை அப்போது ஆட்சி செய்தவர் ரீஜண்ட் நான்காம் ஜார்ஜ். அவருடைய கனவு மாளிகையாக உருவானது தான் புகழ்பெற்ற பிரைட்டன் நகரத்துக் கடற்கரை மாளிகை. ஜான் நாஷ் என்னும் புகழ் பெற்ற கட்டடக் கலை நிபுணரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அங்கு முன்பே ஒரு மாளிகை இருந்தது. ஹென்றி ஹாலண்ட் என்பவர் 1787ல் உருவாக்கிய மாளிகை அது. அதைத் தன் கனவு மாளிகையாக உருமாற்றம் செய்ய உத்தரவிட்டார் மன்னர். கட்டடக் கலைஞர் நாஷ்-1815 லிருந்து 1820 வரை அப்பழைய மாளிகையை ராயல் பெவிலியனாக மாற்றுவதில் ஈடுபட்டார். அப்போதைய பாஷனாகக் கருதப்பட்ட இந்திய பாணியில், புனர் நிர்மாணம் செய்யப் பட்டது பெவிலியன். ஏராளமான பொருள் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்ட இது, பிரிட்டிஷ் தீவிலுள்ள அழகான கட்டடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஓரியண்டல் பாணியில் கட்டப்பட்ட மாளிகை சீன பாணியில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் பொது மக்களின் பார்வைக்கு இந்த அழகு பெவிலியன் திறந்து விடப்படுகிறது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169900&cat=464", "date_download": "2020-01-24T16:26:20Z", "digest": "sha1:PO6M2LE5S3I6LQFGUQLM4ODU2XC2JIAX", "length": 30264, "nlines": 610, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-07-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி. துணை ராணுவத்தில் பாராசூட் பிரிவில் கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உள்ளார். விண்டீஸ் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகிய இவர், துணை ராணுவத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபட விரும்பினார். இவருக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கினார். இதையடுத்து அடுத்த இரு மாதம் காஷ்மீர் பகுதியில் தோனி பயிற்சியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nநாடு,தேசம் கடந்தது இந்திய கலாச்சாரம்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட-2 'அசத்தல்'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nஇன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து சிறுமி மீட்பு\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nகுப்பையில் இருந்து வரட்டி தயாரிப்பு; நகராட்சி அசத்தல்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nராமாயணம் வாசிக்கும் பாதிரியார் | Roy Joseph Vadakkan | Ramayanam\nவாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரியான பதிலடி கொடுத்த போலீஸ் | Police Advice to bike riders | Chennai\nஆடை 2-க்கு வாய்ப்பு இருக்கா அமலாபால் பதில் | Aadai Part 2 அமலாபால் பதில் | Aadai Part 2 \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n கிஷோர் கே சுவாமி கிண்டல்\nதினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்\nஇந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்\nரஜினி பேச்சு ரைட்டா, தப்பா\nபண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி\nபாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு\nகல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை\nமாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்\nநடிகர் சங்கத்திற்கு 3 மாதத்திற்குள் மறுதேர்தல்\nகுரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது\nதர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி\nரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்\nஆஞ்சநேயருக்கு 1008 குடம் பாலாபிஷேகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினிக்கு ஓ போட்ட ராஜேந்திர பாலாஜிக்கு குவிகிறது பாராட்டு\nஒவ்வொரு துறையும் மோசமாக உள்ளது;அழகிரி\nமூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி\nரஜினி பேச்சு ரைட்டா, தப்பா\nநடிகர் சங்கத்திற்கு 3 மாதத்திற்குள் ம��ுதேர்தல்\nகுரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது\nரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்\nராமர்-சீதை ஊர்வலம்: பாஜவினர் கைது\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி\n11ம் ஆண்டு இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி\nடூவீலரில் அசால்ட்டா… டிராபிக் பக்கம் வா\nகுண்டர் சட்டத்தில் எழிலரசி கைது\nவிஷம் கக்கும் பாக்; ஐநாவில் இந்தியா புகார்\nஅந்த நாலு ரேப்பிஸ்ட்கூட இந்திராவ ஜெயில்ல போடுங்க\nதிருச்சி ஜெயிலில் சின்னவெங்காயம் வாங்கலாம்\nஓபிஎஸ் தம்பி ஓ. ராஜா நியமனம் ரத்து\nரஜினி சொன்னது தவறில்லை: மன்னார்குடி ஜீயர்\nஉசிலம்பட்டி டிராக்கில் கணபதி ஹோமத்துடன் ஆய்வு\nவெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\nதொழிலதிபர் கடத்தல் குற்றவாளிகள் கைது\nஆட்டோ டிரைவருக்கு அமைச்சர் அட்வைஸ்\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு: பெண் டூவீலர் பிரச்சாரம்\nஸ்கூட்டர் மீது பஸ் மோதி தாய்,மகன் பலி\nபோலீஸ் அதிகாரிக்கு பெண் விட்ட கும்மாங்குத்து\nவில்சனை கொன்ற துப்பாக்கி கண்டுபிடிப்பு\nநடுரோட்டில் பழிக்கு பழியாக ரவுடி கொலை\n கிஷோர் கே சுவாமி கிண்டல்\nதினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்\nதி.க ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய கண்ணதாசன்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்\nபண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி\nபாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு\nகல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல��� மழை\nமாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்\nபாலியல் விழிப்புணர்வு மகளிர் மாரத்தான்\nபள்ளிகள் கிரிக்கெட் பைனலில் 'ஜெயேந்திரா சரஸ்வதி'\nமாவட்ட கூடைப்பந்து: மாணவிகள் அசத்தல்\nமாநில பாட்மின்டன்: அரையிறுதியில் பி.எஸ்.ஜி.,- தியாகராஜா\n65-வது தேசிய வளை பந்து போட்டி\nநாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்வு\nதர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்\nநடிகர் சங்கம் தேர்தல் செல்லாது: ஐகோர்ட் அதிரடி\nகார்த்தி ஒரு ஜென்டில்மேன் - புகழும் அதிதி ராவ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2860156.html", "date_download": "2020-01-24T17:04:19Z", "digest": "sha1:T43F2SNPZTPSTZKDTFCOC6KKB5QRY7JW", "length": 8852, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செருவாவிடுதியில் இதயநோய் கண்டறிதல் முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசெருவாவிடுதியில் இதயநோய் கண்டறிதல் முகாம்\nBy DIN | Published on : 09th February 2018 05:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேராவூரணியை அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி காவேரி இதய மருத்துவமனையுடன் இணைந்து குழந்தைகளுக்கான பிறவி இதயநோய் கண்டறிதல், பிறவி ஊனம், அன்னப்பிளவு கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nமுகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேராவூரணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.தமிழ்ச்செல்வி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.அங்கயற்கண்ணி, சமூக ஆர்வலர்கள் ஏசிஇ அறக்கட்டளை தலைவர் கே.அடைக்கலம், தென்னங்குடி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிருச்சி காவேரி இதய மருத்துவமனை சிறப்பு இதய அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆன்டோ சகாயராஜ், சரண்யா ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாமில், சுகாதார நிலைய மருத்துவர்கள் தீபா, ரஞ்சித், சிவரஞ்சனி, கோகிலா, கீர்த்திகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், பூவாணம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிச்சிறார் நலத்திட்ட மருத்துவக் குழு மூலம், இருதய நோய் அறிகுறி கண்டறியப்பட்ட 150 குழந்தைகளுக்கு முகாமில் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டதில், 52 குழந்தைகளுக்கு கோளாறு கண்டறியப்பட்டு முதல்கட்டமாக 20 குழந்தைகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி காவேரி இதய மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் மாதவன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T16:18:13Z", "digest": "sha1:TIWMFEF4ROVXSVGGFOK63IV5Y7IXUUYW", "length": 27897, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜசூயம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80\n[ 7 ] அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்த ஏழு குவைமுகடுகளுடன் இமயமலைச்சாரலில் முதிர்ந்த தேவதாரு மரத்தைப் போன்று வடிவு கொண்டிருந்தது அப்பெருங்கூடம். நான்கு பெருமுற்றங்களும் சுற்றிச்செல்லும் இடைநாழிகளும் கொண்டிருந்தத���. கிழக்கு முகப்பில் இரு முரசுமேடைகள் எழுந்திருந்தன. பழுதற்ற வட்ட வடிவமாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு …\nTags: அர்ஜுனன், காளிகர், தருமன், பன்னிரு பகடைக்களம், ராஜசூயம், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n[ 9 ] பீஷ்மர் கைகூப்பியபடி எழுந்தபோது அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அவையோரே, இதற்கு அப்பால் எளியவனாகிய இம்முதியவன் உங்களிடம் எதுவும் சொல்வதற்கில்லை. என் மைந்தரின் உருவாக இங்கு அமர்ந்துள்ள அரசர் அனைவரிடமும் நான் சொல்வதொன்றே. பல்லாயிரம் கைகளில் படைக்கலம் கொண்டு என்னுடன் நானே போரிட்டு நான் சென்றடைந்த வினாவிலிருந்து விடையென எழுந்தவை இங்கு ஒலிக்கக் கேட்டேன். வேத மெய்ப்பொருள் என்பது வேதம் கடந்த நிறைநிலையே என்ற உண்மை இவ்வவையில் நிலைபெறுவதாக” “சொல்லெண்ணித் தவமிருக்கும் கவிஞரும் ஐந்தவித்து …\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், கர்ணன், கிருபர், கிருஷ்ணன், கூர்ஜரன், சகதேவன், சல்யர், சிசுபாலன், ஜயத்ரதன், தருமன், துரியோதனன், துரோணர், பீமன், பீஷ்மர், ராஜசூயம், ருக்மி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n[ 8 ] இந்திரப்பிரஸ்தத்திற்கு மேற்கே யமுனைக்கு அப்பால் மரக்கூட்டங்களின் நிழற்கடலுக்குள் சூரியன் சிவந்து மூழ்கத்தொடங்கினான். நகரின் அனைத்து காவல்கோட்டங்களிலும் மாலையை அறிவிக்கும் முரசுகள் முழங்கின. சங்குகள் கடல் ஒரு பறவையெனக் குரல்கொண்டதுபோல் கூவி அமைந்தன. ராஜசூயப்பந்தலின் அருகே பெருங்கண்டாமணி ஓங்காரமெழுப்பி ரீங்கரித்து ஒடுங்கியது. வேள்வித்தீயிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட அனலால் நகரின் கொற்றவை ஆலயத்தில் முதல்விளக்கு ஏற்றப்பட்டது. ஒன்றிலிருந்து ஒன்றென அந்நெருப்பு பரவி முக்கண்ணன் ஆலயத்திலும் முழுமுதலோன் ஆலயத்திலும் உச்சியிலமைந்த இந்திரனின் பேராலயத்திலும் விளக்குகளாக சுடர்கொண்டது. அரண்மனையிலும் தெருக்களிலும் …\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், கிருஷ்ணன், சகதேவன், சிசுபாலன், தருமன், திரௌபதி, தௌம்யர், நிஸாமர், பீமன், பீஷ்மர், பைலர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59\n[ 6 ] விறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த கதையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற சித்தம் சலித்து விட்டுவிட்டு அமைந்தது. அந்தச் சலிப்பு நெஞ்சை அமைதிகொள்ளச் செய்தது. விழிகள் எடைகொள்ள அவர்கள் துயிலத் தொடங்கினர். கர்ணன் தன் குறட்டையொலியைக் கேட்டு விழித்துக்கொண்டபோது அங்கிருந்த ஷத்ரியர் பலரும் துயில்கொண்டிருப்பதை கண்டான். அவன் விழித்தெழுந்து உடலை அசைத்த …\nTags: கர்ணன், சிசுபாலன், ஜயத்ரதன், தருமன், திரௌபதி, தௌம்யர், பைலர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58\n[ 4 ] உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும் அவற்றின் அரசியல்விளைவுகளையும் குறித்து சொல்லாடினர். அவர்களை நாடிவந்த சூதரும், பாணரும், விறலியரும் பணிந்து “திருமகள் உடலை நிறைக்கையில் கலைமகள் உள்ளத்தில் அமரவேண்டும் என்கின்றன நூல்கள்… பெருங்குடியினரே, இத்தருணம் பாடலுக்கும் இசைக்கும் உரியது” என்றனர். அவர்களை முகமனுரைத்து அரசநிகழ்வுகளை பாடும்படி …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், ஜயத்ரதன், துரியோதனன், பிரசண்ட மத்தர், பிரபாகரர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n[ 3 ] இந்திரப்பிரஸ்த நகரின் வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்திருந்த கோபுரத்தில் கண்டாமணி கீழிருந்து இளங்களிறொன்று இழுத்த வடத்தால் நாவசைக்கப்பட்டு “ஓம் ஓம்” என்று முழங்கியது. அவ்வோசையின் கார்வை நகரை நிறைத்தபோது குடிகள் தெருக்களிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி கைகூப்பி விண்ணகத்தை நோக்கி “எந்தையரே, தெய்வங்களே, அருள்க” என்று கூவினர். ஒற்றைக்குரலென திரண்ட அம்முழக்கம் எழுந்து வேள்விச்சாலையை சூழ்ந்தது. பைலர் தருமனின் அருகே சென்று வணங்கி அவர் ஆணையை கோரினார். இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடி வெண்குடை கவித்து கையில் …\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், கர்ணன், தருமன், திருதராஷ்டிரர், திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், தௌம்யர், பகதத்தர், பீமன், பீஷ்மர், பைலர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\n���குதி ஒன்பது : மார்கழி [ 1 ] மார்கழித்திங்கள் முதல்நாள் இந்திரப்பிரஸ்தப் பெருநகரியில் ராஜசூய வேள்விக்கான அறிவிப்பு எழுந்தது. இருள் விலகா முதற்புலரியில் மயில்நடைத்தாளத்தில் ஒலித்த விடிமுரசின் ஓசை அடங்கி, நூற்றியெட்டு முறை பிளிறி பறவைகளை வணங்கிய கொம்புகள் அவிந்து, கார்வை நகருக்குள் முரசுக் கலத்திற்குள் ரீங்காரம் என நிறைந்திருக்க அரண்மனை முகப்பின் செண்டுவெளியில் அமைந்த ராஜசூயப்பந்தலின் அருகே மூங்கிலால் கட்டி உயர்த்தப்பட்ட கோபுரத்தின்மீது அமைந்த பெருங்கண்டாமணியின் நா அசைந்து உலோக வட்டத்தை முட்டி “இங்கே\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், சகதேவன், சௌனகர், தருமன், திரௌபதி, தௌம்யர், நகுலன், பீமன், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\n[ 9 ] ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூலாய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடிஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும் இருந்த புன்னகை சற்றும் நலுங்காமல் அதைக் கேட்டு தலையசைத்து அவர் செல்லலாம் என்று கைவிரித்தபின் எதிரே அமர்ந்திருந்த உசிநார நாட்டுப் புலவரிடம் “சோமரே, நந்தி என்று வெள்ளெருது ஏன் சொல்லப்படுகிறது” என்றான். சோமர் “அது தன் அழகால் உள்ளத்தை …\nTags: இந்திரப்பிரஸ்தம், ஏகசக்ரபுரி, காமிகர், சுஃப்ரர், சுரேசர், சோமர், ஜடாதரர், ஜராசந்தன், நேத்ரர், பிரதிவிந்தியன், ராஜகிருஹம், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\n[ 6 ] இந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும் பிறிதொருகுடைக்கீழ் முடிதாழ்த்தமாட்டார்” என்றாள். விஜயை “அரசர்களில் எவரும் அதற்கு சித்தமாகமாட்டார்கள்” என்றாள். தேவிகை “முடிதாழ்த்தித்தான் அவையமரவேண்டும் என்பதில்லை. குருதியுறவுகொண்டவர்களும் மணவுறவுகொண்டவர்களும் நிகர்நிலையில் அவையமரமுடியும். இங்கு நிகழும் ராஜசூயம் அவர்களுக்கும��� சேர்த்துதான்” என்றாள். “நன்று, பாஞ்சாலத்தரசியின் அவையில் சிபிநாட்டுக்கும் நிகரிடம் …\nTags: இந்திரப்பிரஸ்தம், கரேணுமதி, குந்தி, சுபத்திரை, சௌனகர், திரௌபதி, தேவசன்மர், தேவதத்தர், தௌம்யர், யுதிஷ்டிரர், ராஜசூயம், விஜயை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n[ 2 ] ஆடிமுன் அமர்ந்து நாற்களமாடிக்கொண்டிருந்த திரௌபதி சிரித்துக்கொண்டு திரும்பி எழுந்து அறைக்குள் நுழைந்த தருமனையும் இளைய யாதவரையும் “வருக” என்றாள். தருமன் சலிப்புடன் “படைப்பயிற்சிக்களம் அனல்போல பற்றி எரிகிறது. ஆவணி என்றால் மழைமுடிந்த இரண்டாம் இளவேனில் என்பது கவிஞர்கூற்று. ஆனால் அடுமனை போலிருக்கிறது நகரம்” என்றார். திரௌபதி சிரித்துக்கொண்டு அமரும்படி இருவருக்கும் கைகாட்டிவிட்டு அவர்கள் அமர்ந்ததும் தான் அமர்ந்து தன் நீள்குழல் பின்னலைத் தூக்கி வலப்பக்க கைப்பிடிமேல் போட்டுக்கொண்டு கால்மேல் கால் அமைத்துக் கொண்டாள். …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், கிருஷ்ணன், குந்தி, சகதேவன், சௌனகர், தருமன், திரௌபதி, தேவலர், தௌம்யர், நகுலன், பீமன், ராஜசூயம்\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்த���ம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=233363", "date_download": "2020-01-24T17:33:05Z", "digest": "sha1:CRNPQG4SUG6GSHAXE4BBIWFFRO3GMJHH", "length": 7341, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "குடிநீருக்காக வெட்டப்பட்ட குழியில் ஆட்லறி ஷெல் மீட்பு – குறியீடு", "raw_content": "\nகுடிநீருக்காக வெட்டப்பட்ட குழியில் ஆட்லறி ஷெல் மீட்பு\nகுடிநீருக்காக வெட்டப்பட்ட குழியில் ஆட்லறி ஷெல் மீட்பு\nசாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் வடமாகாண சபை உறுப்பினா் கே. சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில் ஆட்லறி ஷெல் மீட்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாா் அழைக்கப்பட்டு ஷெல்லை மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅந்த குழியில் மேலும் ஷெல்கள் இருக்கும் என நம்பப்படும் நிலையில் தொடா்ந்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nஇறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாதுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையை முடித்தார் இலங்கை ஜனாதிபதி\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நக���்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திர நின எதிர்ப்பு ஆர்ப்பாபட்டம் – பிரித்தானியா\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nகேணல் கிட்டு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 27ஆவது நினைவெழுச்சி நிகழ்வு Mannheim,Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalidam-irunthu-karrukkolla-ventiya-9-vishayngal", "date_download": "2020-01-24T17:09:38Z", "digest": "sha1:FPLK7UIG23E4V6SEENEOAUVDU5EVT26B", "length": 11387, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்..\nஎன்னதான் குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் அவர்களினுள் உறைந்திருக்கும் பெரிய மனிதத் தன்மையை காட்டிடுவர். அதாவது நாம் குழம்பிக் கொண்டிருக்கும் விஷயத்திற்கு எளிதில் விடையை கூறிடுவர்; குழந்தைகளின் உதவும் குணம் என பல விஷயங்களை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நாம் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..\nகுழந்தைகள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த விஷயத்தை செய்யவே மாட்டார்கள்; அவர்களுக்கு என்ன தோணுகிறது அதையே செய்வார்கள். நாமும் இப்படி தான் இருந்தோம்; ஆனால் ஏனோ நடுவில் மாறிப்போய்விட்டோம். இவ்விஷயத்தை கற்போம்; பிடித்���தை செய்து வாழ்வோம்..\nகுழந்தைகள் கள்ளங்கபடமில்லா சிரிப்பிற்கு பெயர் போனவர்கள். அவர்கள் சிறு சிறு விஷயத்திற்கும் சிரிப்பை வெளிப்படுத்துவார்கள். சிறியவர்களின் இந்த சிறப்பான விஷயத்தை நாம் கட்டாயம் கற்க வேண்டும்.\nஎந்த விஷயம் ஆபத்தானதோ, அதை சற்றும் பயமில்லாமல் செய்து முடிப்பார்கள் செல்லங்கள். இந்த விஷயத்தை கற்றே ஆக வேண்டும்.\nஏதேனும் வேடிக்கையான விஷயங்களை செய்து தானும் மகிழ்ந்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரே ஜீவன் குழந்தையே இதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமே\nகுழந்தைகள் மனதில் கவலையோ எவ்வித சிந்தனையோ, குற்ற உணர்வோ இல்லை; அதனால் அவர்களால் எளிதில் தூங்கி விட முடிகிறது. நாமும் முடிந்த அளவு நம்முடைய சோதனைகளை சாதனையாக்கி, குழந்தை மனதுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.\nகுழந்தைகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவர்; ஆடிய களைப்பில் பசியெடுத்தால், ஆரோக்கியமாக உண்ணவும் செய்வர். இது நாம் கற்க வேண்டிய பழக்கம்.. பசித்துப் புசிக்க வேண்டும். உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி, விளையாட்டு என ஏதேனும் ஒன்றில் ஈடுபட வேண்டும்.\nயாரேனும் கீழ் நிலையில் இருந்தால், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், குழந்தைகளின் மனது தாங்காது. உடனே அவர்களுக்கு உதவ நினைப்பர். நாமும் இப்படித்தான் இருந்தோம்; இப்பொழுது தான் மாறிப்போய் கொண்டிருக்கிறோம். மீண்டும் பழைய நிலையை எட்டி, மற்றவர்க்கு உதவுவோமாக..\nநாம் ஏதேனும் தவறு செய்து விட்டு குழந்தைகளிடம் மன்னிப்பு வினவினால், உடனே நம் தவறு மன்னிக்கப்படும். இந்த குணத்தாலேயே குழந்தைகள் தெய்வங்களாக காணப்படுகின்றனர். இந்த பழக்கத்தை நாம் கற்றே ஆக வேண்டும்.\nமனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசும் இயல்பு உடையவர்கள் குழந்தைகள். இப்பழக்கத்தை நாம் அவர்களிடமிருந்து கற்றால், வாழ்வில் நேர்மையுடன் ஒளிவு மறைவு இல்லாமல் வாழலாம்..\nவாழ்வில் மாபெரும் வெற்றியை ஈட்ட மேற்கூறிய பழக்கங்கள் அவசியம்.. அவற்றை கற்போம்\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எ��்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/08032028.html", "date_download": "2020-01-24T16:21:54Z", "digest": "sha1:MCSPB2M47MTI4BBCSK4LBQ5LIHN27IVK", "length": 10422, "nlines": 52, "source_domain": "www.vampan.org", "title": "இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (08.03.2028)", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஜோதிடம்இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி\nஇன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனு சரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப்\nபெருகும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோ சித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்\nதை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக் கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகன்னி: உங்கள் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சொந்த -பந்தங்கள் மத்தியில் செல் வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி களை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வேலைஅமையும். தாயாரு டன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத் தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். இடம் பொருள் ஏவல் ��றிந்து செயல்பட வேண்டிய நாள்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-24T18:35:52Z", "digest": "sha1:QDLWHWIYIQXMI35B46C2NJJLLMZMRHA6", "length": 7975, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம்! | விவசாய செய்திகள்", "raw_content": "\nகரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம்\nகரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது: தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது. கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற தோகைகளை நீக்க வேண்டும். அவற்றில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04-லிருந்து 0.15 […]\nசின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nவாழைக்கான விலை முன்னறிவிப்பு கோவை வேளாண் பல்கலை. தகவல்\nதென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை\nகாய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nசத்து மிகுந்த ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் ���ாய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வ���ங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/category/tamil-cinema-gallery/events-gallery/movie-pooja-gallery/", "date_download": "2020-01-24T16:33:06Z", "digest": "sha1:DMBT4WYLOCEZ47EC5RYDNKSIL7AC5VFV", "length": 8318, "nlines": 175, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Pooja Archives - Cinema Paarvai", "raw_content": "\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\n‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ தயாரிப்பில், எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்”\n“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே...\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ’டாக்டர்’ படப்பூஜை இன்று துவங்கியது\nதன் படங்களின் வசூலின் மூலம் நட்சத்திர நடிகர்கள்...\nநியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் வழங்கும், Legend சரவணன் தயாரித்து, நடிக்கும். புரோடக் ஷன் நம்பர்-1\nதனது சரவணா ஸ்டோர் விளம்பரபடங்களில் நடித்து...\nநடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம்\nமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு...\nபொன்.ராம் – சசிகுமார் கூட்டணியில் ‘எம்.ஜி.ஆர் மகன்’\nஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nஅட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக...\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது...\n“83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n“டாணா” உங்களை ஆச்சர்யபடுத்தும் இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணியம் \nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=171321", "date_download": "2020-01-24T18:42:39Z", "digest": "sha1:C2XIXYUI7R6DYB7JVV62D4WHN6PC4XOE", "length": 23981, "nlines": 203, "source_domain": "nadunadapu.com", "title": "5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\n5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள\n13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி புதிய தெற்காசிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்த அதேவேளை பெண்கள் அணியும் 4 தர 100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றது.\nதெற்காசிய விளையாட்டு விழாவின் 5ஆவது நாளான இன்றைய தினம் இலங்கைக்கு மேலும் 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மெய்வல்லுநர் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களும் கோல்வ் விளையாட்டில் 2 தங்கப் பதகக்கங்களும் பட்மின்டனில் இரண்டு தங்கப் பதக்கங்களும் இலங்கைக்கு இன்று கிடைத்தன.\nஇதற்கு அமைய 24 தங்கம், 42 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இலங்கை, பதக்கங்கள் நிலையில் தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.\nஇருபாலாருக்குமான தொடர் ஓட்டங்களில் இலங்கை முழுமையான ஆதிக்கம்\nகத்மண்டு தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை மகத்தான வெற்றிகளை ஈட்டியது.\nஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை இலங்கை அணியினர் 39.14 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். பாகிஸ்தானில் 2004 இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்திய அணியினர் நிலைநாட்டியிலிருந்த 39.41 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்தே இலங்கை அ��ியினர் புதிய சாதiயை நிலைநாட்டினர்.\nபெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டத்தை இலங்கைப் பெண்கள் அணி 44.89 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.\nபெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்கள், 55.18 செக்கன்களில் நிறைவு செய்த நிலானி ரத்நாயக்க தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இவர் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.\nமெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்ப நாளன்று பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டி நிலானி, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கதை வென்றுகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தாரிகா குமுதுமாலி பெர்னாண்டோ (14.35 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான குண்டு எறிதலில் பங்கேற்ற சமித் மதுஷங்க (15.55 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\nஇது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை நேற்று வென்ற குமார் சண்முகேஸ்வரனுக்கு இன்று நடைபெற்ற 5,000 மிற்றர் ஓட்டப் போட்டியில் மாற்று வீரராக களமிறங்கி பதக்கம் வெல்லமுடியாமல் போனது.\nபெண்களுக்கான 400 மிற்றர் சட்டவேலி ஓட்டப ;போட்டியில் கௌஷல்யா மது வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இப் போட்டியை 1.00.40 செக்கன்களில் ஓடி முடித்தார். பாகிஸ்தான் வீராங்கனை 1.00.35 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.\nபெண்களுக்கான பளுதுக்கல் போட்டியில் தேசிய சாதனையுடன் ஆர்ஷிகாவுக்கு வெள்ளி\nநேபாளத்தின் பொக்காரா நகரில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீராங்கனை விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.\nயாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான ஆர்ஷிகா பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் எடையையும் கிலீன் அண்ட்; ஜேர்க் முறையில் 100 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தம் 170 கிலோ கிராம் எடையை பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.\nஇலங்ககை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுபவர்களில் வயதில் குறைந்தவரான ஆர்ஷிகா, ஜேர்க் முறையில் 100 கிலோ கிராம் எடையைத் தூக்கியதன் மூலம் 98 கிலோ கிராம் எடை என்ற இலங்கை;கா��� தனது சொந்த சாதனையைப் புதுப்பித்தார்.\nமேலும் சர்வதேச பளுதூக்கலில் ஆர்ஷிகா வென்றெடுத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும். மலேசியாவில் 2016இல் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் வல்லவர் போடடிகளில் ஆர்ஷிகா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.\nஇதேவேளை, ஆண்ளுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவில் சதுரங்க லக்மாகல் வெள்ளிப் பத்ககம் வெல்ல, 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் நதீஷானி ராஜபக்ஷ வெள்ளிப்பதக்கம் வென்றார்.\nபட்மின்டனில் இலங்கைக்கு 2 தங்கங்கள்\nபெண்களுக்கான பட்மின்டன் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில இலங்கையின் இரண்டு ஜோடியினர் மோதியதால் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உறுதியாகிருந்தது. எந்த ஜோடி தங்கத்தை வெல்லப் போகின்றது என்ற கேள்வியே இறுதிப் போட்டியின்போது எழுந்தது.\nதிலினி மற்றும் காவிந்தி ஜோடியினர் 2-0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில்; அச்சினி, உப்புலி ஜோடியினரை வீழ்த்தி தங்கம் வென்றனர். இலங்கை சார்பாக இரண்டு ஜோடியினர் இறுதிப் பொட்டியில் மோதியது இதுவே முதல்தடவையாகும்.\nஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் சச்சின் டயஸும் புவனேக்க குணதிலக்கவும் ஜோடி சேர்ந்து இந்தயிhவின் கிருஷ்ண பிரசாத், துருவ் கப்பில ஜோடியை 2-1 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் வீழ்த்தி தங்கப்பதக்கதை வென்றனர்.\nகோல்வ் போட்டியில் 2 தங்கங்கள்\nபெண்களுக்கான கோல் போட்டியில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.\nகோகர்ணா வன கோல்வ் புற்தரையில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற கோல்வ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் தங்கத்தை க்றேஸ் யட்டவர வென்றதுடன் துஹாசினி செல்வரட்ணம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nஇப் போட்டியின் முதல் நாளன்று 18 குழிகளை 69 நகர்வுகளில் பூர்த்தி செய்ததன் மூலும் அரங்குக்கான சாதனையையும் க்றேஸ் புதுப்பித்தார்.\nஇதேவேளை பெண்களுக்கான அணிநிலை கோல்வ் போட்டியிலும் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இவ்வணியில் க்றேஸ், துஹாசினி, தானியா பாலசூரய ஆகியோர் இடம்பெற்றனர்.\nஇது இவ்வாறிருக்க ஆண்களுக்கான அணி நிலை கோல்வ் போட்டியில் இலங்கைக்கு வெண்கலம் கிடைத்தது.\nPrevious articleசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nNext articleகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லா��் அடித்தே கொன்ற கணவன்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nமணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடியின் திருமணம் நிறுத்தப்பட்டது\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\nஇரான் அமெரிக்கா மோதல்: ‘இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்’ – இறங்கி வந்த அமெரிக்கா\nமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில்...\nஇந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பூ\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sipa.ngo/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-01-24T18:13:08Z", "digest": "sha1:H6U3C3TIS4JC5WVN4MUKTAHL5E4RDQXY", "length": 4968, "nlines": 66, "source_domain": "sipa.ngo", "title": "சிபா பற்றி – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nHome / சிபா பற்றி\nSIPA அணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆதார் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் கணினி பயிற்சி வகுப்புகள் கள்ளக்குறிச்சி கோயமுத்தூர் கோவை சக்கர நாற்காலி சதுரங்க சலுகைகள் சாரதி செப்டம்பர் செயற்குழு கூட்டம் சேலம் தஞ்சாவூர் மாவட்டம் தண்டுவட நாள் விழிப்புணர்வு பேரணி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் நிகழ்வுகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பேரணி5 பொது அடையாள அட்டை பொதுக்குழு கூட்டம் முதுகுதண்டுவடம்பாதிக்கப்பட்டோருக்கான மேளா ரீஹேப் முரசு வங்கி வேலை விளையாட்டுப் போட்டி வேலூர் ஸ்கூட்டர் ஸ்பைனல்கிட்\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/04/blog-post_13.html", "date_download": "2020-01-24T17:15:38Z", "digest": "sha1:DOGBUBWQEZIOA3NO2V65MYVPNEUP6Z2H", "length": 18593, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா? இதை டிரை பண்ணுங்க!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா\nசிலருக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண்கள், கைப்பிடி செம்பருத்தி இலைகள், 10 செம்பருத்திப் பூக்கள், இவற்றுடன் ஊறவைத்த 10 பூந்திக்காய்களை சேர்த்து, அரைத்துத் தலையில் தடவிக் குளிக்கலாம்.\nபெண்களுக்குத் தலையில் வரும் பிரச்னைகளில் ஒன்று, பொடுகு. பொடுகு வந்துவிட்டால்... அரிப்பு, ஸ்கால்ப் கட்டிகள் எனப் பெரும் தொந்தரவாக இருக்கும். தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர ஆரம்பிக்கும். இதற்குப் பொடுகு ஷாம்புவைத் தவிர, இயற்கை முறை தீர்வுகளும் உண்டு என்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.\n* 2 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அதை, இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் எழுந்ததும், இதனுடன் ஃபிரிட்ஜில் வைக்காத மோர் அல்லது தயிர் கலக்கவும். ஸ்கால்ப்பில் படுவதுபோல தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவிடவும். வெந்தய பேஸ்ட்டைத் தலையில் தடவுவதற்கு முன்பு, தலையை நன்கு வாருங்கள். அப்போதுதான் தளர்வாக இருக்கும் பொடுகுத் துகள்கள் உதிரும். ஆனால், சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் இதை ஃபாலோ செய்யாமல் இருப்பது நல்லது.\n* தலையில் ஆலிவ் ஆய���ல் அல்லது நல்லெண்ணெயைத் தடவுங்கள். பிறகு, எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவிட்டு அலசுங்கள். ஒரே வாஷில் பொடுகு குறைந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனால், எலுமிச்சம் சாற்றை எண்ணெய் தடவாத தலையில் அப்ளை செய்யவே கூடாது.\n* சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து, நல்ல தண்ணீரில் போட்டு வாஷ் செய்யவும். தண்ணீரின் மேலாக வெள்ளைப் படலம் ஒன்று படியும். இது அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதைப் பயன்படுத்தக் கூடாது. கீழே தங்கிவிட்ட ஜெல்லை மட்டும் எடுத்து, அதனுடன் கால் டீஸ்பூன் வால் மிளகு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யவும். இது, பொடுகை நீக்குவதுடன் முடிக்கும் நல்ல பளபளப்பு தரும்.\n* சிலருக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண்கள், கைப்பிடி செம்பருத்தி இலைகள், 10 செம்பருத்திப் பூக்கள், இவற்றுடன் ஊறவைத்த 10 பூந்திக்காய்களைச் சேர்த்து, அரைத்து தலையில் தடவிக் குளிக்கலாம். தலைமுடி ஷாம்பு போட்டது போலவும் இருக்கும்; பொடுகு வராது, பொடுகு இருந்தாலும் சரியாகிவிடும்.\n* நாட்டு மருந்துக் கடைகளில் நெல்லிக்காய் பவுடர் கிடைக்கும். அதில் 4 டீஸ்பூன், தயிர் 4 டீஸ்பூன் இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, வாஷ் செய்யவும். பொடுகு படிப்படியாகக் குறைந்து, ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும்.\n* 4 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும். தலைக்குக் குளித்த பிறகு, இந்தக் கலவையைத் தலையின் ஸ்காப்பில் தடவி, 5 நிமிடம் கழித்து வாஷ் செய்துவிடுங்கள். இதுவும் பொடுகை விரட்டும். பொடுகுப் பிரச்னைக்கு காஸ்மெட்டிக் வினிகரும் பயன்படுத்தலாம். வினிகர் வேண்டாம் என்பவர்கள், ஆப்பிளைத் துருவி சாறெடுத்து, அந்தச் சாற்றை ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்துவிடவும்.\n* டீ ட்ரீ ஆயிலில் 8 துளிகள் எடுத்து, அதைத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து வாஷ் செய்துவிடவும். பொடுகு எங்கே இருக்கு என்றே தெரியாமல் போய்விடும்.\n* 10 மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் 10 கிராம் தனியா பவுடரைக் கலந்து, தலையில் தடவி ஊறவைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து தலையை வாஷ் செய்துவிடவும். விளக்கெண்ணெயும் தனியாவும் பொடுகையும் போக்கும்; முடியையும் வளர்க்கும்.\n* 10 மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் கைப்பிடி துளசியைப் போட்டு அந்த எண்ணெய்யையும் பொடுகு நீக்கப் பயன்படுத்தலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஎப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக...\nஇகாமத் சொல்லப்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்\n பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடை...\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nகணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க \nகம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் \nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அர...\nஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா\nகணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் ...\nநபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்\nமழை காலத்தில் அதானும்… தொழுகையும்…\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2019/01/blog-post_83.html", "date_download": "2020-01-24T17:48:19Z", "digest": "sha1:BNFBSPVCWI6HNKESBZHZX5VUAZ4GWK4T", "length": 24129, "nlines": 180, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: பொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nபொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா\nகல்யாண மண்டபத்தில் ‘மணமகன்’ அறையில் நான், அம்மா, அப்பா மூவரும் அமர்ந்திருந்தோம். உள்ளே குளியலறையில் அண்ணன்.\n“என்னை எல்லாரும் அவமானப்படுத்தினா நான் கிளம்பி வேணும்னா போயிடுறேன்” என்றார் அப்பா.\n“போயிட்டா பரவாயில்லையே” என்றான் அண்ணன் உள்ளிருந்து.\nவெளியே நாதஸ்வரச் சத்தம் கேட்டது. நிச்சயதார்த்தத்திற்கு அதிக நேரம் இல்லை.\n“எல்லா வீட்லயும் புருஷன் சொன்னா கேக்குற பொண்டாட்டி உண்டு” என்றார் அப்பா விரக்தியுடன்.\n” என்று கத்தினேன். “அவ என்ன பண்ணா உனக்கு\n“டாய், நீ சும்மா இர்ரா,” என்றான் அண்ணன் உள்ளிருந்து. “நீ ஒண்ணும் அம்மாவக் காப்பாத்த வேண்டாம்.”\nசற்று நேரத்தில் அண்ணன் வெளியே வரும் போது அப்பா அம்மாவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தார். அண்ணன் என்னை நோக்கிப் பாய்ந்தான். அவன் என் சட்டையைப் பிடிக்கும் தருணம் யாரோ கதவைத் தட்டினார்கள்.\n“புஷ்பம் கொஞ்சம் வேணும்; அப்புறம் ரெண்டு தாம்பாளம்...” என்று இழுத்தார். அப்பா இன்னும் அம்மா பின்னால். அண்ணன் அவனே பார்த்து வாங்கிய என் புதுச் சட்டையில் இருந்து கை��ை எடுத்தான்.\nஏழாம் வகுப்பு விடுமுறையில் திருவாரூர் சென்றிருந்தோம். அங்கே பஸ் ஸ்டாண்டில் நல்ல கூட்டம். எதிர் வெயில். பஸ்சும் வரவில்லை. அப்பாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ருதி ஏறிக் கொண்டிருந்தது.\nஅந்த நேரத்தில், ஒருவேளை பஸ் வந்தால் நான் ஜன்னலோரமா இல்லை அண்ணனா என்று ஒரு சிறு தகராறு தொடங்கியது. அங்கேயே வழக்கம் போல கத்திக் கொண்டோம்.\nயாரும் எங்களைக் கவனிக்கக் கூட இல்லை. அப்பா இதுபோன்ற தகராறுகளை பொதுவாக இருவரையும் நாலு சாத்துச் சாத்தித் தீர்த்து வைப்பார். அன்றும் அதே போல நடு பஸ் ஸ்டாண்டில் செய்யப் போய் சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.\nஅம்மா தள்ளிப் போய் நின்று கொண்டாள்.\nஇந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எங்கள் குடும்ப அடிதடிகள் வீட்டிற்குள்தான் என்று முடிவெடுத்து கஷ்டப்பட்டுச் செயல்படுத்தியும் வந்தோம். நாலு பேராக வெளியே கல்யாணம் கார்த்தி என்று போனால் உறவினர் வீட்டில் தங்க மாட்டோம் – தனியாக ஓட்டலில் அறை எடுத்து அடித்துக் கொள்வோம்.\nநிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் குலாவிக் கொண்டிருந்த நேரம். அண்ணன் அண்ணியுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது எங்களைப் பார்த்துக் கொண்டான். எங்கள் நால்வருக்குள்ளும் ஒரு இனம் தெரியாத பதற்றம் இருந்தது.\nஅப்பா, திடீரென்று என்னைக் கூப்பிட்டார். அண்ணனின் மாமனார் ஏதோ கேட்க வேண்டுமாம்.\n“தம்பி எங்க இஞ்சினீர் படிச்சீங்க” என்றார் அண்ணனின் மாமனார்.\nஅவர் பேசுவது முனகுவது போல இருந்தது. குரலே மேல் எழும்பவில்லை.\nஅவர் திரும்பி தம் மனைவியிடம் ஏதோ முனகினார். அந்த அம்மையார் என்னைப் பார்த்து அதைவிட சன்னமான குரலில் ஏதோ கேட்டார்கள். அவர் முகத்தில் சாந்தம் தவழ்ந்தது.\nநான் அவர்களிடம் விடுபட்டு அண்ணன் அருகில் போனேன்.\n“என்னடா அவங்க குடும்பம் இப்பிடி இருக்காங்க\nஅவன் முதலில் பல்லைக் கடித்தான். பிறகு, அண்ணியைக் கண்ணால் காட்டி, “இவ அதுக்கு மேல” என்றான்.\nபண்டிகை தினங்கள் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலே சிறு சிறு சச்சரவுகள் எங்கள் வீட்டில் தொடங்கும். முறுக்கு போடவா வேண்டாமா என்பதில் இருந்து பல வேறுபட்ட கேள்விகளில் முட்டிக் கொள்வோம். அப்பா ஏதாவது காரணம் சொல்லி ஓடிப் போக முயற்சி செய்வார்.\nசென்னை மாற்றல் ஆகி வந்த இரண்டா��து நாள், அருகில் இருந்த வீடுகளில் சில பெண்கள் வீட்டுக்கு வரவேற்க வந்தார்கள். “என்ன ஹெல்ப் வேணா கேளுங்க” என்றெல்லாம் சொல்லிப் போனார்கள்.\nஆனால் நாங்கள் அவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை – ஏனென்றால் மறுநாள் பொங்கல்.\nமறு நாள் காலை, அப்பா, “இந்த ஊர்லயாவது என்ன நீங்க எல்லாரும் மரியாதையோட நடத்தலன்னா...” என்று எங்களிடம் புலம்பினார்.\nபல்லைக் கடித்துக் கொண்டு மாலை வரை தள்ளி விட்டோம். நான் உள்ளே குளிக்கப் போயிருந்தேன். திடீரென்று வெளியே கூச்சல், குழப்பம். அண்ணன் கத்துவது கேட்டது.\nஅரைகுறையாக வெளியே வந்து பார்த்தால் அப்பா “நான் போறேன், நான் மகாபலிபுரம் போறேன்” என்று பனியன் போட்டுக் கொண்டிருந்தார். அண்ணன், “எங்க போற நான் கொடுக்கற பணத்துலதான இப்போ வீடு நடக்குது நான் கொடுக்கற பணத்துலதான இப்போ வீடு நடக்குது” என்று பனியனைத் தாவி பிடித்தான். பனியன் டர்ரென்று கிழிந்தது. நானும் ஓடிப் போய்க் கலந்து கொண்டேன்.\nயாரோ நடுவே காலிங் பெல் அடித்து விட்டுச் சிரித்தபடி ஓடிப் போனார்கள். அன்று சண்டை முடிந்த போது அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் எங்கள் லட்சணம் தெரிந்து விட்டிருக்கும்.\nதிருமணம் முடிந்து விட்டது. அண்ணன் வீட்டிற்கு அண்ணியுடன் வந்துவிட்டான். ஆரத்தி எல்லாம் எடுத்து அழைத்து வந்து விட்டார்கள்.\nஅண்ணிக்கு அவள் அப்பாவுக்கு மேல் சன்னமான குரல். ஏதாவது வெளியே பட்டாசு வெடித்தால் திடுக்கிட்டு எங்களைப் பார்ப்பாள்.\nஒருநாள் அவள் உள்ளே இருந்தபோது, நாங்கள் நால்வரும் ஒரு மீட்டிங் போட்டோம்.\n“எவ்ளோ நாள் தாங்குமோ தெரியாது” என்றாள் அம்மா. “எல்லாரும் சுமுகமா இருக்கும் போதே, நீ தனி வீடு பார்த்திட்டுக் கிளம்பிடு.”\n“ஆமா, நீ போயிடு” என்றேன் நான்.\nஅண்ணன் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தான். “ஏன் நீங்க எல்லாம் போங்களேன்\n“நான் ஏன்டா என் வீட்ட விட்டுப் போகணும்\n இது அம்மா வீடும்தான்” என்று கத்தினேன் நான்.\nஉள்ளே இருந்து அண்ணி கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் அமைதியானோம்.\nஅண்ணி ஹாலிற்கு வந்தாள். “பஜ்ஜி பண்ணவா” என்று மெதுவாகக் கேட்டாள்.\nஎங்களுக்கு அவளைப் பார்த்துப் பாவமாக இருந்தது.\nஅண்ணன் தீவிரமாகவே வீடு பார்த்தான். ஆனால் அதில் அவனுக்கு நஷ்டம்தான். அதற்கு நடுவில் அண்ணி அக்கம்பக்கத்தாருடன் நிறையப் பேச���மல் அம்மா பார்த்துக்கொண்டாள்.\n“அவங்க எல்லாம் பயங்கர லோ கிளாஸ்” என்று அண்ணியிடம் சொல்லி வைத்தாள்.\nஅண்ணியுடன் பழகிப் பழகி நாங்கள் எல்லோரும் கூட கொஞ்சம் மெதுவாகப் பேசினோம். அவ்வப்போது நான் அண்ணனைப் பார்த்து புன்னகைப்பேன். அவனும் பதிலுக்கு. ஒரு வேளை நாங்கள் பயந்தது போல மானத்தை வாங்கிக் கொள்ள மாட்டோமோ என்று கூட நினைத்தேன்.\nஆனால் நடுவில் தீபாவளி இருந்தது.\nதலை தீபாவளி என்பதால் அண்ணன் மாமனார் வீட்டிற்குப் போக வேண்டியது. ஆனால் அவர்கள் அமெரிக்கா போய் விட்டார்கள். நாங்கள் எல்லோரும் ஏர்போர்ட் போய் அனுப்பி வைத்தோம். கையைக் கூட மெதுவாக ஆட்டியபடி போய்ச் சேர்ந்தார்கள்.\nதீபாவளியன்று காலை முறுக்குச் சாப்பிட்டபடி நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணன் அங்கிருந்து வந்தான்.\n“அணைடா, காலங்காத்தால” என்று ரிமோட்டை எடுத்தான். பிறகு பயத்துடன் என்னைப் பார்த்தான்.\nநான் அமைதியாகத் தலையாட்டி விட்டு எழுந்து போனேன்.\nஇரவு வரை அமைதி நிலவியது. சாப்பிடும் போது எல்லோரும் ஜோக் அடித்தபடி சாப்பிட்டோம்.\n“மோர் எடு,” என்றான் அண்ணன்.\n“அவனையே ஏண்டா எடுக்கச் சொல்ற,” என்று சிரித்தாள் அம்மா.\n” என்று கேட்டாள் அண்ணி, மெல்லிய குரலில். “மோர் பிடிக்காதா\nநான் வெட்கத்துடன் தலையாட்டும் போது அண்ணன் எட்டி மோரை எடுத்தான். அது என் தட்டில் இரு துளிகள் விழுந்தன.\nநான் தட்டையே பார்த்தேன். என் ரத்தம் கொதித்தது.\n“ஹா ஹா” என்று கையை உதறினேன். அவன் முகம் முழுவதும் சோறு தெறித்தது.\n“டாய்” என்று கத்தினான் அண்ணன்.\n“படுபாவிகளா, படுபாவிகளா” என்று கத்தினாள் அம்மா.\n“இதான், இதான், புருஷனுக்கு மரியாதை கொடுக்காட்டி, இப்படித்தான்” என்றார் அப்பா.\n“இந்த மண்ணுக்குத்தான் நான் அப்பவே இவ அப்பன், அந்தாளு வீட்டுக்குப் போறேன்னேன்” என்றான் அண்ணன், முகத்தைத் துடைக்காமல்.\n“கிளம்பு நீ முதல்ல” என்று நான் சொல்லத் தொடங்கினேன்.\nஆனால், இதுவரை நாங்கள் கேட்காத குரல் ஒன்று கேட்டது.\n” என்றாள் அண்ணி மறுபடி. அவள் குரல் கிட்டத்தட்ட இரண்டு ஸ்தாயிகள் உயர்ந்திருந்தது.\nநாங்கள் எல்லோரும் வெலவெலத்துப் போய் அண்ணியைப் பார்த்தோம்.\n“நீ ஏண்டி என் புள்ளைய பாத்து இப்படிக் கத்துற” என்று கத்தினாள் அம்மா.\n‘டணார்’ என்று அண்ணி கையில் இருந்து ஒரு பாத்திரம் பறந்து சுவரில் மோதி விழுந்தது.\n“புள்ளையாம் புள்ள, வளர்த்து வச்சிருக்கற லட்சணம்தான் தெரியுதே” என்று அலறினாள் அண்ணி.\nஅவர்கள் இருவரும் மாறி மாறி கத்திக் கொள்ளும் பொழுது, நான், அப்பா, அண்ணன் மூவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.\nஅண்ணன் முகத்தில் சிறு நிம்மதி தெரிந்தது.\nLabels: இரா.இராமையா, வலம் நவம்பர் 2018 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் டிசம்பர் 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nதாயம் (சிறுகதை) | சத்யானந்தன்\nஇந்திய கலாசாரமும், அறிவுசார் சொத்துரிமை பதிவுகளும்...\nஇரட்டைப்படகு சவாரி செய்த அலிக் பதம்ஸீ | ஜெயராம் ரக...\nவிறகுக்கட்டில் தேள் – சுதாகர் கஸ்தூரி\nசில பயணங்கள் சில பதிவுகள் – 15 - சுப்பு\nபிரபுஜி – அஞ்சலி : அபாகி\nசபரிமலை கோவில் தீர்ப்பு | கோபி ஷங்கர்\nசபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் - ...\nசபரிமலைத் தீர்ப்பு - ஒரு பார்வை : லக்ஷ்மணப் பெருமா...\nஉத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையா\nபரமார்த்த குருவும் பஞ்சதசீயும் | அரவிந்தன் நீலகண்ட...\nவலம் நவம்பர் 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nசீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்\nபொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா\nநாடி ஜோதிடம் - புரியாத புதிரா\nஅறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் - 2 | வழக்...\nஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 14 | சுப்பு\nமாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்\nசபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45316", "date_download": "2020-01-24T17:53:00Z", "digest": "sha1:VU5XRUSZ37DN5M5LNRFI5ALMDP3QVXUR", "length": 10374, "nlines": 78, "source_domain": "business.dinamalar.com", "title": "தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியது", "raw_content": "\nதங்கம் விலை சவரன் ரூ.216 உயர்வு : ரூ.28 ஆயிரத்தை நெருங்குது ... 4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு ...\nதங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை : தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று(ஆக.,7) ஒரேநாளில் சவரன் ரூ.568 உயர்ந்து இருப்பதுடன், ரூ.28 ஆயிரத்தை தாண்டியது.\nசென்னை, தங்கம் - வெள்ளி சந்தை���ில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,544க்கும், சவரன் ரூ.28,352க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,010க்கும் விற்பனையாகிறது.\nவெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்து ரூ.46,800க்கு விற்பனையாகிறது.\nகடந்த ஆக.,1ல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,310ஆக இருந்த நிலையில் இன்று ரூ.3,544ஆக உயர்ந்துள்ளது. ஒருவாரத்தில் மட்டும் ரூ.1,872 அதிகரித்துள்ளது.\nசர்வதேச சந்தைகளில் பொருளாதார சூழல் ஸ்திரமற்ற தண்மையில் இருப்பதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக தங்கம் - வெள்ளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் ஆகஸ்ட் 07,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ஆகஸ்ட் 07,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் ஆகஸ்ட் 07,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு ஆகஸ்ட் 07,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 07,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9/", "date_download": "2020-01-24T18:31:29Z", "digest": "sha1:UV7QA6FGG4H5NI32GSMEANPKKONINDYC", "length": 9014, "nlines": 243, "source_domain": "sathyanandhan.com", "title": "மதவெறியைக் கண்டிக்கும் ஹிந்திக் கவிதையின் மொழி பெயர்ப்பு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அஞ்சலி – அப்துல் ரஹ்மான்\nஉடற் குறைபாட்டை வென்ற சிறுவனின் தன்னம்பிக்கை – காணொளி →\nமதவெறியைக் கண்டிக்கும் ஹிந்திக் கவிதையின் மொழி பெயர்ப்பு\nPosted on June 3, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged தேச ஒற்றுமை, பசு மாமிசம், மத ஒற்றுமை, மதவெறி, முஸ்லீம், ஹிந்து. Bookmark the permalink.\n← அஞ்சலி – அப்துல் ரஹ்மான்\nஉடற் குறைபாட்டை வென்ற சிறுவனின் தன்னம்பிக்கை – காணொளி →\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ��டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-01-24T17:27:38Z", "digest": "sha1:WJO5K7HY3COUX4ZGICP2EKV7K5NJQ5WG", "length": 17132, "nlines": 70, "source_domain": "vivasayathaikappom.com", "title": "வாரிசு சான்றிதழும் சரி செய்யப்பட வேண்டிய விசயங்கள்!! -", "raw_content": "\nவாரிசு சான்றிதழும் சரி செய்யப்பட வேண்டிய விசயங்கள்\nவாரிசு சான்றிதழும் சரி செய்யப்பட வேண்டிய விசயங்கள்\nஒரு தனி நபர் இறந்த பின் அவருடைய சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அடைவதற்கு வாரிசு சான்றிதழ் தேவைபடுகிறது. தனி சொத்து மற்றும் பூர்விக சொத்து இரண்டிலுமே வாரிசு உரிமைப்படி சொத்து, வாரிசுகளுக்கு தடைகள் எதுவும் இல்லாதபட்சத்தில் தானாக இறங்கும்.\nஇந்துகளுக்கு இந்து சட்டப்படியும், இஸ்லாமியர் & கிறிஸ்தவர்களுக்கு அவர்களுக்கான சட்டப்படியே வாரிசு சான்றிதழ் வழங்கபடுகிறது.\nவாரிசுகள் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள், மூன்றாம் நிலை வாரிசுகள் என்று இந்த சட்டத்தில் பிரிக்கபடுகிறது.\nநீதிமன்ற பாகபிரிவினை வழக்குகளில் அனைத்து நிலை வாரிசுகளையும் கணக்கில் கொண்டே சொத்துகள் பங்கு பிரிக்க படுகிறது.ஆனால் கள நிலவரம் என்னவென்றால் வாரிசு சான்று வாங்க சென்றால் வாரிசு சான்றிதழில் முதல்நிலை வாரிசு பெயரை மட்டும் சேர்க்கிறார்கள்.\nமுதல்நிலை வாரிசுகளில் யாராவது இறந்து விட்டு இருந்தால் இரண்டாம் நிலை வாரிசுகளாகிய அவர்களின் வாரிசுகள் அதில் சில நேரங்களில் இடம் பெறுகிறார்கள் அல்லது முதல் நிலை வாரிசு பெயரை போட்டு அவர் இறப்பு என்று குறிப்பு எழுதி வாரிசு.\nஒரு இறந்துவிட்ட நிலகிழார் பூர்விக சொத்துக்களை ( தாத்தா, முப்பாட்டன், பரம்பரை ) 20 ஏக்கர் வைத்துள்ளார். அவருக்கு 1 மனைவி, 2 மகன்கள், 1 மகள்கள், என 4 வாரிசுகள் இருக்கிறார்கள். மேற்படி 20ஏக்கர் அனைவருக்கும் ¼ பங்கு சேரும் . இதனை கணக்கு செய்து முதல்நிலை வாரிசு சான்ற���தழ் தருகிறார்கள் , மேற்படி வாரிசு சான்றிதழ் அடிப்படையில் ஆளுக்கு 5 ஏக்கர் எடுத்து கொள்கிறார்கள்.அதில் 2 மகன்களில் 1 மகன் தன் பங்கை வேறு நபரிடம் விற்றுவிடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.\nவிற்ற நபருக்கு அச்சொத்து சுய சம்பாத்தியம் இல்லை. பூர்வீக சொத்து என்பதால் அவரின் பங்கு 5ஏக்கர் மேல் அவர் முழுஉரிமை கொண்டாட முடியாது. அவருக்கு இருக்கும் மகன்கள், மகள்களுக்கும் அதில் உரிமை இருக்கிறது. அவர்கள் மேஜராக இருந்து மேற்படி கிரயம் செல்லாது என தந்தை விற்பனையை எதிர்த்து வழக்கு போடலாம்.\nவிற்றவரின் வாரிசுகள் மைனராக இருந்தால் 18 வயதானவுடன் மேற்படி கிரயத்தை எதிர்த்து வழக்கு போடலாம். இவ்வாறு சட்ட குழப்பங்கள் அதிகமாக மேற்படி நடைமுறைகளால் வருகிறது.அதனால் தான் வாரிசு சான்று பூர்வீக சொத்தை பொறுத்தவரை முழுமையானதா இல்லை, வாரிசு சான்று கொடுக்கும் பொழுதே முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, வாரிசுகளையும் வாரிசு சான்றிதழில் கொடுத்து விட்டால் மிக பயனுள்ளதாய் இருக்கும்.\nபெங்களூர் புறநகரில் தேவனஹள்ளி , தோட்பெல்லாபூர் பகுதிகளில் இப்படி 15 ஆண்டுகளுக்கு முன் நிலங்களை விற்றவர்கள் தற்போது வாரிசுரிமை மைனர் சொத்து என்று வழக்குகள் நிறைய தொடர்ந்து கொண்டு இருகிறார்கள். நிலங்கள் விலை உயர உயர மக்களின் சபலங்கள் அதிகமாகி சும்மா போட்டு தான் பாரப்போமே என்று மைனர், வாரிசு உரிமை வழக்குகளை போட்டு கொண்டு இருகின்றனர்.\nவாரிசு சான்றிதழில் முதல்நிலை வாரிசு வாங்குவதற்கே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறது. இதில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வாரிசுகள் சேர்த்து வாங்க வேண்டுமா என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு புரிகிறது. என்ன செய்வது எதிர்காலத்தில் சட்டசிக்கல் இல்லாமல் இருக்க இதனை செய்தல் வேண்டும்.\nசில தனி சொத்து சுயசம்பாத்தியக்காரர்கள் இறந்த பின் வாரிசு சான்று வழங்கும் போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வாரிசுகளால் குழப்பங்கள் வருமா என்றால் , அது நிச்சயம் வராது . கிரைய பத்திரத்தில் சுயார்ஜிதம் என்றும் முன் கிரைய ஆவணமும் போடும் போது வாரிசு சான்றிதழில் இருக்கும் முதல் நிலை வாரிசுகள் மட்டும் கையெழுத்து போட்டால் போதுமானது.\nஅடுத்து வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தால் என்று கேள்வி பட்���ாலே அதனை அப்படியே நிலுவையில் வைத்து விடுகின்றனர். வட்டாட்சியர் கண்டிப்பாக அவரை சேர்க்காமல் வாரிசு சான்று வேண்டும் என்று கேட்டால் நீதிமன்றம் மூலம் அவர் 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனதால் இருந்து விட்டதாக கருதப்படும் உத்தரவு வாங்க வேண்டி இருக்கிறது. இந்த விசாரனையை RDO நீதிமன்றத்திற்கு மாற்றினால் மிகவும் நல்லதாக இருக்கும் VAO ரிப்போர்ட்டும் கிராமத்தில் விசாரித்து பெற்று கொள்ளலாம். நீதிமன்றங்களுக்கு செல்வதால் அங்கு இருக்கும் பல்வேறு வழக்குகளில் கடலில் கரைத்த பெருங்காயம் போல் கரைந்து கண்டு கொள்ள படாமலேயே கிடக்கிறது . நடுத்தர மக்கள் கையிருப்பு பணங்களும் அதிகமாக செலவாகி கொண்டே இருக்கிறது.\nஒருவர் FIXED DEPOSIT , தனியார் பேருந்து உரிமைகள் போன்ற அசையும் சொத்துகளுடன் இறந்துவிட்டார் இறந்த இடத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இவர்கள் குடியேறி இருகின்றார்கள் . அதற்கு முன் பல ஆண்டுகள் வேறு ஊரில் இருந்தார்கள் அங்கு கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதினால் அங்கு இருக்கும் வட்டாட்சியருக்கு அனுப்பிவிட்டு விசாரித்து அறிக்கை பெறலாம். ஆனால் அதனை செய்யாமல் அப்படியே அதனை நிறுத்தி வைத்து விடுகிறார்கள் . அதாவது ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கும் நிலை, நமது வருவாய் துறைக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.\nஒருவர் இறந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று தருவதில்லை . அதனை நீதிமன்றம் மூலம் இப்பொழுது RDO மூலம் பரிகாரம் தேடி கொள்ள சொல்கின்றனர்.\nஅதனை 10 ஆண்டுகள் வரை நிச்சயம் நீட்டிக்கலாம். அதனால் எந்தவித கள சிக்கலும் வரபோவதில்லை ஊரில் சாட்சிகள் எல்லாம் இருப்பார்கள் . 20 வருஷம் ஆனால் தான் புது தலைமுறை வரும் . 10 ஆண்டுகள் அதனால் வரை வட்டாட்சியரிடம் மனு செய்து வாரிசு சான்று வாங்கலாம் என்று மாற்றப்பட வேண்டும். ,\nஇரு மனைவி சிக்கல்கள் , தத்து பிள்ளை சிக்கல்கள் போன்றவற்றால் சச்சரவுகள் ஏற்படும் போதும் வாரிசு சான்றுகள் கொடுக்கப்படாமல் நிலுவையில் போட்டு விடுகின்றனர். அதனையும் RDO நீதிமன்றங்களுக்கு அனுப்பி விசாரணை நடத்தி முடிவு எடுக்க வைக்கலாம்.\nஇப்படி வாரிசு சான்றிதழ்களில் மக்கள் பல்வேறு சிக்கல்களால் காலதாமதம், அலைக்கழிச்சல், கூடுதல் செலவுகள், என அவதிபடுவதை குறைத்து மேற்கண்ட சீர்திருத்தங்கள் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.\nவாழ்க்கையில் செய்யக் கூடாதவை: கட்டுப்படுத்தத் தெரியாத காமம் கோபம்\nவிவசாயிகளுக்கு ரூ 2000 கொடுக்கும் அரசு வேளாண்மை கூட்டுறவு கடன் 2000 வாங்கி திருப்பமுடியாமல் நகையை ஏலத்திற்க்கு விடும் நிலையிலும் விவசாயிகளின் கடனை ரத்து செய்தால் ஏன்\nமழைக்காலம் என்றாலே ஒரு வகை அச்சம் பலருக்கு ,சளி காய்ச்சல் டெங்கு மலேரியா என..\nடோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்\nபச்சிளம் குழந்தைகளைக்கூட கொலை செய்யத் தயங்காத பணமுதலைகள்…\nஇவர்களுக்கு தேவை எல்லாம் காலம்காலமாக நஷ்டப்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/135193-economics-in-competitive-examinations", "date_download": "2020-01-24T18:26:11Z", "digest": "sha1:TRFDHBORCTIHQBITTZY6WYLGN3ETDQE6", "length": 11592, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 October 2017 - போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன? | Economics in Competitive Examinations - Nanayam Vikatan", "raw_content": "\nசொல் அல்ல, செயல்தான் வேண்டும்\nஉச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nநகைச் சீட்டு... கோல்டு ஃபண்ட்... தங்கப் பங்குகள்... தங்கம் வாங்க எது பெஸ்ட்\nபாரத் 22 இ.டி.எஃப்... முதலீடு செய்தால் லாபமா\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: 7-வது சம்பள கமிஷன் அலுவல்குழு அமலாக்கம்... என்னவெல்லாம் கிடைக்கும்\nமணியைப் பார்த்து ‘மணி’யை வளர்ப்போம்\nமாடி வீட்டு ஏழைகளா நீங்கள் - உங்களுக்கு கைகொடுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜ்\nபங்கு முதலீடு... லாபத்துக்கான வாய்ப்பு எவ்வளவு\nஜெயிப்பதற்கு சாதாரண திறமைகளே போதும்\nஃபண்ட் கார்னர் - வேலை போய்விட்டது... கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது\nமியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் பிளான் யாருக்கு ஏற்றது\nஇன்ஸ்பிரேஷன் - என் கனவுகள்தான் எனக்கான இன்ஸ்பிரேஷன்\nஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்\nமாணிக்கம் ராமஸ்வாமி (1954-2017) - நேர்மைவழி நின்று ஜெயித்த தொழிலதிபர்\nஷேர்லக்: தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nநிஃப்டியின் போக்கு: மீண்டும் 10000 புள்ளிகள்... உருவாகிறது டெக்னிக்கல் வாய்ப்பு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக��கிடும் ஃபார்முலா\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன\nகம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா\nலாரியில் வந்தபோது சேதம்... இதற்கு உள்ளீட்டு வரி எடுக்க முடியமா\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 24 - திருவள்ளுவர் பொருளாதார நிபுணரா\nபோட்டித் தேர்வில் பொருளாதாரம் - 23 - அதிகார பலம் கொண்ட தணிக்கை அதிகாரி\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 22 - அவசர கால நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 21 - பொது நிதி மேலாண்மை\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 19 - இந்தியாவின் பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 15 - கிரெடிட் கார்டு வரவா... செலவா\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - 14 - வரி, வட்டி, வரவு, வருவாய், வருமானம்...\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 12 - ஆன்லைன் சந்தையில் ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி\n - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்\n - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி\n - 8 - பட்டியல் பார்த்து பதில் சொல்லுங்கள்\n - 7 - விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்\n - 6 - ஜி.எஸ்.டி - யால் சீனாவை முந்துமா இந்தியா\n - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா\n - 4 - ஊபர் காரு... எப்படி வந்துச்சு பேரு..\n - 3 - கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை\n - 2 - சுயநல அரசியல்வாதிகளும் சுரண்டல் முதலாளிகளும்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/from-blogger-to-freelance-writer/", "date_download": "2020-01-24T16:40:18Z", "digest": "sha1:HNXBRBDRIT4NQTIEHT6OZQ2EXOARNPGP", "length": 38838, "nlines": 158, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "பிளாகர் இருந்து ஃப்ரீலான்ஸ் ரைட்டர் | WHSR", "raw_content": "\nசிறந��த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > பி���ாகர் இலிருந்து ஃப்ரீலான்ஸ் ரைட்டர்\nபிளாகர் இலிருந்து ஃப்ரீலான்ஸ் ரைட்டர்\nஎழுதிய கட்டுரை: ஜினா பாதாலாடி\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\nஅம்மா-வலைப்பதிவை எழுதுவதற்கு பல வருடங்கள் வரையில், எனது வலைப்பதிவின் பல ஆண்டுகளை பூட்ஸ்ட்ராப் செய்வதன் மூலம், எனது நீண்டகால கனவான எழுத்து வாழ்க்கையை நான் தொடங்க முடியும் என்பதை உணர்ந்தேன்.\nஇப்போது நான் எங்கே இருக்கிறேன், எப்படி நான் எங்கு சென்றேன்.\nபடி 1: வலைப்பதிவு செய்யாதீர்கள், இதயத்துடன் எழுதுங்கள் - உங்கள் மூளையுடன் திருத்தவும்\nஎனது வலைப்பதிவின் ஆரம்ப நாட்கள் ஆர்வம், நம்பகத்தன்மை மற்றும் உண்மைகளால் நிரம்பியிருந்தன - சிலவற்றை நான் இப்போது பகிர்ந்து கொள்ள மாட்டேன்.\nநான் அந்த தீவிரத்தோடு ஆரம்பித்ததால், நம்பகமான பார்வையாளர்களை நான் கட்டியெழுப்பினேன். உங்கள் முதன்மை விண்ணப்பமாக உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்துகையில், தொழில்முறை எழுதும் மாற்றத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் விரிவாக கவனம் செலுத்த வேண்டும்.\nநன்றாக எழுதுவதில்லை, விரிவாகத் திருத்துங்கள், அதாவது திரும்பிச் சென்று எழுத்துப் பிழைகள், மோசமான இலக்கணம் மற்றும் தீர்ப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தல். சாத்தியமான முதலாளிகளை மாற்றும் எதையும் நீங்கள் அகற்ற வேண்டும்: வருங்கால வாடிக்கையாளர்களுக்காக உங்கள் வலைப்பதிவை பலகைக்கு மேலே வைத்திருக்க அவதூறு, சிணுங்குதல், அரசியல் டயட்ரைப்களை நீக்கு.\nபடி 9: இனிய தளம் எழுதுதல் தொடங்கு\nஉங்கள் நற்பெயரைக் கட்டமைக்க சிறந்த வழி இது இலவசமாக அல்லது சிறிய ஊதியமாக இருந்தாலும், மற்ற வலைப்பதிவுகள் மற்றும் பிரசுரங்களில் எழுதத் தொடங்குவதாகும்.\nபெரிய அனுபவங்களைப் பெற்றிருந்தால், பெரிய அனுபவங்களைக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு உதவுங்கள். உங்கள் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் பெரிய கடைகளை பிட்ச் செய்யுங்கள். கூடுதலாக, நெட்வொர்க்குகள் எப்பொழுதும் மக்களிடமிருந்து வலைப்பதிவு இடுகைகளை ஏற்றுக்கொள்கின்றன BlogHer, அல்லது நீங்கள் ஒரு வருவாய் பங்கு அல்லது தளத்தை செலுத்துவது போன்றவற்றை எழுதலாம் எக்ஸாமினர்.காம் அல்லது டிமாண்ட் ஸ்டுடியோஸ் நீங்கள் ஏற்றுக்கொண்டால் (தளங்கள் இனி இருக்காது). சில நற்சான்றிதழ்களை உருவாக்குவதற்கும் சம்பளத்தைப் பெறுவதற��கும் இது ஒரு சிறந்த கிக் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் பெற்றோர் சங்கத்திற்காக வலைப்பதிவு செய்தேன், இது என்னை ஒரு தொழில்முறை நிபுணராக நிலைநிறுத்த உதவியது.\n இங்கே ஒரு பட்டியல் விருந்தினர் இடுகிற்கான பதிவுகள்.\nபடி 9: உங்கள் பின்னணியை தயார் செய்யவும்\nஎன்னுடைய வழக்கமான மறுவிற்பனைக்கு கீழே என் வருகை பட்டியலிடப்பட்டுள்ளது.\nஇப்போது உங்கள் விண்ணப்பத்தை எழுதுவதற்கான நேரம் இது.\nஇந்த கட்டத்தில், உங்கள் வரலாற்றில் நீங்கள் வைத்திருக்கும் எதையும், எழுத்தாளர் அல்லது விளம்பரதாரராக உங்கள் திறமைக்கு உதவுவார். மக்கள் உங்கள் திறமையைத் தெரிந்துகொள்ள விரும்புவதோடு, பகுப்பாய்வு மற்றும் அளவீடுகளையும் சேர்க்க வேண்டும். என் விண்ணப்பத்தில் என்ன இருக்கிறது நான் என் சமூக ஊடக அளவுகள், வலை வடிவமைப்பு மற்றும் விளம்பர என் பின்னணி, பேசும் மற்றும் கற்பித்தல் மற்றும் என் ஸ்பான்ஸர்ஷிபர்கள் என் அனுபவம் அடங்கும் - நான் தொடர்ந்து அதை புதுப்பிக்க.\nஅடுத்து, உங்களுக்கு குறைந்தபட்சம் 3 எழுத்து மாதிரிகள் தேவை. நீங்கள் எழுத விரும்பும் பகுதிகளில் இரண்டையும், உங்கள் ஆர்வத்திற்கு வெளியே உள்ள துறைகளுக்கு ஒரு பொதுவான கட்டுரையையும் அமைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன். நீங்கள் வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்ததும், விளம்பரம் தேடுவதைப் பொறுத்து, அந்தக் கட்டுரைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். மூன்று விட பெரிய மாதிரிகள் என்னிடம் உள்ளன; சிலருக்கு தொழில்முறை குரல் உள்ளது, சில சாதாரணமானது.\nநான் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, ​​நான் சமர்ப்பித்த கட்டுரையை நான் எடுத்துக்கொள்கிறேன், எதிர்கால சமர்ப்பிப்புகளுக்கு ஒரு கட்டமைப்பாக அதைப் பயன்படுத்துகிறேன்.\nஉங்கள் கடந்த காலத்திலிருந்து எந்தவொரு திறனும் பொருத்தமானது, அவற்றை உங்கள் விண்ணப்பத்திற்கு சேர்க்கவும். வீடியோவில் உள்ள பின்னணி பொருத்தமானது.\nஇறுதியாக, உங்களுக்கு அட்டை கடிதம் தேவைப்படும். ஒரு பாரம்பரிய வேலையைப் போலவே, ஒரு நல்ல கவர் கடிதம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும், ஆனால் நீங்கள் மற்றும் உங்கள் குறிப்பிட்ட நிபுணத்துவம் மற்றும் குரல் வாடிக்கையாளருக்கு எவ்வாறு உதவ முடியும்.\nநிறுவனம் மற்றும் அவற்றின் வலைப்பதிவை ஆராய்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கவர் கடிதத்தை நான் கற்ற போது, ​​நான் அதை மறுபரிசீலனை செய்ய மற்ற வேலைகளுக்கு மறுசீரமைக்கிறேன்.\nபடி 9: வேலைகள் விண்ணப்பிக்கவும்\nவேலைக்கு விண்ணப்பிக்க எனக்கு பிடித்த இடங்கள் உள்ளன MediaBistro.com, ProBlogger வேலை வாரியம், ஃப்ரீலான்ஸ் எழுதுதல் நிகழ்ச்சிகள் மற்றும் என் உள்ளூர் கிரெய்க்ஸ்லிஸ்ட். ஆர்\nஒரு பதிவராக, நீங்கள் எந்த தலைப்பிலும் எழுதலாம் என்பதை நினைவில் கொள்க. ஒரு தலைப்பு உங்கள் ஆர்வம் அல்லது முக்கிய துறையில் இல்லாததால், நீங்கள் விண்ணப்பிக்கக்கூடாது என்று அர்த்தமல்ல. கார்களைப் பற்றி எனக்கு மிகக் குறைவாகவே தெரியும், இருப்பினும், கொர்வெட்டுகள் மற்றும் ஒரு வாடிக்கையாளருக்கான லாரிகள் பற்றிய எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கட்டுரைகளை கோடைகாலத்தில் வழங்கினேன் - அவள் என் வேலையில் பெருமளவில் மகிழ்ச்சி அடைந்தாள். இருப்பினும், “கார் ஆர்வலர்” என்று ஒரு விளம்பரம் சொன்னால், எனக்கு அனுபவம் இருக்கும்போது, ​​நான் விண்ணப்பிக்க மாட்டேன்.\nஅந்தக் கட்டுரைகளுக்கான தரமான ஆராய்ச்சி மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது முக்கியம்.\nநீங்கள் ஒரு தயாரிப்பு மதிப்பாய்வாளர் அல்லது பிராண்ட் தூதராக இருந்தால், நீங்கள் பேய் வலைப்பதிவின் ஆறுதல் மண்டலத்திற்கு வெளியே செல்லலாம் அல்லது தயாரிப்பு விளக்கங்களை எழுதுவதன் மூலமோ அல்லது சமூக ஊடகங்களுக்கு எழுதுவதன் மூலமோ உங்கள் சொந்த நெடுவரிசையை இயக்கலாம். நான் இந்த ஆண்டு இரண்டு தயாரிப்பு மறுஆய்வு திட்டங்களில் பணிபுரிந்தேன், இது எனக்கு முற்றிலும் புதிய எழுத்துத் துறையாகும். வெற்றிகரமான தேடுபொறி உகப்பாக்கலில் உங்களுக்கு அனுபவம் இருந்தால், வலைப்பக்கங்களை எழுதும் வேலைகளுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். எழுதும் வாய்ப்புக்கு அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் பார்க்க உங்கள் எல்லா திறன்களையும் மதிப்பாய்வு செய்வது முக்கியம்.\nஅமெரிக்காவில் எழுத்தாளர்களின் சம்பளம் (ஜூலை 2017). அமெரிக்காவில் எழுத்தாளர்கள் சராசரியாக $ 42,042 ஐ உருவாக்குகிறார்கள் அளவுகோல் கணக்கெடுப்பு.\nபடிமம்: நெட்வொர்க், நெட்வொர்க், நெட்வொர்க்\nநண்பர்கள் மற்றும் அந்நியர்களுடன் நெட்வொர்க்கிங் மூலம் நான் பெற்ற சில சிறந்த வேலைகள். அதாவது நீங்கள் இப்போது தொழில் ரீதியாக வலைப்பதிவு செய்கிறீர்கள் என��பதை உங்கள் நெட்வொர்க்குகளில் பரப்ப வேண்டும். உங்களிடம் இருந்தால் ஒரு சென்டர் சுயவிவரம், உங்கள் எழுத்து முயற்சிகளை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், நீங்கள் பதிவு செய்யவும், ஒன்றை உருவாக்கவும் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் இணைக்கவும் பரிந்துரைக்கிறேன். இணைந்தவர்கள் முன்னாள் ஊழியர்களிடமிருந்தும் என் சுயவிவரத்தைப் படித்துள்ள அந்நியர்களிலிருந்தும் எனக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளனர்.\nசந்தைப்படுத்தல் மற்றும் வலை வடிவமைப்பு போன்ற - நீங்கள் இப்போது தொழில் ரீதியாக எழுதுகிறீர்கள் என்று இணைய தளங்களில் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்லுங்கள். நண்பர்களிடமிருந்தும் முன்னாள் சக ஊழியர்களிடமிருந்தும் நான் பணியிடப்பட்டிருக்கிறேன், என் புகழைக் கட்டியெழுப்ப உதவியது.\nகடந்த வாரம் நான் குறிப்பிட்டுள்ளபடி, வலைப்பதிவாளர்களின் ஒரு முக்கிய குழுவோடு இணைந்தால், நீங்கள் எழுத்துப் பரிசுகளை வழங்கிய நிலத்திற்கு உதவலாம்.\nகூடுதலாக, மாநாடுகள் மற்றும் தொழில்முறை நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தொடங்குங்கள். மாநாடுகளில் நான் பங்கேற்றதால், நான் இப்போது சி.வி.எஸ், மாஸ்மியூச்சுவல் மற்றும் மேட்டியின் சுகாதார தயாரிப்புகளுக்காக வலைப்பதிவு செய்துள்ளேன். நீங்கள் அணுகும் பிராண்டுகள் உங்கள் பார்வைக்கும் குரலுக்கும் பூர்த்திசெய்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அவற்றை என்ன வழங்குவது என்பது பற்றிய திட்டத்தையும் வைத்திருங்கள். பல பிராண்டுகள் விமர்சகர்களைத் தேடுகின்றன, எனவே மதிப்புரைகள், கட்டுரைகள் மற்றும் கொடுப்பனவுகள் கட்டண தயாரிப்புகள் மற்றும் இலவசம் அல்ல என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அல்லது, நீங்கள் ஒரு சிறந்த மதிப்பாய்வு மூலம் ஒரு உறவைத் தொடங்கலாம், பின்னர் வலைப்பதிவு எழுதுதல் அல்லது சமூக ஊடக விளம்பரங்கள் போன்ற கூடுதல் சேவைகளை அவர்களுக்கு விற்கலாம்.\nபடி 9: உங்கள் தொழில்முறை உடன் வாவ் அவர்களே\nவலையில் உங்கள் பெயரைப் பெறுவதற்கு இது ஒரு இலவச எழுதும் கிக், குறைந்த ஊதியம் அல்லது வருவாய் பகிர்வு திட்டம் அல்லது அதிக பணம், நன்கு ஊதியம் எழுதும் திட்டம் என இருந்தாலும், உங்கள் வேலையை தீவிரமாக எடுத்துக்கொள்வது உங்களுடையது.\nநிமிடம் யாரோ எழுதுவதற்கு உன்னை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள், நீ இனி ஒரு பொழுதுபோக்காக ஆனால் ஒரு தொழில்முறை எழுத்தாளர் - ஒருவரைப்போல் நியாயமான முறையில் திருத்த மற்றும் சரியான இலக்கணம், சொல் மற்றும் ஒரு நல்ல கருதுகோள் பயன்படுத்த. புகைப்படங்கள் மற்றும் இணைப்புகளில் பண்புக்கூறு தேவைகள் மதிக்க வேண்டும். நீங்கள் மேற்கோளிட்டு அல்லது இணைக்கும் எந்தவொரு தளத்தின் உள்ளடக்கக் கொள்கைகளையும் படிக்கவும். உங்கள் காலவரையறைகளை சந்தித்து, உங்கள் வாடிக்கையாளரை முன்கூட்டியே எச்சரிக்காமல் தவிர்க்கமுடியாதபடி எச்சரிக்கவும்.\nஒரு சுய வழங்கப்படும் வலைப்பதிவு அல்லது இணையதளம் உள்ளது.\nநீங்கள் ஒரு தீவிரமான வாழ்க்கையை உருவாக்க விரும்பினால், இந்த அடிப்படைகளை மேலேயும் அதற்கு அப்பால் செல்ல வேண்டும். எப்பொழுதும் உங்கள் வாடிக்கையாளரை குறைந்தபட்சம் உறுதிப்படுத்தி, அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக வழங்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளருக்கு பயனளிக்கும் படைப்பு பரிந்துரைகளை உருவாக்கவும். உதாரணமாக, அவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தாவிட்டால், அவற்றை ஏன் பயன் படுத்துகிறீர்கள் என்பதை அவர்களுக்கு கற்பிக்க முடியும் - உங்கள் சொந்த வலைப்பதிவில் இருந்து எடுத்துக்காட்டுகள் ஒரு பெரிய துவக்கமாகும். நீங்கள் அவர்களிடமிருந்து அதிக பணத்தை சம்பாதிக்கலாம்.\nகூடுதலாக, எப்போதும் உங்கள் ஊதிய விகிதங்களை உருவாக்குங்கள். நேரங்கள் இறுக்கமாக இருந்தால், குறைந்த கட்டண கிக் தற்காலிகமாக ஏற்றுக்கொள்வது நல்லது, ஆனால் உங்களுக்கு ஏற்கனவே paid .10 பெரும்பாலான திட்டங்களுக்கு ஒரு சொல் வழங்கப்பட்டால், $ .02 ஒரு வார்த்தையை ஏற்க வேண்டாம். உங்கள் நேரம் அதை விட மதிப்புமிக்கது என்பதை நீங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளீர்கள்.\nபடி 9: எப்போது நடக்க வேண்டும் என்பதை அறியவும்\nதொழில்முறை எழுத்து உறவுகள் தந்திரமானவை.\nஉதாரணமாக, உங்களிடம் போதுமான கருத்து இல்லை அல்லது உங்கள் வாடிக்கையாளர் ஊதியம், கோரிக்கைகள் அல்லது உங்கள் வேலைகளை பாதிக்கும் பிற சிக்கல்கள் ஆகியவற்றில் முரண்பாடாக இருக்கவில்லை என்றால், அது உங்கள் முயற்சிக்கு தகுதியற்றதாக இருக்காது. இந்த வசந்த காலத்தில், நான் வேலை செய்யவில்லை என்று ஒரு ��ழுத்து கிக் இருந்தது. என் வேலை அவர்கள் விரும்பியதல்ல என்று நான் நினைத்தேன், எனக்கு போதுமான ஆதரவு அல்லது திசையை வழங்கவில்லை என்று உணர்ந்தேன்.\nகிளம்பியபிறகு, என் திட்டம் விரைவில் என் மடியில் விழுந்த ஒரு திட்டத்திற்கு திறந்தது. உங்கள் நேரத்தின் மதிப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் அல்லது ஒவ்வொரு வேலையும் சரியாக இல்லை என்பது உண்மை.\nஜினா பாலாலட்டி, சிறப்பு தேவைகளை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகளுடன் குழந்தைகளின் அம்மாக்களை ஊக்குவிப்பதற்கும், உதவுவதற்கும் ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய, Imperfect Imperfect இன் உரிமையாளர் ஆவார். ஜினா பெற்றோர் பற்றி பிளாக்கிங் வருகிறது, குறைபாடுகள் குழந்தைகள் உயர்த்தி, மற்றும் ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வாமை இல்லாத வாழ்க்கை. அவர் Mamavation.com இல் வலைப்பதிவுகள், மற்றும் சில்க் மற்றும் க்ளுட்டினோ போன்ற முக்கிய பிராண்ட்கள் பதிவுசெய்யப்பட்டது. அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் பிராண்ட் தூதராக பணிபுரிகிறார். சமூக ஊடகங்கள், பயண மற்றும் சமையல் பசையம்-இலவசமாக ஈடுபடுவதில் அவர் நேசிக்கிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் சுய வெளியிடப்பட்ட புத்தகம் விற்பனை செய்ய எப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: 29 வழிகள்\nXXL உள்ளடக்க திட்டமிடல் - எப்படி சிறந்த பிளாக்கிங் கருத்துக்கள் தினம் வரை வர வேண்டும்\nவலைப்பதிவர்களுக்கான மின்னஞ்சல் அவுட்ரீச் - உறவுகளை உருவாக்கும் வெற்றிகரமான வெற்றிகரமான பதில்கள்\nஉங்கள் வலைப்பதிவின் புதிய ஐடியா துவக்கங்கள் XX\nபணம் பிளாக்கிங் எப்படி: ஒரு தயாரிப்பு விமர்சகர் வருகிறது\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13515", "date_download": "2020-01-24T17:05:35Z", "digest": "sha1:L7EVHDX6XDY4TKGFLAI6MYBR4IQMMDPR", "length": 47325, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழ்க்கை எனும் ஓடம்... மறக்கவொண்ணா பாடம்.. பகிர்ந்து கொள்ள வாருங்கள்.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாழ்க்கை எனும் ஓடம்... மறக்கவொண்ணா பாடம்.. பகிர்ந்து கொள்ள வாருங்கள்..\nஎங்கள், எல்லோருடைய வாழ்விலும், நிட்சயம் மறக்கமுடியாத உண்மைச் சம்பவங்கள் நிறைய இருக்கும். அப்படியானவற்றையும், எமக்கு தெரிந்த (அடுத்தவர்களின்)மறக்கமுடியாத \"உண்மை\"ச் சம்பவங்களைப் பற்றியும் இங்கே பகிர்ந்துகொள்வோம். பழையவற்றை திருப்பிப் பார்க்கவும், மனதில் உள்ளவற்றை வெளியே பதிக்கவும் இவ் இழை பெரிதும் உதவும்.\n உங்கள் வாழ்வில் நடந்த சந்தோஷமான, நகைச்சுவையான, துன்பமான, உண்மைச் சம்பவங்களை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள். நானும் பழையவற்றை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.\nநான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது. பக்கத்து வீடுகளிலும் என் வயதை ஒத்தவர்கள் இருந்தார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விழையாடுவோம். பெரிய காணிகள் இருந்தது, பின்னேரங்களில் எல்லோரும் வெளியேதான் விழையாடுவோம். ஸ்கூல் இல்லாத நாட்களில், பின்னேரங்களில்தான் அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு விழையாட அப்பா, அம்மா அனுமதிப்பார்கள். அதுவும் 3 மணிக்குப் போய் 6 மணிக்கு வந்துவிடவேண்டும் என்பதுதான் சட்டம். நானும் அதை மீறுவதில்லை.\nஒருநாள் சனிக்கிழமை, பக்கத்துவீட்டில் விழையாட வரும்படி காலையில் அழைத்தார்கள். அப்போ அம்மாவைக் கேட்டேன், அம்மா சொன்னா வெளியே வெயிலில் விழையாட வேண்டாம், வீட்டிலிருந்து விழையாடிவிட்டு, ச���ன்ன நேரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று. அப்படியே அவர்கள் வீட்டுக்குப் போனேன். அங்கு என் வயதை ஒத்த மூவரும், அவர்களுக்கு ஒரு அக்காவும், அண்ணாவும் இருந்தார்கள்.\nஅப்போ அந்த அக்கா வந்து எம்மோடு கதைத்துக்கொண்டிருந்தா. அப்போ சொன்னா \"அதிரா உங்களுக்குத் தெரியுமா, உலகம், 2000 ஆண்டோடு அழியப்போகிறதாம், அதுவும் தண்ணி வந்து எல்லோரையும் கொண்டுபோகப்போகிறதாம், பைபிளிலும் எழுதப்பட்டிருக்கு\" எனச் சொன்னா.\nஎனக்கு சின்ன வயதிலிருந்தே சாவதென்றால் பயம். அதுவும் தண்ணியால் சாகப்போகிறோம் என்றதும். என் இதயத் துடிப்பே நின்றதுபோலாகிவிட்டது. நான் கேட்டேன் தண்ணியால் எப்படி என்று, அவ சொன்னா \"கடல் அப்படியே மேலே எழுந்துவந்து, எம்மை மூடிவிடும், நாம் மூச்சுத்திணறி இறந்துவிடுவோம்\" என்று. எனக்கு தண்ணியினுள் தலை வைப்பதென்றாலே பயம். இப்பகூட பிள்ளைகளுக்காக சுவிம்மிங் பூல் போவேன், தலையை கீழே வைக்காமலே குளிப்பேன்.\nஅந்தக் கதையைக் கேட்டதும், அதுக்குமேல் எனக்கு எதுவும் ஓடவில்லை, ஒரு நடைப்பிணம்போலவே வீட்டுக்கு வந்தேன். வாய் திறந்தால் அழுகை வந்துவிடும்போலிருந்தது. வந்து பேசாமல் இருந்தேன். நான் எப்பவும் வீட்டில் அமைதியாக இருக்கும் ரைப் இல்லை.\nமத்தியானம் அம்மா சாப்பாடு போட்டு மேசையில் வைத்து, என்னையும் அக்காவையும் சாப்பிடச் சொல்லிக் கூப்பிட்டா. எனக்கு இப்பவும் கண்ணுக்குள் நிற்கிறது, சிக்கின் பிரட்டல், கத்தரிக்காய் வெள்ளைக்கறி, அவித்த முட்டை. நானும் அக்காவும் மேசையில் எதிரெதிரே இருக்கிறோம். அம்மா கிச்சினுக்குள் போய்விட்டா. எனக்கு மனம் முட்ட வேதனை என்பதால் என்னால் சாப்பிட முடியவில்லை. சாப்பாட்டில் கையை வைத்தபடியே இருந்தேன், எனக்கு அதுக்குமேல் பொறுக்கமுடியவில்லை. வாய் திறக்கவில்லை, ஆனால் கண்களால் கண்ணீர் பெருகத் தொடங்கிவிட்டது. அக்கா சாப்பிடத் தொடங்கிற்றுப் பார்த்தா, நான் அழுகிறேன்.\n இங்க வாங்கோ அதிராவைப் பாருங்கோ\" எனக் கூப்பிட்டா. நான் பெரிதாக அழத் தொடங்கிவிட்டேன்.\nஅம்மா நினைத்தா, ஏதோ சாப்பாட்டில் பிரச்சனையாக்கும் என்று. அதாவது, அக்காவின் முட்டையைவிட, என் முட்டை கொஞ்சம் சின்னதென்றாலும் அழுவேன்:) அப்படியொரு ரைப் என்பதால்:), அதில்தான் ஏதோ சிக்கல் என நினைத்து, அம்மா வந்து கேட்டா. நான் நடந்த கதையைச் சொன்னேன��. பெரிதாக அழுதேன். அம்மா நிறையக் கதைகள் சொல்லி சமாதானப் படுத்தினா. அவ பகிடிக்குச் சொன்னதை நீ நம்பிவிட்டாய், அப்படிக் கடல் வராது, கடல் சரியான தூரத்தில்தானே இருக்கு, என்றெல்லாம் சொல்லியபின்னரே நான் சமாதானமாகி சாப்பிட்டேன். அந்தச் சம்பவம் என் மனதைவிட்டு அகலவே இல்லை.\nபெரியவர்களுக்கு விழையாட்டாக இருக்கும், ஆனால் குழந்தைகளுக்கு சில விஷயங்கள் சொல்லும்போது, நாம் யோசித்துத்தான் சொல்ல வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன்.\nகண்ணதாசனைப்போலவே எனக்கு மிகவும் பிடித்த இன்னொருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்..\n\"வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று\nஉன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க\nவேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை\nவேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே - உந்தன்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஹஹஹஹா..நீங்க சீரியசா சொல்லியிருக்கீங்க போலும் ஆனால் நான் சிரித்த சிரிபு இருக்கே அப்பப்பா..நீங்க முட்டி நின்று அழுதது போல நான் சிரித்தேன்\nஅதிரா உங்க சம்பவத்தை படித்ததும் ஒரே சிரிப்புதான், ரொம்ப க்யூட் எனக்கும் இந்த மாதிரி உலகம் அழிய போகுது கதைகள் நிறைய கேட்டிருக்கிறேன். அழிந்தால் நான் மட்டுமா எல்லோரும் சேர்ந்துதானே அழிவோம் என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன்.\n சிறுவயதில் எனக்கு இப்படி உலக அழிவு கதை கேட்டால் பயமாக இருக்கும். பஸ்ஸில் செல்லும் போது பஸ்ஸே கடல்கொண்டுவிட்டது போல வரும் :)\nஇந்த வரிகளை என் தந்தை சொல்ல கேட்டு இருக்கிறேன்...\n மீன்குட்டி எல்லாம் எப்படி இருக்கு....\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஎனது பீலிங்ஸ் எல்லாம்:) உங்களுக்குச் சிரிப்பாக இருக்கோ:), எனக்கு இப்பவும் சாவதென்றால் பயம்தான். எனக்கு சில விசித்திரக் குணங்கள் இருக்கு. சிலவேளைகளில் நான் இறந்துவிட்டால், யார் யாரெல்லாம் எப்படி அழுவார்கள் என ஒருகணம் நினைப்பேன்... என் கண்ணால் நீர் ஓடும்... கஸ்டப்பட்டு இப்படி நினைக்கப்படாதென மனதை மாற்றுவேன்.\nஇப்படி நிறையக் கதைகள் சொன்னால் சிரிப்பீங்கள். பழைய ஞாபகங்கள் கனக்க இருக்கு ��துதான் ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொள்ளலாமே என நினைக்கிறேன். ரசித்தமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் இருக்குமே மறக்கமுடியாதவை இருந்தால் எழுதுங்கோ...\nஇலா மொப்பி நலமே இருக்கிறார். அவர்தான் இப்போ செல்லப்பிள்ளை. என்னோடு சரியான செல்லம். என்னைக் கண்டாலே கடிக்கிறார்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅன்று மறக்கமுடியாத பொங்கல் நாள். தைப்பொங்கல் வந்தால் ஊரில் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். காலையில் எழுந்து, வாசலில் பெரிய கோலம்போட்டு, அடுப்பு வைத்து பொங்கி, சூரியனுக்குப் படைப்பது, இலங்கையில் இந்துவாகப் பிறந்த எல்லோரும் செய்யும் ஒன்று. அன்று விடுமுறை நாளாகவும் இருக்கும்.\nசின்ன வயதிலே படித்த பாட்டு ஒன்றும் நினைவுக்கு வருகிறது...\nமிகுதி மறந்துவிட்டேன். இப்படியான பொங்கல் நாளிலே ஒருநாள் பொங்கி சாப்பிட்டுவிட்டு இருக்கும்போது, என் நண்பிகள் இருவர் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது எனக்கொரு ஒன்பது வயதிருக்கலாம். எனக்கு சைக்கிள் இருந்தது, ஆனால் எங்கள் வீடு பிரதான வீதியில்(மெயின்) அமைந்திருந்தமையால் ரோட்டில் தனியே போக விடுவதில்லை. அப்பாவோடு சேர்ந்து போய் வருவேன்.\nஎன் நண்பிகளும் சைக்கிளில் வந்திருந்தார்கள். வந்தவர்கள் கொஞ்சநேரம் கதைத்துவிட்டுச் சொன்னார்கள், அதிரா இன்று ரோட் மிகவும் அமைதியாக இருக்கிறது, வாகனங்கள் பெரிதாக இல்லை, எனவே உங்கள் சைக்கிளை எடுத்துக்கொண்டுவாங்கோ ரோட்டில் ஓடிவிட்டு வருவோம் என்று. அப்பா, அம்மாவும் சொன்னார்கள் தூரம் போகாமல் கொஞ்சத்தூரம் போய் திரும்பி வாங்கோ என்று.\nமூவருமாக ரோட்டுக்குப் போனோம். எங்கள் கேற்றிலிருந்து அடுத்தடுத்து 6,7 வீடுகள் உள்ளது, பின்னர் கொஞ்சம் இடைவெளி இருக்கும். வெறும் காணியாக, அந்த இடைவெளிவரை செல்வதும், பின்னர் எங்கள் கேற்றுக்குத் திரும்பி வருவதுமாக ஓடிக்கொண்டிருந்தோம். புது உடுப்பும் போட்டிருந்தோம்(நான் பிங்கலரில் சட்டை போட்டிருந்தேன்), சந்தோஷமாக இருந்தது.\nஅப்போ, அந்த வீடுகள் முடிந்த இடைவெளி வரை போய், சைக்கிளால் இறங்கி, ரோட்டைக் குறொஸ் பண்ணுவதற்காகத் திரும்பும்போது ஒரு \"வெள்ளைக்கார்\" எம்மைக் கடந்தது. காரின் ஓரத்தில் ஒரு \"அண்ணா\" இருப்பதுமட்டும் தெரிந்தது, நன்கு கவனிக்கவில்லை. கார் எம்மை கடந்து ப���கும்போது அந்த அண்ணா ஜன்னாலால் வெளியே கையை நீட்டி \"டாடா\" காட்டினார். போகிற கார்தானே, போனால்போகிறது என நினைத்து நாமும் கையைக் காட்டினோம்.\nநாம் கையைக் காட்டியதும்தான் தெரிந்தது, கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு கைகள், காரின் எல்லா ஜன்னல் வழியாகவும் வெளியே நீட்டிக் காட்டப்பட்டன. கார் போய்க்கொண்டே இருந்தமையால் எமக்கு எந்தப் பயமுமில்லை, நாமும் நல்ல வடிவாக் கையைக் காட்டிவிட்டு ரோட்டைக் குறொஸ் பண்ணினோம். காரைப் பார்க்கவில்லை.\nசைக்கிளில் ஏற வெளிக்கிட்ட வேளை, அதேகார் பக்கத்திலே வந்துநின்றது, எவ்வளவு வேகமாகக் காரைத்திருப்பிக்கொண்டு வந்தார்களோ தெரியவில்லை. காரில் பெரிய சத்தத்தில் பாட்டோடு, 6,7 அண்ணன்மார், எல்லோரும் வெள்ளை சேட் போட்டு, ரை கட்டியிருந்தார்கள். எம்மைப் பார்த்து \"ஹலோ, எந்த ஸ்கூலில் படிக்கிறீங்கள்\" என்றார்கள்.. அவ்வளவுதான் பயத்தால் எம் நாடி நரம்பெல்லாம் அடங்கிவிட்டதுபோல் இருந்தது. வீடுகளும் இல்லாத வெளியில் தானே நிற்கிறோம். எப்படி சைக்கிளில் ஏறி மிதித்தோம் எனத் தெரியவில்லை, எமது கேற்றுக்கு(gate) வந்து மெதுவாக திரும்பிப் பார்த்தோம், மீண்டும் காரைத் திருப்பிக்கொண்டு போனார்கள், மீண்டும் கைகாட்டிக்கொண்டே போனார்கள், நாம் காட்டுவோமோ, சைக்கிள் ஓடியது போதும் என்று நேரே வீட்டுக்குள் வந்துவிட்டோம். கொஞ்ச நேரம் எம்மால் பேச முடியவில்லை. அந்தளவுதூரம் பயந்துவிட்டோம்.\nவீட்டில் சொல்லவும் பயமாக இருந்தது, \" ஏன் கை காட்டினனீங்கள்\" எனப் பேச்சு விழுமே என்று பயந்திருந்துவிட்டு, பின்னர் அம்மாவிடம் மெதுவாகச் சொன்னேன்(எனக்கு எதையும் அம்மாவிடம் சொன்னால்தான் மன ஆறுதல் கிடைக்கும்), அம்மா சொன்னா, உதுதான் தனியே ரோட்டுக்குப் போகவேண்டாம் எனச் சொல்வது, அது ஒருவேளை யாராவது மியூசிக் குரூப்பாக இருக்கலாம், அதனாலென்ன சும்மா பகிடிக்குத்தான் அப்படிச் செய்திருக்கிறார்கள் என்று. அதன் பின்பே என் மனம் தெளிவடைந்தது. அந்த நாளும் மறக்கமுடியாமல் மனதில் பதிந்துவிட்டது.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nதக்க தருணத்தில் சொன்ன வார்த்தை....\nநான் Primary School இல் படித்தபோது 3 or 4 ம் வகுப்பில். ஆண்களும் பெண்களும் சேர்ந்த ஸ்கூலில்தான் படித்தேன். என் வகுப்பில், அதிகம் எனக்கு ஆண் நண்பர்கள்தான் இருந்தார்கள். அதுக்கு காரணம், என் அப்பாவோடு ஒன்றாக ஒரே ஆபீஷில் வேலைசெய்தவர்களின் பிள்ளைகள் அவர்கள் என்பதால்.\nநாங்கள் இடைவேளையில் ஒன்றாக சாப்பிடுவோம், விழையாடுவோம், அதிகமான நேரம் வட்டமாக இருந்து கதைத்துக்கொண்டிருப்போம். அப்போது எங்கள் வகுப்பு நண்பனுக்கு ஒரு தங்கை, அவவும் இடைவேளையில் வந்து எம்மோடு கதைத்துக்கொண்டிருப்பா.\nஒருநாள் எனக்கு பிறந்ததினம் வந்தது. அதுக்கு, ஊரிலிருந்து அம்மம்மா ஒரு அழகான, பச்சைநிறத்தில், பொம்மைச் சட்டைபோல ஒன்று தைத்து அனுப்பியிருந்தா.\nஅதைப்போட்டுக்கொண்டு, ஸ்கூலுக்குப்போய் சுவீட் கொடுத்தேன். எல்லோரும் அழகான சட்டை எனச் சொன்னார்கள். எனக்கும் நன்கு பிடித்திருந்தமையால், அடுத்தநாளும் அச்சட்டையையேதான் போடுவேன் என அடம்பிடித்தேன், அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அழவே, சரி இன்றுமட்டும் போடு, அடுத்தடுத்துப் போடக்கூடாது எனச் சொல்லி விட்டா.\nநானும் அச்சட்டையோடு போயிருந்தேன், இடைவேளை வந்தது, வழமைபோல் கதைத்துக்கொண்டிருந்தோம். அப்போ அந்த தங்கை வந்தார், வந்து என்னைப் பார்த்ததும் கேட்டார் \"என்ன நேற்றுப் போட்ட அதே சட்டையை, இன்றும் போட்டிருக்கிறீங்கள்\" என்று. எனக்கு சரியான வெட்கமாகப் போய்விட்டது, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்த வேளை, என் மற்ற நண்பன் சடாரென அத் தங்கையைப் பார்த்துக் கேட்டார் \"நீங்கள் ஏன், நேற்றுப் போட்ட தோட்டையே இன்றும் போட்டு வந்தீங்கள்\" என்று. (பவுண் தோடென்பதால் தினமும் மாற்றுவதில்லைத்தானே). அத் தங்கையின் முகம் வாடிவிட்டது. எனக்கு நெஞ்சில் பால் வார்த்ததுபோல இருந்தது.\nஅதன் பின் எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. சிறிய குட்டிப் புத்தகம். அது லண்டன் பிபிசி யின் தமிழோசை நிறுவனம் வெளியிட்ட புத்தகம். அதில் நிறைய தத்துவ வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்று \"தக்க தருணத்தில் சொன்ன வார்த்தை, வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமன்\" என்று. அதைப் பார்த்ததும் எனக்கு இச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. இப்பவும் அடிக்கடி இதை நான் நினைத்துக்கொள்வேன். இடம் பெயர்வுகளால், பதுகாப்பாக வைத்திருந்த அப்புத்தகம், கைநழுவிவிட்டது.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎப்படி இருக்கீங்க. பசங்க நலமா. உங்கள் பழைய நினைவுகளை படித்ததும் நானும் சிரித்துவிட்டேன்.இது போல நானும் சின்ன வயசில் பயந்து இருக்கிறேன். நீங்க சொன்ன 3 சம்பவமுமே உங்கள் மனதை ரெம்பவும் பாதித்து இருக்குன்னு சொல்லும் போதே தெரிகிறது.\nமுட்டை சிறியதாக இருந்தால் கூட அழுவீங்களா அதிரா உங்களை கர்ப்பனை செய்தேன் சிரிப்பு தாங்க முடியலை.\nஎனக்கும் நிறைய மறக்க முடியாத நினைவுகள் இருக்கு.அம்மா என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கு என் அம்மா என்றால் உயிர் என் அம்மா ஹஜ்ஜுக்கு போறதாக இருந்தாங்க. அப்ப வீட்டுக்கு சொந்தகார ஆட்கள் எல்லாம் அம்மாவை பார்க்க வருவாங்க அப்ப ஒரு வெளி ஆள் அவங்க ஹஜ்ஜுக்கு போன சம்பவங்களை அம்மாவிடம் சொல்லிட்டு இருந்தாங்க அப்ப நானும் அம்மா கூட இருந்தேன் அந்த பொம்பளை சொன்னாங்க அங்க போனா அப்படி ஒரு கூட்டம் கூட்டத்தில் சிக்கியே நிறைய பேர் மொளத் ஆகிடுவாங்க(மரணத்திடுவாங்க. அப்படின்னு சொன்னங்க இன்னும் அங்க நிறைய மய்யித்தை(சடலம் கொண்டு போய்ட்டே தான் இருப்பாங்க அப்படின்னு சொல்லி ரெம்பவும் பயமுறுத்தி பேசிட்டு இருந்தாங்க. இது என் மனசுல ஆழமா பதுந்துவிட்டது நான் அம்மாவை போக வேண்டாமா ஹஜ்ஜுக்கு நீங்க எனக்கு வேண்டும்னு ஒரே அழுகை அம்மா அப்படிலாம் இல்லை அம்மாக்கு எதுவும் ஆகாது நான் போய்ட்டு வந்துடுவேன்னு எவ்வளவோ சொல்லியும் நான் கேட்க்கவில்லை தனியா உட்கார்ந்து நைட்ல அழுவேன். அம்மா போகும் நாளும் வந்தது நான் ட்ரைனில் அம்மா ஏறின பின் அம்மான்னு அழுது அம்மா நீங்க என்னைய விட்டுட்டு போடாதீங்கம்மான்னு அழுது பக்கத்தில் இருந்த என் மாமியிடம் என் அம்மா மொளத் ஆகாமல் வந்துடுவாங்களான்னு கேட்டு ஒரே அழுகை. அப்புறம் வீட்டில் இருந்தவங்க சமாதானம் செய்து கூட்டிட்டு வந்தாங்க. என் அம்மா 45 நாள் அங்கு இருந்து விட்டு வரும் வரை என் உயிர் என்னிடம் இல்லாதது போல் இருந்தேன். அம்மா வர்றாங்கன்னு ஏர்போர்ட் போய் அம்மாவை கட்டி வந்துட்டீங்கம்மானு அழுதது என்னால் மறக்கவே முடியாது இன்னும் என் அம்மா என்னிடம் சொல்லி காட்டுவாங்க.\nஅந்த பொம்பளை பொறாமையால் தான் இப்படிலாம் பயம் காட்டி இருக்காங்கன்னு அப்புறம் தான் தெரிந்தது அடுத்தவங்க நல்லா இருக்க பிடிக்காதவங்களாம். இப்பவும் சில சமயம் அந்த பொம்பளையை பார்த்தால் எனக்கு பேசவே பிடிக்காது நம்மை இப்படி பயமுறுத்திட்டாங்களே அப்படின்னு.\nஇன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கு பிறகு சொல்கிறேன்.\n இந்தியா வந்து, எங்களை எல்லாம் சந்திக்காமலே சென்று விட்டீர்களே, தகவல் அனுப்பியிருந்தால் சந்தித்திருக்கலாம் அல்லவா\nஅதிரா, நடந்த சம்பவங்களை அழகாக விவரிக்கிறீர்கள். உங்களோடு நாங்களும் காலக் கப்பலில் ஏறி, சிறுமியாக மாறி, உங்களோடு அங்கு இருந்தாற் போன்ற உணர்வு ஏற்பட்டது.\nநாம் நலமே, கேட்டமைக்கு நன்றி. நீங்கள் எல்லோரும் நலமோ\nநீண்ட நாட்களின் பின் உங்களை அறுசுவையில், அங்காங்கு காண சந்தோஷமாக இருக்கு. எனக்கு மறக்கமுடியாத நினைவுகள் நிறைய இருக்கு. அதுபோல எல்லோருக்கும் ஒன்றாவது இருக்கும்தானே, அதை எழுதினால் எல்லோரும் பார்க்கலாம், என்றுதான் இதனை ஆரம்பித்தேன்.\nஉங்கள் கதையைக் கேட்க, எந்தக் குழந்தைக்கும் இப்படிக் கேள்விப்பட்டால் பயம் வரும்தானே. சொல்பவர்கள்தான் யோசித்துச் சொல்லவேண்டும். நானும் சின்னனாக இருந்தபோது, ஒரு பாடல் இருக்கு..... புனிதப் பயணம் கஜ்ஜி..... அது இறுதிக்கடமை ஆச்சே... அப்படிவரும். வரிகள் மறந்துவிட்டேன். இலங்கை வானொலியில் அதிகம் போகும். அதைக் கேட்டு நினைப்பேன்... ஹஜ்ஜுக்கு போனால், திரும்பி வரமாட்டார்களாக்கும், அதுதான் இறுதிக் கடமை என்று பாட்டில் வருகிறதென்று(குறைநினைக்க வேண்டாம்).\nஉங்கள் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இன்னும் நேரமுள்ளபோது, உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கோ.\nநீண்ட நாளாக உங்களைக் காணவில்லையே, என்னவோ ஏதோ என மனதில் நினைத்துக்கொண்டிருந்தேன். கெட்டுகெதரில் போய் ஒருதடவை உங்கள் படத்தையும் பார்த்தேன். ஏதாவது உடல் நலமில்லையோ என்றுதான் எண்ணினேன். மீண்டும் உங்களைக் கண்டது மிகவும் சந்தோஷமாக இருக்கு. நான் எப்பவும் எதையும் உதட்டால் சொல்வதில்லை, உள்ளத்திலிருந்துதான் கதைப்பதுண்டு. இதுவும் அப்படித்தான்.\nசமைத்து அசத்தலாம் தலைப்பை முதன்முதலில் போட்டுவிட்டு காத்திருந்தேன், யாரும் வரமாட்டார்களோ என எண்ணியவேளை, நீங்கள்தான் முதலாவதாக வந்து \"அதிரா இதோ வந்திட்டிருக்கேன்\" என ஆரம்பித்து வைத்தீங்கள். எந்த விஷயமாயினும் எனக்கு மனதிலே ஆழமாக பதிந்துவிடும். அப்படித்தான், இதிலும் சின்னவயதில் நடந்தவற்றை எழுதும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. உங்கள் பதிலுக்கு மிக்க நன��றி.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nவிஜய் டிவி 'நீயா நானா'வில் கலந்து கொள்ள விருப்பமா\nசூரியன் எப்.எம் ஐ எந்த வெப் அட்ரசில் கேட்கலாம்\nபொன்னியின் செல்வன் யார் உங்கள் சாய்ஸ்\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45317", "date_download": "2020-01-24T17:12:18Z", "digest": "sha1:5CW3WNCHF7MMVHKVKTPOMAJ5INRRZRHR", "length": 10389, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு", "raw_content": "\nதங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... - ரூ.28 ஆயிரத்தை தாண்டியது ... தங்கம் விலை இன்றும் உயர்வு ...\n4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு\nமும்பை : நடப்பாண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு இந்தியாவிலும் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இந்த வட்டி வகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பொது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் ஆகஸ்ட் 07,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ஆகஸ்ட் 07,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\n���ரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் ஆகஸ்ட் 07,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு ஆகஸ்ட் 07,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 07,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எ���்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-24T17:40:57Z", "digest": "sha1:L2L2Z6LXSQMZW6I7Q6IEIXA6VHH4G3KG", "length": 13798, "nlines": 246, "source_domain": "nanjilnadan.com", "title": "சாலாட்சி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n(சொந்தக் கதை – சோகக் கதை) கும்பமுனியின் மறுபக்கம் ”கும்பமுனியின் நனவோடை” நாஞ்சில் நாடனின் கான் சாகிப் சிறுகதை தொகுப்பிலிருந்து முழு கதையும் ”கான் சாகிப்” சிறுகதை தொகுப்பு கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம், உடுமலை.காம், விஜயா பதிப்பகம், கும்பமுனி சிறுகதைகள் (1) https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/ (2) https://nanjilnadan.wordpress.com/2011/01/07/கும்பமுனியும்தேசியவிரு/ (3) https://nanjilnadan.wordpress.com/2011/01/07/கும்பமுனியின்விழா/\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged கண்ணுப்பிள்ளை, கும்பமுனியின் காதல், கும்பமுனியின் நனவோடை, கும்பமுனியின் மறுபக்கம், சாலாட்சி, சொந்தக் கதை - சோகக் கதை, தவசிப்பிள்ளை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 6 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/srilanka/page/4/international", "date_download": "2020-01-24T18:22:46Z", "digest": "sha1:MFTWOPVZ2E4CGXVIUY7VXNDQNIKCQL46", "length": 12226, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "| Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறுதிக்கட்டத்தை எட்டிய தபால் வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்\nஇதுவரை இல்லாத அளவிற்கு அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையர் மகிழ்ச்சி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு... பயத்தில் சிறுபான்மையினர்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு... இதற்கு முன்பு எத்தனை சதவீதத்தில் வெற்றி கிடைத்தது\nஇலங்கை தேர்தலில் வாக்களித்த தமிழர்கள் மீது தாக்குதல் அடுத்த சில மணி நேரத்தில் அதிரடி காட்டிய பொலிசார்\nகடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் எந்த மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு\nஇலங்கை தேர்தல் சட்ட மீறல்கள் எப்போது அறிவிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: துப்பாக்கிசூடு சம்பவத்தை எதிர்கொண்டவர் பகிர்வு\nஇலங்கை தேர்தல் வாக்கு பதிவு நிறைவு... ஓட்டு எண்ணிக்கை நேரம்-முடிவு அறிவிப்பு குறித்து வெளியான தகவல்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்குசாவடி அத்துமீறல்கள்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: திருப்பி அனுப்பப்பட்ட வாக்காளர்கள்\n35 வேட்பாளர்கள்... 750 கோடி ரூபாய் ஜனாதிபதி தேர்தல் குறித்த சுவாரசிய தகவல்கள்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்... ��ாக்களர்களுடன் வந்த பேருந்தை நோக்கி மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு\nஇலங்கை தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழர்கள் ஆர்வமாக வாக்களிப்பு\nஇலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்\nவிரைவில் கின்னஸ் சாதனை படைக்கபோகும் இலங்கை வாழ் இரட்டையர்கள்\nஇலங்கையில் வெளிநாட்டுப்பெண் கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் சர்ச்சை\nஇலங்கை பெண்களின் வயிற்றில் அதிகாரிகள் கண்ட காட்சி...விமானநிலையத்தில் சிக்கியது எப்படி\nஇலங்கையில் மீண்டும் ஒரு யானை பலி: மிகவும் இளம் வயதில் உயிரிழந்ததால் சோகம்\nஇலங்கையில் அரசியல் பிரமுகர் கூட்டாக துஷ்பிரயோகம் செய்தார்: கண்ணீர் விட்டு கதறும் சீனப்பெண்ணின் வீடியோ\n குழந்தையின் மரணச் செய்தி கேட்டு இடிந்து போன மக்கள்\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஇலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய இளைஞன்... இன்று எப்படி இருக்கிறான் தெரியுமா\nசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின்னர் விமான சேவை தொடக்கம்\nதமிழர்கள் உட்பட 35 பேர் ஜனாதிபதி பதவிக்கு போட்டி: இலங்கையில் வரலாற்று சாதனை\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: சிறிசேன அதிரடி முடிவு.. ராஜபக்ச குடும்பத்திலிருந்து களமிறங்கும் இரண்டு வேட்பாளர்கள்\nபிரித்தானியா வீரர்கள் இலங்கையில் மர்மமான முறையில் இறந்தது எப்படி\nஇலங்கையில் நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்... இறந்த தாய் யானையை எழுப்ப போராடும் குட்டியின் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/revitol-scar-cream-review", "date_download": "2020-01-24T18:04:25Z", "digest": "sha1:43TT6DOGIFVFRZ4HIWUCITSU43SGZIWE", "length": 28748, "nlines": 85, "source_domain": "nr2.lt", "title": "Revitol Scar Cream ஆய்வு: சிறந்த சாதனைகள் உண்மையில் சாத்தியமா?", "raw_content": "\nRevitol Scar Cream உதவியுடன் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா அது உண்மையில் மிகவும் நேரடியானதா அது உண்மையில் மிகவும் நேரடியானதா\nஉரையாடல் Revitol Scar Cream சுற்றி வரும்போது, Revitol Scar Cream கேட்கிறீர்கள் - ஏன் நீங்கள் மதிப்புரைகளுக்கு வந்தால், காரணம் மிகவும் நேரடியானது: Revitol Scar Cream தயாரிப்பு கூறுவதை வைத்திருக்கிறதா என்பது உங்களுக்குத் தெரியாதா நீங்கள் மதிப்புரைகளுக்கு வந்தால், காரணம் மிகவும் நேரடியானது: Revitol Scar Cream தயாரிப்பு கூறுவதை வைத்திருக்கிறதா என்பது உங்களுக்குத் தெரியா��ா அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கவர்ச்சியை எந்த அளவிற்கு அதிகரிக்க முடியும் என்பதை இந்த சோதனை அறிக்கை உங்களுக்குக் காட்டுகிறது:\nஎல்லா நேரத்திலும் சிறந்த விலைக்கு இதை வாங்கவும்:\nRevitol Scar Cream பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஉங்களை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் உற்பத்தி நிறுவனம் Revitol Scar Cream. சிறிய நோக்கங்களுக்காக, தயாரிப்பை சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தவும். சிறந்த நோக்கங்களுடன் இதை எளிதாக நீண்ட நேரம் பயன்படுத்தலாம். இதை முயற்சித்த பயனர்களின் மதிப்பீடுகளைப் பார்த்தால், இந்த நோக்கத்திற்காக எந்தவொரு மாற்று சலுகையையும் இது மீறுவதாக அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான் Revitol Scar Cream பற்றிய அனைத்து தொடர்புடைய விவரங்களையும் Revitol Scar Cream விரும்புகிறோம். அதன் உயிரியல் அடிப்படையில் Revitol Scar Cream பயன்பாடு Revitol Scar Cream. Revitol Scar Cream பின்னால் உள்ள நிறுவனம் நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக அதன் பயனர்களுக்கு நிதியை விநியோகித்து வருகிறது - எனவே நிறைய அனுபவம் உள்ளது. Revitol Scar Cream, நிறுவனம் ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது, இது அழகு Revitol Scar Cream நோக்கத்திற்காக மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டது. Revitol Scar Cream டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சிக்கல்களைக் கையாள முயற்சிக்கின்றன. இது ஒரு பெரிய சவால் & தர்க்கரீதியாக வேலை செய்யாது. இதன் விளைவாக, முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவுகள் அவற்றில் உள்ளன, அதனால்தான் இந்த கட்டுரைகள் பயனற்றவை. கூடுதலாக, Revitol Scar Cream தயாரிப்பாளர் ஒரு Revitol Scar Cream தயாரிப்பை விற்கிறார். அதாவது மிகக் குறைந்த விலை.\nஎந்த சந்தர்ப்பங்களில் தயாரிப்பு பயன்படுத்தப்படக்கூடாது\nஇது நம்பமுடியாத எளிது: உங்களுக்கு இன்னும் பதினெட்டு இல்லை என்றால், தயவுசெய்து அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் உடல் நலனுக்காக மூலதனத்தை முதலீடு செய்ய நீங்கள் தயாராக இல்லை, குறிப்பாக உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கும் வாய்ப்பில் நீங்கள் குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்த வழக்கில், நான் விண்ணப்பத்திற்கு எதிராக அறிவுறுத்துகிறேன். இந்த முறையை மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்க��ா என்று சந்தேகிக்கிறீர்களா இந்த வழக்கில், நான் விண்ணப்பத்திற்கு எதிராக அறிவுறுத்துகிறேன். இந்த முறையை மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா என்று சந்தேகிக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், வேதனையை நீங்களே காப்பாற்றுங்கள். நீங்கள் அவர்களை எந்த வகையிலும் அடையாளம் காணவில்லை என்றால், நீங்கள் கவலைப்பட இன்னும் ஒரு விஷயம் மட்டுமே உள்ளது: \"கவர்ச்சி மற்றும் நல்வாழ்வில் முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் செய்வேன் அது உங்களுக்கு பொருந்தினால், வேதனையை நீங்களே காப்பாற்றுங்கள். நீங்கள் அவர்களை எந்த வகையிலும் அடையாளம் காணவில்லை என்றால், நீங்கள் கவலைப்பட இன்னும் ஒரு விஷயம் மட்டுமே உள்ளது: \"கவர்ச்சி மற்றும் நல்வாழ்வில் முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் செய்வேன்\" தொடருங்கள், ஏனென்றால் இப்போது செயலில் இறங்குவதற்கான சிறந்த தருணம் இது. ஒன்று நிச்சயம்: இந்த தீர்வு இந்த விஷயத்தில் கணிசமான ஆதரவாகத் தெரிகிறது.\nபெரும்பாலான நோயாளிகள் ஏன் Revitol Scar Cream மூலம் திருப்தி Revitol Scar Cream :\nநீங்கள் ஒரு மருத்துவரை அழைக்கவோ அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்தவோ இல்லை\nRevitol Scar Cream ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்றாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் Revitol Scar Cream\nநீங்கள் ஒரு மருந்தாளுநராக மாறுவதற்கான பாதையையும், அழகு பராமரிப்புக்கான ஒரு மருந்து பற்றிய அவமானகரமான உரையாடலையும் தவிர்க்கிறீர்கள்\nRevitol Scar Cream பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் - Revitol Scar Cream ஆர்டர் Revitol Scar Cream மற்றும் ஆன்லைனில் நியாயமான விலை\nதொகுப்பு மற்றும் முகவரிதாரர் விவேகமானவர்கள் மற்றும் ஒன்றும் அர்த்தமல்ல - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்து, நீங்களே வைத்திருங்கள், நீங்கள் அங்கு சரியாக எதைப் பெறுகிறீர்கள்\nRevitol Scar Cream விளைவு பொருட்களின் தொடர்பு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிறுவப்பட்ட இந்த செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இது உங்கள் உடலின் மிகவும் தனித்துவமான தன்மையிலிருந்து மதிப்பைச் சேர்க்கிறது. பல ஆயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சியின் பொருள் என்னவென்றால், முடிந்தவரை அழகுக்கான அனைத்து செயல்முறைகளும் எப்படியும் கிடைக்கின்றன, மேலும் அவை தூண்டப்பட ��ேண்டும். உற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் குறிப்பாக காட்டப்படுகின்றன: இந்த வழியில், தயாரிப்பு வெளிப்படையாகத் தோன்றலாம் - ஆனால் முழுமையாக இல்லை. தயாரிப்புகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் மென்மையாகவோ அல்லது வலுவாகவோ தோன்றக்கூடும்.\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nRevitol Scar Cream ஆதரவாக என்ன இருக்கிறது\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nதேவையற்ற பக்க விளைவுகள் உள்ளதா\nஇயற்கையற்ற செயலில் உள்ள பொருட்களின் கலவையின் காரணமாக, உற்பத்தியை கவுண்டருக்கு மேல் வாங்கலாம். முந்தைய நுகர்வோரின் அனுபவங்களை ஒருவர் பார்த்தால், இவர்களும் எந்தவிதமான குழப்பமான சூழ்நிலைகளையும் அனுபவித்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒழுக்கமான பரிந்துரைகளை நீங்கள் பின்பற்றினால் மட்டுமே ஒரு உத்தரவாதம் இருக்கும், ஏனெனில் Revitol Scar Cream குறிப்பாக உச்சரிக்கப்படுகிறது. ஆபத்தான கூறுகளுடன் எப்போதும் நகல்கள் இருப்பதால், அசல் உற்பத்தியாளரிடமிருந்து நீங்கள் Revitol Scar Cream வேண்டும் என்பது எனது பரிந்துரை. இந்த உரையில் தொடர்ச்சியான இணைப்பை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்தில் இறங்குவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் கண்ணோட்டம் கீழே\nRevitol Scar Cream கலவையின் அடிப்படை பல முக்கிய பொருட்களைக் கொண்டுள்ளது Revitol Scar Cream &. தயாரிப்பின் புல சோதனைக்கு முன் ஊக்குவிப்பது என்பது தயாரிப்பாளர் நிரூபிக்கப்பட்ட இரண்டு பொருட்களை ஒரு அடித்தளமாக பயன்படுத்துகிறார் என்பதே உண்மை: அடிப்படையில். பல்வேறு பொருட்களின் அதிக அளவும் வசீகரிக்கிறது. இந்த விஷயத்தில், பல கட்டுரைகள் உடன் செல்ல முடியாது. கவர்ச்சியை அதிகரிக்கும் போது இது சற்று அசாதாரணமானது என்று தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருள் குறித்த தற்போதைய ஆய்வு நிலைமையை ஆராய்வது, வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கண்டறியவும். Idealis ஒப்பிடும்போது Idealis மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Revitol Scar Cream கலவையின் எனது வெளிப்படுத்தும் சுருக்கம்: அதிக ஆய்வு இல்லாமல், உற்பத்தியின் கலவை கவர்ச்சியையும் நல்வாழ்வையும் ஆதிக்���ம் செலுத்தும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nRevitol Scar Cream பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஇந்த வழக்கில், புரிந்துகொள்ளக்கூடிய தேற்றம் கணக்கிடுகிறது: தயாரிப்பாளரின் வழிமுறைகளைக் கவனிக்கவும். இந்த கட்டத்தில் பயன்பாட்டைப் பற்றி சிந்திக்க எந்த வகையிலும் அவசியமில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் தனிப்பயன் அளவைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. முறையைப் பயன்படுத்துவது எவ்வளவு எளிதானது என்பது திருப்தியான பயனர்களால் பல மதிப்புரைகளால் மிக முக்கியமான வாதமாக விவரிக்கப்படுகிறது. பயன்பாடு, அதிகபட்ச தொகை மற்றும் ஆற்றல் மற்றும் வழிமுறைகள் பற்றிய பிற தகவல்கள் ஆகியவற்றின் அனைத்து தகவல்களும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் ஆன்லைனில் கூட கிடைக்கின்றன.\nபயனர்கள் Revitol Scar Cream எவ்வாறு பதிலளிப்பார்கள்\nRevitol Scar Cream நீங்கள் உங்களை இன்னும் அழகாக மாற்றலாம். இந்த வழக்கில், இது ஒரு நிரூபிக்கப்பட்ட ஆய்வறிக்கை - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது ஒரு எளிய அனுமானம் அல்ல. இறுதி விளைவுக்கான உண்மையான வரம்பு உண்மையிலேயே நபருக்கு நபர் மாறுபடும். முதல் பயன்பாட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு Revitol Scar Cream முன்னேற்றம் ஏற்படும் அல்லது குறைவாக Revitol Scar Cream என்பதை நிராகரிக்க முடியாது. முடிவுகள் எவ்வளவு விரைவாக நிகழ்கின்றன இதை நீங்களே கற்றுக்கொள்ள வேண்டும் இதை நீங்களே கற்றுக்கொள்ள வேண்டும் Revitol Scar Cream நீங்கள் விரைவில் உணருவீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முடிவுகளை முதலில் உணரும் சொந்த உறவு இது. உங்கள் சிறப்பான கவர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காணலாம்.\nRevitol Scar Cream சிகிச்சைகள் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nRevitol Scar Cream குறித்து நிறைய திருப்திகரமான ஆய்வுகள் உள்ளன என்பது வெளிப்படையான உண்மை. வெற்றிகள் சில நேரங்களில் வேறுபட்டவை, ஆனால் பெரும்பாலான மதிப்புரைகளில் நல்ல மதிப்பீட்டை வென்றெடுக்கின்றன. Revitol Scar Cream - நீங்கள் உண்மையான தயாரிப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்முதல் விலையில் வாங்கினால் - இது ஒரு நல்ல யோசனை. பின்வருவனவற்றில் ஆராய்ச்சியின் போது நான் காணக்கூடிய விஷயங்களை உங்களுக்குக் காட்டுகிறேன்:\nRevitol Scar Cream சோதனைகளில் அற்புதமான முன்னேற்றம் அடைந்துள்ளது\nஅறிக்கைகளைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரிய சதவீதம் மிகவும் திருப்தி அடைந்ததாகத் தெரிகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான உற்சாகமான சுருக்கம் உங்களுக்கு எந்தவிதமான பாலியல் மேம்பாட்டையும் அளிக்காது. இதுபோன்ற பல தயாரிப்புகளை நான் ஏற்கனவே வாங்கி சோதித்தேன். அடிப்படையில், நிறுவனம் விவரித்த விளைவு பயனர்களின் பங்களிப்புகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஎங்கள் பார்வை: Revitol Scar Cream ஒரு வாய்ப்பை கொடுங்கள்.\nஎனவே, ஆர்வமுள்ள வாங்குபவர் Revitol Scar Cream மருந்து அல்லது சந்தையில் இருந்து Revitol Scar Cream நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது. இந்த நிகழ்வு எப்போதாவது இயற்கை மருந்து பொருட்கள் கொண்ட தயாரிப்புகளின் விஷயத்தில் நிகழ்கிறது. அத்தகைய வழிமுறையை சட்ட வழிமுறைகள் மற்றும் மலிவான விலையில் ஒருவர் பெற முடியும் என்பது பெரும்பாலும் இல்லை. உற்பத்தியாளரின் இணையதளத்தில் நீங்கள் அதை இன்றுவரை ஆர்டர் செய்யலாம். பயனற்ற காப்பி கேட் தயாரிப்பைப் பெறுவதற்கான ஆபத்தை இங்கே நீங்கள் எடுக்கவில்லை. இதயத்தில் கை: செயல்முறை முழுவதுமாகச் செல்ல நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்களா உங்கள் பொருத்தத்தை நீங்கள் கேள்விக்குட்படுத்தினால், நீங்கள் அதை அப்படியே விடலாம். ஆயினும்கூட, உங்கள் சூழ்நிலையில் பணியாற்ற உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்த மருந்தின் பயனுள்ள ஆதரவைப் பெற்றால்.\nஉங்கள் பணத்தை ஊதி விடாதீர்கள், இங்கே Revitol Scar Cream .\nபல நுகர்வோர் ஏற்கனவே அவர்கள் இல்லாமல் செய்யக்கூடிய விஷயங்களைச் செய்துள்ளனர்:\nமாற்று சப்ளையர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறாகப் போகாதீர்கள், மோசமான சூழ்நிலையில், உண்மையான தீர்வுக்கு பதிலாக பயனற்ற கள்ள தயாரிப்புகளை மட்டுமே பெறுங்கள். முரண்பாடுகள் அதிகம், அவை நீங்கள் ஒன்றுமில்லாத தயாரிப்புகளை உற்சாகப்படுத்துகின்றன, அவை எதுவும் செய்யாது மற்றும் பெருகிய முறையில் உறுப்புகளை அழிக்கின்றன. இல்லையெனில், தள்ளுபடிகள் எப்போதுமே பெக்கிங் செய்யப்படுகின்றன, இது இறுதியில் ஒரு கிழித்தெறியும். முக்கியமானது: நீங்கள் Revitol Scar Cream வாங்க விரும்பினால், அதிகாரப்பூர்வ வழங்குநரின் அங்கீகரி��்கப்பட்ட ஆன்லைன் சில்லறை மூலம் மட்டுமே. பிற விநியோக ஆதாரங்களுக்கான எனது எல்லா ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் எனது முடிவு: இங்கே இணைக்கப்பட்ட ஆன்லைன் கடை மூலம் மட்டுமே நீங்கள் இந்த தயாரிப்பைப் பெறுகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும், வேறு எதுவும் இல்லை. பரிகாரம் வாங்க இது பாதுகாப்பான வழி: எனது சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கவனக்குறைவான தேடல்களைத் தவிர்ப்பது நல்லது. இவை மீண்டும் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. எனவே, நிபந்தனைகள், விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை. இது D Bal Max விட வலுவாக இருக்கலாம்.\nRevitol Scar Cream உதவியுடன் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா அது உண்மையில் மிகவும் நேரடியானதா அது உண்மையில் மிகவும் நேரடியானதா உண்மையில் இருந்து முடிவுகள் Revitol Scar Cream உதவியுடன் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா உண்மையில் இருந்து முடிவுகள் Revitol Scar Cream உதவியுடன் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா அது உண்மையில் மிகவும் நேரடியானதா அது உண்மையில் மிகவும் நேரடியானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/12/%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-01-24T18:17:36Z", "digest": "sha1:XVGZVNENBGDJJI2IGV5VFNSLWTG5NUO3", "length": 32178, "nlines": 366, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஐனெர்ஸ் குறுக்குவெட்டிலிருந்து திலோவாஸுக்கு எளிதாக இருக்கும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[24 / 01 / 2020] அங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\tஅன்காரா\n[24 / 01 / 2020] AKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\tஅன்காரா\n[24 / 01 / 2020] சாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\tசம்சுங்\n[24 / 01 / 2020] IETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\tஇஸ்தான்புல்\n[24 / 01 / 2020] பேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\tஇஸ்மிர்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்கோகோயெய் XXஎயினெர்ஸ் சந்தியில் இருந்து திலோவாசிக்கு அணுகல்\nஎயினெர்ஸ் சந்தியில் இருந்து திலோவாசிக்கு அணுகல்\n03 / 12 / 2018 கோகோயெய் XX, பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், மர்மரா பிராந்தியம், துருக்கி\nகோகெலி பெருந��ர நகராட்சி, திலோவாசா, அத்துடன் இணைக்கும் சாலைகளின் கிழக்கில் ஐனெர்ஸ் சந்தியின் சந்திக்கு கிழக்கே சந்தியின் கட்டுமானம். திலோவாஸ் ஐனர்ஸ் சந்தி - யவூஸ் சுல்தான் செலிம் தெரு இணைப்பு சாலை திட்டத்தின் எல்லைக்குள், டி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சாலையில் திலோவாஸ் மாவட்டத்தின் பங்கேற்பு மற்றும் பிரிப்பை வழங்கும் ஐனெர்ஸ் சந்திப்பின் கிளைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட போக்குவரத்தின் பக்கத்தைத் திறப்பதன் மூலம் சாலையை இணைப்பதன் மூலம் யவூஸ் சுல்தான் செலிம் தெரு தொடர்ந்து வழங்கப்படும்.\nமாவட்டத்தில் அறிமுகம் மிகவும் வசதியாக இருக்கும்\nடி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஐனர்ஸ் சந்தி, திலோவாஸ் நகர மையத்திற்கு போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. திலோவாஸ் மாவட்ட டி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நெடுஞ்சாலை பக்க சாலை (யவுஸ் சுல்தான் செலிம் தெரு) தற்போது இரு வழிகளாக செயல்படுகிறது. டி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் பக்க சாலைக்கு இடையேயான உயர வேறுபாடு காரணமாக சாலை தொடர்ச்சி இல்லாததால், டி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சாலையிலிருந்து திலோவாஸ் மாவட்டத்தின் மையத்திற்கு அணுகல் மற்ற சாலைகள் வழியாக மறைமுகமாக வழங்கப்படலாம். புதிய திட்டத்தின் மூலம், இந்த சிக்கல் நீக்கப்பட்டு, மாவட்டத்திற்கு போக்குவரத்து எளிதாக இருக்கும்.\nதிட்டத்தின் எல்லைக்குள், தற்போதுள்ள ஐனர்ஸ் சந்தியின் தொடர்ச்சியாக கட்டப்பட வேண்டிய ரவுண்டானா மற்றும் இணைப்பு சாலை ஆகியவை முக்கியமான வசதிகளை வழங்கும். பக்க சாலை வழியாக இஸ்மிட் திசையில் திலோவாஸ் மாவட்டத்தின் மையத்திற்கு அணுகல் வழங்கப்படும். பணியின் எல்லைக்குள், ஐனர்ஸ் க்ரீக்கின் 252 மீட்டர் பிரிவு மீண்டும் கட்டப்படும். ஆயிரம் 250 மீட்டர் நீளமுள்ள சாலை மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் உணரப்படும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செ��்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஎயினெர்ஸ் சந்தியில் இருந்து திலோவாசிக்கு அணுகல்\nடிலொவேசி மேற்கு சந்தியில் இருந்து எளிதாக அணுக முடியும்\nடிலோவஸியின் மேற்கு சந்தியில் போக்குவரத்து\nதிலோவாஸ் ஐனர்ஸ் சந்தி ஜனவரி 2020 இன் முடிவை நிறைவு செய்கிறது\nதிலோவாஸ் நுழைவு மற்றும் வெளியேறுதல் ஓய்வெடுக்கும்\nதிலோவாஸ் நுழைவு மற்றும் வெளியேறுதல் ஓய்வெடுக்கும்\nதிலோவாஸின் நுழைவு மிகவும் வசதியாக இருக்கும்\nதிலோவாஸ் நுழைவு மற்றும் வெளியேறுதல் ஓய்வெடுக்கும்\nஐயன்ஸ் சந்தி இஸ்தான்புல் வெளியேற தற்காலிக பாதை\nஐனர்ஸ் குறுக்குவெட்டு யவூஸ் சுல்தான் செலிம் தெருவை சந்திக்கிறது\nஐனர்ஸ் சந்திப்பில் போக்குவரத்து ஏற்பாடு\nவெஸ்ட் ஜங்ஷன் மணிக்கு Dilovası\nதிலொவாசி மேற்கு சந்திப்பு வேலை தொடர்கிறது\nவெஸ்டர்ன் இன்டர்சேஞ்ச் மற்றும் திலோவாஸுக்கு தடையற்ற அணுகல்\nதிலோவாஸ் மேற்கு சந்தியின் 50 சதவீதம் சரி\nTCDD 'அவசர தீர்வு' 'பர்சா-யெனிசிஹிர்' முதல் கட்டத்தில் பயிற்சி அளிக்கிறது\nபொது போக்குவரத்து வாகனங்கள் கேசரி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nஅங்காரா ஒய்.எச்.டி விபத்து வழக்கின் இரண்டாவது விசாரணையில் நீதிபதியிடமிருந்து அவதூறான கருத்துக்கள்\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nAKP மற்றும் MHP இலிருந்து YHT சந்தா டிக்கெட் உயர்வுக்கு பதில்\nடிராம் குருசெமலி முக்தார்களிடமிருந்து நன்றி\nசாம்சூன் அதிவேக ரயில் நிலையத்தின் இடம் தீர்மானிக்கப்பட்டது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nசர்ச்சைக்குரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு கையகப்படுத்துவதற்கான CHP அழைப்புகள்\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nஇராணுவ தள்ளுபடி பயண அட்டை விசாக்களுக்கான கடைசி நாள் ஜனவரி 31\nYHT மாத சந்தா டிக்கெட் உயர்வில் டி.சி.டி.டி பின்வாங்காது\nஅதிவேக ரயில் மாத சந்தா கட்டணம்\nடி.சி.டி.டி டிக்கெட் விற்பனையை தனியார் துறைக்கு மாற்ற பி.டி.எஸ்ஸிலிருந்து உரிமை கோருங்கள்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: மாலத்யா-எடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nÇambaşı பனி விழாவிற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்\nடெனிஸ்லி ஸ்கை மையம் சுற்றுலா நிபுணர்களின் புதிய விருப்பமாகும்\nஅதிவேக ரயிலுக்கு டெர்பண்ட் ஒரு முக்கியமான ஸ்கை ரிசார்ட்டாக மாறும்\nÇambaşı பனி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nடெகிரா சந்தி ஸ்மார்ட் சந்தி அமைப்பு போக்குவரத்து அடர்த்தியை தீர்க்கிறது\nகாசியான்டெப் ப்ளூ தனியார் பொது பேருந்துகள் பூல் அமைப்புக்கு மாற்றப்பட்டன\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nபேருந்துகளில் விளம்பரம் வாங்க ESHOT ஏலம்\n118 விமர்சன சேனல் இஸ்தான்புல் CHPli Tanrıkulu இலிருந்து கேள்விகள்\nதிட்டத்தின் விவரங்கள் மெர்சின் மெட்ரோ ஊக்குவிப்பு கூட்டத்தில் பகிரப்பட்டன\nபெண்களுக்காக ஒரு சுரங்கப்பாதை மெட்ரோவை சவாரி செய்யும் ஆண்களுக்கான பொலிஸ் க au ண்ட்லெட்\nபோக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்ந்து அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nIETT மறுசுழற்சி இது உட்கொள்ளும் நீரில் 40%\nஅடையாளங்கள் நெறிமுறை துருக்கியில் உள்வரும் எராஸ்மஸ் மாணவர்கள் ரயில் பயணம் தொடர்பான\nடிசிடிடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி விளம்பர நாணயங்கள் கணக்குகளுக்கு டெபாசிட் செய்யப்படுகின்றன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nரெனால்ட் டிரக்குகள் இந்த ஆண்டின் முதல் பெரிய விநியோகத்தை நெட்லாக் லாஜிஸ்டிக்ஸுக்கு வழங்குகின்றன\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nKIA மின்சார வாகன நகர்வு\nஇரண்டாவது கை வாகனத்தில் ஒழுங்குமுறை தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nTCDD இரயில் பாதை மற��றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T18:54:20Z", "digest": "sha1:OZEEAEREN2NKTRK42O4J6LBF4U5GPWPH", "length": 34998, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானொலி ஆர்வலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானொலி ஆர்வலர்கள் (Radio Enthusiasts[1]) எனப்படுவோர் பூமிப் பந்தின் பல்வேறு நாட்டு வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து (DXing)[2], அந்தந்த வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகள் பற்றி கருத்துப் பரிமாறுவோர், ஒலிபரப்பின் தொழிநுட்ப தரம் பற்றி அறிக்கைகள் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவோர் (DXers)[3], வானலைகளூடாக இருவழித் தொடர்பு ஏற்படுத்தி உரையாடுவோர் (HAM Radio)[4] என பலதிறப்பட்ட, வானொலி பயன்பாட்டில் துடிப்புள்ள, பயனர்களாவர்.\nஒரு வானொலி ஆர்வலரின் கேட்டல் களம்\n2 வானொலி ஒலிபரப்புகளின் இன்றியமையாமை\n3 வானொலி ஆர்வலர்களின் சேவை\n4 வானொலி ஒலிபரப்பு ஆர்வலர்கள்\n4.3 கியூ எஸ் எல் அட்டைகள்\n5 தமிழ் ஒலிபரப்பு சார்ந்த சங்கங்கள்\nஇருபத்தோராம் நூற்றாண்டின் இளவயதினர் வானொலி பற்றி அறிந்தது பண்பலை, இணையம் என்பவற்றில் வரும் எண்ணியல் தொழிநுட்பத்துடன் கூடிய இசை வழங்கும் நிலையங்களே. இந்த நிலையங்கள் பெரும்பாலும் செய்திகளையோ, தகவல்களையோ அளிப்பதில்லை.\nஆனால் 1920 களிலிருந்து 1990 வரை வானொலி கேட்டல் மக்களின் அன்றாட அலுவல்களில் ஒன்றாக இருந்தது. வானொலி நிலையங்களும் செய்திகளையும் பல்வேறு தகவல்களையும் ஒலிபரப்பின. மாணவர்கள், அலுவலர்கள், விவசாயிகள், மாதர்கள், விளையாட்டு வீரர்கள், நோயாளிகள், உல்லாச பயணம் போவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் தேவையான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. பாரம்பரிய இசை, சாஸ்திரீய இசை, மெல்லிசை, வாத்திய இசை, திரை இசை, நாட்டுப் பாடல்கள் என பலவகையான இசை நிகழ்ச்சிகளையும் வானொலி நிலையங்கள் ஒலிபரப்பின. இவற்றுடன் அரசியல், சமூகம், பண்பாடு, விளையாட்டு ஆகிய துறைகள் பற்றிய செய்திகளும் ஒலிபரப்பாகின.\nசிற்றலை ஒலிபரப்புகள் (shortwave broadcasts) மூலம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி ஒலிபரப்புகள் மக்களை சென்றடைந்தன. இதன் மூலம் ஒரு நாட்டில் நடக்கும் சம்பவங்கள் பற்றி அந்த நாட்டிலிருந்தே ஏனைய இடங்களிலுள்ள மக்கள் கேட்கக் கூடியதாக இருந்தது. இங்கிலாந்திலே இரண்டு கவுன்டி அணிகளுக்கிடையே ஒரு கால்பந்தாட்ட போட்டி நடந்தால் அதை உள்ளூர் வானொலி நிலையம் வர்ணனை செய்ய இந்தியாவில் உள்ள ஒரு கால்பந்தாட்ட ஆர்வலர் அதைக் கேட்க முடியும். இலத்தீன் அமெரிக்க இசையை திரினிடாடிலுள்ள ஒரு வானொலி நிலையம் ஒலிபரப்பினால் தாய்லாந்தில் உள்ள ஒரு இசைப் பிரியர் அதனைக் கேட்க முடியும்..\nஇப்போது இணையத்திலும், திறன்பேசிகளிலும் (Smart Phone) இந்த வசதி ஓரளவு உள்ள போதிலும் அதற்காகும் செலவை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். வானொலியில் எத்தனை மணி நேரம் கேட்டாலும் எல்லாம் இலவசமே. வானொலிக் கருவியை பயன்படுத்த தேவைப்படும் மின்வலுவுக்கு ஆகும் செலவு மிக மிக சொற்பமே.\nமுதலாம் உலகப் போரின் போது சிறிதளவிலும், இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவிலும் வானொலி பயன்படுத்தப் பட்டது. சாதாரண காலங்களிலும் கடலில் செல்லும் கப்பல்கள், வானில் பறக்கும் விமானங்கள் என்பவற்றின் சரியான தடத்துக்கும் பாதுகாப்புக்கும் வானொலி மட்டுமே உதவியது.\nஇயற்கை பேரிடர்கள் ���ிகழ்ந்து மற்ற எல்லா விதமான தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் Ham radio ஆர்வலர்கள் (வானலை ஊடாக இருவழித் தொடர்பு கொள்வோர்) மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பேருதவியாக இருந்திருக்கிறார்கள்.\n1978ஆம் ஆண்டு இலங்கை மட்டக்களப்பு நகரை சூறாவளி தாக்கியது[5]. பெருமளவு மரங்கள் வீழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வீடுகள் மட்டுமன்றி கடைகளினதும் மேற்கூரைகள் பிய்த்துக் கொண்டு போனதால் பொருட்கள் எல்லாம் மழையில் நனைந்து மக்கள் உணவுக்கே திண்டாடிய நிலை. ஆனால் தலைநகர் கொழும்புவுக்கு தகவல் அனுப்ப எந்த தொடர்பும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு வானொலி ஆர்வலரே மின் ஆக்கியிலிருந்து வலு பெற்று வானொலிக் கருவி மூலம் தலைநகருடன் தொடர்பு ஏற்படுத்தினார். தனது குடும்பத்தினரை படைத்தவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு மூன்று நாட்கள் அவர் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்ததால் பல ஆயிரம் மக்கள் பயனடைந்தனர். புனரமைப்பு நடைபெற்ற போது எல்லா அரச நிறுவனங்களுக்கும் வானொலி தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டன.\nஉலகம் முழுவதிலும் இதுபோன்ற எண்ணற்ற சந்தர்ப்பங்களில் வானொலி ஆர்வலர்கள் தங்கள் சொந்த நலனைப் புறக்கணித்து பணியாற்றியிருக்கிறார்கள்.\nஅப்போதைய காலகட்டத்தில் ஏறக்குறைய எல்லா மக்களுமே வானொலி ஒலிபரப்புகளை கேட்டு வந்தார்கள். உள்நாட்டு ஒலிபரப்புகளைக் கேட்டதோடு அயல் நாடுகளிலிருந்து தமது மொழியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டினார்கள். தமிழ் ஒலிபரப்புகள் இந்தியா, இலங்கை நாடுகளிலிருந்து ஒலிபரப்பாகின. இந்தியாவில் இலங்கை வானொலி மிகப் பிரபலமாக இருந்தது. அதே போல இலங்கையில் இருந்த கருநாடக மற்றும் நாதசுவர இசை விரும்பிகள் திருச்சிராப்பள்ளி, சென்னை வானொலி நிலையங்களை விரும்பிக் கேட்டார்கள்.\nஅமெரிக்காவுக்கும் முந்தைய சோவியத் ஒன்றியத்துக்குமிடையே இருந்த பனிப்போர் போல இலங்கை, இந்திய வானொலி ஒலிபரப்புகளிடையே\nஒரு மறைமுக பனிப்போர் இருந்தது[6].\nஇலங்கையில் 1983ல் இன அழிப்பு கலவரம் நடைபெற்றபோது அங்குள்ள தமிழ் மக்கள் செய்திகளை அறிய அகில இந்திய வானொலி, பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுநிறுவனத்தின் தமிழ் ஒலிபரப்பு போன்ற தமிழ் ஒலிபரப்புகளை செய்தி நேரத்துக்காக காத்திருந்து கேட்டனர்.\nஆனால் இவர்களைப் பொறுத்தவரை வானொலி கேட்டல் ஒருவழிப் பாதையாகவே இருந்தது. துடிப்புள்ள சில வானொலி ஆர்வலர்கள் அதை இருவழிப் பாதையாக மாற்றினர்.\nநிகழ்ச்சிகள் பற்றி கருத்துத் தெரிவித்தும் விமரிசனம் செய்தும் வானொலி நிலையங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதுவார்கள். வானொலி நிலையத்தினர் அதற்கென தனியாக ஒரு நிகழ்ச்சி ஏற்படுத்தி, அக்கடிதங்களைப் படிப்பதுடன் தேவையான போது பதில் அளித்தும் வந்தார்கள். இடைவிடா ஆர்வலர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பெரும்பாலும் ஏற்கப் பட்டு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்படுவதுண்டு. இதனால் கேட்போர் அனைவருக்கும் பயன் விளையும்.\nஇந்த இருவழிப் பாதையில் இன்னும் சில ஆர்வலர்கள் ஒலிபரப்புகளின் தொழிநுட்ப தரம் பற்றி வானொலி நிலையங்களின் தொழிநுட்ப பிரிவினருக்கு தெரிவிப்பார்கள். இத்தகைய ஆர்வலர்களுக்கு உதவும் பொருட்டு வானொலி நிலையங்கள் ஒரு குறியீட்டு முறையை அறிமுகம் செய்தன. இதன்படி வானொலி ஆர்வலர்கள் ஒலிபரப்பின் தொழிநுட்ப தரம் தங்கள் பகுதியில் எவ்வாறு இருக்கிறது என மதிப்பீடு செய்து அறிக்கையாக வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.\nஇதனை SINFO எனக் கூறுவார்கள். S=Signal Strength (அலை வலு), I=Interference (குறுக்கீடு), N=Noise (இரைச்சல்), F=Fading (ஒலி ஏற்றத் தாழ்வு), O=Overall performance (ஒட்டுமொத்த செயல்திறன்). சிலர் SINPO என்றும் கூறுவார்கள். இதில் F=Fading என்பது P=Propagation (பரப்பல் அல்லது செலுத்துகை) என வரும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து வரை மதிப்பீடு கொடுக்க வேண்டும். ஒன்று மிக மோசம், ஐந்து மிகச் சிறந்தது. 55555 என்றால் மிகச் சிறந்த தொழிநுட்பத் தரம்.\nஇந்த அறிக்கையில் மதிப்பீட்டுடன் தாங்கள் ஒலிபரப்பைக் கேட்ட இடம், திகதி, நேரம் மற்றும் தாங்கள் பயன்படுத்திய வானொலி வாங்கியின் தொழிநுட்ப விபரம் என்பவற்றையும் குறிப்பிடுவார்கள். தாங்கள் ஒலிபரப்பை கேட்டதை உறுதிப் படுத்த ஒலிபரப்பான நிகழ்ச்சியிலிருந்து சில குறிப்புகளை அறிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள். மொழி தெரியாத சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சியில் இடங்களின் அல்லது நபர்களின் பெயர்கள் ஒலிபரப்பாகி இருந்தால் அவற்றை எழுதுவார்கள். இல்லையெனில் அந்த மொழியில் முடிந்தவரை ஒன்றிரண்டு சொற்களை எழுதுவர். இந்த அறிக்கை Reception Report (பெறுதல் அறிக்கை) எனப்படும்.\nஉள்ளூர் வானொலி நிலையங்களை விட தொலைவில் உள்ள ��ானொலி நிலையங்கள் இந்த பெறுதல் அறிக்கைகளை பெரிதும் வரவேற்றன.\nபிற்காலத்தில் அவை வேறு வழிகளைக் கையாண்ட போதிலும் தொடக்க காலத்தில் வானொலி நிலையங்கள் தங்கள் ஒலிபரப்பு குறிப்பிட்ட பிரதேச மக்களை சரியாகச் சென்றடைகின்றனவா என்பதை அறிய வானொலி ஆர்வலர்களின் பெறுதல் குறிப்பையே பெரிதும் நம்பியிருந்தன.\nஇந்த ஆர்வலர்களின் சேவையின் பயனாக எல்லா மக்களும் ஒலிபரப்புகளை நல்ல திறனுடன் கேட்க முடிந்தது. ஆனாலும் அந்த மக்களில் மிகப் பெரும்பாலானோர் இந்த ஆர்வலர்களின் சேவை பற்றி அறிந்திருக்கவில்லை.\nகியூ எஸ் எல் அட்டைகள்[தொகு]\nஅதனால் இத்தகைய வானொலி ஆர்வலர்களை ஊக்குவிக்க வானொலி நிலையங்கள் பெறுதல் அறிக்கையை பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வண்ண அட்டைகளை அந்தந்த ஆர்வலருக்கு அனுப்பின. அந்த அட்டையில் ஆர்வலரின் பெயர், முகவரியோடு அவர் ஒலிபரப்பைக் கேட்டார் என உறுதி செய்யப் பட்டிருக்கும். இந்த அட்டையை QSL அட்டை[7] என்பார்கள். நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில் இந்த அட்டைகளை சேகரித்த வானொலி ஆர்வலர்களும் உண்டு.\nசில வானொலி நிலையங்கள் காலத்துக்குக் காலம் ஒரு கருப்பொருளை மையமாக (எ-கா: காடு வளர்த்தல், அருகி வரும் விலங்கினங்களை காப்பாற்றுதல்) வைத்து அட்டைகளை ஒரு தொடராக அனுப்புவார்கள். வேறு சில நிலையங்கள் தங்கள் நாட்டின் கலைச் செல்வங்கள் பற்றிய அட்டைகளை வெளியிடுவார்கள்.\nபெரிய வானொலி நிலையங்கள் தொடர்ந்து பெறுதல் அறிக்கை அனுப்பும் ஆர்வலருக்கு கிறிஸ்மஸ், புதுவருடம் சமயங்களில் பரிசுப் பொருட்களை அனுப்பும். பல வானொலி நிலையங்கள், அநேகமாக ஆங்கில மொழி ஒலிபரப்புகள், வானொலி ஆர்வலர்களுக்கென்றே தனியாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினார்கள்.\n1950 களிலும் 1960 களிலும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து விடுதலை அடைந்தபோது தமக்கென வானொலி நிலையங்களை நிறுவின. அதனால் வானொலி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கேற்ப வானொலி ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.\nவானொலி ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி சங்கங்கள் அமைத்தார்கள். அமெரிக்காவிலும்[8], ஐரோப்பாவிலும்[9] அங்கங்கு இயங்கும் சங்கங்களை இணைக்கும் ஒன்றியங்கள் அமைக்கப் பட்டன. இவை ஒவ்வொரு வருடமும் மகாநாடுகள் நடத்தி சிறந்த ஒலிபரப்பு நிலையம், சிறந்த ஒலிபரப்பாளர்கள் என வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்து பரிசு வழங்கினார்கள். இதனால் வானொலி நிலையங்கள் மேலும் மேலும் நல்ல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின. ஒலிபரப்பாளர்களும் மக்களைக் கவரும் வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். ஒலிபரப்புகளை கேட்பவர்களை துடிப்புள்ளவர்களாக மாற்ற இந்த சங்கங்கள் பல வகையான போட்டிகளை அறிவித்து நடத்தின. இந்த போட்டிகளில் பங்குபற்ற QSL அட்டைகள் தேவை என்பதால் ஒலிபரப்புகளைக் கேட்டவர்கள் பெறுதல் அறிக்கை அனுப்பி அட்டைகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சுற்றுலா செல்வது தொடக்கம் பலவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இவை எல்லாம் வானொலி ஆர்வலர்கள் தங்கள் சொந்தப் பணத்தை சேர்த்து செய்தார்கள்.\nவானொலி ஆர்வலர்களுக்குத் தேவையான தகவல்களையும், உலகின் பல்வேறு வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு அலைவரிசை, ஒலிபரப்பு நேரங்கள் போன்ற விபரங்களையும் தாங்கிய புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்திக் கடிதங்கள் என்பனவும் வெளிவந்தன. இவற்றுள் பழமையானதும் அதிக தகவல்களைக் கொண்டதும் உலக வானொலி தொலைக்காட்சி கையேடு (World Radio TV Handbook) ஆகும்[10].\nதமிழ் ஒலிபரப்பு சார்ந்த சங்கங்கள்[தொகு]\nதமிழகத்தில் ஒரு வானொலி ஆர்வலர் சங்கம் பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகிறது. ஆர்டிக் (ARDIC DX CLUB) என்ற இந்த அமைப்பு ஆங்கிலத்தில் DXers Guide[11] என்ற இதழையும், சர்வதேச வானொலி[12] என்ற தமிழ் இதழையும் வெளியிடுகின்றது.\nஇலங்கையில் 1980களில் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம்[13] என ஒரு மன்றம் செயற்பட்டு தமிழ் ஒலி என்ற இதழை வெளியிட்டு வந்தது.\nஅனைத்துலக வானொலி ஒலிபரப்புகளை தொடர்ந்து கேட்கும் ஒருவர் புதிய அநுபவத்தைப் பெறுகிறார். அதுவரை தனது நாடு, தனது மொழி என்ற வட்டத்துக்குள் பழகி வந்தவர் அந்த வட்டத்திற்கு வெளியே வந்து உலகைக் காண்கிறார். அவரின் சிந்தனைகள் புதிய பரிமாணத்தை பெறுகின்றன. தெளிந்த சிந்தனை, பலநோக்கு பார்வை, மக்கள் நேயம், இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வம் என பல விதங்களில் அவரின் செயற்பாடுகள் மற்றவர்களைவிட மாறுபடுகின்றன. எந்த ஒரு விடயத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகம், மொழி, நாடு என்றில்லாமல் அனைத்து உலகு, அனைத்து உயிர்கள் என்ற வகையில் சிந்திக்கிறார். செய்திகளின் நீள, அகலம் மட்டுமன்றி அவற்றின் ஆழத்தையும் ���ுரிந்து கொள்ள அவரால் முடிகிறது.\nதொலைக்காட்சி, இணையம், திறன்பேசி என்பவற்றின் பரம்பலால் வானொலிப் பயன்பாடு அருகிவிட்டது. ஆனாலும் வானொலியின் தேவை இன்னும் அவசியமாகவே இருக்கிறது. முன்னைய மூன்றும் அலைகளைக் கடத்துவதற்கு செயற்கைக் கோள்கள், கோபுரங்கள் போன்ற அமைப்புகளை நம்பி இருப்பவை. ஆனால் வானொலி இயற்கையின் அயன் வலையத்தைப் பயன்படுத்தி அலைகளைக் கடத்துகிறது. அதனால் எங்கும் எப்போதும் செயற்படும் தன்மை கொண்டது.\nமின்தடை ஏற்படும்போதும், பயணங்களின் போதும் இன்றைக்கும் வானொலி நிலையங்களையே சாதாரணமாக மக்கள் நாடுகிறார்கள்.\nஅனைத்துலக வானொலி ஒலிபரப்புகளைக் கேட்கும் ஆர்வலர்களும், வானலை வழியாக ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு உரையாடும் ஆர்வலர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள்.\n↑ தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2014, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/jul/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-3199729.html", "date_download": "2020-01-24T17:57:15Z", "digest": "sha1:XVI3XGJVRKDLUQ2GXH6Q2X7PO675KI7B", "length": 9098, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதல்வரின் நூறு ஏரிகள் திட்டம் பயன் தராது: காவிரி உரிமை மீட்புக் குழு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமுதல்வரின் நூறு ஏரிகள் திட்டம் பயன் தராது: காவிரி உரிமை மீட்புக் குழு\nBy DIN | Published on : 25th July 2019 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதல்வர் அண்மையில் அறிவித்த நூறு ஏரி திட்டம் எந்த வகையிலும் செயல்படுத்த முடியாத திட்டம் என்பதால், அதைக் கைவிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அக்குழு ஒருங்கி��ைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:\nசேலம் மாவட்டம், எடப்பாடியில் ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரிநீரை ரூ. 565 கோடியில் நூறு ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய நான்கு தொகுதிகளில் ஏரிகளில் நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அளவுக்குக் காவிரியில் உபரி நீர் இல்லை. காவிரி - குண்டாறு திட்டம், இருவழியில் சென்னைக்குக் குடிநீர் திட்டம், புதிதாக முதல்வர் அறிவித்துள்ள சேலம் மாவட்ட 100 ஏரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் மரபுவழிப் பாசனத்துக்குத் தண்ணீர் மிச்சம் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதற்கும் வழியில்லை.\nசேலத்தில் காவிரி ஆற்றின் நீர்மட்டத்தைவிட நிலத்தின் மட்டம் மிக உயரமானது. எனவே, தண்ணீரை மோட்டார் மூலம் மேலே ஏற்றித்தான் கொண்டு போக முடியும். எனவே, எந்த வகையிலும் செயல்படுத்த முடியாத நூறு ஏரித் திட்டத்தை முதல்வர் கைவிட்டு, சேலம் மாநகரம், மாவட்ட மக்களுக்கு அன்றாடம் குடிநீர் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113770", "date_download": "2020-01-24T17:59:14Z", "digest": "sha1:Q5A5F7QQ5RPLJYEKE642WYH243BM43CU", "length": 55263, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29", "raw_content": "\nசி��ுவைராஜ் சரித்திரம் பற்றி »\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\nசுதசோமன் தன் புரவியில் அமர்ந்து ஆணைகள் இடுவதற்குள்ளாகவே புரவி கிளம்பிச்சென்றது. அவன் எண்ணத்தை உடலசைவிலிருந்தே அது உணர்ந்தது. சீர்நடையில் பாதையின் பலகை வழியாக சென்றான். குளிரலைகள் பரவியிருந்த முற்காலையில் பாண்டவப் படை போருக்கு ஒருங்கிக்கொண்டிருந்தது. மேலே விடிவெள்ளி விழுந்துவிடும் என நின்றிருந்தது. விளக்குகளின் நிழல்கள் ஆடின. வீரர்கள் கவசங்கள் அணிந்துகொண்டும், படைக்கலங்களை தேர்ந்துகொண்டும், உணவருந்திக்கொண்டும் இருந்தனர். போர் என்னும் கிளர்ச்சி அமைந்து அது நாள்கடன் என ஆகிவிட்டதுபோல மிக மெல்லவே ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது.\n’ என்ற எண்ணம் வந்ததுமே அதை அகற்றும் பொருட்டு அவன் தன்னை கலைத்துக்கொள்ள முயன்றான். ஆனால் அவ்வெண்ணத்திலிருந்து அவன் உள்ளம் விலகவே இல்லை. படைகளின் நடுவே புரவிக்குளம்புகள் ஒலிக்க சென்றுகொண்டிருந்தான். இருபுறமும் காவலர் தலைவணங்கினர். கடோத்கஜனின் பாடிவீட்டருகே சென்றபோது அங்கு காவல் நின்ற இடும்பனாகிய லம்போதரன் தலைவணங்கினான். “அரசர் இருக்கிறாரா பார்க்க வந்துளேன்” என்றான். “அவர் பலிச்சடங்கு செய்துகொண்டிருக்கிறார்” என்றான் லம்போதரன். “இங்கில்லையா பார்க்க வந்துளேன்” என்றான். “அவர் பலிச்சடங்கு செய்துகொண்டிருக்கிறார்” என்றான் லம்போதரன். “இங்கில்லையா காட்டிலா” என்றான். “இங்குதான், அதோ” என்று அவன் சொன்னான்.\nபுரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஒப்படைத்துவிட்டு சுதசோமன் முன்னால் சென்றான். தொலைவிலேயே கடோத்கஜன் முழந்தாளிட்டு அமர்ந்து தரையில் மண் ஒதுக்கி உருவாக்கிய வட்டத்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறு கற்களுக்கு முன் இலை விரித்து, அதில் அன்னமும் மலரும் படைத்து, நீர் தெளித்து பூசை செய்துகொண்டிருப்பதை பார்த்தான். அருகே ஓர் இடும்பன் சிறு முழவை விரல்களால் மீட்டி கருங்குரங்கு முழங்குவதுபோல் ஓசையெழுப்பிக்கொண்டிருந்தான். மேலும் இருவர் கைகட்டி நின்றிருந்தார்கள். மூன்று கற்கள் முகப்பில் மலர்சூடி இருந்தன. நூற்றுக்கணக்கான் சிறு கூழாங்கற்கள் அவற்றுக்குப் பின்னால் அடுக்கப்பட்டிருந்தன. வாழையிலையில் அன்னம் வெண்மையின் வெறுமையுடன் கிடந���தது.\nஏழு முறை நீர் தெளித்து பன்னிரு முறை மலர் அளித்துவிட்டு கைகூப்பி நெற்றி நிலந்தொட வணங்கி கடோத்கஜன் எழுந்தான். கனவிலிருந்து விழித்ததுபோல் அவனை பார்த்து “வருக, இளையோனே” என்றான். “இது என்ன சடங்கு” என்று சுதசோமன் கேட்டான். “இது முதற்கல் நாட்டுதல். பின்னர் எங்கள் மலையில் நிலைக்கற்களாக இவை ஆகும்” என்றான். மீண்டும் அந்தக் களத்தை பார்த்த பின் “அக்கூழாங்கற்கள்” என்று சுதசோமன் கேட்டான். “இது முதற்கல் நாட்டுதல். பின்னர் எங்கள் மலையில் நிலைக்கற்களாக இவை ஆகும்” என்றான். மீண்டும் அந்தக் களத்தை பார்த்த பின் “அக்கூழாங்கற்கள்” என்றான் சுதசோமன். “நேற்று போரில் கொல்லப்பட்டவர்களில் இடும்பர்களும் அரக்கர்களும்” என்றான் கடோத்கஜன். முன்னாலிருந்த மூன்று பெரிய கற்களை சுட்டிக்காட்டி “இவை சகுண்டனும் உத்துங்கனும் அலம்புஷனும்” என்றான்.\nசுதசோமன் “மூத்தவரே, அலம்புஷன் தங்களால் கொல்லப்பட்டவன்” என்றான். “அதனாலென்ன நாங்கள் அரக்கர்கள். நானளிக்கும் அன்னத்தை அவன் மறுக்கப்போவதில்லை. இங்கு இவ்வண்ணம் இருக்கலாம். பிறிது வடிவில் நாங்கள் வாழும் மண்ணுக்கடியில் நாங்கள் ஒன்றென்றிருப்போம். இறப்புக்குப் பின் நாங்கள் வேர்களின் உலகில் வாழ்வோம். தழுவிக்கொள்ளும் கலையறிந்தவை வேர்கள்” என்றான் கடோத்கஜன். சுதசோமன் அவன் அச்சடங்கை ஏழுமுறை கைகளை நொடித்துச் செய்து முடிக்கும்வரை காத்து நின்றான்.\nகடோத்கஜன் “இன்று யானைச்சூழ்கை என அறிந்தேன்” என்றான். “ஆம், நீங்கள் யானையின் துதிக்கை” என்றான் சுதசோமன். திரும்பி அந்தச் சிறுகற்களை சிலகணங்கள் நோக்கிவிட்டு ஏளனச் சிரிப்புடன் “இக்களத்தில் மாண்டவர்கள் அனைவருக்கும் நாளை கல்நாட்டுவதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “மலைக்குடியினருக்கு மட்டும் கல்நாட்டினால் போதும். ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள், உங்கள் படைவீரர் ஒவ்வொருவரும் பிறிதொருவரை போன்றவர்கள். படைப்பயிற்சி என நீங்கள் எண்ணுவது அவ்வாறு அவர்களை ஆக்குவதைத்தான்” என்றான். “நானும் அதையே எண்ணினேன், மூத்தவரே. கங்கைமணற்பரப்பை ஒட்டுமொத்தமாக இன்றுவரை வாழ்ந்து களம்பட்ட அனைவருக்கும் உரியதாக உருவகித்து ஒரு கை நீரள்ளிவிட்டால் கடன் முடியும்” என்றான் சுதசோமன்.\nகடோத்கஜன் அமர்ந்துகொள்ள இரு இடும்���ர் கவசங்களை அணிவித்தனர். சுதசோமன் “சகுண்டன்…” என சொல்லத் தொடங்க “அவர்கள் மண்ணுக்குள் சென்றுவிட்டனர். இனி சொல்லில் அவர்களுக்கு இடமில்லை. கனவில்மட்டுமே அவர்கள் தோன்றவேண்டும்” என்றான் கடோத்கஜன். “அவர்களை நீங்கள் நினைவுறவே போவதில்லையா” என்றான் சுதசோமன். “இல்லை, பேச்சில் அவர்கள் எழலாகாது. கதையென நிலைகொள்ளுதலும் பிறழ்வு. நாம் இங்கே பேசுந்தோறும் அவர்களை இங்கே இழுக்கிறோம். நாம் மறந்தாலொழிய அவர்கள் இங்கிருந்து முற்றாகச் செல்வதில்லை.”\n“விந்தைதான்” என்றான் சுதசோமன். “நாங்கள் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்துகிறோம்.” கடோத்கஜன் “அதுவும் நன்றே, அவர்களை கனவிலிருந்து துரத்துவதற்கான வழி அது” என்றான். “நீங்கள் பலிகொடுப்பதுண்டு அல்லவா” என்றான் சுதசோமன். “ஆம், ஆண்டுக்கொருமுறை. நினைவுநாட்களில் அல்ல. அனைவருக்கும் ஒரேநாளில், ஒரே பலியாக. ஆடிமாதம் கருநிலவுநாளில்” என்றான் கடோத்கஜன். சுதசோமன் சில கணங்களுக்குப் பின் “இரண்டும் வெவ்வேறு என எண்ணினேன். அவ்வாறல்ல, இரண்டுமே நிகர்தான், மூத்தவரே” என்றான். “எவ்வாறு” என்றான் சுதசோமன். “ஆம், ஆண்டுக்கொருமுறை. நினைவுநாட்களில் அல்ல. அனைவருக்கும் ஒரேநாளில், ஒரே பலியாக. ஆடிமாதம் கருநிலவுநாளில்” என்றான் கடோத்கஜன். சுதசோமன் சில கணங்களுக்குப் பின் “இரண்டும் வெவ்வேறு என எண்ணினேன். அவ்வாறல்ல, இரண்டுமே நிகர்தான், மூத்தவரே” என்றான். “எவ்வாறு” என்றபடி கடோத்கஜன் எழுந்தான். “அறுதியாக இரண்டுமே பொருளற்றவை” என்றான் சுதசோமன்.\nகடோத்கஜன் பேருருளையை சங்கிலி பற்றி எடுத்தான். அதை கையில் சுழற்றிச்சுருட்டி அதன் தண்டில் பிடித்து தூக்கி தலைக்குமேல் சுழற்றினான். “தந்தை இன்று வஞ்சினம் உரைத்துள்ளார் என்று அறிந்தேன்” என்றான் சுதசோமன். கடோத்கஜன் கொக்கிச்சரடை சுழற்றிக்கொண்டிருந்தமையால் நோக்கவில்லை. “இன்று கௌரவ உடன்பிறந்தாரில் எண்மரைக் கொன்று மீள்வேன் என்று” என்று அவன் சொன்னான். “அதிலென்ன” என்றான் கடோத்கஜன். “நீங்கள் வஞ்சினம் உரைக்கவில்லையா” என்றான் கடோத்கஜன். “நீங்கள் வஞ்சினம் உரைக்கவில்லையா உங்கள் அணுக்கர்களை கொன்றவர்களை…” என்றான் சுதசோமன். “எனக்கு வஞ்சம் இல்லை” என்றான் கடோத்கஜன். “நான் கொல்லலாம் என்றால் அவர்கள் என்னை கொல்வதும் அறமே.”\nசுதசோமன் “ஆனால் உங்கள் குருதியினர்…” என்று தொடங்க “குருதியினர் போரிடலாகாது. போரிடலாமென்றால் கொல்லலாம்” என்ற கடோத்கஜன் “இதை உளநாடகங்களாக, உணர்ச்சிப்பெருக்குகளாக ஆக்கிக்கொண்டாலொழிய உங்களால் போரிட இயலாது. நான் அவ்வாறல்ல, போரின்பொருட்டே போரிடுபவன்” என்றபின் பெரிய பற்கள் தெரிய புன்னகைத்து “செல்க… களத்தில் காண்போம்” என்றான். “நான் உங்களிடம் பிறிதொன்றைச் சொல்ல வந்தேன்” என்றான் சுதசோமன். “ஆனால் உங்கள் உணர்ச்சியின்மை அதை சொல்லவேண்டாமென என்னை தடுக்கிறது.” கடோத்கஜன் “சொல்லாது சென்றால் எஞ்சாது எனில் சொல்லவேண்டியதில்லை” என்றான்.\nஅந்தக் கூற்றிலிருந்த கூர்மையை வியந்தபடி “ஆம், சொல்லாமல் சென்றால் அது பெருகும், மூத்தவரே” என்றான் சுதசோமன். பெருமூச்சுடன் அணுகிவந்து “நான் தங்களிடம் கோர வந்தது இதுவே. இந்தப் போரில் என் உடன்பிறந்தார் களம்படக்கூடும்” என்றான். “ஆம்” என்றான் கடோத்கஜன். “மூத்தவர்கள் பிரதிவிந்தியனும் யௌதேயனும் போர்வல்லவர்கள் அல்ல. களத்தில் அவர்கள் திகைத்து நின்றிருப்பதைக் காண நெஞ்சு பதைக்கிறது. சுருதசேனனும் சதானீகனும்கூட போர்தேராதவர்களாகவே தெரிகிறார்கள் இக்களத்தில். நானும் சர்வதனும் சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் மட்டுமே போர்க்கலை தேர்ந்தவர்கள். நாங்கள் போரிடுவதும் இறப்பதும் இயல்பு. அவர்கள் இறந்தால் அது வெறும் கொலை…”\n“ஆம், அவ்வண்ணம் பலர் இங்குள்ளனர். தோள்வளராச் சிறுவர்கள்கூட இங்கே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். நான் இதை கோருவது பெரும்பிழை. அரசமைந்தன் என நின்று இப்படி எண்ணுவதே அறமீறல். ஆயினும் உடன்பிறந்தான் என இதையே என் உள்ளம் சொல்லிக்கொண்டிருக்கிறது. மூத்தவரே, அவர்கள் காக்கப்படவேண்டும்” என்று சுதசோமன் தொடர்ந்தான். “அளிகூர்க தாங்கள் அவர்களைக் காத்துநிற்கவேண்டும்…” கடோத்கஜன் பேச நாவெடுப்பதற்குள் சுதசோமன் சொன்னான் “நான் இதை எந்தையர் எவரிடமும் சொல்ல இயலாது. முதல் நாள் முதல் இளவரசன் களம்பட்டதுமே எங்களுக்கு எந்தத் தனிக்காவலும் கூடாதென்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.”\n“நான் இங்கே எந்தைக்கு துணைபுரியவே வந்தேன்” என்றான் கடோத்கஜன். “எவருக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள என்னால் இயலாது.” சுதசோமன் தளர்ந்து “ஆம், நீங்கள் இவ்வாறுதான் சொல்வீர்கள் என எண்ணினேன்” என்றான். “வருகிறே��், மூத்தவரே” என நடக்க உடன்வந்த கடோத்கஜன் தணிந்த குரலில் “நான் இருக்கும்வரை…” என்றான். சுதசோமன் நின்றான். கடோத்கஜன் அவனை பார்க்காமல் மறுதிசை நோக்கி திரும்பியிருந்தான். “தாங்கள் இருக்கும் வரை எவரும் அவர்களை அணுகமுடியாது… அதுபோதும்” என்றபின் சுதசோமன் சென்று தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.\nகாவல்மாடத்தின் மேலிருந்து பாண்டவப் படை திரண்டுகொண்டிருப்பதை சுதசோமன் வெற்றுவிழிகளுடன் நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை நோக்கி செல்ல மிக விரைவாக படை நிரையமைந்தது. மணல்துகள்களும் கற்களும் தாமாகவே எழுந்து இணைந்து கோட்டையென்றாவதுபோல. பின்னர் ஒவ்வொரு கணமும் உடைந்து சிதறிப்பரந்து மீண்டும் மணல்வெளியாக ஆகிவிடத் துடிப்பதுபோல ததும்பிக்கொண்டே இருந்தது. படை எனத் திரளாவிட்டால் இத்தனை பெரிய நிகழ்வை இம்மானுடர் எதிர்கொள்ள முடியுமா படையில் ஒரு துளிமட்டுமே என உணராவிட்டால் இயல்பாக இதில் அமைய முடியுமா\nஅவன் ஒவ்வொரு முகங்களையாக பார்க்க விழைந்தான். உறுதியும் களைப்பும் இணையாகக் கலந்திருந்த முகங்கள். ஒவ்வொருவரும் இரவில் நன்கு துயிலப் பழகிவிட்டிருந்தனர். ஆயினும் கனவுகள் அவர்களை அலைக்கழித்தன. அவர்களுக்கு மேல் இரவில் இறந்தவர்களின் போர் ஓயாது நிகழ்ந்துகொண்டிருந்தது. முன்னிரவிலேயே படுத்து காலையில் எழுந்தாலும்கூட அவர்கள் துயிலிழந்தவர்கள்போல் இமை தடித்து, முகம் வீங்கி, வாய் உலர்ந்து, சொல்லிழந்திருந்தனர். அங்கிருந்து நோக்கியபோது ஒட்டுமொத்தமாகவே படை அனைத்து ஊக்கத்தையும் இழந்து வெளிறிய உடலென உயிரின்மை தெரிய நின்றிருப்பதை காணமுடிந்தது. இறந்தவர்கள் உயிருள்ளவர்களை வதைக்கிறார்கள். இரவில் கனவென வந்து குருதி உறிஞ்சுகிறார்கள்.\nசுதசோமன் பெருமூச்சுவிட்டான். அங்கே படைக்கெழுந்து வந்தபோதிருந்த உணர்வுகளை மிகமிக அகலே, கனவென நினைவுகூர இயன்றது. எதன்பொருட்டு பிறந்தோமோ, எதற்காக நாள்நாளென கணம் கணமென காத்திருந்தோமோ அதற்காக எழுந்துள்ளோம் என்ற உணர்வு. வெற்றி அல்லது வீரன் எனும் புகழ். கற்பனையில் மாவீரர்களான மூதாதையர் வந்துகொண்டிருந்தனர். பாரதவர்ஷத்தின் அவைகளில், இல்லத் திண்ணைகளில், கல்விநிலைகளில் அகல்விளக்கில் நெய்ச்சுடர் எரிய அவன் கதையை சூதர்கள் பாடுவதை அவன் கண்டான். அ��ன் பெயரெழுந்த காவியத்தின் வரிகளை விழிகூர்ந்தால் படித்துவிடமுடியுமெனத் தோன்றியது.\nகுருக்ஷேத்ரம் முதன்முதலாக கண்முன் விரிந்தபோது மெய்ப்பு கொண்டு சிலிர்த்து புரவிமேல் அமர்ந்துவிட்டான். பின்னர் உடலை உணர்ந்தபோது காமத்தின் தசையிறுக்கத்தை அறிந்து சூழ நோக்கினான். அத்தனை படைவீரர்களும் சொல்லிழந்து நின்றிருந்தனர். எங்கோ ஓசை ஒன்று எழுந்தது. மழை பெருகிவருவதுபோல் அனைவரையும் சூழ்ந்து மூடியது. “குருநிலம் சிவக்கட்டும் குருதி அவியாகட்டும் இனியவளே, தூயவளே, சாவுதேவியே அணுகுக வெற்றிவேல்” அவனும் உடல் திறந்தெழும் பேரொலியுடன் கைகளைத் தூக்கி எக்களித்தான்.\nவெற்றியும் சாவும் இணைச்சரடுகளென முயங்கியே எப்போதும் சொல்லப்பட்டுள்ளன. சாவு சாவு என்று சொல்லிச்சொல்லி சாவின் பொருளை மழுங்க வைத்திருக்கின்றனர். வெற்றி, தோல்வி, போர், களம் என அத்தனை சொற்களும் பொருள் மழுங்கிய பின்னரே படைக்கு எழமுடிகிறது. “வேல்களும் அம்புகளும் கூர்கொள்கின்றன, சொற்கள் மழுங்குகின்றன, போர் அணுகும்போது” என்றான் சுருதகீர்த்தி. எப்போதுமே கூரிய சொற்கள் கொண்டவன். “சென்றுபழகி மென்மையாகின்றன பாதைகள். சாவும் அவ்வாறே ஆகியிருக்கக்கூடும்.”\nஆனால் முதல்நாள் போருக்குப் பின் பாடிவீட்டுக்கு மீள்கையில் அவன் உள்ளம் ஏமாற்றம் கொண்டிருந்தது. இதுவா போர் இவ்வண்ணமா அது நிகழும் மீளமீள சொல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தியில் உடலை மென்மரவுரியால் ஏவலன் துடைத்துக்கொண்டிருக்கையில் அருகே அமர்ந்திருந்த சுருதகீர்த்தியிடம் “நாம் கற்றவற்றுக்கெல்லாம் போரில் எப்பொருளும் இல்லை போலும்” என்றான். “போரில் கற்றுக்கொள்வனவற்றுக்கு மட்டுமே இங்கே பொருள்” என்றான் சுருதகீர்த்தி. “கற்றுக்கொள்வதற்கு முதலில் தேவை சாகாமலிருப்பது.”\nசுதசோமன் “நான் இவ்வாறு எண்ணவில்லை” என்றான். “வேறு எவ்வாறு எண்ணினீர்கள்” என்று சுருதகீர்த்தி கேட்டான். “இது வெறும் கொலை… அருங்கொலை” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி வெடித்துச் சிரித்தான். “என்ன சிரிப்பு” என்று சுருதகீர்த்தி கேட்டான். “இது வெறும் கொலை… அருங்கொலை” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி வெடித்துச் சிரித்தான். “என்ன சிரிப்பு” என்றான் சுதசோமன் எரிச்சலுடன். அவன் மறுமொழி சொல்லவில்லை.\nசுதசோமனை வலப்பக்கம் இருந்து குற��முழவு அழைத்து ஆணையிட்டது. தனக்கான ஆணை என்பதை களம்பழகிய செவி அக்கணமே உணர்ந்துகொண்டது. “சுதசோமன் எழுக முகக்களிற்றை சென்று காண்க” முழவோசையையும் கொம்போசையையும் அது எவருடைய தனிக்குரலும் அல்ல என்பதனால் அது படையென எழுந்த பேருருவின் ஆணை என்று கொள்வதே அவன் வழக்கம். களிறொன்று பேசத் தொடங்கியதுபோல அது ஒலித்தது. ஆனால் புரவியில் ஏறும்போது மீண்டும் அது ஒலிக்கக் கேட்டபோது தந்தையின் முகம் நினைவிலெழ அகம் சிலிர்த்துக்கொண்டான்.\nபுரவியில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வாணை மீண்டும் எழுந்தது. அப்போது அது பீமனின் குரலாகவே இருந்தது. புரவி நாற்கால்தாளம் துள்ளி தொடர்ந்தொலிக்க பலகைச்சரடுமேல் விரைகையில் தன் உள்ளம் ஆவலும் உவகையும் கொண்டு துடிப்பதை அவன் உணர்ந்தான். பீமன் அரிதாகவே அவனுடன் பேசுவது வழக்கம். மகவுடன் பேசும் அன்னை யானையின் உள்ளிருந்து உள்ளேயே ஒலித்தோயும் மெல்லிய உறுமல்போல அது ஒலிக்கும். அவன் தன்னிடம் அவர் பேசிய ஒவ்வொரு சொற்களையும் உள்ளே மிக ஆழத்தில் அவன் வைத்திருந்த சிறு பொற்செப்பு ஒன்றில் இட்டு வைத்திருந்தான். அருமணிகள்போல. நீர்தொட்டால் முளைத்தெழும் மலர் விதைகள்போல.\nநினைவறிந்த நாள் முதல் கிடைத்த தந்தையின் அனைத்து தொடுகைகளும் அவன் உடலில் நினைவென வாழ்ந்தன. எப்போதுமே விடைபெறுவதற்கு சற்று முன்பு இயல்பாக வேறெதன் பொருட்டோ என தந்தை அவனை தொட்டார். எதையாவது சுட்டிக்காட்ட விரும்புபவர்போல, எதையேனும் நினைவுறுத்துபவர்போல, வேறெவரிடமோ பேசிக்கொண்டிருக்கையில் அறியாது கைவந்து படிந்ததுபோல. வேழத்துதிக்கையின் எடையுள்ள அப்பெருங்கை தன்மீது படிகையில் அதன் எடையும் அழுத்தமுமேகூட அத்தனை மென்மையையும் எப்படி உணர்த்துகிறது என்பது என்றும் அவன் எண்ணி வியப்பது.\nபடைமுகப்பில் இறங்கி அங்கு முழுக் கவசங்களணிந்து பிறிதொருவரிடம் பேசிக்கொண்டிருந்த பீமனை அணுகினான். மிகத் தொலைவிலேயே அது தந்தை என்று தெரிந்தது. அவர் உடலில் ஒரு துளிகூட வெளியே தெரியவில்லை. பேருருவத்தால் என்றால் அவர் அளவுக்கே உருவம் கொண்ட பலர் அரக்கர் குடியிலிருந்து போருக்கெழுந்திருக்கிறார்கள். களிற்றுச்சூழ்கையில் முகப்பில் மத்தகம் எனவும் துதிக்கை எனவும் அமைக்கப்பட்டிருந்த வீரர்கள் அனைவருமே பேருருவர்கள். அவரது அசைவே அவரென காட்டியது. முகம்போல, குரல்போல, அவற்றினும் நுண்ணிதாக மானுடரை அடையாளப்படுத்துவது அசைவு. முகத்திலும் குரலிலும் எழுவதைவிட உள்ளமெழுவது அசைவில்தான். உள்ளமென தன்னை நிறுத்தியிருப்பதன் கண்சூழ் தோற்றம்.\nசுதசோமன் தலைவணங்கியபோது தலைக்கவசத்துடன் திரும்பிப் பார்த்த பீமன் கைதூக்கி “நீ மத்தகத்தின் செவியென அமைக” என்றான். “ஆணை” என்றான் சுதசோமன். “இப்போரில் நாம் உடைத்து உட்புகவிருக்கிறோம். செல்லும் தொலைவு முதன்மையானதல்ல. செல்லும் இடமெங்கும் முற்றழிவு நிகழவேண்டும். இப்போர் முடிகையில் அவர்கள் தங்கள் இழப்புகளை எண்ணி ஏங்கவேண்டும். புரிகிறதென்று எண்ணுகின்றேன்” என்றான் பீமன். “அவ்வாறே” என்று சுதசோமன் தலைவணங்கினான். “உன் இளையோன் மறுபுறச் செவியென நிலைகொள்கிறான். துதிக்கை என அவன்” என்று பீமன் சொன்னான்.\nசுதசோமன் உள்ளம் பொறாமையால் பொங்கி பின் மெல்ல அமைந்தது. பெயர் சுட்ட நாணுமளவுக்கு தந்தையின் உள்ளத்தில் ஆழ்ந்த அன்பை விளைவித்திருக்கிறாரா கடோத்கஜன் அவர் அரக்கர்குலத்தவர் என்பதனால் நாணுகிறார் என்று எண்ணவியலாது. அவ்வாறு நாணுபவர் அல்ல தந்தை. ஒருமுறைகூட கடோத்கஜனை நேர் நின்று அவர் நோக்கியதில்லை. அவரைக் குறித்து ஒரு சொல்லும் உரைத்ததில்லை. தன் அன்பின் எடை தாளாதவர்போல் அப்பேரன்பின் உலகப்பொருளை, அல்லது பொருளின்மையை எண்ணி நாணுபவர்போல அத்தனை பின்னகர்ந்து தனக்குள் அமர்ந்துகொள்கிறார்.\nசுதசோமன் மீண்டும் அவரது ஆணைக்காக காத்துநின்றான். பீமன் “செல்க” என்று கையசைத்து திரும்பி அருகே நின்ற பேருருவ அரக்கர் குலத்தோனிடம் “கவசங்களணிந்த யானைகள் ஆயிரம் முகப்பில் நின்றாகவேண்டும். நெடுந்தூண்கள் ஏந்திய ஐநூறு யானைகள் இருநிரையென நிற்கட்டும். அவை இக்களிற்றின் தந்தங்கள்” என்றான். அரக்கன் சுதசோமனை திரும்பிப்பார்த்துவிட்டு தலையசைத்தான். படைசூழ்கை முற்றிலும் வகுக்கப்பட்டுவிட்டபின் எழும் அந்த ஆணை பொருளற்றது என்று சுதசோமன் புரிந்துகொண்டான். அவனை தவிர்க்கும்பொருட்டு பேசப்படுவது. தான் அவனிடம் படைசூழ்கை அன்றி எதையும் பேச விழையவில்லை என தந்தை காட்டுகிறார்.\nமீண்டும் தலைவணங்கி அவன் திரும்பி நடந்தபோது அவ்வழைப்பும் ஆணையும் எதற்காக என்று எண்ணிக்கொண்டான். இறுதியாக தன்னை பார்க்க விழைகிறாரா என்று எண்ணியபோது அவன் உதடுகளில் புன்னகை விரிந்தது. சர்வதனையும் அவ்வாறு அழைத்து ஒரு சொல் பேசியிருக்கக்கூடும். அவர் தன்னை தொடவில்லை என்பதை அவன் அதன்பின்னர் எண்ணிக்கொண்டான். தொடவில்லை என்றால் தொடுவதைப்பற்றியே அவர் எண்ணியிருக்கக்கூடும். அவ்வாறு மிகையாக எண்ணியமையாலேயே அதை இயற்றமுடியாமலாகும் அச்செயல் மேலும் மேலும் உணர்வுகள் செறிந்து எடை மிகுந்து உள்ளத்தால் அசைக்கவொண்ணாததாக மாறும். சுதசோமன் தன் படைப்பிரிவுக்கு திரும்பி வரும் வரை புன்னகைத்துக்கொண்டே இருந்தான்.\nசுதசோமன் படைமுகப்பில் வந்து நின்று அருகே நின்ற ஏவலனிடம் “அனைத்தும் ஒருங்கிவிட்டனவா” என்றான். மதங்க குலத்தை சேர்ந்த கூர்மிகன் எனும் பேருருவ கதைவீரன் அவன். “ஆம் இளவரசே, நமது களிறுகள் பொறுமையிழக்கத் தொடங்கிவிட்டன” என்று அவன் சொன்னான். புன்னகையுடன் கிழக்கை சுட்டிக்காட்டினான் சுதசோமன். பொறுமையிழப்பின் ஓசைகள் படைகளிலிருந்து வந்தன. யானைச்சங்கிலிகளின் குலுக்கம். புரவிகளின் செருக்கடிப்பு. வாழக்கிடைக்கும் இறுதிக்கணமாக இருக்கக்கூடும் இது. இதில் ஏன் திளைக்காமலிருக்கிறார்கள்” என்றான். மதங்க குலத்தை சேர்ந்த கூர்மிகன் எனும் பேருருவ கதைவீரன் அவன். “ஆம் இளவரசே, நமது களிறுகள் பொறுமையிழக்கத் தொடங்கிவிட்டன” என்று அவன் சொன்னான். புன்னகையுடன் கிழக்கை சுட்டிக்காட்டினான் சுதசோமன். பொறுமையிழப்பின் ஓசைகள் படைகளிலிருந்து வந்தன. யானைச்சங்கிலிகளின் குலுக்கம். புரவிகளின் செருக்கடிப்பு. வாழக்கிடைக்கும் இறுதிக்கணமாக இருக்கக்கூடும் இது. இதில் ஏன் திளைக்காமலிருக்கிறார்கள் ஏனென்றால் உள்ளம் ஏற்கெனவே போரிலிறங்கிவிட்டது. உடல் தங்கி நின்றிருக்கிறது. உள்ளம் உடலை இழுக்கிறது.\nமுதல்முறையாக சுதசோமன் தன் உடலெங்கும் ஒரு பதற்றத்தை உணர்ந்தான். அது அவன் ஈடுபடும் நான்காம்நாள் போர். இம்மூன்று நாட்களிலும் ஒவ்வொரு கணமுமென அவன் களம்நின்று கதையும் வில்லும் ஏந்தி போராடி இருக்கிறான். மும்முறை லட்சுமணனிடமும், நான்கு முறை துருமசேனனிடமும், கௌரவ மைந்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோரிடமும் நிகர்சமர் புரிந்திருந்தான். கௌதம குலத்து சுஷ்மிதன், ஊஷ்மளன், மதங்கசேனன் ஆகியோரையும், மாளவத்து இளவரசர்கள் அசீதன், அஸ்மாதன், அப்ரமாதன் ஆகியோரையும் தலை சிதற அடித்து கொன்றான். அவந்���ியின் புஷ்கரனையும், புஷ்பதந்தனையும், புஷ்பமித்திரனையும் கொன்றான். ஆனால் ஒரு படைசூழ்கையில் முகப்பில் அவன் நிற்க நேர்ந்தது அதுவே முதல் முறை.\nஅவன் தந்தை தன் தோளில் தொட்ட இடத்தின்மேல் கைவைத்தான். அதன் பின்னரே அவர் தன்னை தொடவில்லை என நினைவுகூர்ந்தான். முதல்கணத் திகைப்புக்குப்பின் அவனுக்கு புன்னகையே மீண்டும் எழுந்தது. அவர் தொட எண்ணிய இடமா அது உள்ளத்தால் விழிகளால் நூறுமுறை தொட்டிருப்பாரா உள்ளத்தால் விழிகளால் நூறுமுறை தொட்டிருப்பாரா போர்முரசு எழுவதை அவன் அக்கணம் உயிர்பிரியும் கணத்தின் துடிப்புபோல் உணர்ந்தான். களம்புகுந்து கதைசுழற்றி வென்று செல்லவேண்டும். “சுதசோமன் போர்முரசு எழுவதை அவன் அக்கணம் உயிர்பிரியும் கணத்தின் துடிப்புபோல் உணர்ந்தான். களம்புகுந்து கதைசுழற்றி வென்று செல்லவேண்டும். “சுதசோமன் சுதசோமன்” என எழும் குரல்கள் மெல்ல ஓய்ந்து “இளைய பைமி இளைய பைமி” என ஒலிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் மெய்ப்புகொண்டபடி விழிநீர் நிறைந்த கண்களுடன் அவன் காத்து நின்றிருந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11\nTags: கடோத்கஜன், குருக்ஷேத்ரம், சுதசோமன், பீமன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\n‘வெண்முரசு’ �� நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\nதமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97621", "date_download": "2020-01-24T18:04:18Z", "digest": "sha1:LUJOOHEUYLPHQ5VTYRWE57RVDSK5T3FM", "length": 18620, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nசரஸ்வதி -ஒரு கடிதம் »\nதங்கள் உறுதி தங்கள் மீதான மரியாதையும் அன்பையும் மேலும் உறுதிசெய்து வளர்க்கிறது. படைப்பாற்றலின் கரங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராக உடல்-மனச் சோர்வுகளைத் தள்ளி கலையில் ஒருமை கொள்ளும் தங்கள் பால் ஈர்க்கப்படும் ஏராளமான இளைஞர்களும் தங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உறுதி இது – ஊழையும் உப்பக்கம் காணும் உலைவின்மை.\nமாமலருடன் முதற்கனலையும் நாளுக்கு அய்ந்து அத்தியாயம் என்ற கணக்கில் -அத்துடன் திரு. அசோகமித்ரன் அவர்களின் சிறுகதைகள்-குறுநாவல்கள், திரு. பிரபஞ்சன் அவர்களின் “நாவல் பழ இளவரசியின் கதை” சிறுகதை தொகுப்பு என சிலவற்றையும் வாசித்து வருகிறேன். தொடக்கத்தில் இது ஒரு இயந்திரத்தனமான சடங்கு போல் தோன்றியது இப்போது சுகமான ஒன்றாக செல்கிறது.\nமாமலரையும் முதற்கனலையும் ஒரே சமயத்தில் படிப்பது சற்று குழப்பிவிடும் என்று எண்ணினேன் ஆனால் அவ்வாறு ஆகவில்லை. மனம் அவ்வவற்றை தனித்தனியாக பிரித்துக்கொண்டு அவ்வவற்றின் வழியே தொடர்கிறது. உங்கள் இணையப் பக்கம் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக படித்தது, தஞ்சை சந்திப்பு வந்தது இவற்றின் வாயிலாக ஏதோ ஒன்று ஆகிவிட்டது – வெளியேற்ற முடியாத பாம்புக் கடியின் விஷம் போல – அனுமன் வாலில் இடப்பட்ட தீ போல – குருவிடம் பெற்ற தீட்சை போல – ஏறிக்கொண்டே செல்கின்ற, வளர்ந்து கொண்டே செல்கின்ற, பின் திரும்புதல் இல்லாமல் முன்னேறி மட்டுமே செல்ல வழிதருகின்ற ஏதோ ஒன்று ஆகிவிட்டது.\nஅன்பைப் பகிர்தலே இலக்கியம் என்று இப்போது தோன்றுகிறது. தாக்கத்தினால் மனத்தில் தோன்றுபவற்றை எல்லாம் உங்களுக்கு எழுதுவேன், பொருட்டாக கொள்ளத்தக்கது என்று தாங்கள் கருதுபவற்றை மட்டுமே பொருட்டாக கொள்வீர் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு உங்களிடம் எனக்கு இருப்பதால்.\nமடிக்கணினி முடங்கியதால் பட்ட அவதிகளை விவரித்திருந்தீர்கள். சேவைத்துறை ஊழியர்களின் பொறுப்பு துறப்பு தரும் அவதி புதிதல்ல என்றாலும், உங்கள் வெண்முரசு தொடரின் வரலாற்று முயற்சியின் இடையில் இது போன்ற இடர்களும் நேர விரயமும் வருத்தமளிக்கின்றன. இதை ஒட்டி ஒரு கேள்வி. பொருத்தமில்லாதது என்றால் மன்னிக்கவும்:\nதாளில் எழுதும் வழக்கத்தை முற்றிலும் துறந்து விட்டீர்களா எழுதும் முறை படைப்பூக்கத்தைப் பாதிக்கிறதா எழுதும் முறை படைப்பூக்கத்தைப் பாதிக்கிறதா இரு நாட்களும் தாளில�� எழுதி இணைய நிலையத்தில் மின் நகல் எடுத்து தளத்தில் பதிவேற்றியிருந்தால் வெண்முரசை உங்கள் கையெழுத்தில் படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்குமே இரு நாட்களும் தாளில் எழுதி இணைய நிலையத்தில் மின் நகல் எடுத்து தளத்தில் பதிவேற்றியிருந்தால் வெண்முரசை உங்கள் கையெழுத்தில் படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்குமே அல்லது கைபேசியில் புகைப்படமாக நண்பர்களுக்கு அனுப்பியிருந்தால் அவர்கள் தட்டச்சு செய்து திருப்பி அனுப்பியிருப்பார்களே (வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் செய்வேன்).\nகைபேசியில் செல்லினம் போன்ற செயலியை நிறுவிக்கொண்டால் இது போன்ற அவசரத்தேவைக்கு உதவக்கூடும். சற்று மெதுவாக நடக்கும் ஆனால் வேலை முடிந்துவிடும். பழகிவிட்டால் மடிக்கணிணி இல்லாத அவசரப்பயணங்களில் உதவக்கூடும். சமீபமாக இதை முயன்று பார்த்ததால் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.\nஇணையதளத்தில் தட்டச்சு செய்ய https://www.google.com/intl/ta/inputtools/try/ எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் உள்ளிடும் முறைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் (இதில் உள்ள தமிழ் (பொனெடிக்) முறை எனக்கு எளிதாக இருந்தது).\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,\nகுற்றமும் தண்டனையும் நாவல் குறித்தும் , என் வாசிப்பை குறித்தும் நான் கொண்டிருந்த ஐயங்களை நீங்கள் நீக்கி விட்டீர்கள்.அப்படி பார்த்தால் உணர்வுப்பூர்வமாக நான் கண்டடைந்த இடம் சோனியாவின் பாதங்களை ரஸ்கோல்னிகோவ் முத்தமிடும் அந்த இடம்,பின் அவர்கள் இடையே நடக்கும் அந்த உரையாடல் அந்த கதையின் ஒரு மிகவும் உணர்வார்ந்த இடம் என்று எனக்குப்பட்டது. பின் இறுதியில் ரஸ்கோல்னிகோவ் சோனியாவுக்காக தன் வாழ்க்கையை அமைத்து நாவலை முடித்து இருந்த விதம் எப்படி அந்த மனிதன் கற்பானா வாதத்தில் இருந்து எதார்த்ததிற்குப் படிப்படியாக வந்தான் என்று சொல்லி முடித்து அந்த இடத்தில் இருந்து ஒரு புதுக் கதை பிறக்கிறது.\nஆனால் நீங்கள் சுட்டி காட்டி சொல்லிய அந்த கடிதம் ரஸ்கோல்னிகோவ் அவன் சகோதரிக்கு எழுதியதாக குறிப்பிட்டு இருந்ததீர்கள்.ஆனால் அவன் அம்மா தானே அந்த கடிதத்தை ரஸ்கோல்னிகோவுக்கு எழுதியது.பின் துனியாவும் அவனுடைய தங்கை தானே.நீங்கள் அந்த கடிதத்தை தான் சொல்கிறீர்கள் என்றால் அது உண்மையே. அதை புரிந்து கொள்ள எந்��\nவிமர்சனத்துணையும் தேவை இல்லை தான் .\nநான் ஏதேனும் அதிகப் படியாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.என் கடிதத்திற்கு எனக்கு விளக்கம் அளித்தமைக்கு\nதினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை\nதினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக\nஇரு தினங்கள் - சுரேஷ் பிரதீப்\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஇரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 30\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkinovels.com/product/magudapathi/", "date_download": "2020-01-24T16:44:12Z", "digest": "sha1:JPSS4AG5TQSW5NPFVGZ7R6NZZ3UE3EJ2", "length": 4683, "nlines": 136, "source_domain": "www.kalkinovels.com", "title": "Magudapathi - KalkiNovels.Com", "raw_content": "\nமகுடபதி தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் 1942 களில் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். இது ஒரேயொரு பாகமும் 27 அத்தியாயங்களையும் உடைய ஒரு புதினமாகும்.\nசுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால் படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அது அமரர் கல்கியின் எழுத்துக்கள் தான். இதற்கு சான்று இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்‘ என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான்.\nஅற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-01-24T18:02:45Z", "digest": "sha1:7CWLE7ZCT4WVSB37TAW7ATSTNGJI2I2Z", "length": 16230, "nlines": 114, "source_domain": "www.pannaiyar.com", "title": "காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகாற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nகாற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nகாற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு\nசேலம்:””காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,” என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.\nசேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழ��ல் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.\nஇரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.\nஎன்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் ��ூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nசூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா\nமூச்சுப் பயிற்சி – நாடிசுத்தி \nவீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா\nபட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது\nஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது\nமின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி\nஇப்படித்தான் தயாரிக்கணும் இயற்கை விபூதி \nவேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா மரம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (5)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (8)\nவிவசாயம் பற்றிய தகவல் (9)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/235339-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-01-24T16:33:33Z", "digest": "sha1:BGBRZQZCFYVYGCNABY7XLZUURGNA474B", "length": 19448, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முடிக்கின்றன ரெலோ, புளொட்?; புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் சாத்தியம்! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முடிக்கின்றன ரெலோ, புளொட்; புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் சாத்தியம்\nதமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முடிக்கின்றன ரெலோ, புளொட்; புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் சாத்தியம்\nBy பெருமாள், December 8, 2019 in ஊர்ப் புதினம்\nதமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முடிக்கின்றன ரெலோ புளொட்; புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் சாத்தியம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முஸ்தீபுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஈடுபட்டுள்ளன.\nஇதற்கான கலந்துரையாடல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டுள்ளன என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்- யுத்தத்தின் பின்னர்- ஏகபோக தலைமைத்துவமாக உருவெடுத்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி, கூட்டணி தர்மங்களை துளியும் கணக்கெடுக்காமல் ஏகபோகமாக செயற்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசு கட்சியுடன் கூட்டு வைத்துள்ள இறுதி கட்சிகளும் வெளியேறும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.\nஇதற்கான சில சுற்று பேச்சுக்கள் இந்த இரண்டு கட்சிகளிற்குமிடையில் நடைபெற்றுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது. இந்த பேச்சுக்களில் கலந்து கொண்ட ரெலோ பிரமுகர் ஒருவரும் தமிழ்பக்கத்திடம், பேச்சு நடப்பதை உறுதி செய்தார்.\nகடந்த அரசில், ரணில் தரப்புடன் இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திய தமிழ் அரசு கட்சி, அதற்கான சில வரப்பிரசாதங்களை பெற்றிருந்தது. அது கட்சியின் மூன்று உறுப்பினர்களிற்கு மாத்திரமானது. அரசியல்தீர்வு உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த விவகாரங்களில் கூட்டமைப்பாக நெருக்கடியை சந்தித்திருந்த வேளையில், தனிப்பட்ட வரப்பிரசாங்களுடன் தமிழ் அரசுகட்சி தலைவர்கள் திருப்தியடைந்து விட்டனர் என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.\nஇந்த நிலையில், புதிய ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், திரைமறைவிலான இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், கோட்டா அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்கும் திரைமறைவு முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதற்கு சாதகமான அப்பிராயத்தை உருவாக்க, புதிதாக அரசியலுக்கு ஈர்க்கப்படும் இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் பேசி வருகிறார்.\nஇந்தநிலையில், தமிழ் அரசு கட்சியின் ஏகபோகம், தன்னிச்சை, பிழையான அரசியல் முடிவுகளின் எதிரொலியாக, அந்த கட்சியுடனான கூட்டணியை முறிக்க ரெலோ, புளொட் கட்சிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இரண்டு கட்சிகளிலுமுள்ள உயர்மட்ட தலைவர்கள் மத்திரம் தொடர்புபட்ட இந்த பேச்சுக்களில் சில சுற்றுக்கள் முடிவடைந்துள்ளன.\nஇதேவேளை, இதன் அடுத்த கட்டமாக புதிய கூட்டணி உருவாக்கும் பேச்சுக்களும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருவதை தமிழ்பக்கம் அறிந்தது. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிவற்றுடன் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்கும் முதற்கட்ட பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. அடுத்த சில தினங்களில் இந்த நான்கு தரப்பின் முக்கிய தலைவர்களும் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதையும் தமிழ்பக்கம் அறிந்தது.\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியிருந்தது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறின. இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு கட்சிகளும் வெளியேறும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.\nஇதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் இலங்கை தமிழ் அரசு கட்சி கையெழுத்திட்டிருக்கவில்லை.தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன அதில் கையெழுத்திட்டன. இந்த கட்சிகள் இப்பொழுது மீண்டும் கூட்டணி வைக்கும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதால், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரையே பயன்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nஇதேவேளை, இதன் அடுத்த கட்டமாக புதிய கூட்டணி உருவாக்கும் பேச்சுக்களும் கடந்த ���ரு வாரமாக நடைபெற்று வருவதை தமிழ்பக்கம் அறிந்தது. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிவற்றுடன் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்கும் முதற்கட்ட பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. அடுத்த சில தினங்களில் இந்த நான்கு தரப்பின் முக்கிய தலைவர்களும் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதையும் தமிழ்பக்கம் அறிந்தது.\nநல்ல விஷயங்களுக்கு காலதாமதம் கூடாது\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஉன்னிடம் சொல்ல எதுவும் இல்லை\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nசசி அண்ணா எனது மகள் Cawthra Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா. இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா. Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் அங்கு சேர்க்கலாம்.\nஇப்படியான நிகழ்வு ஒன்றை 12 ம் வகுப்பு மாணவர்கள் நடாத்தி இருந்தார்கள். ஏறத்தாள ஒரு வருடம் பயிற்சி செய்து இருந்தார்கள். நானும் அரை மனமாக தான் சென்றேன். கொஸ்ரியூமில் இருந்து பின்ணணி இசை வரை ஒவ்வொரு ஆசியர் பொறுப்பெடுத்து செய்து இருந்தார்கள். பாடசாலை இசைக்குழுவே பின்னணி இசையை செய்து இருந்தார்கள். பல்வேறு நாட்டு பின்ணணிகளை கொண்ட மாணவர்கள் பங்கு பற்றி பின்னி எடுத்து விட்டார்கள். ஒருவர் இனிமையாக பாடுவதே அதிசயம். ஒரு குழு பாடி , ஆடி நடிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அத்தனை திறமை இந்த சிறுவர்களிடமா என பிரமித்து நின்றேன். பார்த்த காட்சியின் பெயர் legally blond. கவி அவர்களே உங்கள் காட்சி வருணனை அருமை. நேரே காட்சியை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. நன்றிகள்\nதமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார் எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார் என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉங்க அதி மேதாவித்தனத்தை காட்டாமல் முதலே உதைச் செய்திருக்கலாம்.\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nயாரோ போடுற ஓடர்களுக்கு வேலை செய்து பழகின தோஷத்தில ஓடர் நினைவுக்கு வந்திருக்கு.\nதமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முடிக்கின்றன ரெலோ, புளொட்; புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T17:00:47Z", "digest": "sha1:UULLKJU4JM246GYVNU2VXNNEZUOFLPBJ", "length": 9302, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அந்தாளு எப்பவுமே அப்படி தான் Comedy Images with Dialogue | Images for அந்தாளு எப்பவுமே அப்படி தான் comedy dialogues | List of அந்தாளு எப்பவுமே அப்படி தான் Funny Reactions | List of அந்தாளு எப்பவுமே அப்படி தான் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்தாளு எப்பவுமே அப்படி தான் Memes Images (803) Results.\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஅண்ணே இவர நம்பாதிங்க உங்க பேர சொன்ன பிறகுதான் அடிச்சாரு\ncomedians Vadivelu: Simran Introduces Sarathkumar To Vadivelu - சரத்குமாரை வடிவேலுவிற்கு சிம்ரன் அறிமுகம் செய்து வைத்தல்\nஇனிமே இவர் உன் ரூமுல தான் தங்கப்போறார்\nஉங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு எனக்குத்தான் பிரச்சினை\nபேட்டா எங்கேம்மா தர்றாங்க எல்லாம் மாசச்சம்பலம் தான்\nஏன்னா பேட் பாயிண்டு போறாளே அப்படின்னா என்ன\nஜுரம் போயிடுச்சுடா நீ போட்ட பத்து தான் போகமாட்டிகுது\nஉங்கிட்ட பேசிஎல்லாம் தீக்க முடியாது தீத்துட்டுதான் பேசணும்\nரங்கமணி தங்கமணிக்கு எல்லாம் இந்த மணி அடிக்காதுடா இந்த பிச்சுமணி தான் அடிப்பான்\nஇதுதான் தாளத்தோட பீத்த பொண்ணு. சீ மூத்த பொண்ணு\nஇனிஷியல் போட்டுக்கத்தான் உங்கிட்ட மாட்டிகிட்டேனா நானு\nஎங்கிட்டாச்சும் பெரிய அமோன்ட்டா ஆட்டையபோட்டு செட்டில் ஆகிட வேண்டியது தான்\nஊருக்குப் புதுசுதான் ஆனா தொழிலுக்கு பழசு\nஇது உங்க நகமா அதுதான் எனக்கு வலிக்கவேயில்ல\nஇந்த இடத்துல நீ ஒருத்தன் தான் இருக்கே\nநான் போனதால தான் நடத்தாம விட்டான் நீங்க போயிருந்தா நடத்திருப்பான்\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஆனா என்ன நடக்கும்னு தான் தெரியல\nஇப்பிடியே அடிச்சிகிட்டு இருந்தா எவ்வளவு நாளைக்குத்தான் அடிப்ப\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nகொலம்பஸ் அமெரிக்காவை இப்படித்தான் கண்டுபிடிச்சிருப்பார்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஓஹ நீதான் டேலெக்ஸ் பாண்டியன் பொண்டாட்டியா\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.industry.gov.lk/web/index.php/ta/component/industry/", "date_download": "2020-01-24T17:11:56Z", "digest": "sha1:HOGQB3CFBRFPMDLP2NBWXYRVPTNXEUSC", "length": 7842, "nlines": 98, "source_domain": "www.industry.gov.lk", "title": "Ministry of Industry and Commerce, Resettlement of Protracted Displaced Persons and Co-operative Development", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nஏன் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் \n* இதன் மூலம் உங்கள் வாடிக்கையாலர் மற்றும் வியாபார பங்காளர்கல் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமைகின்றது.\n* அடிக்கடி அரசாங்கத்தின் மூலம் உங்கள் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் பலவகையான வசதிகள் ஊக்குவித்தல் போன்ற எங்களது சேவைகலை இலகுவாக பெற்றுக்கொல்வதற்கு காரணமாகவிருக்கும்.\n* பதிவின் மூலம் நீங்கள் வழங்கக்கூடிய தரவு பகுத்தரிதல் மூலம் கைத்தொழில்த் துறையில் முன் வழர்ச்சிக்கு மிக அத்தியாவசிய கொள்கை முடிவுகள் எடுக்கக்கூடியதாகவுல்லது.\n* உங்கள் தொழிலுக்கு பலவகையான நிறுவனங்களின் மூலம் நிதி உதவி பெற்றுக் கொள்லும் போது பதிவு பெற்றிருப்பது வசதியாக இருக்கும்.\n* 1990 ம் ஆண்டின் 46 ம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தின் படி எல்லா கைத்தொழில் விவசாயங்களும் ( முதலீட்டுச் சபையின் பதிவான தொழில்களைத் தவிர ) இவ் அமைச்சின் கீழ் பதிவாக வேண்டும்.\nநீங்கள் ஏற்கனவே பதிவாகி உள்ளீரா என்பதை சோதிக்கவும் (கீழ் கானப்படும் தேடல் பொட்டியை பாவிக்கவும்.)\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 24-01-2020.\nகாப்புரிமை © 2020 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10842", "date_download": "2020-01-24T18:32:32Z", "digest": "sha1:XH4GUHKCI3ZKKD4GDQ7EBDGVKW4LMNVD", "length": 7558, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சூன்யப் பிரவாகம் விடுதலை என்பது எதையும் அடையாதிருப்பது » Buy tamil book சூன்யப் பிரவாகம் விடுதலை என்பது எதையும் அடையாதிருப்பது online", "raw_content": "\nசூன்யப் பிரவாகம் விடுதலை என்பது எதையும் அடையாதிருப்பது\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : இரா. ஆனந்தக்குமார்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nகனவு காணுங்கள் ஜெயிக்கலாம் ஆங்கில ஆசான்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சூன்யப் பிரவாகம் விடுதலை என்பது எதையும் அடையாதிருப்பது, இரா. ஆனந்தக்குமார் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரா. ஆனந்தக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமௌனப் பள்ளத்தாக்கினூடே ஆதிகைலாச யாத்திரை\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் - Men are from Mars, Women are from Venus\nமன நிர்வாகம் கற்க வேண்டிய கலை\nஎங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்\nதியானத்தை விடு ஞானத்தைப் பெறு\nஹிப்னாடிஸம் எளிய வசிய முறை - Hypnotism\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீமத் நாராயணீயம் மூலமும் உரையும்\nகாந்தங்களைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்தலாம் - Kaanthangalai Payanpaduthi Noigalai Kunappaduthalam\nசங்க இலக்கியம் வழங்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Sanga ilakkiyam vazhangum pathinen keezhkanakku noolkal\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஅதிசய அற்புத பிரமிடுகளும் சிகிச்சைகளும் - Athisaya arputha piramidukalum sigichaikalum\nஅழைத்தால் வரும் அதிர்ஷ்டம் - Azhaithal varum athirshtam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46721", "date_download": "2020-01-24T16:59:42Z", "digest": "sha1:YFW4C6TKZXGNAFCLW5TGK5LNZOSCSCX2", "length": 5502, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "முனைக்காடு கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுனைக்காடு கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைக்காடு கிராமத்தில் உள்ள துளி அருவி அமைப்பின் 6வது ஆண்டு நிறைவினையும், சித்திரைப்புத்தாண்டினையும் சிறப்பித்து பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் சனிக்கிழமை இடம்பெற்றது.\nமுனைக்காடு பிரதான சந்தியிலிருந்து மரதன் ஓட்டப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு, முனைக்காடு கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா ஆகிய கிராமங்கள் ஊடாக வருகைதந்து பிரதான சந்தியில் போட்டி நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் வழக்குமரம் ஏறுதல், கண்கட்டி முட்டி உடைத்தல், சமனிலையோட்டம், கிடுகு பின்னுதல், ஊசியில் நூல் கோர்த்தல், பின்னோக்கி ஓடுதல், மீட்டாய் ஓட்டம், பணிஸ் உண்ணுதல், மாவூதி காசெடுத்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.\nபோட்டிகளில் பங்கேற்று முதல் இரு இடங்களையும் பெற்றவர்களுக்கு, பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன..\nPrevious articleமீதொட்டுமுல்லை குப்பைமலை சம்பவம் ;பலியானோர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nNext articleபிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள்\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nசம்பியனானது மட்டக்களப்பு புளியந்தீவு அணி\nமிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குடும்பத்திற்கு உதவிய ஷிப்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2010/12/", "date_download": "2020-01-24T16:41:12Z", "digest": "sha1:4UZODSKVRTJQEVGMP37BC4GZRYVVMAFV", "length": 12461, "nlines": 345, "source_domain": "poems.anishj.in", "title": "December 2010 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஇன்னும் உறங்காமல் - என்\nநீ ஏனடி - என் உயிரை\nஎன் கண்ணீரை - நீ\nஎன் கண்ணீர் மழை கண்டு\nஉன் காதல் - வெறும்\nநான் வாழ - உன்\nமன்னிக்க மறுக்கிறதுதடி - என்\nசெல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்\nநீ காலம் சொல்லும் கதையா...\nஉலகத்தை உன் கையில் ஏந்தினாய்...\nநீ கடவுள் அறியாத கலையா...\nரீ-சார்ஜ் செய்தால் மீண்டும் பிறக்கிறாய்...\nசெல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்\nசெல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T18:36:59Z", "digest": "sha1:ZYAFORUDD7ZQ3WCR7EJR5CRY6UER6N72", "length": 7662, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகை முரளிதரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை திருமதி கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் கடந்த 40 ஆண்டுகளாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.\nகலைமாமணி, 2003; வழங்கியது: தமிழக அரசு [1]\nசங்கீத நாடக அகாதமி விருது, 2010 [2]\nமகாராஜபுரம் சந்தானம் நினைவு விருது; வழங்கியது: மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளை[3]\nஆகத்து 2010 தேதிகளைப் பயன்படுத்து\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2020-01-24T16:13:50Z", "digest": "sha1:MVM2UIKUGNNYED7CBPHTDNMOV4XKGHVI", "length": 6982, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு - Newsfirst", "raw_content": "\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு\nColombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று நடைபெற்றது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜயதிலக்க உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன், ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கையை பிரத��ச மட்டத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு\nசஜித் பிரேமதாச – கரு ஜயசூரிய சந்திப்பு\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nபொதுத்தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்\nMCC உடன்படிக்கையை அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சித் தலைவர்\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஐ.தே.க. தொகுதி அமைப்பாளர்கள் - சஜித் சந்திப்பு\nசஜித் பிரேமதாச - கரு ஜயசூரிய சந்திப்பு\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nMCC உடன்படிக்கையை அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை\nகொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ததேகூ ஆராய்வு\nசட்ட மா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்\nமேஜர் அஜித் பிரசன்னவிற்கு விளக்கமறியல்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nசீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை வெற்றி\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 16 பில்லியன் நட்டம்\nபமீலா அண்டர்சன் ஐந்தாவது திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/72093-", "date_download": "2020-01-24T18:09:12Z", "digest": "sha1:75KE5TMUZGFNL7HTKPAS5KIIP3F2MPHE", "length": 20982, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 27 October 2013 - அவசரத் தேவைகளுக்கு கைகொடுக்கும் பி.எஃப். பணம் ! | retirement fund, provident fund,", "raw_content": "\nதங்கம், வெள்ளி: இனி ஏற்ற, இறக்கம்தான்\nகமாடிட்டி வர்த்தகம் : ஜெயிக்கும் வைக்கும் ரகசியங்கள் \nதினசரி வர்த்தகம், நீண்ட கால ஒப்பந்தம்...\nஅடிப்படை உலோகங்கள்: அடிப்படையைக் கவனித்தால் லாபம்தான்\nஇயற்கை எரிவாயு... விலை உயரும்\nகச்சா எண்ணெய்... விலை குறையாது\nஅவசரத் தேவைகளுக்கு கைகொடுக்கும் பி.எஃப். பணம் \nஷேர்லக் - அசத்தும் ஐ.டி. பங்குகள்\nபங்கை விற்க 5 முக்கிய காரணங்கள் \nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வேகமான ஏற்ற இறக்கங்கள் நடக்கலாம் \nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் \nசொந்த வீடு - பக்காவாச் செய்யணும் பத்திரப்பதிவு\nநிலுவையில் வங்கிக் கடன்... மகள் பெயருக்கு வீட்டை மாற்ற முடியுமா\nஅக்ரி கமாடிட்டிகள்... அதிக லாபம் தருமா\nஎப்படி இருக்கிறது கமாடிட்டி சந்தை\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nபறக்க கற்றுக் கொள்ளும் நேரம் \nஅவசரத் தேவைகளுக்கு கைகொடுக்கும் பி.எஃப். பணம் \nசம்பளம் வாங்குகிறவர்களின் ஓய்வுக்கால நிதித் தேவைக்கு அடித்தளம் அமைத்துத் தருவதுதான் பி.எஃப் என்று சொல்லப்படுகிற தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி. ஓய்வுக்காலத்துக்காகச் சேர்க்கும் இந்தப் பணத்தை இடைப்பட்ட காலத்தில் முடிந்தவரை எடுக்காமல் இருப்பது நல்லது. என்றாலும், மிக முக்கியமான செலவு ஏற்படும்போது பி.எஃப்.-ல் சேர்ந்த பணத்தைத் திரும்ப (withdrawal) எடுத்துக்கொள்ள முடியும். அதற்கான வசதி இருக்கிறது.\nஎன்னென்ன காரணங்களுக்காக பி.எஃப். சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்கலாம் என சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் அதிகாரிகளிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.\nசம்பளதாரர் தன் திருமணம், பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் நடக்கும்போது பி.எஃப்-லிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல, சம்பளதாரரின் மேற்படிப்பு, அவரது பிள்ளைகளின் மேற்படிப்புக்கும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒருவர் ஏழு ஆண்டுகள் பி.எஃப். சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.\nபி.எஃப். கணக்கிலிருந்து பணத்தைத் திரும்ப எடுக்கும்போது, அவருடைய பி.எஃப். கணக்கில் 50 சதவிகித தொகை மட்டுமே (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) பெற முடியும்.\nஇதற்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பப் படிவம்-31-ல் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்து, அதனுடன் கல்விக்கு கடன் என்றால் கல்வி நிறுவனத்திடமிருந்து போனோஃபை���் சர்ட்டிஃபிகேட், கட்டண விவரத்துடன்கூடிய ஃபீஸ் ஸ்ட்ரக்சர் சமர்ப்பிக்க வேண்டும். திருமணத்துக்கு எனில், பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் திருமண அழைப்பிதழை நிறுவனத்தின் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் கல்விக்கென்று ஒருமுறையும், திருமணத்துக்கு என்று இரண்டுமுறையும் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.\nசம்பளதாரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு ஒருமாத காலத்துக்கு மேல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அல்லது முக்கியமான அறுவைச் சிகிச்சை (காசநோய், புற்றுநோய், இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சைகள், குடும்பத்தார்களில் மனைவி, பிள்ளைகள், உறுப்பினர்களின் பெற்றோர்களுக்கும் இதேமாதிரியான அறுவை சிகிச்சை செய்வதற்கும்) செய்தால் அதற்காகத் தேவைப்படும் செலவுகளுக்கு பி.எஃப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇதற்கு இந்தத் தொழிலாளர் வேறு எந்தச் சட்டத்தின் கீழும் இதேவகை ஆதாயம் பெறவில்லை என்று நிர்வாகம் சான்று வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. அலுவலகத் திடமிருந்து எங்களது திட்டங்களின் கீழ் இந்தப் பணியாளர் பயன் பெறவில்லை என்கிற சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரிடமிருந்தும் சான்றிதழ்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்திருக்கும்பட்சத்தில் அதற்கான சான்றிதழ்களையும் மருத்துவரி டமிருந்து வாங்கி சமர்ப்பிப்பது அவசியம்.\nஇந்தத் தேவைக்கு ஆறு மாதச் சம்பளத் தொகை அல்லது ஊழியர்களின் முழு பி.எஃப். சேமிப்புத் தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) இதில் எது குறைவோ அது வழங்கப்படும். இப்படி பணம் எடுக்க குறிப்பிட்ட ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.\nபுதிதாக வீடு வாங்க, வீட்டின் கட்டுமானத்துக்கு\nபி.எஃப். கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வீடு வாங்க, வீடு கட்ட அந்தக் கணக்கில் ஒருவர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். உறுப்பினர் விண்ணப்பித்ததின் அடிப்படையில் வைப்பு நிதியில் அவர் செலுத்திய சந்தா தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப் படாது) மற்றும் வட்டியுடன் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.\nவாங்கும் அல்லது கட்டும் வீடானது உறுப்பினரின் பெயரில் அல்லது மனைவி���ின் பெயரில் அல்லது இருவரின் பெயரில் இணைந்து இருக்கலாம். மனைவியைத் தவிர்த்து மற்றவர்களின் பெயரில் வீடு பதிவு செய்யப்பட்டால் இப்படி பணம் பெற முடியாது.\nவிண்ணப்பத்துடன் படிவம்-31-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தவும் பி.எஃ.ப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்தத் தொழிலாளர் குறைந்தது இத்திட்டத்தில் பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வீடு வாங்க அல்லது கட்ட என்ன தொகை பி.எஃப்.-லிருந்து பெற முடியுமோ, அதே தொகைதான் வீடு கட்டவும் கிடைக்கும். அதே விதிமுறைகள்தான் இதற்கும்.\nபணிக் காலத்தில் ஒருமுறைதான் இதற்காக பணத்தை பி.எஃப்-லிருந்து பெற முடியும். வாங்கும் வீட்டு மனையானது உறுப்பினரின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் அல்லது இருவரின் பெயரில் இருக்க வேண்டும். பி.எஃப்.-லிருந்து பணத்தைக் கேட்டு சமர்ப்பிக்கும் விண்ணப்பத்துடன் படிவம்-31-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர்களின் 24 மாதங்களுக்கான சம்பளத் தொகை விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். நிரப்பப்பட்ட டிக்ளரேஷன் படிவத்துடன் மனை வாங்குவதற்கான உறுதிச் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nதொழிற்சாலை வேலைநிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளம் வாங்காமல் இருந்தால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தின் மொத்த தொகையை, நிறுவனம் எவ்வளவு மாதங்கள் மூடப்பட்டிருக்கிறதோ, அந்த எண்ணிகையால் பெருக்க கிடைக்கும் தொகையை அவர்களின் தேவைகளுக்காகப் பெறலாம்.\nஆறு மாதங்களுக்குமேல், தொழில் செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் அத்தொழிலாளர்களின் பி.எஃப். சேமிப்புத் தொகையில் 50 சதவிகிதத்துக்கு குறைவான தொகையினைப் பெறலாம். இதற்கு குறிப்பிட்ட வருடங்கள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. தொழிற்சாலை வேலைநிறுத்தம் போன்ற சமயங்கள் வரும் போதெல்லாம் இதன் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம். படிவம்-31-ல் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களுடன் நிறுவனத்தின் தொழிற்சாலை வேலை நிறுத்தம் அறிவிப்பு சார்ந்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nஉடல் ஊனமுற்றவர்கள் கருவிகளைப் பெறுவதற்காக பி.எஃப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு படிவம் 31-உடன் மருத்துவரிடம் சான்றிதழ்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.\nஅடிப்படைச் சம்பளம் மற்றும் ஆறு மாதங்களுக்கான டி.ஏ தொகை அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் தொகை வட்டியுடன் சேர்த்து (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) அல்லது வாங்கும் பொருளின் மதிப்பு இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.\nபி.எஃப். கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற அதிகபட்சம் இரண்டு மாதம் ஆகலாம். இதற்கு வட்டி எதுவும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2020/01/03/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-24T18:11:11Z", "digest": "sha1:YEWD7HUL6I2DFWTGEDEMJSKEJW4HOBDT", "length": 9805, "nlines": 54, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "வேளாண் விளைப்பொருட்களுக்கு அதிக விலை பெறுவதற்கான அறிவுரைகள் | விவசாய செய்திகள்", "raw_content": "\nவேளாண் விளைப்பொருட்களுக்கு அதிக விலை பெறுவதற்கான அறிவுரைகள்\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற உள்ளது . இத்தருணத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் விற்பனை செய்யும் பொழுது ஏல முறையில் வணிகர்களுக்கு இடையேயான போட்டியின் காரணமாக அதிக விலை பெறலாம் . மேலும், சரியான எடைக்கு தங்களது விளை பொருட்களுக்கான தொகை உடனடியாக தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விவசாயிகள் அவர்களது விலை பொருட்களுக்குக்கான விலை குறைவு காலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் இருப்பு வைத்து கொள்வதோடு அதன் பேரில் குறைந்த வட்டியில் (5%) பொருளீட்டுக்கடனும் பெற்று பயன் பெறலாம்.\nஎனவே உழவர் பெருமக்கள் அனைவரும் தங்கள் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nவேளாண் விற்பனை மற்றும் வணிக துறை\nநவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள்\nநுண்ணீர்பாசனம் அமைக்கவிரும்பும் விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் (SWMA) திட்டத்தின் மூலம் கூடுதல் மானிய உதவிகள்\nTags: வேளாண் விளைப்பொருட்களுக்கு அதிக விலை பெறுவதற்கான அறிவுரைகள்\nசின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nவாழைக்கான விலை முன்னறிவிப்பு கோவை வேளாண் பல்கலை. தகவல்\nதென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை\nகாய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை\nசத்து மிகுந்த ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4094005&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=0&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2020-01-24T17:54:49Z", "digest": "sha1:3I3KA7BKWFTV7UPC7S3DEGGYHJFYIKEI", "length": 12535, "nlines": 75, "source_domain": "3gdongle.airtel.in", "title": "YAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nமுன்பு உலகின் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ க்ரூப்ஸ் சேவை மிகவும் பிரபலமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் சேவயை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.\nஎனவே யாஹூ தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், கோப்புகள்,என அத்தனை தரவுகளையும் சேமித்துவைத்துக் கொள்ளலாம். யாஹூ நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் யாஹூ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nபோக்குவரத்து விதி��ீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nகுறிப்பாக 21-ம் நூற்றாண்டில் முதல் மாபெரும் சர்வதேச டெக் நிறுவனமாக வளர்ந்த நிறுவனம் இந்த யாஹூ. 2001-ம் ஆண்டு யாஹூ உருவான காலத்திலிருந்து இன்று வரையில் இன்டர்நெட் உலகில் பல்வேறு அபரிமித மாற்றங்கள்\nஏற்பட்டுவிட்டன. ஆனாலும்,மெயில் முறைகளில் பல அப்டேட்களை தரத் தயாரிகி வருகிறோம் என்று தெரிவித்தது யாஹூ. இருந்தபோதிலும் புதிய வசதிகள் மற்றும் புதிய அப்டேட்கள் அதில் வழங்கப்படவில்லை, கடைசியில் சேவையை நிறுத்துவதாக அறவித்ததுள்ளது.\n1998 ஆம் ஆண்டில் கூகிள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் யாஹூவை அணுகினர். அதன் பேஜ் தரவரிசையை\n( இந்திய மதிப்பில் ரூ. 7,09,45,000) $ 1 மில்லியனுக்கும் குறைவாக வாங்கியது. கூகுள் நிறுவனர்கள் இருவரும் ஸ்டான்ஃபோர்டில் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினர். ஆனால் பயனர்கள் தங்கள் சொந்த மேடையில் அதிக நேரத்தை செலவிட விரும்பியதால், தொழிலை\nமேம்படுத்த விரும்பவில்லை. அப்போது உடன்பாடு ஏற்படதால், யாஹூ நிறுவனம் கூகுளை வாங்க மறுத்துவிட்டது.\nடிவிட்டருக்கு bye சொல்லி மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nகூகுள் நிறுவனம் அதன் பிறகு படிப்படியாக வளர்ந்தது. கூகுளின் மிக விரைவான வளர்ச்சியால், பல புதிய மென்பொருள் சேவைகளையும் நிறுவனம் நிறுவியது. தற்போது கூகுள் இணையத் தேடலுடன் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்ட்கள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப், கூகுள் டிரைவ், கூகுள் டியோ போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.\nதற்போது இணைய உலகின் தேடல் மட்டும் அல்லாமல், பல்வேறு பொழுது போக்கு அம்சங்களையும் கொண்டு கூகுள் நிறுவனம் இணைய உலகத்தில் தற்போது முடி சூடான மன்னாக விளங்குகின்றது.\nகூகுள் நிறுவனத்தின் க்ரோம் வந்த பிறகு யாஹூ நிறுவனம் உடனடியாக சரிவை சந்திக்க துவங்கியது. பிறகு சரியாக திட்டமிடாததாலும் தன்னுடையை வளர்ச்சியை நிறுத்தியதாலும் கீழே விழுந்து விட்டது.\nசுமார் இருபது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்த Yahoo Groups யாஹூ க்ரூப்ஸ் (வலைத்தளம் ) சேவை நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வர��கிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது.\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n\"இந்த\" விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஇந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8/", "date_download": "2020-01-24T16:14:29Z", "digest": "sha1:4C2A7OHB2Y6PQS65M5HXNAMBFWMKFDCQ", "length": 12485, "nlines": 226, "source_domain": "ippodhu.com", "title": "தொப்பையை குறைக்கும் 2 ஜூஸ் - Ippodhu", "raw_content": "\nHome FOOD IPPODHU தொப்பையை குறைக்கும் 2 ஜூஸ்\nதொப்பையை குறைக்கும் 2 ஜூஸ்\nஆண், பெண் இரு பாலாருக்குமே மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பு. இந்த தொப்பையை நம் வீட்டிலேயே உள்ள எளிய உணவு பொருட்கள் மூலம் குறைக்க முடியும்.\nதுருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – தேவையான அளவு\nவெள்ளரிக்காய் ஜூஸ் செய்யும் முறை:\nமுதலில் வெள்ளரிக்காயை அரைத்து, அதில் எலுமிச்சை சாறை கலந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய புதினா மற்றும் இஞ்சியை உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் தினமும் குடித்து வந்தால், 15 நாட்களிலேயே தொப்பை குறைவதை உங்களால் உணர முடியும்.\nபூண்டு – 3 பற்கள்\nதேன் – 1 டேபிள் ஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் – தேவையான அளவு\nபூண்டு ஜூஸ் செய்யும் முறை:\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையின் சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று விழுங்கிய பின், இந்த ஜூஸைக் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களால் பூண்டு பற்களை சாப்பிட முடியாவிட்டால், அதனை தட்டி ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஇவ் இரு மூலிகைச் ஜூஸ்களைத் தொடர்ந்து குடித்து வந்தால் , 15 நாட்களிலேயே நல்லதொரு மாற்றத்தை உணர்வதோடு மட்டுமல்லாமல் தொப்பை பிரச்சனையில் இருந்து விடுபட்டு உங்கள் உடல் எடையை நீங்கள் குறைக்கலாம்\nPrevious articleபொருளாதார நெருக்கடியை சமாளிக்க சில ஆலோசனைகள் வழங்கச் சொன்னால் என்ன சொல்வீர்கள் – ப சிதம்பரத்தின் அட்டகாசமான பதில் இதுதான்\nNext articleதெலங்கானா ஆசிபாபாத் பாலியல் தாக்குதல்: மாதவிடாய் காலத்தின்போது கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தலித் பெண்; கண்டுகொள்ளாத ஊடகங்களும் அரசும்\nஉடல் மெலிந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக வெந்தயம்\nஉடல் எடை குறைக்கும் ‘டிராகன்’ பழம்\nநரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழ கடுக்காய்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய செயலி\nகாஷ்மீர்; ரூ.10,000 கோடி பொருளாதார இழப்பு; இருந்த தொழில்களும் நொறுங்கி போன சோகம்\nவிவோ நிறுவனத்தின் வை83 ( Vivo Y83 ) ஸ்���ார்ட்போன்\nஉ.பி பள்ளியில் சப்பாத்தியும், உப்பும் கொடுத்ததை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மீது கிரிமினல் வழக்கு\n‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் வன்முறைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது; பிரதமர் மோடிக்கு மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nகாஃபி கேக் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-24T17:24:51Z", "digest": "sha1:AZO5G7R6IDWSBIYTZHYUDTGAGQYR7YLA", "length": 7622, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | கிட்ட வந்து முத்தம் கொடு Comedy Images with Dialogue | Images for கிட்ட வந்து முத்தம் கொடு comedy dialogues | List of கிட்ட வந்து முத்தம் கொடு Funny Reactions | List of கிட்ட வந்து முத்தம் கொடு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் அந்த பொண்ணுகிட்ட என்ன கேட்ட\nபோன வாரம் கூட ரெண்டு மூணு பேர் வந்து பொண்ணு கேட்டாங்க\nசெத்ததுக்கு அப்புறம் மூணு லட்ச ரூவா கொடுத்திருக்கியே\nஇது எங்கிட்டு கழுதை வந்துச்சி\nநான் இவ்வளவு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கேனே\nஅமெரிக்கா போறதுக்கு எனக்கு டைம் நெருங்கிகிட்டு இருக்கு சிங்\ncomedians Vivek: Nurse Kissing To Vivek - செவிலியர் விவேக்கிற்கு முத்தம் கொடுத்தல்\nheroes Vijay: Vijay Teaching To Nayanthara - விஜய் நயன்தாராவிற்கு கற்று கொடுத்தல்\nஐநூறு ரூவா சேஞ் இருக்கா உங்கிட்ட\nஇல்லைப்பா நான் ரிடயர்ட் ஆகிட்டேன்\nகுறுக்க நந்தி மாதிரி வந்துகிட்டு\nகடைக்காரரே எங்கண்ணே ரெண்டு பழம் வாங்கிகிட்டு வரச்சொன்னார்\nஇதுக்குப்போய் அவங்கிட்ட சண்ட போட்டா எப்படி சொல்லுவான்\nஇந்தா ஓங்கிட்ட எவ்வளவு கொடுத்தாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/cow-gandhi-policy/", "date_download": "2020-01-24T16:31:54Z", "digest": "sha1:CY2HYRQ7FIKI6QM4OMFITFRUNIG5Z2IL", "length": 21300, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "சுயராஜ்யத்தைவிட பசு பாதுகாப்பே முக்கியம் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nசுயராஜ்யத்தைவிட பசு பாதுகாப்பே முக்கியம்\n'பசு கொல்லப்பட்டது' என்ற வதந்தியை அடுத்து, உத்திர பிரதேசத்தில் நடந்த படுகொலை வன்மையாக கண்டிக்கபடவேண்டியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், இதை ஒரு காரணமாக முன்வைத்து, மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது என்று இடது சாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், சில அடிப்படைவாத இயக்கங்களும், பல ஊடகங்களும் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட.\nபசு வதை தடை என்பதை மாட்டிறைச்சி தடை என்று பொதுவானதாக்கி, பல சமுதாயத்தினரிடையே குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்த நினைக்கின்றன சில தீய சக்திகள். பாரதிய ஜனதா கட்சியின் ஆதாரகொள்கைகளில் ஒன்று பசுவதை தடை சட்டம்.ஹிந்துக்கள் தாயாக, புனிதமாக கருதக்கூடிய பசுவை காப்பது என்பது இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நம் பாரத நாட்டில் இருக்க கூடிய நம்பிக்கைகை மட்டுமல்ல சட்டமும் கூட என்பதை இந்த ஹிந்து விரோதிகள், துரோகிகள் உணர வேண்டும்.\nமுகலாயர்கள் நம் நாட்டின் மீது படையெடுக்கும் வரை பசு வதை என்பது அறியப்படாத ஒன்று. ஆனால் 1520 ம் வருடங்களிலிருந்து கூட அதாவது பாபர், ஹுமாயுன்,அக்பர், ஜெஹாங்கிர் போன்ற முகலாயர்கள் ஆட்சி நடந்த காலங்களிலும் கூட பசு வதை தடை சட்டமானது இருந்தது வரலாற்று உண்மை.\nஅவுரங்கசீப் ஆட்சியில் மட்டுமே இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.அதன் பிறகு வந்த பல ஆட்சியாளர்களின் காலங்களில் கூட பசுவதை தடை சட்டம் இருந்தது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் ஊடுருவ துவங்கிய பின் தான் பசு வதை அதிக அளவில் நடைபெற்றது. மாட்டிறைச்சியை அதிக அளவில் விரும்பிய ஆங்கிலேயர்கள், பசுவதையை செய்யுமாறு பல சமுதாயத்தினரை தூண்டி விட்டதே உண்மை.\n1853ம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நம் சிப்பாய்களுக்கு, புதிய ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டபோது, அந்த துப்பாக்கிகளில் வெடிமருந்தை நிரப்பி தோட்டாக்களை துப்பாக்கிகளின் உள்ளே செலுத்தும் குண்டு பொதியுரையை பற்களால் கடித்தே திறந்து செலுத்த வேண்டியிருந்தது. அந்த பொதியுரையானது இஸ்லாமியர்கள் புனிதமற்றது என்று கருதுகிற பன்றிகளின் சதைகளாலும்,ஹிந்துக்கள் புனிதமென்று கருதிய பசுவின் சதைகளாலும் செய்யப்பட்டது என்று அறிந்து மிகபெரிய அளவில் சிப்பாய்களால் கலவரம் நடைபெற்றது என்பது வரலாற்று சான்று.\nமேலும் சுதந்திர போராட்டத்தின் போது அதிக அளவில் பசுவதைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nகாந்தியடிகள் 1927ல் \"என்னை பொறுத்தவரை, சுயராஜ்யத்தை அடைவதற்காக கூட, பசுவை பாதுகாக்கும் எனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன். நான் பசுவை வணங்குகிறேன்.அதை பாதுகாக்க இந்த உலகத்தையே வேண்டுமானாலும் எதிர்ப்பேன். ஹிந்துமதத்தின் ஹிருதயமே பசு பாதுகாப்பு தான். கோடிக்கணக்கான இந்தியர்களின் தாய் பசு தான்\"\nஎன்று சொன்னதை காங்கிரஸ் கட்சியினர் மறந்து விட்டனரா அல்லது மறைத்து விட்டனரா நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பசுவதை சட்டம் குறித்த விவாதங்களில், அரசமைப்புச் சட்ட வழிகாட்டும் கோட்பாடுகளின் படி மாநில அரசுகள் பசுவதை தடை சட்டம் குறித்து தங்கள் மாநிலங்களில் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் (29 மாநிலங்கள்+7 யூனியன் பிரதேசங்கள்) தமிழகம் உட்பட , 29 மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது.\nகுறிப்பாக டில்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், உத்திரபிரதேசம்,போன்ற மாநிலங்களில் பசு, எருது, காளைகள் அனைத்தும் கொள்ளப்படக்கூடாது என்ற சட்டம் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. பாஜக அரசுகள் வருவதற்கு முன்பிருந்தே இவை பின்பற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், மகாராஷ்டிராவில் கூட ஏற்கனவே இருந்த பசுவதை சட்டத்தில், எருதுகள் மற்றும் காளைகளையும் சேர்க்கப்பட்டது என்பதே உண்மை.\nஒவ்வொரு மாநிலங்களில் இந்த சட்டங்கள் வேறுபட்டாலும், அதிக வயதான பசுக்களை இறைச்சியாக மட்டுமே விதி விலக்குகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால், பல மாநிலங்களில் சட்ட விரோதமாக பசுக்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதும், விற்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. கேரளா, அருணாச்சலபிரதேசம், மேகாலயா,மிசோரம்,நாகாலாந்து, திரிபுரா,லட்ச தீவுகள் போன்ற மாநிலங்களில் மட்டுமே பசுவதை சட்டம் இல்லை\n. பசு வதை தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்று, இது வரை பல பொது நல வழக்குகள் உச்ச்சநீதிமன்றதில் தொடுக்கப்பட்ட போதிலும், 3,5,7 நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் பசுவதை தடை சட்டத்தை நீக்க கூடாது என்றும்,பசுவை புனிதமாக கருதும் பெரும்பான்மை சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து பல கால கட்டங்களில் வலியுறுத்தி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், பாஜக, இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக மாட்டிறைச்சியை தடை செய்ய வற்புறுத்துவதாக ஒரு வதந்தியை, விஷம பிரசாரத்தை செய்து வருகின்றன எதிர் கட்சிகள். பசு வதை என்று சொல்லாமல், மாட்டிறைச்சி என்று சொல்வதன் மூலம் இஸ்லாமியர்களின், கிறிஸ்துவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துவதன் மூலம், பல்வேறு சமுதாயத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஇஸ்லாமியர்கள் தீங்கானது, புனிதமற்றது என்று சொல்லப்படுகின்ற பன்றி இறைச்சி இந்திய அரசின் ஏர்-இந்தியா விமானங்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை நாம் எதிர்க்கவில்லை. அதே போல் அரசு அலுவலகங்களில் 95 விழுக்காடுகளுக்கும் அதிகமாக ஹிந்துக்கள் பணிபுரிந்தாலும், மத சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து கடவுள்களை வணங்குவது அல்லது ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவது தவறு என்று சொல்பவர்கள் வக்கிர புத்தி கொண்டவர்கள் மட்டுமல்ல ஹிந்து துரோகிகள் என்பதுமே உண்மை.\nஇந்த நாட்டின் குடிமகன்கள் அனைவரும் மதத்திற்கு கட்டுப்படாவிட்டாலும்,இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர்வதோடு, பசு வதை சட்டமாக இருந்தும், அதை எதிர்ப்பது, பசு வதையை ஆதரிப்பது தேச துரோகம் என்பதையும் உணர வேண்டும்.\nஉண்மையை மறைத்து, பொய்யுரைத்து, பசு வதை தடை என்பதை மாட்டிறைச்சி தடை என்று அவதூறு செய்து பல்வேறு சமுதாயத்தினரிடையே பதட்டத்தை உருவாக்கும் கொடும் செயலை தீய சக்திகள் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். மக்களை குழப்புவதன் மூலம் இந்த நாட்டின் வளர்ச்சி பணிகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தோடு செயல்படும் தீய சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள். இந்த தீய சக்திகளுக்கு முடிவு எப்போது என்பதை, காலம் பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம்.\nநன்றி ; எஸ்.ஆர். சேகர்\nபசுவதை பாபர் முதல் நம்மாழ்வார் வரை..\nபசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை\nபசு கொலையாளிகளுக்கு துணை போகும் ஸ்டாலின் - தமிழிசை கண்டனம்\nஇந்த வெற்றி வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது\nஎல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \nகாந்தி, பசு, பசு வதை, ஹிந்துமதத்தின் ஹிருதயம்\nகாந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு ம� ...\nபசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாத� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள� ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/01/soggade-chinni-nayana.html", "date_download": "2020-01-24T16:49:55Z", "digest": "sha1:K4AH6N3NMBPRVJYPH3TPH36CSTQET3YI", "length": 13404, "nlines": 239, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Soggade Chinni Nayana", "raw_content": "\nமனம் படத்திற்கு பிறகான நாகார்ஜுனின் படம். டபுள் ஆக்‌ஷன். ர்மயா கிருஷ்ணன், லாவன்யா திரிபாதி, ப்ரம்மானந்தம் என வழக்கம் போல நட்சத்திர பட்டாளம் கொண்ட படம். கதையென்று பார்த்தால் பங்கார்ராஜு இளம் வயதில் இறந்து போய் நரகத்தில் கூட சுற்றி பேய் பிகர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அஜாய் குஜால் நாயகன். இங்கே பூமியில் அவனுக்கு பிறந்த நாகார்ஜுனுக்கும் அவருடய மனைவி லாவன்யா திரிபாதிக்கும் ப்ரச்ச்னை. கணவர் தன்னை கவனிப்பதேயில்லை. ஏன் கல்யாணம��ன ஒரு வருஷத்தில் மூணே மூணு முறை தான் மேட்டரே நடந்திருக்கிறது எனும் நிலை. இருவருக்குமான புரிதல் இல்லாததால் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு விடுதலை கொடுக்கிறேன் என்று அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். வந்த இடத்தில் அம்மா ரம்யா கிருஷ்ணன் தன் கணவனின் படத்தின் முன் உன்னைப் போல ஸ்திரிலோலனாய் ஆகிவிடக்கூடாதே என்று பொத்தி பொத்தி வளர்த்தது தப்பாயிருச்சே. இப்ப என்ன பண்ண என்று இறைஞ்ச, மேலோகத்தில் அதை கேட்ட எமதர்மன் பங்காரு ராஜுவை அவன் மனைவிக்கு உதவ அனுப்புகிறார். அதாவது ஒரு பெளர்ணமி நாளில் திரும்பி வர வேண்டுமென்றும், மனைவியின் கண்களுக்கு மட்டும் பார்க்க, கேட்க முடியுமென்ற வரத்தையும் தருகிறார். வந்த போதுதான் தெரிகிறது தன்னுடய மரணம் இயல்பானது இல்லை என. பின் பங்கார ராஜு எப்படி தன் மகனின் இல்லற வாழ்வையும், தன்னை கொலை செய்தவர்களையும் பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.\nபடம் முழுக்க, நாகார்ஜுன். அவரின் இரண்டு பையன்களுக்கும் சரியான போட்டி, அவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.உடன் ரம்யா கிருஷ்ணன் வேறு வெட்கப்பட்டே கொல்கிறார். பையன் நாகார்ஜுனுக்கு பொண்டாட்டியாய் வரும் லாவண்யாவின் க்யூட். அதிலும் பின் பக்க ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகள் அட்டகாசம்.\nரொம்பவும் ப்ரெடிக்டபிளான கதை, திரைக்கதையை, நாகார்ஜுனும் ப்ரொடக்‌ஷன் வேல்யூவும் தான் காப்பாற்றுகிறது. பி.எஸ்.விநோத், சித்தார்த்தின் ஒளிப்பதிவு சிறப்பு. அனூப் ரூபனின் இசை ஓகே. முழுக்க முழுக்க நாகார்ஜுனை மட்டுமே ந்ம்பி எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா. கை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/01/16\nகொத்து பரோட்டா - 18/01/16\nகொத்து பரோட்டா - 11/01/16\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்���ிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45975&cat=1", "date_download": "2020-01-24T16:39:52Z", "digest": "sha1:D366RIIMGQUUKMU7AE2LFUHST6EDORKT", "length": 11056, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "சேவைகள் துறையில் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு", "raw_content": "\nஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர் ... ... பொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த ... ...\nசேவைகள் துறையில் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு\nமும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇது குறித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, 5.25 சதவீதம் அதிகரித்து, 1.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சேவைகள் இறக்குமதி பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி, 77 ஆயிரத்து, 106 கோடி ரூபாயாக உள்ளது.சேவைகள் ஏற்றுமதி கடந்த ஆண்டு அக்டோபரில், 1.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும், சேவைகள் இறக்குமதி கடந்த ஆண்டு அக்டோபரில், 71 ஆயிரத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது.உலகின் ச���வைகள் ஏற்றுமதி துறையில் பெரும்பங்கு வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 55 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கிறது சேவைகள் துறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசேவைகள் துறை ஏற்றுமதி, இறக்குமதி குறித்த தரவுகள், 45 நாட்கள் தாமதத்தில் வருவதாகும். இந்த தரவுகள், தோராயமானதாகும். காலாண்டு அறிக்கைகள் வெளியிடும் போது, இவை திருத்தங்களுக்கு ஆட்படலாம்.\nவீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும் டிசம்பர் 14,2019\nபுதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை ... மேலும்\nரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் டிசம்பர் 14,2019\nபுதுடில்லி; மத்திய அரசு, பல பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு ... மேலும்\nஇரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் டிசம்பர் 14,2019\nபெங்களூரு; சமீப காலமாக, நுகர்வோர்கள் செலவு செய்வது குறைந்திருக்கும் நிலையிலும், வணிக மால்களை கட்டுபவர்கள், ... மேலும்\nடி.சி.எஸ்., ‘பிராண்டு’ மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு டிசம்பர் 14,2019\nபுதுடில்லி, ஜன. 23–டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2010ம் ... மேலும்\nஅனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு டிசம்பர் 14,2019\nடாவோஸ் : உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ���வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/author/tamilwritersathyanandhan/page/2/", "date_download": "2020-01-24T18:30:03Z", "digest": "sha1:V7ON7L52ZRXVGAK47ZUNQCYWGDN4M3HL", "length": 9684, "nlines": 213, "source_domain": "sathyanandhan.com", "title": "தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | சத்யானந்தன் | Page 2", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nAuthor Archives: தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும் – மரம் வளர்ப்பில் வியக்க வைக்கும் கோயம்புத்தூர் விவசாயி\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nஇயற்கை விவசாயத்தில் சிக்கிம் சாதனை – விகடன் காணொளி\nஇயற்கை விவசாயத்தில் சிக்கிம் சாதனை – விகடன் காணொளி\nபுங்கன் மரம் – தகவல்கள்\nஅழகிய சிங்கருக்குப் பாராட்டு விழா\nமுப்பத்தோரு ஆண்டுகளாக விருட்சம் இலக்கிய இதழை நடத்தி வரும் அழகிய சிங்கர் மாதந்தோரும் இலக்கியக் கூட்டம் நடத்தி ஒரு எழுத்தாளரைப் பேச வைக்கிறார். நூல் வெளியீட்டிலும் அவர் பங்களிப்பவர். பன்முகத் தன்மை கொண்ட அவருக்கு 20.11.2019 அன்று அடையாறு நூலக வாசகர் வட்டம் நடத்திய பாராட்டு விழாவில் வையவன் மற்றும் நரசய்யா பங்கேற்று பாராட்டிப் பேசினார்கள். … Continue reading →\nமரங்களின் காயத்துக்கு மஞ்சள் பத்து- தினம��ர் காணொளி\nமரங்களின் காயத்துக்கு மஞ்சள் பத்து ராமநாதபுரம் ஏட்டு சுபாஷுக்கு சபாஷ்\nகாடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்\nஇளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்\nதமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nஷார்ஜா புத்தக் கண்காட்சியில் ஜூரோ டிகிரி பதிப்பாசிரியர் திருமதி காயத்ரியை நல்ல வாசிப்புப் பின்னணி உள்ள ஷார்ஜாவைச் சேர்ந்த திருமதி.ப்ரியா எடுத்துள்ள நேர்காணலுக்கான இணைப்பு ——————————– இது. தமிழுக்குப் பிற மொழி நூல்கள் மற்றும் பிற மொழிகளுக்குத் தமிழ் நூல்கள் என்னும் கனவை காயத்ரி வைத்திருக்கிறார். மிகவும் நல்ல விஷயம். பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய பதிப்பகம் … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged காயத்ரி ஜுரோ டிகிரி பதிப்பாசிரியர், காயத்ரியுடன் நேர்காணல், ஜீரோ டிகிரி பதிப்பகம், மொழிபெயர்ப்பு நூல்கள், யூட்யூப், ராம்ஜி ஜூரோ டிகிரி\t| Leave a comment\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-DGN-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-/", "date_download": "2020-01-24T18:25:29Z", "digest": "sha1:FWUL2MW4LN4XQRF5ACQJQBU6XI6AZOHF", "length": 39577, "nlines": 230, "source_domain": "ta.geofumadas.com", "title": "பென்ட்லி தனது டிஜிஎன் மிகவும் பிரபலமாக இருக்க விரும்புகிறார் - ஜியோஃபுமதாஸ்", "raw_content": "\nபென்ட்லி DGN அவரது மிகவும் பிரபலமான விரும்புகிறார்\nபென்ட்லி DGN அவரது மிகவும் பிரபலமான விரும்புகிறார்\nகடந்த ஆண்டு நான் பேசிக் கொண்டிருந்தேன் ஐ-மாடலின் அளவுகோலுடன் பென்ட்லியை அவர் உணர முடியும் என்று அவர் நினைத்தார். இந்த ஆண்டு, புகை தெளிவாக உள்ளது, அது என்ன, ஈபி போன்ற சமீபத்திய கையகப்படுத்துதல்களின் ஒருங்கிணைப்பின் முடிவுகள் காணப்பட்ட பிறகு, Exor மற்றும் எக்ஸ்எம்எல் சாத்தியமான அதிக சுரண்டல்.\nபல ஆண்டுகளாக dgn பென்ட்லியின் மிகவும் பிரத்யேக மற்றும் பிரத்தியேக வடிவமாக உள்ளது, இருப்பினும் OpenDGN கூட்டணியுடன் கூடிய V7 மற்ற பயன்பாடுகளுக்கு வெளியிடப்படலாம் என்றாலும், 8 பதிப்பு இன்னும் அதிக மூலோபாய கூட்டணிகளைக் கொண்ட பெரிய நிறுவனங்களின் பிரத்யேக அம்சமாக இருந்து வருகிறது. ஆட்டோடெஸ்க், ஆரக்கிள் மற்றும் ஈ.எஸ்.ஆர்.ஐ போன்ற நிலை. இருப்பினும் இப்போது வரை அதைப் படிக்க அல்லது இறக்குமதி செய்ய மட்டுமே ஆனால் அதைத் திருத்த முடியாது. சிறிய நிறுவனங்கள் மற்றும் ஓப்பன் சோர்ஸ் முன்முயற்சிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன, மேலும் எக்ஸ்எம்எல் அம்சங்களைப் பொறுத்தவரை எக்ஸ்எஃப்எம்மில் பதிக்கப்பட்டிருப்பது மிகவும் பென்ட்லி பிரச்சினையாக உள்ளது.\nஆனால் இது கடந்த ஆண்டின் போக்கில் காணப்படுகிறது, பென்ட்லி ஒரு பிரத்யேக வடிவமைப்பைத் தொடர விரும்பவில்லை, மேலும் V8 ஐ வைத்திருக்க அவருக்கு செலவாகும் அனைத்தையும் விட்டுவிட விரும்பவில்லை, இது 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நேரத்தில் கருத்தரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஐ-மாடலின் கருத்தியல் மாதிரியைப் பார்க்கும்போது, ​​தொழில்நுட்பங்கள் இப்போது அனுமதிக்கும் இயங்குதளத்தை மீற பென்ட்லி விரும்புகிறார் என்பது தெளிவாகிறது, அவை எப்போதும் நினைத்ததை இழக்காமல்: துல்லியமான (துல்லியமான), ஆனால் பொறியியலாளர்களால் பார்க்க விரும்பவில்லை , அதன் வடிவமைப்பில் மற்ற பயனர்களுக்கான அடிப்படை பயன்பாட்டு தகவல்கள் இருந்தால் (சுய விழிப்புணர்வு). படகில் பெரியவற்றை சவாரி செய்வதையும், திறந்தவெளியின் வெளிப்படையான இரட்டை சொற்பொழிவால் ஏற்கனவே மனக்கசப்புக்குள்ளான சிறியவர்களுக்கு கதவுகளைத் திறப்பதற்கும் இது வலுவான சவால்.\nஅடிப்படை புகை: பென்ட்லி தனது பி.டி.எஃப் வேண்டும்\nஎன்னால் புரிந்துகொள்ளக்கூடிய பூர்வாங்க முடிவு அது. அக்ரோபாட் பி.டி.எஃப் போன்ற ஒரு வடிவமைப்பை பிரபலப்படுத்த அவர் விரும்புகிறார், ஆட்டோடெஸ்க் டி.எக்ஸ்.எஃப் போல, பி.என்.ஜி போல, டி.எக்ஸ்.டி போல ஆனால் craneada இது ஜி.என்.பியின் புதிய பதிப்பை உருவாக்குவது அல்ல, மாறாக ஜி.என்.ஆரிலிருந்து பல நிரல்களைப் படிப்பது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஜியோஃபுமதாஸ்: ஐ-மாடலுடன் அல்லது எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சகாப்தத்தில் டிஜிஎன் புதிய பதிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளீர்களா\nபென்ட்லி: நிச்சயமாக இல்லை, V8 DNG ஒரு அற்புதமான ஒன்றாகும்.\n(ஈர்க்கப்பட்ட 2010, ProjectWise சுற்று அட்டவணை)\nஇந்த காரணத்திற்காக, பென்ட்லி பிரபலமான பயன்பாட்டு பண்புகளைக் கொண்டிருப்பதற்காக dgn இன் I- மாதிரி பகுதியைத் தேடுகிறார். இப்போது ஒரு டி.ஜி.என் காட்சிப்படுத்தப்படலாம் மற்றும் ஜூம், பாம், தேர்ந்தெடு, சுழற்று, மார்க்அப் மற்றும் தரவு மதிப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படை நடைமுறைகள். இது மெல்லிய வாடிக்கையாளர்களிடமிருந்து:\nவிண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் (விண்டோஸ் 7 இலிருந்து)\nநிச்சயமாக, CAD / GIS / CAM நிரல்கள் மற்றும் இடஞ்சார்ந்த தரவுத்தளங்கள் dgn ஐக் காணாது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது, ஆனால் xml இன் வடிவியல் மற்றும் பண்புக்கூறுகள் அதைப் பார்க்கப் பயன்படும் விதத்தில்.\nசராசரி புகை, பென்ட்லி ஐந்தாவது பரிமாணத்தில் செல்கிறது\nஇது ஒரு புதிய பிரச்சினை அல்ல, சில காலத்திற்கு முன்பு இது தானியங்கி கட்டுப்பாட்டை (SCADA) இடஞ்சார்ந்த தரவுகளுடன் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது. இதற்காக, அனைத்து பென்ட்லி திட்டங்களும் ஐ-மாடல்களை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கும், இதில் நேர ஓட்டம், உற்பத்தித்திறன் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி ஆகியவற்றுடன் இந்த நிலை ஒருங்கிணைப்பு இருக்கும்.\nபென்ட்லி தனது ப்ராஜெக்ட்வைஸ் நேவிகேட்டரையும் தொடங்குகிறார். SELECT மூலம் செயலில் உள்ள உரிமங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது இதுவரை இலவசம், இது தொடரும் அல்லது ஒரு குறியீட்டு மதிப்பைக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன், இதனால் பென்ட்லி அல்லாத பயனர்கள் I- மாடலின் பின்னால் உள்ள சக்தியைக் காண முடியும். நேவிகேட்டர் என்பது பழமையான பென்ட்லி காட்சியின் வாரிசு, பின்னர் அது பென்ட்லி ரெட்லைன் என மாற்றப்பட்டது, ஆனால் இப்போது பார்ப்பதை விடவும், எழுதுவதற்கும் அச்சிடுவதற்கும் அதிகமான திறன்களைக் கொண்டுள்ளது:\nநீங்கள் dgn, dwg, dxf வடிவங்களைப் படிக்கலாம்; அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த மட்டத்தில், பி.டபிள்யூ நேவிகேட்டர் அது என்ன செய்து கொண்டிருந்தது என்பதற்கான அடிப்படை மட்டத்தில் (எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ்.டி) இருக்கும், இருப்பினும் பொருள்களுடன் தொடர்புடைய அட்டவணை தரவையும், அடிப்படை ரெண்டரிங் என்பதையும் நீங்கள் காணலாம்.\nமற்ற இரண்டு நிலைகளில் சாத்தியம் எங்கே, ஏனென்றால் டி.ஜி.என் ஐ-மாடல் இசையமைப்பாளருடன் உருவாக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட பிரிவுகளின் சிறப்பியல்புகளை ஒரு பரிவர்த்தனை மட்டத்தில் (4D) காணலாம், அவதானிப்புகளுடன் தொடர்பு கொள்ள முடியும் மற்றும் ஒரு தரவுக்குள் தரவை சேமிக்கும் செயலாக்கம் அல்லது செயல்பாட்டின் போது கட்டுப்படுத்தப்படும் செயல்முறை (5D).\nநிழலிடா புகை: பென்ட்லி ஐந்தாவது பரிமாணத்திற்கு செல்ல விரும்புகிறார்.\nஇது ஒரு பொதுவான டி.என்.ஏ என்றால், நிறம், தடிமன், நிலை, முன்னுரிமை, நிரப்புதல், ஆயத்தொகுதிகள் போன்ற உறுப்புகளின் அடிப்படை பண்புகள் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு dwg, dxf மற்றும் geopdf எவ்வாறு காணப்படும் இதன் மூலம் அடுக்குகளைப் பார்க்கவும், வழங்கவும், அணைக்கவும் / இயக்கவும், பெரிதாக்கவும், சுழற்றவும், அச்சிடவும் போன்ற விருப்பங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.\nஆனால் இது ரெவிட் அல்லது ஸ்டாட் ஆகியோரால் நடத்தப்பட்டிருந்தால், அந்த ஒழுக்கத்தின் சிறப்பியல்புகளைக் காணலாம். அத்துடன் அவர் இன்ரோட்ஸ், பென்ட்லி வரைபடம், கட்டிடக்கலை போன்றவற்றுடன் சிகிச்சை பெற்றிருந்தால். இதனால் பலதரப்பட்ட செயல்முறைகள் ஒரே நாளில் செய்யப்படலாம்.\nஇதன் மூலம் பென்ட்லி நான்காவது பரிமாணத்தை ஒருங்கிணைக்கிறது, ஏனென்றால் ரெட்லைன், ஒப்புதல், மறுஆய்வு, டிஜிட்டல் கையொப்பம் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை பல பிரிவுகளுடன் சேமித்தல் ஆகியவற்றின் பண்புகள் நேரம் எனப்படும் நான்காவது பரிமாணத்தை சேர்க்கின்றன.\nஆனால் பென்ட்லி இங்கு தங்கவில்லை, ஐந்தாவது பரிமாணத்தை சேர்க்கிறார், இது ஒரு டாஷ்போர்டுக்குள் பொருளாதார மதிப்பு, உற்பத்தித்திறன் அல்லது வாழ்க்கைச் சுழற்சியுடன் ஒப்பிடப்படலாம். ஒரு பொருள் மூன்று பரிமாணங்களைக் கொண்டிருக்கலாம் மற்றும் காலப்போக்கில் இயற்கையான வயதை மாற்றியமைக்கலாம் (வளரலாம்) அல்லது பாதுகாக்கலாம், ஆனால் உற்பத்தி (பெருக்கல்), ஓட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது அல்லது பொருளாதார மதிப்பின் வரலாற்றைப் பாதுகாத்தல் என்பதே ஐந்தாவது என்று கருதப்படுகிறது பரிமாணத்தை. ஒரு அடிப்படை அர்த்தத்தில், அறிவார்ந்த உள்கட்டமைப்புகள் மூலம் செயல்பாடு மற்றும் பராமரிப்பை ஒருங்கிணைத்தல்.\nஇதற்கு ஒரு அடிப்படை எடுத்துக்காட்டு, ஒரு திட்டத்தின் பட்ஜெட், டிஜிட்டல் மாதிரியிலிருந்து அளவைக் கணக்கிடுவதன் மூலம் மாறும். பின்னர் செயல்படுத்தல் கட்டுப்பாடு, பொருட்களை கையகப்படுத்துதல், முன்கூட்டியே மதிப்பீடுகளை நிர்வகித்தல் மற்றும் நடவடிக்கைகளின் கட்டுப்பாடு. அது என்ன செய்கிறது என்பதைத் தட்டச்சு செய்க NeoData ஆனால் பொருள்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் (2D இல் அடிப்படை கணக்கீடுகளுக்கு அல்ல).\nஇதற்காக பென்ட்லி அசெட் வைஸை அறிமுகப்படுத்துகிறார், இது இதுவரை நாம் அறிந்திருந்த இரண்டு பன்முக தயாரிப்புகளை (மைக்ரோஸ்டேஷன் மற்றும் ப்ராஜெக்ட் வைஸ்) சேர்க்கிறது. மைக்ரோசாப்ட் திட்டத்துடனான ஒரு தொடர்பை பென்ட்லி அறிவித்துள்ளார், இது பட்ஜெட் தீர்வுகள் மற்றும் திட்ட கண்காணிப்புடன் இணைப்பதை நாங்கள் கருதலாம். டைனமிக் பிரிண்டிங் (டைனமிக் இன்டர்லாட்) தலைமுறையுடனும் இது வலுப்படுத்தப்பட்டுள்ளது, இது அச்சிட அனுப்பப்பட்ட ஒரு வரைபடம் ஒரு வழக்கமான பேனாவுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது, இது ஒருங்கிணைந்த கேமராவை தானாக மறுவடிவமைக்க, அவதானிப்புகள் அல்லது ஒப்புதல்களைக் கொண்டுள்ளது.\nஅது என்ன வரும் என்று நாம் கருதலாம்\nபென்ட்லியிடமிருந்து நான் குறைவாக எதிர்பார்க்க மாட்டேன், அதன் புகை மிகவும் நிழலிடா; சில நேரங்களில் அதன் வடிவமைப்பாளர்கள் ஒரு குறிக்கோளைக் கொண்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. \"சிக்கலானது குளிர்ச்சியானது, மொத்தம் நாங்கள் பொறியாளர்கள்\"\nஆனால் இந்த புகைப்பழக்கத்தை என்னால் உணர முடிகிறது, இது மிகவும் பயனுள்ள தரையிறங்கும் செயல்,\nவிசித்திரமான வடிவங்களைப் பயன்படுத்தும் மென்பொருளாக இருக்க பென்ட்லி விரும்பவில்லை என்ற பொருளில். பிரபலமான வடிவங்கள் அறியப்படுவதால் அவரது பெயர் அவரை அறிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பரிமாற்ற தரநிலைகள் தேவைப்படும் எளிமையை வட்டம் மற்றும் பராமரிக்கவும்.\nபுதிய வடிவமைப்பை ஊக்குவிப்பதற்காக அல்ல, யோசனை சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இதை நாங்கள் ஏற்கனவே கருதினோம், (எல்லாம் 7 பிட்களாக இருந்தபோது V16 ஐ நினைவில் வைத்திருக்கிறோம், ஏற்கனவே 8 பிட்கள் இருந்தபோது V32); V8 ஐ நீண்ட நேரம் தொடர்ந்து பார்ப்போம் என்பதை அறிவது நல்லது. இதில��, பென்ட்லியின் முன்மொழிவை அதன் ஐ-மாடலில் மட்டுமே நாம் அங்கீகரிக்க முடியும், இது எக்ஸ்எம்எல்லை விட எக்ஸ்எம்எல் எடுப்பதை விட அதிகமாக இல்லை (மேலும் நாம் விரும்புகிறோம்) மற்ற திட்டங்கள் ஆக்கிரமித்துள்ள அம்சங்களை, கருத்து மற்றும் தரத்தின் கீழ் பார்க்கின்றன. BIM.\nமுன்மொழியப்பட்ட சிறந்த விஷயம் என்னவென்றால், பிற பயன்பாடுகளிலிருந்து ஐ-மாடலை உருவாக்குவதற்கான ஆவணங்கள் மற்றும் எஸ்.டி.கே மூன்றாம் தரப்பினருக்குக் கிடைக்கும். CIS / 2, IFC மற்றும் ISO 15926 போன்ற தரங்களைப் பயன்படுத்துவதில் இது சிக்கலை பிரபலப்படுத்துவதற்கான கதவைத் திறக்க வேண்டும். ஆனால் இதன் மூலம் மைக்ரோஸ்டேஷனுடன் இணக்கமான செலவுகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களுக்கான மென்பொருளைக் காணலாம்; இதில் பொருள் நாங்கள் அதிகம் பார்த்ததில்லை.\nஇறுதியாக, பென்ட்லிக்கு பலதரப்பட்ட தயாரிப்பு கிடைக்காதது நல்லது என்று நினைக்கிறேன். நான் பார்ப்பதிலிருந்து, மேப்பிங் பயன்பாடுகள், கட்டமைப்புகள், நீர், தாவரங்கள், புவியியல் மற்றும் பிற துறைகள் இப்போது மூன்றை எட்டும் அடிப்படை தயாரிப்புகளில் அவற்றின் குறிப்பிட்ட பங்கை தொடர்ந்து நிறைவேற்றும்:\nகிளையன்ட் மட்டத்தில் மூன்று அடிப்படை பரிமாணங்களுக்கான மைக்ரோஸ்டேஷன்.\nபரிவர்த்தனை செயல்முறை மற்றும் சேவையக மட்டத்தில் உள்நோக்கிய ஒருங்கிணைப்புக்கான திட்டப்பணி.\nபரிவர்த்தனை செயல்முறைக்கான அசெட்வைஸ் வெளிப்புறமாக, இணைக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்டது.\nஆட்டோடெஸ்க் பென்ட்லே சிஸ்டம்ஸ் DGN DWG ESRI என் egeomates\nமுந்தைய இடுகைகள்«முந்தைய ட்விட்டர் வெடிக்கும்: ஈர்க்கப்பட்டு இருங்கள்\nஅடுத்த படம் ஆட்டோகேட் Mac க்கு திரும்புகிறதுஅடுத்த »\n2 \"பென்ட்லி தனது டிஜிஎன் மிகவும் பிரபலமாக இருக்க விரும்புகிறார்\"\nஒருவேளை எதுவும் இல்லை. இரண்டு பிராண்டுகளின் பயன்பாடுகளிலும் இதைச் செய்யலாம்: ஒரு பாலத்தின் கட்டமைப்பை வடிவமைத்தல், ஒரு படுகையின் வெள்ளம், ஒரு கட்டிடத்தின் அனிமேஷன் போன்றவை.\nமேலும், அவர் சிறப்பாகச் செயல்படுவதில் மகிழ்ச்சியாக இருப்பவர், மாற்றத்தைத் தேடக்கூடாது.\nஆட்டோடெஸ்க் மற்றும் பென்ட்லியுடன் மற்றவர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களைப் பார்க்க வேண்டிய சிறப்பு தகவல் மேலாண்மை மேம்பாடுகளை நீங்கள் செய்யப் போகிற ஒரு தி��்டம் உங்களிடம் இருந்தால் அது உங்களுக்கு உதவும்.\nDilema. நான் AuToCAD இன் நீண்டகால பயனராக இருக்கிறேன். பென்ட்லி என்னிடமிருந்து என்ன கற்றுக்கொள்வார்\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T18:32:00Z", "digest": "sha1:R36NOWYZYSMP6D4OWEG5L2CBA7J5XNO5", "length": 3680, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்தி யூதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபக்தி யூதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்.\nபக்தி யூதம் (Hasidism /Hasidic Judaism, எபிரேயம்: חסידות‎) என்பது ஒரு யூத சமயப்பிரிவு ஆகும். இது ஆன்மீக இயக்கமாக எழுச்சி பெற்று, சமகால மேற்கு உக்ரைனில் 18-ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. இன்று அமெரிக்க ஐக்கிய நாடு, இசுரேல், பிரித்தானியா ஆகிய இடங்களில் முக்கியமாக அங்கீகரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதன் நிறுவுநராகவும் பிதாவாகவும் இஸ்ரேல் பென் எலியேசர் காணப்படுகிறார்.[1] தற்கால பக்தி யூதம் நெறி வழுவா (\"பக்தி \") யூதத்தினுள் ஒரு துணைக்குழுவாக உள்ளதோடு, அதனுடைய சமய பரிபாலனத்திற்காகவும் சமூகத் தனிமைப்படுத்தலுக்காகவும் அறியப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/14193206/I-had-met-a-staffer-at-Taj-Coromandel-Sachin-Tendulkar.vpf", "date_download": "2020-01-24T18:19:00Z", "digest": "sha1:KNGUPVWLCOSKEIQDIWKCEXINJ6GIREOP", "length": 11276, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "I had met a staffer at Taj Coromandel Sachin Tendulkar ‏ || தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை சந்திக்க ஆசை - சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை சந்திக்க ஆசை - சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட் + \"||\" + I had met a staffer at Taj Coromandel Sachin Tendulkar ‏\nதாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை சந்திக்க ஆசை - சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட்\nடெஸ்ட் தொடரின் போது உதவிய தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியரை மீண்டும் சந்திக்க ஆசை என சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதனக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு கைப்பட்டை பேடின் வடிவத்தை மாற்ற உதவிய தாஜ் கோரமண்டல் விடுதியின் ஊழியர் ஒருவரை மீண்டும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும், அதற்கு மக்கள் உதவுமாறும் சச்சின் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டில்,\nஎதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்கள���க மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய கைப்பட்டை பேடின் வடிவத்தை பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.\nஅவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.\nஎதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன\nசென்னை டெஸ்ட் தொடரின் போது\nTaj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்\nஅவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்\n1. மராட்டிய மாநில தேர்தல்: வாக்களித்தார் சச்சின் தெண்டுல்கர்\nமும்பை மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் சச்சின் தெண்டுல்கர் வாக்களித்தார்.\n2. தண்ணீர் தேங்கிய இடத்திலும் பயிற்சி செய்யும் சச்சின் தெண்டுல்கர்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தண்ணீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன\n2. விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்\n3. நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\n4. ‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை - டெல்லி வீட்டில் தூக்கில் தொங்கினார்\n5. முன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வ���லைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/134188-target-investment-plan-for-mutual-fund-investments", "date_download": "2020-01-24T17:41:34Z", "digest": "sha1:DN6YABBVBGKGSDCIEJVYM5XALUJQ6ZEB", "length": 7857, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 September 2017 - உங்கள் தேவைகளை நிறைவேற்றும் இலக்கு நோக்கிய முதலீடு! | Target Investment Plan for Mutual Fund Investments - Nanayam Vikatan", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியைப் பின்தங்கவிடக் கூடாது\nசுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்\nபுரமோட்டர்கள் நடத்தாத நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா\nவேலையை விடுங்கள்; பிசினஸைத் தொடங்குங்கள்\nஃபண்ட் கார்னர் - வீடு வாங்க ஏற்ற ஃபண்டுகள் எவை\nபாபா ராம்தேவ் Vs குரு ரவிசங்கர்... - வர்த்தகத்தில் மல்லுக்கட்டும் சுவாமிகள்\nகடன் வாங்க கைகொடுக்கும் ஆப்ஸ்\nபணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன\nநாகப்பன் பக்கங்கள்: ரொக்கப் பரிவர்த்தனை... ஜாக்கிரதை\nஜி.எஸ்.டி முதல் மாத வசூல்\nஇன்ஸ்பிரேஷன் - டிவி சீரியல் தந்த ஐடியா\nஉங்கள் தேவைகளை நிறைவேற்றும் இலக்கு நோக்கிய முதலீடு\nஷேர்லக்: சந்தைச் சரிவைத் தடுத்து நிறுத்திய ஃபண்ட் நிறுவனங்கள்\nநிஃப்டியின் போக்கு: 9930 லெவலைத் தாண்டி இறங்காதவரை ஏற்றம் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்\nகமாடிட்டியில் லாபம் தரும் சூட்சுமம்\nவரி சேமிப்புக்குச் சிறந்த முதலீட்டுத் திட்டம் எது\nபள்ளி வாகனக் கட்டணம்... ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டுமா\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - சென்னையில்...\nஎஃப் & ஓ கார்னர் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\nஉங்கள் தேவைகளை நிறைவேற்றும் இலக்கு நோக்கிய முதலீடு\nசொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.\nஉங்கள் தேவைகளை நிறைவேற்றும் இலக்கு நோக்கிய முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/mcclain32houghton", "date_download": "2020-01-24T18:39:18Z", "digest": "sha1:TYIFUIRBVBK4IMDJ6YRNG23LU76F52AI", "length": 2870, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mcclain32houghton - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147297.html/attachment/vikkineswaran-2", "date_download": "2020-01-24T17:27:06Z", "digest": "sha1:YUX6GM6F5A66IKAJNIYA36V677UEHA3O", "length": 5605, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "vikkineswaran – Athirady News ;", "raw_content": "\nTNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்\nReturn to \"TNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்..\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில்…\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது –…\nயாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்\nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nமண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி…\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40…\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை…\nகொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா\nஇளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு…\nபொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு\nவவுனியாவில் நீதிமன்ற உத்தர��ை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது\nகுடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை..\nஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது –…\nகாங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=540294", "date_download": "2020-01-24T18:56:20Z", "digest": "sha1:OCJUPGKIDUIIQVDQGGSD4ZHX77EDXARS", "length": 8404, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பாபர் ஆஸம் 119*, ஆசாத் ஷபிக் 157* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் ரன் குவிப்பு | Babar Azam 119 *, Azad Shafiq 157 * Pakistan runs in training match - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபாபர் ஆஸம் 119*, ஆசாத் ஷபிக் 157* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் ரன் குவிப்பு\nபெர்த்: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான முதல் பயிற்சி ஆட்டத்தில் (3 நாள்), பாகிஸ்தான் லெவன் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. அதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதும் பாகிஸ்தான் லெவன் அணி டாசில் வென்று பேட் செய்ய முடிவு செய்தது.\nதொடக்க வீரர்கள் ஷான் மசூத் 22 ரன், கேப்டன் அசார் அலி 11 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஹரிஸ் சோகைல் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் லெவன் 60 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஆசாத் ஷபிக் - பாபர் ஆஸம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஆஸி. பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் லெவன் 3 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்துள்ளது. ஆசாத் ஷபிக் 119 ரன் (245 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), பாபர் ஆஸம் 157 ரன்னுடன் (197 பந்து, 24 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.\nபாபர் ஆஸம் 1 ஆசாத் ஷபிக் ���ாகிஸ்தான்\nகே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: முதல் டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: 1-0 என முன்னிலை பெற்றது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி: ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம்...6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nபாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம்: எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க... பங்களாதேஷ் வீரர் ட்வீட்\nஇன்று முதல் டி20 நியூசிலாந்து-இந்தியா மோதல்\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T16:46:11Z", "digest": "sha1:BHXDWTTCE7REQ445C3ESI5RPC5SEB2HE", "length": 9690, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. கே. அய்யங்கார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபா அணு ஆராய்ச்சி மையம்\nஅரசுக் கல்லூரி பல்கலைக்கழகம், பாக்கித்தான்\nபத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் (Padmanabhan Krishnagopalan Iyengar, 29 சூன் 1931 – 21 திசம்பர் 2011) இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளில் மையப் பங்கு வகித்தமைக்காக பரவலாக அறியப்படும் புகழ்பெற்ற இந்திய அணுசக்தி அறிவியலாளரும் அணுக்கருவியலாளரும் ஆவார். பாபா அணு ஆராய்ச்சி மையம் (பிஏஆர்சி)யின் தலைவராகவும் இந்திய அணுசக்திப் பேரவையின் முன்னாள் குழுமத்தலைவராகவும் இருந்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதாக இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை எதிர்த்து வந���தார்.[3]\n↑ \"அணு விஞ்ஞானி பி.கே.அய்யங்கார் காலமானார்\". வெப்துனியா இணையத்தளம். பார்த்த நாள் 2011-12-21.\nபி.கே அய்யங்காரின் வாழ்க்கை வரலாறு\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[2]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2015, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/agriculture-ministry-has-suggest-to-revise-minimum-support-price-up-to-7-of-these-rabi/", "date_download": "2020-01-24T17:09:40Z", "digest": "sha1:37Y2IW2V5LOUZB6CEL7KPMTEI5QAWNDL", "length": 10907, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ராபி பயிர்களுக்கான, ஆதார விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nராபி பயிர்களுக்கான, ஆதார விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்\nகுளிர் காலம் தொடங்குவதை முன்னிட்டு ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 7% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது குறித்த தகவல்களை அரசு வெளியிட உள்ளது.\nபொதுவாக ராபி காலத்தின் பிரதான பயிராக கூறப்படுவது கோதுமையாகும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 70% கோதுமை ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. அக்டோபர் மாத இறுதியில் ஹரியானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இம்முடிவினை வெளியிட உள்ளது.\nகடந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கான ஆதார விலை ரூ 1840 ஆக இருந்து வந்தது. நடப்பாண்டில் 4.6% உயர்த்தி ஒரு குவிண்டாலுக்கான ஆதார விலை ரூ 1925 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக உணவு மானியத்திற்காக ரூ 1.84 லட்சம் கோடி நடப்பாண்டில் நிதி ஒதுக்கி இருந்தது. தற்போது ஆதார விலையை உயர்த்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 3000 கோடி வரை செலவு அதிகரிக்கும் என கணக்கிட பட்டுள்ளது.\nஅதே போன்று வேளாண் அமைச்சகம் கடுகு, மசூர் பருப்புகள் மற்றும் பார்லிக்கான ஆதார விலையை உயர்த்துவதாகவும் அரசு திட்டமிட்டு வருகிறது. கடுகிற்கான ஆதார விலையை 5.6% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குவிண்டால் விலை ரூ 4200 - ல் இருந்து ரூ 4225 ஆக உயர்த்த உள்ளது. மசூர் பருப்பு மற்றும் பார்லிக்கான ஆதார விலையை 5.9% ம���்றும் 7.26 % எனவும் திட்டமிட்டுள்ளது.\nஒட்டு மொத்த உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு அரசானது வேளாண் கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளை (CACP) கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதார விலையை அரசானது நிர்ணயிக்கும். அதேபோன்று (CACP )பரிந்துரைக்கும் ஆதார விலையை அரசானது இதுவரை மறு பரிசீலனை எதுவுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது என்பதால் ஒட்டு மொத்த விவசாகிகளுக்கும் இது ஒரு நற்செய்தி செய்தி ஆகும்.\nகடந்த சில ஆண்டுகளாக உணவு தானியங்களின் உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு பெற்றதுடன் தானிய கிடங்குகளில் உபரியாக 70 மில்லியன் டன் தானியங்கள் அரசின் கையிருப்பில் தற்போது இருந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசானது பயறு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கு ஊக்கமளித்து வருகிறது.\nஇதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன் செலவையும் கட்டுப்படுத்த இயலும். இதனால் அரசனது எண்ணெய் வித்துக்களுக்கான கடுகு, சூரியகாந்தி போன்றவற்றை சாகுபடி செய்ய விவசாகிகளை ஊக்குவித்து அதன் ஆதார விலையை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.\nஉலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஏறு தழுவ காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்\nகால்நடைகளால் களை கட்டும் நமது காணும் பொங்கல்\nகால்நடைகளுக்கு நன்றி சொல்லும் இந்நாளில், நாம் என்ன செய்ய வேண்டும்\nகதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் திருநாள்\nவருவாய் மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் திட்டம் வரையறை: 8 மாநிலங்கள் ஒப்புதல்\nமத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் அறிவுப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nபெருகி வரும் சந்தை வாய்ப்புகளால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதேனீக்கள் வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி: வேளாண் அறிவியல் மையம் அறிவுப்பு\nபண்டிகையை தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிப்பு: உச்சத்தில் மல்லிகையின் விலை\nஇன்னும் சில நாட்களில் விலை குறைய வாய்ப்பு: விவசாயிகள் தகவல்\nநாட்டுக் கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை பயிற்சி\nஉற்பத்தி சரிந்ததை தொடர்ந்து ஒ��ே மாதத்தில் ரூ.1,400 வரை உயர்வு\nசந்தைக்கு வர காத்திருக்கும் மல்லிகைக்கு மாற்று:வருடம் முழுவதும் பூக்கும் பூ\nமுருங்கை இலை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு\nஇரட்டிப்பு பலன் கிடைப்பதாக கொய்யா விவசாயிகள் தகவல்\nகுறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/238605/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-01-24T17:15:17Z", "digest": "sha1:QZ66QWSWCPR342R56TFXBVGFPMDHRVPG", "length": 7418, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஹோட்டல் அறையில் ஒரே க யிற்றில் தூ க்கில் தொ ங்கிய இளம்காதல் ஜோடி!! – வவுனியா நெற்", "raw_content": "\nஹோட்டல் அறையில் ஒரே க யிற்றில் தூ க்கில் தொ ங்கிய இளம்காதல் ஜோடி\nசண்டிகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்காதல் ஜோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாக செயல்பட்டு வரும் சண்டிகர் நகரத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை இளம்காதல் ஜோடி ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னவ் மற்றும் அமேதியைச் சேர்ந்த அர்ச்சனா (17) மற்றும் விஜய் குமார் (21) என்கிற காதல் ஜோடி வெள்ளிக்கிழமையன்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.\nஇன்று காலை உணவு கொடுப்பதற்காக ஹோட்டல் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில், மாற்று சாவியை கொண்டு கதவை திறந்துள்ளனர்.\nஅப்போது காதல் ஜோடி இருவரும் தூ க்கில் ச டலமாக தொ ங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை\nவவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் பொங்கல் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nவவுனியாவில் நர்த்தனாஞ்சலி : மாபெரும் கலை நிகழ்வு\nவவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத�� திட்டத்தின் கீழ் மரநடுகை\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/96756-", "date_download": "2020-01-24T17:10:28Z", "digest": "sha1:V6KX5XKIG6MYECDW6O3AMHV4W7T2XYPV", "length": 23332, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 July 2014 - ஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி? | Home Budgeting, Financial Management Guide for Women", "raw_content": "\nவாய்ப்பைத் தவறவிட்ட நிதி அமைச்சர்\nகூடுதல் வீட்டுக் கடன் பெற: இணை கடன்தாரரை சேர்த்துக் கொள்ளுங்கள்\nவரிக் கணக்கு தாக்கல்: ஈஸியா செய்யலாம் இ-ஃபைலிங்\nடாடா மோட்டார்ஸ் சச்சரவு... 'பவரை’ காட்டிய பங்குதாரர்கள்\nபுகைபிடித்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா\nசெகண்ட்ஹேண்ட் பொருட்கள்: இணையதளங்களில் எளிதாக விற்கலாம்\nரயில்வே பட்ஜெட் 2014 :இனி ரயில் கட்டணம் ஏறியிறங்கும்\nகேட்ஜெட் : ஹெச்டிசி டிசையர் 616\nஷேர்லக் - சந்தையின் சரிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nதொழில் துறையின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா\nநடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..\nமத்திய பட்ஜெட்... மக்கள் என்ன நினைக்கிறார்கள்\nகார்ப்பரேட் விவசாயத்துக்கு கைதரும் பட்ஜெட்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: டெக்னிக்கல் வீக்னஸ் உச்சத்தில் தெரிகின்றது\nகம்பெனி ஸ்கேன் : கோல் இந்தியா லிமிடெட்\nVAO முதல் IAS வரை\nபணம் கொட்டும் தொழில்கள் 30\nஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nகமாடிட்டி : மெட்டல் - ஆயில்\nவருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் பிரச்னை வருமா\nஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nஹோம் பட்ஜெட் : பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி\nஹோம் பட்ஜெட்: வீட்டு உபயோகப் பொருள்கள்...\nஹோம் பட்ஜெட்: சொத்து சேர்க்கும் சூட்சுமங்கள்\nஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்\nSME கைடுலைன்: எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்\nஹோம் பட்ஜெட் - பிற்பாடு கிடைக்கும் போனஸ்... முன்கூட்���ியே செலவழிக்கலாமா\nஹோம் பட்ஜெட் - பெண்களுக்கும் தேவை டேர்ம் இன்ஷூரன்ஸ்\nஹோம் பட்ஜெட் : கடன் வாங்கும் தகுதியை பெண்கள் உயர்த்திக் கொள்வது எப்படி\nஹோம் பட்ஜெட் : முதலீட்டுச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எப்படி\nஹோம் பட்ஜெட் : மளிகைப் பொருட்கள் சீட்டு போடலாமா\nஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nஹோம் பட்ஜெட்: சீட்டுத் திட்டம்: லாபமா, நஷ்டமா\nபெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி\nஹோம் பட்ஜெட்:முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஹோம் பட்ஜெட் : குறைந்தது தங்கம் விலை : இப்போது வாங்கலாமா \nஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்\nஹோம் பட்ஜெட்: கல்வி சார்ந்த பொருட்கள்... செலவைக் குறைப்பது எப்படி\nஹோம் பட்ஜெட் : வீட்டு உபயோகப் பொருட்கள்: ஆஃபரில் வாங்குவது லாபமா \nபெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி\nபெரும்பாலான வீடுகளில் வரவைவிட செலவு அதிகமாக உள்ளது. இந்தச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காகப் பலவழிகளை முயற்சி செய்கிறார்கள் பலரும். இதில் பலர் தோல்வியடைந்து, ஒருகட்டத்தில் சிக்கனத்துக்கான முயற்சியையே விட்டுவிடுகிறார்கள்.\nசெலவைக் குறைப்பதற்கு சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்; அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அவை என்னென்ன என்பது குறித்து சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.\n''சம்பளம் வந்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். சேமிப்புக்கு போக மீதமுள்ள தொகையில் செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்கள் மொத்த வருமானத்தில் வாடகைக்கு இத்தனை சதவிகிதம், மளிகைக்கு இத்தனை சதவிகிதம், குழந்தைகள் பள்ளி/கல்லூரி கட்டணத்துக்கு இத்தனை சதவிகிதம் என நீங்கள் திட்டமிடுகிற மாதிரி, எத்தனை சதவிகித பணத்தை சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை முதலிலேயே எடுத்து வைத்துவிடுவது அவசியம். இப்படி செய்யும்போது சேமிப்பதில் எந்தவிதமான தடங்கலும் வராது.\nஇதேபோல, மியூச்சுவல் ஃபண்ட், ஆர்.டி, இன்னும் பிற சேமிப்புக்கு முடிந்தவரை இசிஎஸ் கொடுத்துவிடுவது நல்லது. இல்லையெனில் இன்று கட்டலாம், நாளை கட்டலாம் என கடைசியில் பணம் செலுத்தாமல் போவதற்கான சூழ்நிலை உருவாகும்.\nமாத சம்பளம் வா��்குபவர்கள், பிசினஸ் செய்பவர்கள் என யாராக இருந்தாலும் கையில் பணம் கிடைத்தவுடன் என்ன செலவு செய்யலாம் என்று யோசிக்கக்கூடாது. எவ்வளவு பணம் கிடைத்துள்ளது, இதில் அவசியம் செய்யவேண்டிய செலவுகள் என்னென்ன, அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.\nசெலவு என்று வரும்போது, முதலில் கட்டாயம் செய்யவேண்டிய செலவு களுக்கு முன்னுரிமை தரவேண்டும். இதுபோக உள்ள செலவுகள், இப்போதைக்கு உடனடியாகத் தேவைப்படாது என்பதால், நிதானமாக யோசித்து, அவசியம் என்றால் மட்டுமே செய்யலாம்.\nஅடுத்து, சம்பளம் வந்தவுடன் பட்ஜெட் போடுவது முக்கியம். இப்படி பட்ஜெட் போடும்போது கடந்த மாத பட்ஜெட்டையும் எடுத்து வைத்துக்கொண்டு, பட்ஜெட் போட வேண்டும். அப்போதுதான் கடந்த மாதம் எவ்வளவு செலவு ஆனது, இந்த மாதம் எவ்வளவு செலவு உள்ளது என்பதைத் தெரிந்துக்கொள்ள முடியும்.\nமேலும், பட்ஜெட் போட்டு செலவு செய்வதோடு, தினசரி செலவுகளையும் எழுதிவைக்க வேண்டும். அப்போது தான் பட்ஜெட்டைவிட அதிகமாக ஏதாவது செலவாகியுள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு அதைக் குறைக்க முடியும்.\nபெரும்பாலான பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பொருட்கள் வாங்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள். அதாவது, ஏதாவது ஒரு ஆஃபர் என்றதும் உடனே அதை வாங்கத் துடிக்கிறார்கள். எந்த ஆஃபர் என்றாலும் அதனால் நமக்கு என்ன நன்மை என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்துப் பார்த்து வாங்குவது நல்லது. இப்படி செய்தால், அநாவசியமாகச் செலவு செய்வதையும் நம்மால் தடுக்க முடியும். தேவையில்லாதப் பொருளை வாங்கிவிட்டோமே என்று பிற்பாடு கவலைப்படவும் தேவை இருக்காது.\nகிரெடிட், டெபிட் கார்டு வேண்டாம்\nஷாப்பிங் செல்லும்போது என்ன வாங்கப்போகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அந்தப் பொருட்கள் வாங்க தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு செல்லாம். கையில் காசிருக்கும்போதுதான் தேவையில்லாதப் பொருட்களையும் நாம் வாங்குகிறோம். இது கஸ்டமர் சைக்காலஜி சொல்லும் உண்மை இதேபோல, கிரெடிட், டெபிட் கார்டில் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். இதன்மூலமும் தேவையில்லாதப் பொருட்கள் வாங்குவதை நம்மால் தடுக்க முடியும். தவிர, வட்டிச் செலவும் மிச்சமாகும்.\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்குக் கட்டாயம் பிஎஃப் பிடிக்க��்படும். இதனுடன் கூடுதலாகக் குறிப்பிட்ட அளவு தொகையைச் சேமிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்தத் தொகை உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளுக்குக் கைகொடுக்கும். மேலும், வீடு வாங்குவதற்கு, திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு, பிள்ளைகளின் உயர்கல்வி என முக்கியமான தேவை களுக்கு இதிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nஅதேபோல, பிபிஎஃப் முதலீட்டுக்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. ஏனெனில், இதில் முதலீடு செய்யப்படும் தொகை 15 ஆண்டுகளுக்குத் திரும்ப எடுக்க முடியாது. 2014-ம் ஆண்டுத் தொடங்கி, மாதம் ரூ.1000 என அடுத்த 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், 2029-ம் ஆண்டு உங்கள் கையில் சுமார் ரூ.3,71,000 இருக்கும். இதில் குழந்தை களின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகளைச் செய்யலாம்.\nமேற்கூறிய முதலீடுகள் ஆண்டுக் கூட்டு வட்டி தரக்கூடிய திட்டங்கள். இப்படி செய்யப்படும் சின்னச் சின்னச் சேமிப்புகள் நமக்கு சுமையாக இருக்காது. பிற்காலத்தில் பெரிய தொகையாக நம்மிடம் சேர்ந்து இருக்கும்.\nஅடிக்கடி சேலை வாங்குவதும், அழகு சாதனப் பொருட்களை வாங்குவதும் பெண்களுக்கு இஷ்டமான விஷயங்கள். இளவயதில் இப்படி ஓர் ஆசை இருப்பதில் தவறே இல்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, இதற்கான செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. விலை குறைந்த பத்து சேலைகளை வாங்குவதைவிட, நல்ல தரத்தில், டிசைனில் ரிச்சாக ஐந்து சேலைகளை வாங்குவது புத்திசாலித்தனம். தவிர, குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் சிக்கனமாகச் செலவு செய்யும்போதுதான் குழந்தை களும் பார்த்துப் பார்த்து செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வார்கள். பெற்றோர்களே தாம்தூம் என்று செலவு செய்தால், குழந்தைகளும் பிற்காலத்தில் அப்படித்தான் இருப்பார்கள்.\nபெண்கள் நினைத்தால் சமையலிலும் சிக்கனத்தைப் பின்பற்றி குடும்பத்துக்கு நிறைய சேமித்துத் தரமுடியும். அதாவது, பருவநிலைக்கு ஏற்ப விலை குறைவாக உள்ள காய்கறிகள், பழங்களை வாங்கலாம். அதேபோல இறைச்சி வாங்க வேண்டுமெனில் வாரம் ஒருமுறை மட்டும் வாங்கலாம். காய்கறி விலை அதிகமாக இருக்கும்போது பயறு வகைகளைப் பயன்படுத்தலாம்'' என செலவுகளைக் குறைத்து, சேமிப்பை உயர்த்தும் பலவழிகளைச் சொன்னார் பத்மநாபன்.\nமுயற்சி செய்தால் முடியாதது எதுவுமே கிடையாது. முயற்சித்துப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/106030-", "date_download": "2020-01-24T18:28:56Z", "digest": "sha1:ZMHOAWZJOGPBMAF6E2QNSHXRPPYY5GON", "length": 11562, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 May 2015 - செம கெத்து ! | The ever great Royal Enfield - Vikatan Readers Review", "raw_content": "\nஎதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் \nSPY PHOTO - வருகிறது செவர்லே ட்ரெய்ல்ப்ளேஸர் \nடெக் - டாக் கேட்ஜெட்ஸ்\nஎது நம்ம ஃபேமிலி கார் \nலிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் \nஇது வேற ’லெவல்’ பைக் \nபா.சிதம்பர பிரியா, படங்கள்: ரா.ராம்குமார்\nஎன்னதான் புதுப் புது மாடல் பைக்குகள் வந்தாலும் இந்தியாவின் அடையாளம், ராயல் என்ஃபீல்டு புல்லட்தான். சின்ன வயதில் புல்லட் பைக்கின் பின்னால் ஓட ஆரம்பித்த காலத்தில் இருந்து என்னுடைய கனவு, ஒரு புல்லட் பைக் வாங்குவது மட்டுமே அதன் கம்பீரமும் சத்தமும் என்னை மயக்க்கிக்கொண்டே இருக்கிறது. சின்ன வயதில் உருவான வெறியும் ஆசையும் இப்போதுவரை கொஞ்சம்கூட குறையவே இல்லை.\nஇதற்கு முன்பு பழைய புல்லட், கிளாஸிக் 350, பல்ஸர் என மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறேன். கிளாஸிக் 350 மாடலில் இன்ஜின் சத்தமும், அதிர்வும் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் 10,000 கி.மீ வாரன்டி காலத்திலேயே ஆயில் லீக்கேஜ், டிஸ்க் பிரேக் ஃபெய்லியர் என சர்வீஸ் சென்டருக்குப் போய்வந்துகொண்டே இருந்தேன். திருப்தியாகவும் இல்லை; என்னுடைய எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை. புல்லட் 500 பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். புல்லட் பீட், அதிக அதிர்வுகள் இல்லாதது, ரோடு கிரிப் என என்னைத் திருப்திப்படுத்துகிற எல்லா விஷயங்களும் கிடைத்தன. பழைய புல்லட்போன்ற லுக், ஓட்டுதல் அனுபவம் எல்லாமே சிறப்பாக இருந்ததால், புல்லட் 500 மாடலைத் தேர்வு செய்தேன்.\nதிருநெல்வேலியில் உள்ள DG மோட்டார்ஸில் புக் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கிடைத்தது எனது புல்லட் 500. ஆர்டர் செய்யும்போது இருந்த விலையைவிட, டெலிவரி எடுக்கும்போது 10,000 ரூபாய் விலை அதிகமாகிவிட்டது.\nஎப்படி இருக்கிறது புல்லட் 500\nஇன்ஜின் 500 சிசி என்பதால், நெடுஞ்சாலையில் இதை ஓட்டும் அனுபவமே தனி. கிளாஸிக் 500, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் டைப். ஆனால், ஸ்டாண்டர்டு புல்லட் 500 கார்புரேட்டர் இன்ஜின். எனவே, மைலேஜ் அதிகம்; பராமரிப்பு குறைவு. இதில் மணிக்கு 110 கி.மீ வ��கம் வரை பயணம் செய்திருக்கிறேன். இன்ஜின் சூடாவதோ, அதிர்வதோ இல்லை. கிளாஸிக் 350 பைக்கில் டிஸ்க் பிரேக் 2,000 கி.மீ-யிலேயே பழுதடைந்துவிட்டது. ஆயில் லீக் பிரச்னை வேறு. ஆனால், புல்லட் 500 மாடலில் அது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. இதுவரை என் பயணம் மிக ஸ்மூத்தாகச் சென்றுகொண்டிருக்கிறது.\nகிளாஸிக் 350 போல, டபுள் சீட் இல்லாமல் சிங்கிள் சீட் என்பதால், உட்கார்ந்து செல்ல மிக வசதியாக இருப்பதோடு, எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு தெரிவது இல்லை. சீட் கிழியவோ, துருப்பிடிக்கவோ இதில் வாய்ப்பு இல்லை. பழைய புல்லட் மாதிரியே சீட் நல்ல கிரிப்புடன் இருக்கிறது. இன்ஜின், கியர் ஷிஃப்ட்டிங் 350 மாடலைவிட நன்றாக இருக்கிறது. பின்பக்க டயர் பெரிதாக இருப்பதால், ரோட் கிரிப் அருமையாக இருக்கிறது.\nடெக்னாலஜி வளர்ந்துகொண்டே இருக்கிறது. புல்லட்டிலும் டிஜிட்டல் ஸ்பீடா, ஓடோ மீட்டர்கள் கொடுத்திருக்கலாம். மேலும், பைக்கை லாக் செய்ய தனித் தனியாக இருப்பதற்்குப் பதிலாக, சென்டர் லாக் இருந்திருக்கலாம். தண்டர்பேர்டில் உள்ள புரொஜெக்ட்டர் ஹெட்லைட் இருந்தால், இன்னும் சூப்பராக இருந்திருக்கும். ஹார்ன் சத்தம் குறைவு. முன் பக்க வீலுக்கு டிஸ்க் பிரேக்; ஆனால், பின்பக்க வீலுக்கு டிரம் பிரேக் - இது ஒரு குறை.\nபழைய புல்லட்டின் பல நல்ல அம்சங்கள், புதிய புல்லட் 500 மாடலில் கிடைப்பதால், எல்லா குறைகளையும் தாண்டி இந்த பைக்கை வாங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250624328.55/wet/CC-MAIN-20200124161014-20200124190014-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}