diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1457.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1457.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1457.json.gz.jsonl" @@ -0,0 +1,356 @@ +{"url": "http://atozhealth.in/2018/04/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-12-15T13:12:04Z", "digest": "sha1:IU2A7QA5JRUKIJKDME3A6KFJBOVSLZF6", "length": 15446, "nlines": 137, "source_domain": "atozhealth.in", "title": "பெண்கள்….! பிரச்சனைகள்……! தீர்வு….! | A to Z Health", "raw_content": "\nபெண்கள், பிரச்சனைகள், தீர்வு என்ற இந்த பகுதியில், உங்கள் உடல், மனம் சம்மந்தமான எந்தப்பிரச்னைகள் பற்றியும் கேட்கலாம். உங்கள் கேள்விகளுக்கு உரிய ஆலோசனைகளை டாக்டர்.கே.எஸ். ஜெயராணி வழங்குவார்.\nநான் தனியார் வங்கியில் பணி புரிகிறேன். என் வயது 35. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு உடலுறவில் ஆர்வம் இல்லை. என் கணவரும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. என் தோழிக்கும் என் வயதுதான். அவள் இப்போதும் வாரத்தில் இரண்டு நாட்கள் உறவு கொள்வதாக சொல்கிறாள். அவளுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம் எனக்கு உடலுறவு ஆசை குறைய என்ன காரணம் எனக்கு உடலுறவு ஆசை குறைய என்ன காரணம் சிகிச்சை மூலம் இந்த குறைபாட்டை சரி செய்ய இயலுமா\nபெண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாமல் போவதற்கு ‘வெளிப்புற காரணிகள்’ என்று இரண்டுவிதமான காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி விளக்கமாகச் சொல்கிறேன்.\nஉடலுறவுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பற்ற நிலை, அந்நியருடன் உடலுறவு, பதற்றம், சமூக அச்சம், கவலை, வீட்டு வேலைகளால் சோர்ந்து போவது, கோரிக்கைகளை வைத்து ஒத்துழைப்பு தராத நிலை, உறவு முறைகளில் ஒத்துப்போகாதது, மனப்போராட்டம் போன்றவற்றால் பெண் உறவுக்கு தயாராகாத நிலையை வெளிப்புறக் காரணிகள் என்று சொல்லலாம்.\nபிறவியிலேயே ஏற்படும் இனப்பெருக்க உறுப்புக் குறைகள், தடித்த கன்னித்திரை, பிறப்பு உறுப்பு இல்லாத நிலை, பிறப்பு உறுப்பில் வறட்சி, நோய்கள், ஹார்மோன் குறைகளால் ஆசைகள் தோன்றாத நிலை, உச்சக்கட்டத்தை அடைய முடியாத நிலை போன்றவற்றை உடலியல் காரணங்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.\nஉச்சக்கட்டத்தை பெண் அடையும் நேரத்தில், ஆண் உடலுறவை முடித்துக்கொள்வது என்ற நிலையில் உடலுறவு என்பது வெறுப்புக்கு உரிய விஷயமாக பெண்களுக்குத் தோன்றலாம். இதனாலும் உடலுறவை அவர்கள் தவிர்க்கிறார்கள்.\nஇயல்பாக ஒரு பெண் உடலுறவுக்குத் தயாராவதற்கு மனம் ஓகே சொல்லிவிட்டாலும் அவளது உடல் ஒத்துழைக்க வேண்டும். பிறப்பு உறுப்ப���ல் சுரப்பி நீர் சுரந்து உறுப்பை ஈரமாக்க வேண்டும். இல்லாவிட்டால், உடலுறவின்போது ஆண் உறுப்பு உராய்ந்து எரிச்சலை உண்டாக்கும்.\nஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தாலும், பெண் உறுப்பை ஈரமாக்கும். சுரப்பி நீர் குறைவாகச் சுரந்து பெண்ணின் உடலுறவைத் துன்பமானதாக்கிவிடும். அதேபோல், பெண் கவலையாக இருந்தாலும், ஏதேனும் மருந்து மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும், மதுப்பழக்கம் உள்ளவராக இருந்தாலும், இந்தச் சுரப்பு நீர் சுரப்பது மந்தமாகும். இதனால் உடலுறவும் தொல்லையானதாக மாறிவிடும்.\nஉடலுறவு கொள்வதைப் பற்றி பயப்படும் பெண்ணுக்கும், உடலுறவு ஆசையை அடக்கிவிடும். பெண்ணுக்கும் ஹிஸ்டீரியா பிரச்சனை வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் வருகின்றன. இத்தகைய பெண்கள் பெரும்பாலும் பலவீனத்துடமும், எதையோ பறி கொடுத்ததைப்போலவும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைபவர்களாகவும் இருப்பார்கள்.\nசெக்ஸை மிக குறைவாக அனுபவித்து அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்களுக்கு வாயுக் கோளாறுகள், இதயம் சார்ந்த பிரச்சனைகள் மூளை மற்றும் தண்டுவடப் பாதிப்புகள், உடலுறவு சார்ந்த பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகின்றன. இறுதியில் உடலின் மொத்த அம்சமே சிதைந்து போய்விடும்.\nஅதிகமான ஆன்மிக நாட்டம், உடலுறவு ஆசையை அடக்கி வைத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்றவையெல்லாம். தேவையற்ற மனக்குழப்பத்தை உண்டாக்கி நரம்புத் தளர்ச்சிக்கு வழி வகுக்கும். இதுதவிர, பிறப்பு உறுப்புப் பாதையில் தடைகள், உடல்பருமன், சர்க்கரை நோய் , மன இறுக்கம் போன்றவை, பெண்ணுக்கு உடலுறவுக் குறைகளை உண்டாக்குகின்றன. முதலிரவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் கூட அவளுக்கு உடலுறவு குறையை உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதைராய்டு மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்காது. இவர்களின் நாளமில்லாச் சுரப்பிகளை சிகிச்சை மெல்லாம் சரிசெய்த பிறகே உடலுறவு வேட்கையைத்தூண்ட இயலும்.\nசரி, உடலுறவு குறைகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்\nஉடலுறவுக் குறைகளைத் தவிர்க்க விரும்பும் பெண்கள், அளவுக்கு மீறிய செக்ஸ் கற்பனைகளில் ஈடுபடக்கூடாது. உடலுறவு குறைத்த தவறான அபிப்பிராயங்கள் இருந்தால் அவற்றை���் சரி செய்துகொள்ள வேண்டும். கருப்பை வாய்ப்பகுதி திறக்காத நிலை இருந்தால் அதை சீரமைத்துக்கொள்ள வேண்டும் கருப்பையில் புண்கள், கட்டி, வலி தரும் தழும்புகள், பிறப்பு உறுப்புப் பகுதியில் நோய்த்தொற்றுகள், நோய்கள், முதுகெலும்பு மற்றும் மூட்டு நோய்கள் போன்றவை இருந்தால் அவற்றையும் சரி செய்துகொள்ள வேண்டும். இதற்காக, மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம் என்பதைப் பெண்கள் உணரவேண்டும்.\nஉங்கள் கணவரும் உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பதாக சொல்கிறீர்கள். அவரையும், உங்களையும் பரிசோதித்து இருப்பவருக்கும் கவுன்சில்ங் மற்றும் சிகிச்சை தேவைப்படும். மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்க இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள். மனமுவந்து சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.\n– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்\nPrevious articleவாய் நாற்றத்தைத் தடுப்பதற்கான சில வழிமுறைகள்\nNext articleசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 121\nபெண்கள், பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் :\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/atal-bihari-vajpayee", "date_download": "2019-12-15T13:59:28Z", "digest": "sha1:BGZEUX7FO4GRKRV6PE4YAAXWLD3LFMLN", "length": 24425, "nlines": 194, "source_domain": "onetune.in", "title": "அடல் பிஹாரி வாஜ்பாய் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » அடல் பிஹாரி வாஜ்பாய்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்ற��ய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: 25 டிசம்பர் 1924 (வயது 88)\nபிறப்பிடம்: குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது), ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா\nபிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆவார்.\nகுவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.\nதனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார். இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.\n‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து\nமக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.\n1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அ���ர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.\nஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நியமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.\nகார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.\nமூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத��� தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.\nஅவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.\n1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\n1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.\n1994 – ‘லோகமான்ய திலகர் விருது’\n1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.\n1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nவி. கே. கிருஷ்ண மேனன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-15T13:52:58Z", "digest": "sha1:PRIZHM2QQERWDN4TCDKQ3P53AD2WLBI2", "length": 28021, "nlines": 183, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு? | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nமரபணு மாற்று விதைகளை (Genetically Modified Seeds) எதிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியிருந்ததோடு நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், கத்தரி, கடுகு, உருளைக்கிழங்கு, கரும்பு, கொண்டைக்கடலை போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் கள ஆய்வுக்கும் அனுமதி அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஆனால் பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசும் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.\nமரபணு மாற்று விதைகளை முற்றிலும் வணிக மயமாக்கும் போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.\nசமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை காட்டிய போதிலும் மரபணு மாற்று விதைகளை அனுமதிப்பதில் தீவிர முனைப்பை மத்திய அரசு காட்டி வருகிறது.\nமுக்கியமாக அன்னிய நாட்டு விதை நிறுவனங்கள் இந்திய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தனது கொள்கைகளை வகுத்து வருகிறது.\nஅன்னிய முதலீட்டை அனுமதிப்பதில் தவறில்லை. அதன் மூலம் நமது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்றாலும் இந்திய மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயத்தில் நமது அரசு எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nஏனெனில், மரபணு மாற்று விதைகள் மூலம் கிடைக்கும் காய்கறி & பழங்களை உண்ணுவோருக்கு உடல் நலக்கேடுகள் உண்டாவதாக சமூக அக்கறையுள்ள மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nவிதைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவற்றில் முதல் வகை, பொறுக்கு விதைகள். இந்த விதைகள் காலம்காலமாக உழவர்களிடமிருந்து வந்துகொண்டிருப்பவை.\nஇவை அந்தந்த மண்ணுக்கேற்ற வகையில் பொருந்தி இருப்பவை. வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டவை. இந்த விதைகள் அவ்வளவு எளிதாக நோயின் தாக்கத்துக்கு உள்ளாகாது.\nஅடுத்தடுத்து முளைக்கும் திறன் கொண்டவை. எதிர்பார்க்கும் விளைச்சலையும் கொடுப்பவை. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பொறுக்கு விதைகளுக்கு அரசு ஆதரவு கொடுத்தால்தான் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க முடியும்.\nமாறாக பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் செயல்படுவது சரியல்ல. இனி ஒட்டு விதைகளை பற்றி பார்ப்போம்.\nஇந்த ஒட்டு விதைகள், கலப்பின விதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த விதைகளை விவசாய நிபுணர்கள் அறிமுகப்படுத்திய போது, வீரிய விதைகள் என்று சொன்னார்கள். விவசாயிகளும் இக்கூற்றை நம்பி இந்த விதைகளை விதைத்தனர்.\nஆனால், இந்த விதைகளால் வறட்சியை தாங்க முடியவில்லை. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் தாக்கிவிடுகின்றன.\nஅதிக விளைச்சலை மட்டுமே கணக்கில் கொண்டு இந்த விதைகள் உருவாக்கப்பட்டன. இந்த விதைகள் மீண்டும் முளைக்கும். எனினும் முந்தைய அளவிற்கு விளைச்சல் தர��து.\nஇந்த விதைகளின் விலை மிகவும் அதிகம். அடுத்தடுத்து விளைச்சல் குறையும் என்பதால், குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு மீண்டும் விதைகளை வாங்க வேண்டி இருக்கும்.\n1 கிலோ, வீரிய ரக தக்காளி விதையின் விலை ரூ.35,000க்கு விற்கிறது. அடுத்தடுத்து விதைகளை பயன்படுத்தும்போது முதன்முறை கிடைத்த விளைச்சல் கிடைக்காது என்பதால் ஒரு கட்டத்திற்கு பிறகு மீண்டும் செலவு செய்து விதைகளை வாங்க வேண்டும் என்பது இதில் உள்ள பலவீனமான அம்சம்.\nஅடுத்த வகை, மரபணு மாற்று விதைகள். இவை இரண்டு பயிர்களை கொண்டு கலப்பின முறையில் உருவாக்கப் படுபவை அல்ல.\nகுறிப்பிட்ட பயிரின் மரபணுவையும் வேறொரு உயிரின் மரபணுவையும் கொண்டு உருவாக்கப்படுவதுதான் மரபணு மாற்று விதையாகும். இந்த விதைகளை பன்னாட்டு விதை நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கின்றன.\nஇந்த விதைகளை வாங்கி பயிரிட்டால் ஒருமுறை மட்டுமே விளையும். மறுமுறை விதைக்க வேண்டுமெனில் விதை நிறுவனங்களிடம் மீண்டும் பணம் கொடுத்து விதையை வாங்க வேண்டும்.\nஇதனால்தான் பன்னாட்டு விதை நிறுவனங் கள் மரபணு மாற்று விதைகளை உருவாக்கி சந்தைப்படுத்த தீவிர முனைப்பு காட்டுகின்றன. விவசாயிகளை விதைகளுக்காக தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர துடிக்கின்றன.\nஅரசும் இந்த பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் வருத்தத்திற்குறிய விஷயம். அரசின் இந்த அணுகுமுறை மாறி விவசாயிகளின் பாரம்பரிய விதைகளை பாதுகாத்து அவர்களது வாழ்வை மேம்பாடு அடைய செய்ய வேண்டும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nபணவசதியில்லாத புதிய தொழி��் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nகுறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nபொருளாதாரம் வளர்வதற்கான ஆய்வுகள் தேவை..\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபொருளாதாரம் வளர்வதற்கான ஆய்வுகள் தேவை..\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபெட்ரோல் செலவு ���னி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்\nகுறைந்து வரும் காகிதபண பயன்பாடு\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nகுறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nமியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/552", "date_download": "2019-12-15T13:04:43Z", "digest": "sha1:JPIFKCOZ2777ZXIWIJM73PF2E3S6NBNP", "length": 9144, "nlines": 50, "source_domain": "www.stackcomplete.com", "title": "வைரஸ் – Stack Complete Blog", "raw_content": "\nநமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை.\nஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக செயல்படுவதில்லை.\nசளி, குருதி, குருதி படிந்த கருவிகள், உடல் திரவங்கள், இனப்பெருக்க திரவங்கள் ஆகியவற்றின் மூலம் வேகமாக பரவும் வைரஸ் கிருமிகள், குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து வீரியம் பெற்றதும், அத்தியாவசிய உறுப்புகளை தாக்கி, பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன.\nஒரு வைரஸ் கிருமி உடல் செல்லை தாக்கி, அதற்கான நோய் குறிகுணங்களை முதன்முதலில் காட்டத் தொடங்கும் காலத்தில் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் வைரஸ் கிருமிகளை சரியாக எதிர்கொள்ள முடியும். இல்லையெனில் நோயின் தீவிரம் அதிகரித்து பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திவிடும். வைரஸ் நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடலிலேயே போதுமான அளவு அமைந்துள்ளன.\nஇவை வைரஸ் கிருமிகள் உள்ளே நுழைந்ததும் இம்யுனோ குளோபின்களை அதிகரித்து நோயை கட்டுப்படுத்துகின்றன.\nஇந்த இம்யுனோ குளோபின்களின் அளவைக்கொண்டே நோயின் தீவிரம் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் டி.என்.ஏ. வரை தாக்குதலை ஏற்படுத்தும் மிக நுண்ணிய ஆற்றலுடையவை வைரஸ் கிருமிகள்.\nஉயிரற்ற செல்களில் இவை அழிந்துவிடுவதாலும், வீரியம் குறைவதாலும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளைப் போல் மின் நுண்ணோக்கியில் பார்க்க இயலுவதில்லை.\nவாய், உதடு, நாக்கு, தொண்டை, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மென்மையான தோல் பகுதிகள் ஆகியவையே வைரஸ் கிருமிகளின் இலக்காகும்.\nஇவற்றில் ஏற்படும் தாக்குதலே தொண்டை வலி, அம்மை, அக்கி, மரு, பாப்பிலோமா, நாய்முள், நாக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்பில் கடுமையான குழிப்புண்கள் ஆகியவற்றில் கொப்புளங்களாகவும், புண்களாகவும் வைரஸ் கிருமியின் தாக்குதலின் அடையாளமாக நாம் உணருகிறோம்.\nஇதனால் தோன்றும் சிறு சுரம், வலி ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான இயற்கையின வழிமுறைகளாம். ஹெர்பஸ் வைரஸ், அடினோ வைரஸ், புளூ வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் கிருமி தாக்குதலை நீக்கி, நம்மை காக்கும் எளிய மூலிகை மயிற்கொன்றை.\nசெசல்பினியா பல்செரிமா என்ற தாவரவியல��� பெயர் கொண்ட செசல்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலை மற்றும் பூக்களிலுள்ள பிளேவனாய்டு குர்சிட்டின் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையவை.\nவைரஸ் கிருமித் தொற்றினால் தோன்றும் சுரம் மற்றும் தொண்டைவலி நீங்க மயிற்கொன்றை இலைகளை இடித்து, சாறெடுத்து 15 முதல் 30 மில்லியளவு வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதன் விதைகளை அரைத்த தடவ, இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும். இலைச்சாற்றை தடவ, அக்கி தீவிரம் குறைந்து, தழும்பு மற்றும் அதனால் உண்டாகும் வலி மறையும்.\nமயிற்கொன்றை இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 15 கிராம் இலைப்பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 125 மிலியாக சுண்டிய பின் வடிகட்டி குடிக்க சுரம் நீங்கும்.\nலிச்சி பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/66574-thendral-serial-deepak-interview", "date_download": "2019-12-15T12:58:17Z", "digest": "sha1:NXHWCZYEELNOLILJ3J2EZHVUMAPRHZAX", "length": 8718, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "'சீரியல் ஈஸி... சினிமா கஷ்டம்'!- தீபக் ஃபீலிங்ஸ் | Thendral serial deepak interview", "raw_content": "\n'சீரியல் ஈஸி... சினிமா கஷ்டம்'\n'சீரியல் ஈஸி... சினிமா கஷ்டம்'\n'தென்றல்' சீரியலின் ஆஸ்தான நாயகனாகக் கொண்டாடப்பட்டவர் நாயகன் தீபக். இவர் ஹீரோவாக நடித்த 'இவனுக்கு தண்ணியில கண்டம்' படம் கடந்த வருடம் ரிலீஸானது. இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் 'Mr&Mrs கில்லாடிகள்' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.\nஅவரின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை அனுபவம் பற்றி கேட்டோம்,\nசீரியல்கள் பலவற்றில் நடித்திருக்கிறீர்கள் எப்படி இந்த வாய்ப்பு\nநான் இந்தத் துறைக்கு வந்தது விபத்து. இந்தத் துறைக்கு வருவதற்கு முன்பு விளம்பரப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அங்கேதான் தயாரிப்பு, டயலாக், ஸ்கிரிப்ட் என பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது இந்த அனுபவம் உதவியது. அதனால்தான் என்னுடைய நடிப்பை முழுமையாகக் காட்ட முடிந்தது என்று நினைக்கிறேன்.\nசினிமாவில் நடிக்க வ���ண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.. கனவு. அதை 'இவனுக்கு தண்ணியில கண்டம்' படத்தில் வாய்ப்புக் கிடைத்ததும் வெளிப்படுத்தினேன். இனி முழுக்க வெள்ளித்திரையில் தொடர வேண்டும் என்கிற ஆசையில் நடனம் கற்றுக் கொண்டேன். இப்போதும் அது தொடர்கிறது. அடுத்து என்ன படம் என்று யோசனையில் இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.\nவெள்ளித்திரை, சின்னத்திரை என்ன வித்தியாசம்\nநிறைய பேர் இதை யோசிப்பார்கள். சின்னத்திரை... அதாவது சீரியலில் நடிப்பது என்பது என்னைப் பொறுத்தவரை தினமும் அலுவலகம் சென்று வருவது போல. அன்று நாம் நடிக்க வேண்டிய சீன் என்னென்ன, வசனம் என்ன என்பதெல்லாம் தயாராக இருக்கும். மேலும், சீரியலைப் பொறுத்தவரை வசனங்களில்தான் அதிக கவனம் இருக்கும். ஒரு எபிசோட் முடிந்துவிட்டால் அதற்கான வேல்யூ அவ்வளவுதான். ஆனால், வெள்ளித்திரையைப் பொறுத்தவரை ஆக்‌ஷன் மிக மிக அவசியம். எல்லாவற்றிற்குமே முக்கியத்துவம் இருக்கும்.\nஉங்களுடைய வாய்ஸ் நிறைய சீரியல்களில், படங்களில் கேட்ட மாதிரி இருக்கே\nசீரியலுக்குள் வருவதற்கு முன்னாடியே, பல ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போதும் என்னுடைய குரலைக் கேட்டால் இவர் 'தீபக்' என்பதை சரியாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த அளவுக்கு என்னுடைய குரல் பலரிடம் பரிச்சயமாகிவிட்டது. உண்மையிலேயே நான் லக்கி மேன். இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் 'Mr&Mrs கில்லாடிகள்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்தடுத்துப் போகணும்.. அதற்கான முயற்சியை மேற்கொண்டுவருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:08:38Z", "digest": "sha1:LYGGDPWXCF2Y5SFD7Y4CDSZ4A2JEUAST", "length": 12986, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1911இல் சேர் லூக் பில்டெசு வரைந்த முடிசூட்டு விழா ஓவியம்\nஐக்கிய இராச்சியத்தின் அரசர் மற்றும் ம���லாட்சி அரசு முறை, இந்தியாவின் பேரரசர்\nஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்\nஜோர்ஜ் பிரடெரிக் எர்னஸ்ட்டு ஆல்பர்ட்டு\nசாக்சு-கோபர்கு மற்றும் கோத்தா அரச குடும்பம்\nசான்ட்ரிங்காம் மாளிகை, நோர்போக், ஐக்கிய இராச்சியம்\nபுனித ஜார்ஜ் தேவாலயம், வின்ட்சர் கோட்டை\nஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் (George Frederick Ernest Albert; George V; சூன் 3, 1865 – சனவரி 20, 1936) மே 6, 1910 முதல் தமது மறைவு வரை ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும் பிரித்தானிய டொமினியன்கள் மற்றும் இந்தியாவின் பேரரசராகவும் ஆட்சி புரிந்தவர்.\nஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியாவின் பேரன் ஆவார். மேலும் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ், செருமனியின் இரண்டாம் வில்லியமிற்கு ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். 1877 முதல் 1891 வரை அரச கடற்படையில் பணியாற்றினார். 1901இல் விக்டோரியா அரசியாரின் மறைவிற்குப் பிறகு ஜார்ஜின் தந்தை எட்வர்டு VII அரசராக முடி சூடினார். ஜோர்ஜ் வேல்சு இளவரசராகப் பொறுப்பேற்றார். 1910இல் தமது தந்தையின் மறைவையடுத்து பிரித்தானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார்.தனது தில்லி தர்பாரில் பங்கெடுத்த ஒரே இந்தியப் பேரரசர் இவரேயாகும்.\nமுதல் உலகப் போரின் (1914–18) முடிவில் பெரும்பாலான மற்ற ஐரோப்பிய இராச்சியங்களின் வீழ்ச்சிக்கு நடுவே பிரித்தானியப் பேரரசு தனது மிகவும் விரிவான ஆட்பகுதிக்கு விரிவுபடுத்தப்பட்டது. 1917இல், செருமனிக்கு எதிரான பொதுமக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து தமது அரச மரபான சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தாவை மறுபெயரிட்டு வின்ட்சர் அரசமரபு எனப் பெயர்சூட்டினார். இந்த அரசமரபின் முதல் பேரரசராக விளங்கினார். இவரது ஆட்சியில் சமூகவுடைமை, பொதுவுடைமை, பாசிசம், ஐரிய குடியரசியக்கம், மற்றும் இந்திய விடுதலை இயக்கம் வளர்ந்தோங்கின. இந்த இயக்கங்கள் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்தன. 1911ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை நியமிக்கப்படும் பிரபுக்கள் அவையை விட உயர்நிலைக் கொண்டதாக நிறுவியது. 1924இல் முதல் தொழிற்கட்சி அமைச்சரவையை நியமித்தார். 1931இல் நிறைவேற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் பேரரசின் டொமினியன்கள் தனி, விடுதலை பெற்ற நாடுகளாக அங்கீகரித்து பொதுநலவாய நாடுகளாக அறிவித்தது. தமது ஆட்சியின் பிற்காலத்தில் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருந்த ஜோர்ஜ் அரசர் 1936ஆம் ஆண்டு மறைந்தார். அவருக்குப் பின்னர் அவரது மூத்த மகன் எட்வர்டு VIII முடி சூடினார். இவர் 1911 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்ததன் நினைவாக பெரம்பலூர் பகுதியில் வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டது. ஆனால் காலத்தால் அது அழிந்து போனது ஆனால் அதன் நினைவாக இருந்த கல்வெட்டு மட்டுமே மிஞ்சி உள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1712", "date_download": "2019-12-15T12:51:40Z", "digest": "sha1:ICWLDNTNTY4WBB7R3UNF2ONZEAYMXLA2", "length": 8841, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "1712 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2465\nஇசுலாமிய நாட்காட்டி 1123 – 1124\nசப்பானிய நாட்காட்டி Shōtoku 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1712 ஆம் ஆண்டு (MDCCXII) கிரெகொரியின் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். 11-நாட்கள் குறைவான யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். சுவீடிய நாட்காட்டியில் பெப்ரவரி 29 வரை திங்கட்கிழமையில் துவங்கும் நெட்டாண்டாக இருந்தது; இரண்டாவது லீப் நாளை கடைபிடித்து (வெள்ளி, பெப்ரவரி 30) சுவீடன் யூலியன் நாட்காட்டிக்கு மாறியது. யூலியனிலிருந்து கிரெகொரிக்கு சுவீடன் 1753 இல் மாறியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/crime/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-15T12:51:21Z", "digest": "sha1:ENQVMQ5U3PHMV6HCOQMM5FY5CEKLRRKK", "length": 7590, "nlines": 122, "source_domain": "uyirmmai.com", "title": "ஜான்சன் & ஜான்சன் பொருட்களை உபயோகிதத்ததால் கேன்சர் – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம��� செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nஜான்சன் & ஜான்சன் பொருட்களை உபயோகிதத்ததால் கேன்சர்\nஓக்லாண்டில் அமைந்துள்ள கலிபோர்னியா உயர்நீதி மன்றம் கடந்த சில மாதங்களாக சுகாதார பிரச்சனைகள் தொடர்பாக கிட்டதட்ட 13000 வழக்குகளை சந்தித்திருக்கிறது.\nஜான்சன் & ஜான்சன் பொருட்களளைப் பயன்படுத்தியால் கல்நார் சம்மந்தமாக நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பெண்ணிற்கு கேன்சர் தொற்று ஏற்பட்டது தொடர்பான வழக்கு இந்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்பெண்ணிற்கு 29மில்லியன் டாலர் இழப்பீடு வழக்க உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஜான்சன் & ஜான்சன் அளித்துள்ள விளக்கமானது “நாங்கள் இந்த தீர்ப்பை மதிக்கிறோம், ஆனால் எங்கள் பொருட்களின் மீதான அறிவியல், விஞ்ஞான ஒழுங்குமுறை முடிவுகள் இன்னும் தரப்படவில்லை” என்று கூறியுள்ளது.\nஇந்நிலையில் ஏற்கனவே டெர்ரீ லீவிட் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஷவர் டூ ஷவர் பவுடர் உபயோகிப்பதால் மெசொடெல்லொமா நோய் உருவாகும் வாய்ப்புள்ளது பற்றி கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான்சன் & ஜான்சன், கலிபோர்னியா\nவிபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி- உன்னாவ் பெண் வாக்குமூலம்\nகொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகள்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nசென்ட்ரலில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் சிசிடிவி காட்சி வெளியீடு\nநாகப்பட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல்\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/02/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-12-15T12:24:19Z", "digest": "sha1:BKPQJMJQL22534GS25AHAQZQYZ5DC7MN", "length": 7686, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொகவந்���லாவையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கைது", "raw_content": "\nபொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கைது\nபொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கைது\nபொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் நேற்றிரவு ஒன்பது மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்\nமாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பறப்பட்டுள்ளதாக\nஒபாநாயக்க பகுதியை சேர்ந்த 25 தொடக்கம் 47 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற விசாரணைகளுக்காக எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nபோதைப்பொருட்களுடன் 12 பேர் கைது\nகடத்தல் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்ட இருவர் கைது\nஅங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது\nஜனாதிபதியின் அணியை சேர்ந்தவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்தவர் கைது\nவிசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 21 பேர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nபோதைப் பொருட்களுடன் 12 பேர் கைது\nகடத்தல் தொடர்பில் கருத்து வௌியிட்ட இருவர் கைது\nஅங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது\nகொலை சதி குற்றச்சாட்டு: ஒருவர் கைது\nவிசா விதிமுறைகளை மீறிய வௌிநாட்டவர்கள் 21 பேர் கைது\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nDrone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nகடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்\nகாஜல் அ��ர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/57167-devotional-article-about-sri-lalthambika-srichakra-pooja.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:33:21Z", "digest": "sha1:YKVCFVX4A6OBIBDVJTUI32GUEMTYBJNP", "length": 12248, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "தோஷங்களையும், வினைகளையும் நீக்கும் திதி நித்யா தேவி நித்யா | Devotional article about sri lalthambika srichakra pooja", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nதோஷங்களையும், வினைகளையும் நீக்கும் திதி நித்யா தேவி நித்யா\nசெய்தொழிலில் ஏற்படும் தடைகளை நீக்க, நீயே அபயம் என்று, நித்யா தேவியின் தாழ் பணிந்தால், தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். விலகிப் போன ஐஸ்வர்யங்கள் அனைத்தும் தேடி வரவும், அனைத்து விதமான தோஷங்கள் நீங்கவும், நித்யா பரிபூரணமாக அருள் புரிகிறாள்.\nஉடல் ஆரோக்கியம் குன்றாமல் இருக்கவும்,வினைகளைத் தீர்க்கவும் மனமுறுகி நித்யா தேவியை வணங்கினால், இல்லையென்று சொல்லாமல் அபயம் அளிக்கிறாள் நித்யா தேவி.\nநீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில், ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.\nநீங்கள் வளர்பிறை தசமி அல்லது தேய்பிறை ஷஷ்டி திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி நித்யா. அன்றைய தினம், வீட்டில் விளக்கேற்றி, நித்யாவை வணங்கினால் வினைகளை நீக்கி தோஷங்களைப் போக்கி அருள்புரிவாள்.\nதிதி நித்யாதேவிகளில், பத்தாவது இடத்தில் வாசம் செய்கிறாள், ஜ்வாலா மாலினி நித்யா. பத்மம் என்னும் தாமரையின் மேல், நின்ற கோலத்தைக் கொண்டிருக்கிறாள். அன்னையின் புன்முறுவல் பூத்த ஆறு திருமுகங்களும், பன்னிரெண்டு திருக்கரங்களும் வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றன.\nபாசம், அங்குசம், வில், சூலம், கதை, வரத முத்திரை, கேடயம், பாணம், அக்னி, மழுவோடு அபய முத்திரை தரித்து அருள் பாலிக்கிறாள். பளிச்சிடும் பதக்கங்கள், கழுத்து நிறைய ஆபரணங்கள், பாதங்களில் தண்டை, கொலுசு அணிந்து அழகை மொத்தமாகக் கொண்டிருக்கிறாள்.\nஒளியை அம்பிகையாக பார்க்கும் ஞானிகளுக்கும், யமனின் பாசக்கயிறில் பிரியும் போது அம்பிகையின் பேரொளியில் கலக்க விரும்பும் ஜீவனுக்கும், அருள் வழங்குகிறாள் நித்யா திதி நித்யா தேவியானவள்.\nஓம் நித்யா பைரவ்யை வித்மஹே\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிவ பெருமானின் தோற்றம் நமக்கு எதை உணர்த்துகிறது தெரியுமா\nதிமுக பொதுச் செயலாளர் வீட்டில் நகை திருட்டு: போலீஸ் விசாரணை\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசகல சக்தி தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு…\nஎதிரிகளை பொடிப் பொடியாக்க ஜ்வாலா மாலினி தேவியை வணங்குவாேம்\nசகல காரியங்களிலும் வெற்றி தரும் திதி நித்யா தேவி ஸர்வமங்களா\nவழக்குகளில் வெற்றி தேடித் தரும் திதி நித்யா தேவி விஜயா\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/aditya-varma-shooting-wrapped", "date_download": "2019-12-15T14:34:20Z", "digest": "sha1:5RSWL7EEDXP24CPMTTGW56Y4GFFGF5TN", "length": 12115, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "விக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா | aditya varma shooting wrapped | nakkheeran", "raw_content": "\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்த படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்க சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார். படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து படம் வெளியாகும் வரை சர்ச்சையாகவே இருந்தது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதனை தொடர்ந்து இந்த படத்தை பல மொழிகளில் எடுக்க தொடங்கினார்கள். தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஈ4 எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை வாங்கியிருந்தது. முதலில் பாலா இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டு ஷூட்டிங்கும் முடிந்து, படம் ரிலீஸ் ஆகும் அளவிற்கு வந்தடைந்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இப்படத்தை வேறொரு இயக்குநரை வைத்து முதலிலிருந்து தொடங்குவதாகவும் அதற்கும் துருவ்தான் ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில் தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசய்யா தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று படக்குழு அறிவித்தது. பனித்தா சந்துவை இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விறுவிறுப்பாக தொடங்கிய ஷூட்டிங��� நேற்று முடிவடைந்துள்ளது. இதை துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நடிகர் விக்ரமே படம் எடுத்திருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nEXCLUSIVE UPDATE: சிறையில் கைதிகளுடன் டான்ஸாடும் விஜய்\nபரத்திற்கு 'கம் பேக்' கொடுத்ததா காளிதாஸ்\nமீண்டும் சினிமாவில் நடிக்கும் திண்டுக்கல் லியோனி\nமெகா பட்ஜெட் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் பாங்காக்கில் துவக்கம்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/rohana-lakshman-piyadasa-17072019/", "date_download": "2019-12-15T13:36:14Z", "digest": "sha1:7NWQVZSDG5NXK7UTA67RNJM5JXBAVVWX", "length": 4950, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதாக கட்சியின் முன்னாள் ப��து செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇரு கட்சிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள 6 ஆம் கட்ட கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட உள்ள விடயங்கள் தொடர்பான இரு அறிக்கைகள் கைமாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரு கட்சிகளும் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்\nஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் தொடர்ந்தும் அதிகரிப்பு\nகப்ரியலா தீவில் விபத்துக்குள்ளான விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு புதிய சட்டம்\nவன்கூவர் துப்பாக்கி சூடு – ஒருவர் மருத்துமனையில் அனுமதி\nஇகுருவி நவம்பர் மாத பத்திரிகை 2019\nதமிழ் மக்களின் தோழன் JK\nமாவீரம் ” நவம்பர் 03 , 2019\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019”\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2016/01/page/17/", "date_download": "2019-12-15T13:43:59Z", "digest": "sha1:YUFK3UNL2KHXVVULF2L6JNTDP4J6OQSL", "length": 10381, "nlines": 121, "source_domain": "www.sooddram.com", "title": "January 2016 – Page 17 – Sooddram", "raw_content": "\nபிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர்\nதமிழ் இனத்தின் தற்போதைய தலைவர் இரா. சம்பந்தன். தேசியத் தலைவனாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்க முடியும் வேறு ஒருவரும் தலைவனாக இருக்க முடியாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக் காட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தேசியத்தலைவர் என குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று முன்தினம் யாழ்.கிறீன் க��றஸ்ட் விருந்தினர் விடுதியில், கிளை குழு கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தின் போது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர் என சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் தமிழ் இனத்தின் தேசிய தலைவனாக தந்தை செல்வநாயகம் அப்போது இருந்தார். தற்போது தமிழரசு கட்சியின் பெரும் தலைவனாகவும் தமிழ் இனத்தின் தலைவனாகவும் இரா.சம்பந்தன் இருக்கின்றார்.\nமலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்\n அத்தனையும் கண்டு முள்ளிவாய்கால் வரை சென்று முள்வேலி முகாமில் முடங்கி இன்றும் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழ முடியாது வாழ்ந்து வரும் எம் உறவுகள் இழக்காத ஒன்று நம்பிக்கை மட்டுமே. துன்பத்தை தொடக்கி வைத்தவர் அகிலம் எல்லாம் தஞ்சம் புகுந்து தம் சொந்த மண்ணில் காணாத சுகம் எல்லாம் சுகித்து முடவன் வாய் தேன் என ருசித்து மகிழ்ச்சியின் உச்ச நிலை அடைந்து சொர்க்க வாசலை தாம் வாழும் நாடுகளில் கண்டவரின் சொந்த நாட்டில் சோகம் சுமந்து வாழும் எம்மவர் துயர் தீர்க்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.\n(“மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்\nதமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா பாதிக்குமா\nஇருபதுபேரோடு 2012 மார்ச் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கற்றலன் தேசியஅவை, ஆறு மாதங்களில் ஒன்றரை மில்லியன் மக்களை ஒரு பேரணியில் ஒருங்கிணைத்தது. ஏழரைமில்லியன் மக்களைக் கொண்ட கற்றலோனியாவில் ஒன்றரை மில்லியன் மக்கள் 2012 செப்டெம்பர் 11 தமது தேசத்துக்கான சுதந்திரத்தை வேண்டி பேரணியாய் திரண்டார்கள். சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார்.\n(“தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா பாதிக்குமா – நிர்மானுசன் பாலசுதந்தரம்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/918694/amp?ref=entity&keyword=Departments", "date_download": "2019-12-15T13:33:38Z", "digest": "sha1:35WAAQNOSAFNT6FOSCNBHBTA6WGVWGDH", "length": 10812, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பல்வேறு துறை அலுவலர்களுக்கான மக்களவை தேர்தல் பயிற்சி வகுப்பு கலெக்டர் தொடங்கி வைத்தார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்வேறு துறை அலுவலர்களுக்கான மக்களவை தேர்தல் பயிற்சி வகுப்பு கலெக்டர் தொடங்கி வைத்தார்\nநாகர்கோவில், மார்ச் 15: பல்வேறு துறை அலுவலர்களுக்கான மக்களவை தேர்தல் பய���ற்சி வகுப்பை கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தொடங்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கையினை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, தலைமையில் தேர்தல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள், 117 மண்டல குழுக்களை சார்ந்த அலுவலர்களுக்கும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தேர்தல் நடத்தை விதிகள், வாக்கபதிவு இயந்திரம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கபட்டு வருகிறதா என்பது குறித்து 24 மணி நேரமும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nமாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையினை 18005998010, 04652 -225564 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் தகவல் தொடர்பு மைய தொலைபேசி எண் 1950 -ஐ தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், குமரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில், உதவி செலவின கண்காணிப்பாளர், கணக்கியல் குழு, வீடியோ கண்காணிப்பு குழு, செலவின கண்காணிப்பு செல் குழுவினை சார்ந்த அலுவலர்களுக்கு தேர்தல் செலவினம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.\nதக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின\nகுண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட்டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு\nகால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம் காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்\nகுழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு\nமீனாட்சிபுரத்தில் ஆ��்ரமிப்பு கோயில் இடிப்பு\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்\nநாகர்கோவிலில் தச்சுத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை 6 மணி நேரமாக நாடகமாடிய மனைவி கைது தற்காப்புக்காக தாக்கியதாக பரபரப்பு வாக்குமூலம்\nகுழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்தில் புகுந்த மினி பஸ்\nசூறைக்காற்றில் விசைப்படகு மூழ்கியது நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்கள் மீட்பு\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி குமரி ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு\n× RELATED குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966748/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T14:00:04Z", "digest": "sha1:I6LRFUOVI5Y3T2IW32NC6RBTTDHTL7QB", "length": 7454, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை\nநெய்வேலி, நவ. 7: வடலூர் அடுத்துள்ள ராசாகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் சந்தோஷ்குமார் (37). திருமணம் ஆகாதவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பணம் பிரிப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக கிளை செயலர் செந்தில்குமாரை சந்தோஷ் குமார் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்த சந்தோஷ்குமார் கடந்த மாதம் வெளியே வந்தார். தினந்தோறும் வடலூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் சந்தோஷ்குமார் குடும்பத்தினரும், அவரது உறவினரும் யாரும் இவரிடம் போசமல் இருந்தனர். இதனால் விரக்தி அடைந்தவர் வீட்டின் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .\nதென்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை\nபதற்றமான வாக்குச்சாவடிகள் காவல்துறையினருடன் ஆலோசனை\nபொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்\nதம்பியை தாக்கிய அண்ணன் கைது\nபைக் மீது பேருந்து மோதி விபத்து மகன் கண்ணெதிரே தந்தை பரிதாப பலி\nசேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு\nவாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபண்ருட்டி அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து 5 லட்சம் பொருட்கள் சேதம்\n× RELATED அண்ணனை மண்வெட்டியால் தாக்கிய தம்பி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-12-15T13:38:09Z", "digest": "sha1:WQ3WJJYTLPDSNNYE3ZJEYMCLSIE6LBSX", "length": 11926, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பர்ட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: Fortis et liber\nசெப்டம்பர் 1, 1905 (வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து பிரிவு) (8வது மாகாணம்)\nஆல்பர்ட்டா (Alberta) கனடாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் 3,512,368 மக்கள் வசிக்கின்றனர். இந்த மாகானத்தின் தலைநகரம் எட்மன்டன், மிகப்பெரிய நகரம் கால்கரி.\nஆல்பர்ட்டா • பிரிட்டிசு கொலம்பியா • மானிட்டோபா • நியூ பிரன்சுவிக் • நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் • ��ோவா ஸ்கோசியா • ஒன்றாரியோ • இளவரசர் எட்வர்ட் தீவு • கியூபெக் • சஸ்காச்சுவான்\nவடமேற்கு நிலப்பகுதிகள் • நுனாவுட் • யூக்கான்\nவிவசாயம் • வங்கியியல் • கனேடிய வங்கி • கனடா டொலர் • தொலைத்தொடர்பு • Companies • Energy • Fishing • Oil • Stock Exchange • Taxation • சுற்றுலாத்துறை • போக்குவரத்து • Social programs • Poverty\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88)", "date_download": "2019-12-15T13:30:06Z", "digest": "sha1:HNNPXOGJQMZP5BU3PRNRAUWO4R2O4G64", "length": 9904, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் இசை விழா (சென்னை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டிசம்பர் இசை விழா (சென்னை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முழுதும் கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.[1] இவ்விதம் நடக்கும் இசை விழாவே டிசம்பர் இசை விழா அல்லது மார்கழி இசைவிழா என்றழைக்கப்படுகிறது. இவ்விழா நடக்கும் இப்பருவம், டிசம்பர் சீசன் எனப் பரவலாக சொல்லப்படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.\n3 கலை மன்றங்களின் பட்டியல்\n1927 ஆம் ஆண்டு மியூசிக் அகாதெமி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன்கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன.\nடிசம்பர் இசை விழா, தற்போது பெரிய அளவில் வளர்ச்சியுற்று உலகின் மிகப்பெரிய கலை விழாவாக விளங்குகிறது.[2] ஒரு புள்ளி விவரம்:\nடிசம்பர் 2004 - ஜனவரி 2005 பருவத்தில் 1200 கலை நிகழ்ச்சிகள், 600 கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன.\n700 - வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள்\n250 - இசைக்கருவி நிகழ்ச்சிகள்\n200 - நடன நிகழ்ச்சிகள்\n50 - நாடகம் மற்றும் பிற நிகழ்ச்சிகள்\nநிகழ்ச்சிகள் கலை மன்றங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பிரபலமான கலை மன்றங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:\nஇந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\nஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா\nஸ்ரீ தியாக பிரம்ம கான சபா\nஹம்சத்வனி என். ஆர். ஐ. சபா\n↑ \"இசை அரங்கங்கள்\". விளக்கம். தி இந்து தமிழ் (2017 திசம்பர் 9). பார்த்த நாள் 9 திசம்பர் 2017.\n↑ ' MUSIC MUSINGS ' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் எழுதப்பட்ட ஒரு தலையங்கம்.\nஇசை மழையில் சென்னை - 'தி இந்து' தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2018, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-15T13:10:14Z", "digest": "sha1:4ODMHUWM2MLPZ76IGISTGBKJZGHIFHXN", "length": 12044, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீளமேடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபீளமேடு ஊராட்சி (Peelamedu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3551 ஆகும். இவர்களில் பெண்கள் 1763 பேரும் ஆண்கள் 1788 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 14\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுர்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅசகளத்தூர் · சின்னமாம்பட்டு · எறஞ்சி · ஈய்யனூர் · குருபீடபுரம் · கணங்கூர் · கண்டாச்சிமங்கலம் · காச்சக்குடி · கொங்கராயபாளையம் · கூந்தலூர் · கூத்தகுடி · கொட்டையூர் · குடியநல்லூர் · மடம் · மேல்விழி · முடியனூர் · நாகலூர் · நின்னையூர் · ஓகையூர். எஸ் · பல்லகச்சேரி · பானையங்கால் · பீளமேடு · பொரசக்குறிச்சி · பிரிதிவிமங்கலம் · புது-உச்சிமேடு · சாத்தனூர் · சிறுநாகலூர் · சித்தலூர் · சித்தாத்தூர் · திம்மலை · தியாகை · உடையனாச்சி · வடபூண்டி · வடதொரசலூர் · வாழவந்தான்குப்பம் · வரஞ்சரம் · வேளாக்குறிச்சி · வேங்கைவாடி · விளக்கூர் · விருகாவூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/195", "date_download": "2019-12-15T14:25:32Z", "digest": "sha1:PXJ4IQ3TIW2EV4N7SHKQGNZQWBBYEWPP", "length": 7464, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/195 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/195\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n194 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்\n எம் காதில் உள்ள பொன்னால் செய்யப்பட்ட மகரக் குழை என்ற அணியை எடுத்துச் சென்று போய் எம்மிடத்தில் மீண்டும் வருந்தோறும் எம் பூ இல்லாத வெறும் கூந்தலில் உன்னை எடுத்து வைத்துக் கொள்வது உம் தந்தை மார்பில் பூந்தாதை உண்ணும் வண்டுக் கூட்டம் மொய்க்கும்படி கட்டிய பூ மாலையை அறுத்து விளையாடுவதற்காக, நீ அவ்வாறு விளையாடினால் யாமும் எமக்குப் பகையானவரிடத்து அவன் வைத்த அன்பு குறையக் காண்போம் என்றாள் தலை வனின் கூடா ஒழுக்கத்தை வெறுத்து மகனிடம் தலைவி.\n238. புதல்வனை நோக்கி தாய் கூறல்\nமை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன் மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர, பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர, உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஒவா அடி தட்ப, பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக் கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா, ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் போல, வரும் என் உயிர் பெரும விருந்தொடு கைதுாவா எம்மையும் உள்ளாய், பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற, திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப, மருந்து ஒவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா, பெருந்தகாய் பெரும விருந்தொடு கைதுாவா எம்மையும் உள்ளாய், பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற, திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப, மருந்து ஒவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா, பெருந்தகாய் கூறு சில. எல்லிழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே வாய் ஓடி, ஏனாதிப்பாடியம் என்றற்றா, நோய் நாம் தணிக்கும் மருந்த எனப் பாராட்ட, ஒவாது அடுத்து அடுத்து, அத்தத்தா என்பான் மான வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று இவன் வாயுள்ளின் போகான்அரோ.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 10:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/modi-govt-made-80-loans-concession-corporate-companys/", "date_download": "2019-12-15T14:31:59Z", "digest": "sha1:LNM3VFMYC5MLDTVE6OFFGMYHEH6JP4NJ", "length": 11975, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்களை சுரண்டி அம்பாணி, ஸ்டெர்லைட் நிறுவனங்களுக்கு 80% வங்கிக்கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு..!! | modi govt made 80% loans concession for corporate companys | nakkheeran", "raw_content": "\nமக்களை சுரண்டி அம்பாணி, ஸ்டெர்லைட் நிறுவனங்களுக்கு 80% வங்கிக்கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு..\nநான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அகில இந்திய வங்கிகள் ஊழியர் சங்கத்தின் 9வது மாநில மாநாடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சனிக்கிழமையன்று துவங்குகிறது. இதனின் முன் நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய மாநாட்டின் பிரதிநிதிகள், \"மாநாட்டில் வங்கி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வங்கி எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளையும் ஆய்வு செய்து அதனையொட்டிய தீர்மானம் நிறைவேற்றப்படும்.\" என்றனர்.\nதொடர்ந்து பேசிய அகில இந்திய வங்கிகள் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாலசமோ., \"80 கோடி பேர் வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் சூழ்நிலையில் இரண்டு லட்சம் இடங்கள் பணியாளர்கள் இல்லாமல் காலியாக உள்ளது. அதனை நிரப்ப முயற்சி செய்ய வேண்டும். 2013 ஆம் ஆண்டு வங்கிகளின் வராக்கடன் 1,64,461 கோடிகள் மட்டுமே. ஆனால் தற்போது 10 லட்சம் கோடிகளுக்கு மேல் வராக்கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த கடன்களில் பெருமளவு கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதானி, அம்பாணி, ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம், போன்றோர்களுக்கு மட்டுமே வாங்கிய கடனில் 41 ஆயிரம் கோடிகளுக்கு மேல், மத்திய அரசு 80% தள்ளுபடியாக வழங்கி உள்ளது.\nஇதனால் நாட்டு மக்களுடைய பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களை சுரண்டி கார்பரேட் நிறுவனங்கள் வளர்வதற்கு மட்டுமே மத்திய அரசு உதவி புரிகிறது. இதனை களைய வேண்டும். இல்லையெனில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் எங்களது சங்கம் ஈடுபடும்.\" என மத்திய அரசை எச்சரித்தார் அவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேவை கட்ட��த்தை உயர்த்தும் ஜியோ\nஜியோ வாடிக்கையாளர்களை புலம்ப வைத்த அம்பானி...\nகடன் தொல்லை... மேலுமொரு தொழிலுக்கும் மூடுவிழா நடத்தும் அனில் அம்பானி...\n25 வயதில் ரூ.7,500 கோடி சொத்து... அசத்தும் இந்திய இளைஞர்...\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=manam", "date_download": "2019-12-15T13:56:44Z", "digest": "sha1:4CC74CN2NNEPW4AEES2Z6PSALMPAPHVP", "length": 4498, "nlines": 88, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | manam Comedy Images with Dialogue | Images for manam comedy dialogues | List of manam Funny Reactions | List of manam Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇவனா மானஸ்தன் மானம் கெட்ட நாய் சார் இவன்\nஅப்போ நாங்க மனம் கேட்டு ரோடு ல அலையணுமா\nநீ ஒரு தடவை அம்மணமா குளிக்கும் போது நான் உன்னை பாத்தேன்ல\nமைக் ஒன் நீ என்ன பண்ற மணமகன் அறைக்கு பக்கத்துலையே எந்நேரமும் நிக்குற\nஅமைச்சரே இவர்கள் அனைவரையும் அரண்மனை மொட்டைமாடிக்கு கொண்டு சென்று ஆடைகளை உருவி அம���மணமாக வெயிலில் போட்டு உருட்டு\nமணமிகு சந்தனம் அழகிய குங்குமம்\nமானம் போனா திருப்பி வராது பாத்துக்கோ\nஅம்மாடி அதோ இருக்கானே அம்பி அவன் தான் மாப்பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73326-kalki-ashram-bought-properties-in-africa-it-raid-sources-says.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T12:27:06Z", "digest": "sha1:KE54J6JMZZ5QFGRQ4A5D6ENFOIJVXAKE", "length": 9258, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா ? | Kalki ashram bought properties in Africa - IT Raid sources says", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nகல்கி ஆசிரமத்தில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனையில் இதுவரை 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்‌ வெளியாகியுள்ளன‌.\nஆந்திர ‌மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல்கி மகன் கிருஷ்ணனின் கோவர்த்தனபுரம் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. ஒட்டுமொத்த சோதனையில் 24 கோடி ரூபாயும், 9 கோடி ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமேலும், வருமானத்தை கணக்கில் காட்டாமல் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும், தமிழகம் மற்றும் ஆப்ரிக்காவில் அதிக அளவு இடம் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது‌.\n’ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த ந���கார்ஜுனா மகன்\nமாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\n“பதவி நீக்க தீர்மானம் நியாயமற்றது”- டொனால்ட் ட்ரம்ப்..\n“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..\n\"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்\"- தமிழருவி மணியன்..\n''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்'' - அமித்ஷா\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nகலையரங்கை சீரமைப்பதாக மோசடி - கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் மீது வழக்குப்பதிவு\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்\nமாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/25", "date_download": "2019-12-15T13:55:34Z", "digest": "sha1:O42DDEFA7A2IBFUMUID562XGASKGSLVA", "length": 9803, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கேள்வி கேட்க உரிமை இல்லை", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nகேள்வி கேட்க உரிமை இல்லை\nவிவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்தது\nதேர்தலுக்கு 18 போதும் 25 எதற்கு\nமார்ச் 31 வரை அவகாசம் அளிக்காதது ஏன்: பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி\nஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nபட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை; வரிச்சலுகையும் இல்லை\nஆர்.கே.நகரில் போட்டியிடும் என் தேசம் என் உரிமை கட்சி\nஇந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது\nஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் தொடங்கிய புதிய கட்சி\nகறுப்பினத்தவரின் உரிமைக்கு குரல் கொடுக்கும் \"ஹிடன் ஃபிகர்ஸ்\"..\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த மர்மமும் இல்லை: செவிலியர் பிரமிளா\nவாக்களிக்காவிடில் கேள்விகேட்க‌ உரிமை இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து\nமதுரை மாவட்ட ஆட்சியருக்கு 6 வாரம் உரிமையியல் சிறை\nஆபாச படங்கள்: பீட்டா இணையதளத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்\nதமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: மனித உரிமை ஆணையம்\nவிவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்தது\nதேர்தலுக்கு 18 போதும் 25 எதற்கு\nமார்ச் 31 வரை அவகாசம் அளிக்காதது ஏன்: பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி\nஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nபட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை; வரிச்சலுகையும் இல்லை\nஆர்.கே.நகரில் போட்டியிடும் என் தேசம் என் உரிமை கட்சி\nஇந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது\nஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் தொடங்கிய ���ுதிய கட்சி\nகறுப்பினத்தவரின் உரிமைக்கு குரல் கொடுக்கும் \"ஹிடன் ஃபிகர்ஸ்\"..\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த மர்மமும் இல்லை: செவிலியர் பிரமிளா\nவாக்களிக்காவிடில் கேள்விகேட்க‌ உரிமை இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து\nமதுரை மாவட்ட ஆட்சியருக்கு 6 வாரம் உரிமையியல் சிறை\nஆபாச படங்கள்: பீட்டா இணையதளத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்\nதமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: மனித உரிமை ஆணையம்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:20:10Z", "digest": "sha1:6CPKCNU2YDJVKOXSHSDWRJMDTUHN4DJB", "length": 9769, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "பிரிட்டிஷ் தூதரக வாசலில் ஹாங்காங் மக்கள் போராட்டம்..!! « Radiotamizha Fm", "raw_content": "\nசட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேர் கைது\nபால் மாவின் விலைகள் குறைப்பு\n16 மணித்தியால நீர்வெட்டு அமுல்\nரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு\nவிவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை\nHome / உலகச் செய்திகள் / பிரிட்டிஷ் தூதரக வாசலில் ஹாங்காங் மக்கள் போராட்டம்..\nபிரிட்டிஷ் தூதரக வாசலில் ஹாங்காங் மக்கள் போராட்டம்..\nபிரிட்டன் கொடி ஏந்தியும், அந்நாட்டு தேசிய கீதத்தை பாடியும் ஹாங்காங் மக்கள் பிரிட்டிஷ் தூதரக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குவோரை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிப்பது தொடர்பான மசோதாவிற்கு எதிரான போராட்டங்களால், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.\nஇருப்பினும் போராட்டத்தில் கைது செய்தவர்களை நிபந்தனையற்ற விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று ஹாங்காங்கில் உள்ள பிரிட்டிஸ் தூதரக வாசலில் போராட்டம் நடைபெற்றது. அதில் போராட்டக்காரர்கள் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி ஏந்தியும், God save the queen என்ற பிரிட்டிஸ் தேசிய கீதத்தை பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், 99 ஆண்டுகால ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து, 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹாங்காங்கில் பிரிட்டிஷ் தேசிய கீதத்தை பாடி போராட்டம் நடைபெற்றுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ஹாங்காங் மக்கள் போராட்டம்\t2019-09-16\nTagged with: #ஹாங்காங் மக்கள் போராட்டம்\nPrevious: தாமரைக் கோபுரம் இன்று திறப்பு..\nNext: மாணவ, மாணவிகள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்க தடை…\nஒரே நாளில் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவி சீனா சாதனை\n2020 ஆம் ஆண்டின் உலக அழகுத் திருமதியாக முடிசூடிய இலங்கைப் பெண்\n35 ஆண்டுகளுக்கு பின் உலக அழகுத் திருமதியாக முடிசூடிய இலங்கைப் பெண்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 11/12/2019\nஇன்றைய நாள் எப்படி 10/12/2019\nஇன்றைய நாள் எப்படி 08/12/2019\nஇலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி\nஇலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தை எந்த வகையிலும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/16421-2011-09-04-23-24-55", "date_download": "2019-12-15T13:45:28Z", "digest": "sha1:7MEBRYMWSXLHKWJQHTUJJL4NTYBR4Y3U", "length": 21111, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "கடலின் நிறம் பசுமை", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண��டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2011\nமதி, மழை சாரலை வேடிக்கை பார்த்துக்கொண்டு வராண்டாவில் காபி குடித்துக்கொண்டிருந்தார். மழையும், மலையும், சாரலும், ஆவி பறக்கும் காபியும் மனதை ததும்பச் செய்து கொண்டிருந்தபோது, கீழிருந்து மேலே ஏறி வரும் வளைவில் கல்யாணி ஏறி வந்து கொண்டிருந்தாள். தன் நினைவாகவும், சுவாசமாகவும் ஆகிவிட்டவளை, எதிர்பார்த்தும் எதிர்பாராத தருணத்தின் வெடிப்பும், அவளை எப்போது பார்க்கும்போதும் தன்னுள் ஒருங்கே எழும் சந்தோஷமும் துக்கமுமாய் குபீரென பரவியது அவருள்.\nகல்யாணி, செருப்பை உதறி விடுவித்து, கீழே உட்கார்ந்து நிதானமாய் ஆரம்பித்து ஜோராய் அழுதாள். மதி, அவள் அருகில் சென்று தன் கையில் உள்ள காபியை நீட்டினார். \"குடிச்சுட்டு அழு\". அவள் காபியை வாங்கி வெளியில் விசிறி அடித்தாள். மதி, உள்ளே போய் தண்ணீர் கொண்டுவந்து நீட்டினார். கல்யாணி அதை விசிறி எறிந்ததும் மறுபடி இன்னொரு டம்ப்ளரை நீட்டினார். அவள் அழுது கொண்டே சிரித்தாள்.\n\"மதி, என்னை கொன்னுடு, இல்ல, நீயாவது சாகு\".\nமதி பெருமூச்சுடன், \"என்ன பிரச்சனை \n\"சுமியை நான்கு நாளா காணலை\".\n\"அவ குழந்தை இல்ல, கல்யாணி\".\n\"அவ குழந்தை இல்ல மதி, அதுதான் பிரச்சனை\".\n\"கல்யாணிக்கு இல்லாத தைரியம் அவ பொண்ணுக்கு இருக்கட்டும்\". கல்யாணி கண்களில் இருந்து பொலபொலவென கொட்டும் கண்ணீரை துடைத்தாள். அந்த முகத்தின் வலியை பார்த்து மதி, \"ஒரு நாளாவது என்னை திருப்பி கேளேன்\" என்றார்.\n\"கொஞ்ச நாளாவே சந்தேகமா இருந்தது மதி. தம்பி கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்னு வீட்டில் ரொம்ப பிரச்சனை\".\nகல்யாணியின் முகம் அவமானத்தில் கருத்ததை பார்த்து, \"சாரி\" என்றார்.\n\"யாரு என்னன்னு சுமிகிட்ட பேச என்ன\nஅவர் வெறுப்புடன் அவளை பார்த்தார். \"அப்படி பார்க்காதே. ஒவ்வொரு நிமிஷமும் என்ன நடக்கும்னு தெரியாத வீட்டில் உயிர் வாழ நீ மட்டும்தான் ஆசுவாசம்\".\n\"சரி, இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு\".\n\"திட்டாதே. ஜாதகம் பார்க்க போகணும்\".\nமதி தலையில் அடித்து கொண்டார். \"முதலில் சுமி பிரெண்ட்ஸ் யாரையாவது பிடி கல்யாணி\".\n\"உபயோகம் ஒண்ணும் இல்ல. பாத்துட்டேன். கடைசிதான் இது\".\n\"வீட்டில் என்ன சொல்லிட்டு வந்திருக்க\n\"பாட்டி வீட்டுக்குன்னு. பாட்டிக்கு இங்க வந்தது தெரி���ும்\".\n\"இப்போ இங்க உன்னை அனுப்பி குற்ற உணர்வை கழிச்சுக்கறாங்களா உன் பாட்டி\nவேதனையுடன், மதி மவுனமாகி விட்டவளை, \"ம்ம் சொல்லு\" என்றார். அவள் தன் பர்ஸ் எடுக்க குனிந்தபோது புடவை நெகிழ்ந்து இடுப்பில் தீயினால் சுட்ட பச்சை ரணம். மதி பதறி \"என்ன இது\" என்று அருகில் வந்தார். கல்யாணி, அவரை நிமிர்ந்து பார்த்தாள். முகத்தை எப்போதும் ஏங்கி கேட்பது போல, இரண்டு கைகளால் ஏந்தவா என்று கைகள் நூலளவு எல்லையில் நின்றது. எப்போதும் போல, உனக்கு அதுதான் வேணும்னா எடுத்துக்கொள் என்ற பாவனை. அவர் கைகள் அங்கிருந்தும் அவள் தொடமுடியாதவள் என்றும் எப்போதாவது பொங்கி அழவேண்டும் என்று ஏற்படும் துக்கம் அப்போதுமாய் .கல்யாணி மதியை பார்த்தாள். \"இந்த ஒரு இடம்தான், என் இடம், அந்த கதவும் எனக்கு மூடிக்கனுமா\" என்று அருகில் வந்தார். கல்யாணி, அவரை நிமிர்ந்து பார்த்தாள். முகத்தை எப்போதும் ஏங்கி கேட்பது போல, இரண்டு கைகளால் ஏந்தவா என்று கைகள் நூலளவு எல்லையில் நின்றது. எப்போதும் போல, உனக்கு அதுதான் வேணும்னா எடுத்துக்கொள் என்ற பாவனை. அவர் கைகள் அங்கிருந்தும் அவள் தொடமுடியாதவள் என்றும் எப்போதாவது பொங்கி அழவேண்டும் என்று ஏற்படும் துக்கம் அப்போதுமாய் .கல்யாணி மதியை பார்த்தாள். \"இந்த ஒரு இடம்தான், என் இடம், அந்த கதவும் எனக்கு மூடிக்கனுமா\" வார்த்தை இல்லை. கண்தான் பேசியது. மதி பின் நகர்ந்தார்.\nஅவர்கள் ஜாதகம் பார்ப்பவரின் வீட்டை தேடியபோது அவர் வீடு மாறி இருந்தார். \"இப்போ இப்படி தேடி நீ என்ன பண்ண போறேன்னு புரியலை கல்யாணி\".\n\"இல்ல, எனக்கு உறுதியா ஒரு விஷயம் தெரியணும்\"\n\"அப்புறம் எப்படி வீட்டில் உதை வாங்கறதுன்னு தைரியம் பண்ணிக்கலாம்\". இதை அவள் சாதாரனமாய்தான் சொன்னாள். மதிக்கு நெஞ்சை பிழிந்தது. \"கல்யாணி, இருக்கிறதிலேயே கஷ்டமான விஷயம் என்ன தெரியுமாகையால் ஆகாத்தனம்தான்\". கல்யாணி அந்த ஒண்டு குடித்தன வீட்டுக்குள் லாவகமாக புகுந்தாள். மரத்தடி, பெட்டிக்கடை எல்லாம் கேட்டு கேட்டு பிடித்துவிட்டாள். ஜோசியரின் மனைவி மெல்லிய குரலில், \"அவருக்கு ஜுரம், ஏலாது\". கல்யாணி, \"அம்மா, தயவு பண்ணுங்க\" மெதுவாய் அவள் முகம் பிதுங்கியது. மதி, சட்டென உள் வாசலின் கதவை திறந்தார். முதியவர், \"உள்ள வாங்க\" என்றார்.\nகல்யாணியை பார்த்தார். மதியிடம், \"என்னை தூக்குங்க\" என்றார். மதி அவரை உட்கார வைத்தார். \"வாசலுக்கு கூட்டி போங்க\" மனைவியை அழைத்தார். அவர் உதவியுடன் தண்ணீரை தலையில் கொட்டிக்கொண்டார். மதி திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க, கல்யாணியும், மூதாட்டியும் அவரை துடைத்து, வேட்டியை உடுத்தி உட்கார வைத்தார்கள். கல்யாணி ஜாதக நோட்டை எடுக்க போகும்போது, தடுத்துவிட்டு, \"உன் ரத்தம் உனதில்லை இனிமே\". கல்யாணி ஐயோ என்று, எதுவும் வழி இல்லையா என்று ஏங்கி அழுதாள். \"இல்லம்மா, பொண்ணு போனது போனதுதான்\" என்றார்.\nதரையில் உட்கார்ந்து கலங்கி அழும் கல்யாணியை மதி இதயம் நடுங்க பார்த்தார். ஒட்டி உலர்ந்திருந்த முதியவர், ஓரத்தில் கிடந்த சுவடிகள், அந்த சிறிய அறையின் சுத்தம், எங்கிருந்து என்று தெரியாமல் காற்றில் வரும் துளசியின் வாசம், தண்ணீர் ஏந்தி வரும் மூதாட்டி எல்லாமும் ஒரு நிமிடம் பொய் போல் தோன்றியது. மதி, கல்யாணியை எழுப்பினார். முதியவரிடம் பணம் தர முயற்சித்தபோது, அவர் சைகையால் மறுத்தார்.\nகல்யாணியை கைத்தாங்கலாய் பிடித்து எழுப்பியபோது, முதியவர், அம்மா ........என்றார். கல்யாணி சட்டென, \"அய்யா\" என்று அவரருகில் போனாள். அவர் மதியையே பார்த்து கொண்டு இருந்தார். கல்யாணி மதியை திரும்பி பார்த்தாள். அவரிடம் குனிந்தாள். அவர் பார்வை மதியிடமே கூர்ந்திருந்தது.\nஅவர் கல்யாணியிடம் தன்னை திருப்பினார். அவள் தலையில் கை வைத்து எடுத்தார். குனிந்திருந்த அவள் முகவாயை தொட்டு, மதியை நோக்கி விரல் சுட்டி, \"இந்த குழந்தை பத்திரம்\" என்றார். அவர் பின்னால் மாட்டி இருந்த சாமி படத்தில் இருந்த செம்பருத்தி பூ கீழே விழுந்தது.\n- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.(\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1978312936/22171-2012-12-02-09-39-52", "date_download": "2019-12-15T12:44:23Z", "digest": "sha1:TI44BV2T5W2USTYPB4ICV63XKJVZFPX5", "length": 43770, "nlines": 288, "source_domain": "keetru.com", "title": "ஜாதி வெறியைத் தூண்டிவிடும் தலைவர்கள் மீது நடவடிக்கை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2012\nஈழம் - குருதியில் பூக்கும் நிலம்\nஇலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது\nதமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும்\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nகடல் தாண்டி... கண்ணீர் சிந்தி... வாழும் மலையக மக்கள்\nஈழம் - இன்னும் ஒரு நூறாண்டு போரிடுவோம்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 06, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஉலகிற்கு ஒரு நீதி ஈழத்திற்கு அநீதியா\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2012\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2012\nஜாதி வெறியைத் தூண்டிவிடும் தலைவர்கள் மீது நடவடிக்கை\nஜாதி வெறியைத் தூண்டிவிடும் தலைவர்கள் மீது நடவடிக்கை\nஇனப்படுகொலை நடத்திய இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை\nசேலத்தில் கூடிய கழக செயற்குழு வற்புறுத்தல்\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் 18.11.2012 காலை 11.30 மணி அளவில் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்த செயற்குழுவில் 60 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு, சாதி ஒழிப்பு உறுதி மொழிகளை இணையதளப் பிரிவு மாநில செயலாளர் அன்பு தனசேகரன் கூற தோழர்கள் வழி மொழிந்தனர். மாநில கழகப் பொருளாளர் இரத்தினசாமி மாநாட்டு ஏற்பாடுகள் அதற்கான செலவினங்களை விளக்கமாக எடுத்துரைத்தார். பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் வரவேற்று, செயற்குழுவின் நோக்கங்களை கூறினார்.\nபொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சாதி ஒழிப்புப் பிரச்சினையில் திராவிடர் விடுதலைக் கழகம் சரியான இலக்கு நோக்கிய செயல் திட்டங்களை முன்னெடுப்பதை சுட்டிக் காட்டினார். சாதி அமைப்புக்கும் சாதிவெறி சக்திகளுக்கும் எதிராகவும் திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுக்கும் செயல் திட்டம் வேகமாக முன்னேறக் கூடிய புறச் சூழல்கள் உருவாகியுள்ள நிலையில் கழக மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதை பொதுச் செயலாளர் விளக்கினார். லண்டனில் பிரித்தானிய தமிழ்ப் பேரவை நடத்திய மாநாட்டில் பங்கெடுத்து திரும்பியது குறித்தும் விளக்கிப் பேசினார். தொடர்ந்து மாநாட்டுத் தீர்மானங்களை கழகத் தலைவர் முன்மொழிந்தார். பலத்த கரவொலியுடன் தீர்மானங்கள் ஏற்கப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் செயற்குழு உறுப்பினர்களும் மாநில கழகப் பொறுப் பாளர்களும் மாநாட்டின் வெற்றிக்கு தங்கள் கருத்து களை முன் வைத்தனர். மாநாட்டுப் பேரணி, சீறணி அணி வகுப்பு, மாநாட்டு நிகழ்வுகள், மாநாட்டு விளக்க பரப்புரை, நிதி திரட்டல் குறித்து தோழர்கள் பல்வேறு ஆக்கபூர்வ கருத்துகளை முன் வைத்தனர்.\nமதியம் 1.30 மணியளவில் அனைவருக்கும் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. 2.30 மணிக்கு மீண்டும் தொடர்ந்து செயற்குழு நடந்தது, 6 மணி வரை நீடித்தது.\nகழக மாநாட்டின் நோக்கம் குறித்தும் மாநாட்டுக்காக திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கிப் பேசினர்.\nகடந்த 7.11.2012 அன்று தருமபுரியை அடுத்த நாயக்கன் கொட்டாயை ஒட்டிய நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளின் மீது காட்டு மிராண்டித்தனான குரூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஒரு சாதி மறுப்புத் திருமணத்தைக் (ஆதி திராவிட ஆண் - வன்னிய பெண்) காரணமாகக் காட்டியே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nநத்தம் பகுதியிலுள்ள மணமகளின் வீடு மட்டும் தாக்கப்பட்டிருந்தால் இந்தக் காரணம் பொருந்தும். ஆனால், மணமகனின் ஊரான நத்தம் கிராமம் முழுவதும் தாக்கப்பட்டுள்ளதோடு, சற்றுத் தொலைவில் இருந்த அண்ணா நகர் குடியிருப்பும், மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கொண்டாம்பட்டிக் குடியிருப்பின் வீடுகளும்கூட தாக்கப்பட்டுள்ளன.\nவீடுகளை பொருள்களைச் சேதப்படுத்தி, எரிப்பதற்கு முன்னால் ஏறத்தாழ அனைத்து வீடுகளிலும் பீரோக்கள் ��டைக்கப்பட்டு அவற்றில் இருந்த நகைகள், பணங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. பாத்திரங்கள், பொருட்கள், தானிய மூட்டைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், படுக்கை, மெத்தைகள், சோபா செட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டும் எரிக்கப் பட்டுமுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வேன், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் என அனைத்தும் எரியூட்டப்பட்டுள்ளன.\nஜாதி கடந்த திருமணத்தைக் காரணமாகக் காட்டி, கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந் துள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீதிருந்த பொறாமை யுடன் கூடிய வன்மமே இதில் வெளிப்பட்டுள்ளது.\nசட்ட விரோத கட்டைப் பஞ்சாயத்துகள் நடைபெறுவதும், அதில் தான்தோன்றித்தனமாக தீர்ப்புகள் வழங்குவதும் அங்கு நடைமுறையில் இருந்து வந்துள்ளதையும் அறிய முடிகிறது.\nஆதிக்க ஜாதி வன்முறையாளர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் பதியப்பட்டு நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நகைகள், பணம், எரிவாயு சிலிண்டர்கள் எவையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.\nமேலும், இந்த தாக்குதல்களிலும் பீரோ உடைப்புகளிலும் புதிய வரலாறாக, ஆதிக்க ஜாதிப் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஆனால், பெண்களில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.\n1. ஜாதி மறுப்புத் திருமணத்தை செய்பவர்களை வெட்டவேண்டும் என்று மாமல்லபுரத்தில் ஏப்ரல் மாதத்திலும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் தருமபுரிக்கு அருகே உள்ள அரியகுளம் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்திலும் அதே வகையில் பேசி இந்த கொடூர தாக்குதலுக்கு முகாமையான காரணமாக இருந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு,\nஇதேபோல் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகப் பேசிவரும் பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், நாட்டுக்கோட்டை செட்டியார் அமைப்பின் பழ கருப்பையா ஆகியோர் மீதும் குற்றச் செயலுக்கு தூண்டுகோலாய் இருந்தமைக்கான குற்றப் பிரிவுகளில் வழக்குத் தொடுக்க வேண்டும்.\n2. கூட்டுக் கொள்ளைக்கான சட்டப் பிரிவுகளிலும் தாக்குதலுக்குச் சென்றவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிய வேண்டும்.\n3. கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை உடனடி யாக மீட்க வேண்டும்.\n4. அமைதி நிலை திரும்பும் வரை அங்கு செயல்படும் காவல்துறை நடவடிக்கைகளுக்கான செலவினங் களை ஆதிக்க ஜாதி சங்கத்தாரிடமிருந்து வசூலிக்க வேண்டும்.\n5. உடைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் சிதைந்தும், வலுவிழந்தும் போயுள்ள வீடுகளை அரசு முழுச் செலவில் முன்பிருந்த வண்ணம் மீண்டும் விரைவாக கட்டித் தரவேண்டும்.\n6. சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்கான பிரிவுகளிலும் வழக்குகள் பதியப்படவேண்டும்.\n7. அதுவரை பாதிக்கப்பட்டோருக்கு உணவளிப்ப தோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்க வேண்டும்.\n8. உடைக்கப்பட்ட கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, எரிக்கப்பட்ட வாகனங்கள், உடைகள் ஆகிய வற்றுக்கான முழுத் தொகையை உடனே உரியோருக்கு அரசு வழங்க வேண்டும். இவற்றுக்கான செலவினங்கள் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசு ஈடு செய்து கொள்ள வேண்டும்.\n9. இப்பகுதிகளைச் சென்றடைவதற்கு வேறு பல பாதைகள் இருந்தும், ஒரு பாதையில் மரம் வெட்டிப் போடப்பட்டதைக் காரணமாகக் காட்டி தங்கள் கடமையில் தவறிய அனைத்துத் துறை அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்படி வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n10. எதிர்காலத்தில் இந்த வகை நிகழ்வுகள் நடக்காமல் இருக்க -\nஅ. ஜாதிய மோதல் குறித்து கண்காணித்து செயல்பட தனிப்பிரிவு.\nஆ. லதாசிங் வழக்கில் உயர்நீதிமன்றம் வழிகாட்டியிருப்பதுபோல் அரசு ஒவ் வொருவருக்குமுள்ள மண உரிமையை மதித்து ஜாதி கடந்த மண இணையருக்குப் பாதுகாப்பும், எதிர்ப்போர் மீது கடும் நடவடிக்கைகளையும் எடுத்தல்.\nஇ. இவ்வாறான கருத்துக்களைப் பரப்பும் பெரியாரிய, அம்பேத்கரிய, முற்போக்கு இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு தேவையற்ற குறுக்கீடுகளைக் காவல்துறை போன்ற அரசுத் துறைகள் செய்யாமல் அனுமதிப்பதோடு உதவுவதல்.\nஈ. பள்ளி, கல்லூரிகளில் ஜாதி வேறு பாடுகளைக் களைவதன் அவசியத்தை விளக்கும் வகையில் பாடத் திட்டங்களை அமைத்தல்.\nஉ. அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்களை அந்தப் பகுதி அரசுத் துறைகளில் குறிப்பாக, காவல்துறையில் எந்த நிலைப் பணிகளிலும் பணியமர்த்தாமல் பிற பிரிவினரை பணியமர்த்தல். அதே வேளை தாழ்த்தப���பட்ட, பழங்குடி மக்களை அந்தந்தப் பகுதிகளிலேயே பணியமர்த்தி அந்தப் பிரிவு மக்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தல்.\n- போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.\n2. நீண்டகாலமாக, குறிப்பாக இலங்கை விடுதலை பெற்றதற்குப் பின்னரான அறுபது ஆண்டு களுக்கு மேலாக, சிங்களப் பேரினவாதிகளாலும் அதன் அரசாலும் தொடர்ச்சியான புறக் கணிப்புகள், உரிமை பறிப்புகள், கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர் சிங்களர் - தமிழர் ஆகிய இரு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்பதை உணர்ந்த ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் தனி ஈழம் தீர்வு என 1976 இல் முடிவெடுத்து அதற்காக அறவழியில் போராடி வந்தனர்.\nஅவ் அறவழிப் போராட்டங்கள் சிங்கள அரசால் ஆயுதங்கொண்டு கொடூரமாக அடக்கப்பட்டதைக் கண்ட இளைஞர்களால் ஆயுத விடுதலைப் போரும் நடத்தப்பட்டது.\nஆயுதந் தாங்கிப் போராடிய விடுதலை இயக்கங்கள் பலவும் திசைமாறியும், சிதைந்தும் போனாலும் மேதகு பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ச்சியாக, வீரியமாகப் போராடி வந்தது.\nஅதுவும் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதத்தை அழித்தல் என்ற முகமூடியோடு சிங்களப் பேரினவாத பாசிச அரசால் நிகழ்த்தப்பட்ட இறுதிப் போர், சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள், ஐ.நா. அதிகாரிகள் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு ‘சாட்சிகளற்ற போராக’ நடத்தப்பட்டது.\nஅவ்விறுதிப் போர் குறித்து ஐ.நா. வல்லுநர் குழு உட்பட ஆய்வு செய்த அனைவரும் அங்கு நிகழ்ந்த போர்க் குற்றங்கள் பற்றி பேசினரே அன்றி முற்றும் சிங்களரைக் கொண்டே அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தால், முழுதும் தமிழர்கள் மட்டுமே (போருக்கே தொடர்பில்லாத அப்பாவி பொது மக்கள்) கொல்லப்பட்டமையைக் கருத்தில் கொண்டு அங்கு இன அழிப்பு (ழுநnடிஉனைந) நடந்ததைக் குறிப்பிடத் தவறி உள்ளன.\n1. ‘சார்பற்ற பன்னாட்டு விசாரணை’ (Independent International Investigation) நடத்தப்பட வேண்டும் என்றும்,\n2. இறுதிப் போரில் நிகழ்ந்தது இன அழிப்பே என்பதை வெளிப்படுத்துமாறும் அவற்றின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும்,\n3. இன அழிப்புக்கு ஆளான எல்லா தேசிய இனங்களிடமும் ��ல்லா நேரங்களிலும் ஐ.நா. முன் நின்று பொது வாக்கெடுப்பு நடத்தி யுள்ளைதப் போலவே உலகம் முழுதும் புலம் பெயர்ந்து வாழுகிற ஈழத் தமிழ் மக்களையும் உள்ளடக்கி ஈழத் தமிழ் மக்களையும் உள்ளடக்கி ஈழத் தமிழ் மக்களிடம் தங்கள் அரசியல் எதிர் காலத்தை முடிவு செய்து கொள்ள பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டுமென்றும், அதுவரையும்\nஅ. இலங்கையில் தமிழரின் தாயகமான வடகிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற சிங்களப் படைகளை வெளியேற்றி சிவில் நிர்வாகத்தை உரிய துறைகளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டுமென்றும்,\nஆ. போர் நிகழ்ந்தபோதும், அதன் பின்னரும் நிகழ்ந்துள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டுமெனவும்,\nஇ. ஈழத் தமிழ் மக்கள் அவரவர் சொந்த இடங்களில் குடியமர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்,\nஈ. அதற்கு தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி உலக நாடுகளிடம் இதற்கான ஆதரவைத் திரட்ட முன்வர வேண்டுமெனவும்,\nஉ. அதற்கு அனைத்து வகை அரசியல், சமூக, பொதுநலஅமைப்புகளும் குரலெழுப்ப வேண்டுமெனவும்,\nதிராவிடர் விடுதலைக் கழக தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\n3. கழகத்தில் புதிதாக இணைய வரும் தோழர் களுக்கு உறுப்பினராக ஏற்பதற்கு முன் நிபந்தனை யாக பல்லடம், கரூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்டுவரும் வகையிலான மூன்று கட்டப் பயிற்சி வகுப்புகளைப் போல அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.\n4. திராவிடர் இயக்க நூற்றாண்டில் நமது கழகத்தால் 2012 ஏப்ரல் 14 அன்று பரமக்குடி ஜாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழியேற்று தொடங்கப் பட்ட ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவாக திருப்பூரில் 29.4.2012 அன்று நடந்த பயண நிறைவு விழாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று அரசுக்கும், அத் தீர்மானங்கள் பற்றிப் புரிந்து தமது வாழ்க்கையில் பின்பற்றவேண்டும் என்று மக்களுக்கும், கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நடைமுறைக்கும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தும் விதமாக கழகம் நடத்தவிருக்கிற மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தையொட்டி, பெரியார் நினைவுநாளில் ஈரோட்டில் எதிர்வரும் டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் நடத்தவிருக்கிற ‘மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டை’ சிறப்புடன் நடத்த அனைத்து தோழர்களும் நிதி திரட்டல், மாநாட்டுக்கு அணி திரட்டல், மாநாட்டின் ஒரு பகுதியாக எழுச்சி மிக்க கட்டுப்பாடு மிக்க ஊர்வலத்தை நடத்துதல் என அனைத்து வகைகளிலும் முனைப்புடன் செயலாற்றுவது என்றும் தீர்மானிக்கிறது.\n5. பார்ப்பனர்களைத் தவிர ஏனைய பார்ப்பன ரல்லாத சமூகத்தினர் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்துவதில் கூச்சமும், தயக்கமும் காட்டும் பெரியார் காலத்தின் சூழல் இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, வெளிப்படையாக ஜாதிப் பெருமை பேசிக் கொண்டு, தேர்தலுக்கான ஜாதிய அணி திரட்டலுக்கும், சமூக ஒற்றுமையைக் குலைப்பதற்கும் பயன்படுத்தும் ஆபத்தான நிலை உருவெடுத்து வருகிறது. பார்ப்பனர்களால் சமூகத்தில் திணிக்கப்பட்ட பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களை சமூக நீதியால் பயன் பெற்று வளர்ந்த பார்ப்பனரல்லாத இடை நிலை ஜாதியத் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த ஆபத்தான நவீன பார்ப்பனீயவாதிகளை சமூகக் களத்தில் எதிர்கொண்டு முறியடிக்க அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரளுமாறு திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\n6. புரட்சியாளர் அம்பேட்கர் அடிப்படை இலட் சியங்களான ஜாதி ஒழிப்பு - இந்துமத பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைகளை மிகச் சரியாக எடுத்துக்காட்டி, அம்பேத்கர் கொள்கை களைச் சிதைப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தும் ஆனந்த் பட்வர்த்தன் படைப்பான ஜெய்பீம் காம்ரேட் ஆவணப் படத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்று, பாராட்டி மகிழ்கிறது. தமிழ்மொழி எழுத்து விளக்க உரையுடன் கூடிய இந்த ஆவணப்பட குறுந்தகடுகளை வாங்கி, மக்களிடம் பரப்புமாறு கழகத் தோழர்களையும் ஜாதி எதிர்ப்பாளர்களையும் கழகம் கேட்டுக் கொள்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஏங்க நம்ம ஊர்ல எலக்சனே ஜாதி அடைப்படையிலதான வேட்பாளர்கள் தேர���வு இத்யாதி இத்யாதின்னு நடக்குது.. பல காலமா அப்படித்தான்.. இப்ப தீர்மானம் போட்டு என்னத்தப் பண்றது..\nஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ,ஜாதி அற்றவர்கள் என அடையாளபடுத்தி ,கல்வி,வேலை வாய்ப்பு ,இடஒதுக்கீட்டில ் முன்னுரிமை அளிக்க வேண்டும்.... ஒத்த சிந்தனை உள்ள இயக்கம் ,தோழர்கள்,முற்ப ோக்கு,ஜனநாயக,மக ்கள் நலம் விரும்பிகள் ,தமிழ் தேசியம் பேசுவோர்,மனித உரிமை அமைப்புகள் ,அரசியல் கட்சிகள் ,பொதுமக்கள் ,என அனைவரையும் ஒருங்கிணைத்து,த லைமை ஏற்று திராவிடர் விடுதலை கழகம் முன்னெடுத்து செல்லவேண்டுமென கீற்றுவின் மூலமாக கோரிக்கை வைக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/30132000/1273975/Protest-outside-Police-Station-against-the-alleged.vpf", "date_download": "2019-12-15T14:25:16Z", "digest": "sha1:IQDIFNFNN5E5DZEFW2RSVEGYB6TCQJWR", "length": 19965, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திட்டமிட்டு பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற கொடூரம்- ஐதராபாத்தில் வலுக்கும் போராட்டம் || Protest outside Police Station against the alleged rape and murder of woman veterinary doctor", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிட்டமிட்டு பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற கொடூரம்- ஐதராபாத்தில் வலுக்கும் போராட்டம்\nதெலுங்கானாவில் தனியாக சென்ற பெண் டாக்டரை திட்டமிட்டு கற்பழித்து கொலை செய்த காமுகர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.\nஷாத்நகர் காவல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதெலுங்கானாவில் தனியாக சென்ற பெண் டாக்டரை திட்டமிட்டு கற்பழித்து கொலை செய்த காமுகர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nடோல்கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்தார்கள். மேலும் பிரியங்காரெட்டி தனது தங்கையிடம் சில லாரி டிரைவர்கள் தனக்கு உதவுவதாக தெரிவித்ததை வைத்தும் விசாரணை நடத்தினர்.\nகண்காணிப்பு கேமிராவில் பதிவான லாரி எண்களை அடிப்படையாக வைத்து லாரி டிரைவர் முகமது பாஷா, சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பிரியங்கா ரெட்டியை திட்டமிட்டு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரிய வந்தது.\nபிரியங்கா ரெட்டி டோல்கேட் அருகே தனது பைக்கை நிறுத்துவதை அங்குள்ள லாரி டிரைவர் மற்றும் கிளீனர் பார்த்துள்ளனர். அப்போது அவரது பைக் டயரை பஞ்சராக்கி விடுவது என்றும், இரவு நேரத்தில் பஞ்சரை சரி செய்ய உதவுவதுபோல் நடித்து அவரை கடத்தி சென்று கற்பழிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.\nஇந்த திட்டத்தை நவீன் தெரிவித்துள்ளான். இதையடுத்து 4 பேரும் பிரியங்கா ரெட்டியின் பைக் டயரை பஞ்சராக்கி உள்ளனர். இரவில் இருந்து இரவு வீடு திரும்பிய போது டயர் பஞ்சரானதால் பிரியங்கா ரெட்டி தவித்துள்ளார். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் என்ன செய்வது என்று பயந்துள்ளார். அப்பொழுது அவரிடம் 4 பேரும் தாங்கள் பஞ்சர் செய்ய உதவுவதாக கூறி உள்ளனர். இப்பகுதியில் கடைகள் இல்லாததால் வேறு இடத்திற்கு செல்லலாம் என்று கூறி உள்ளனர். இதில் சிவா பைக்கை பஞ்சர் போட்டு தருவதாக கூறி கடைக்கு எடுத்துச் சென்றுள்ளான்.\nஅப்போது திடீரென்று 3 பேரும் பிரியங்கா ரெட்டியை வாயை பொத்தி தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளனர். அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் திரும்பி வந்த சிவாவும் பிரியங்கா ரெட்டியை கற்பழித்துள்ளார்.\nஅப்பொழுது பிரியங்கா ரெட்டி உதவி கேட்டு கத்தினார். இதனால் பயந்து போன அவர்கள் பிரியங்காவின் வாயை பொத்தி உள்ளனர். இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை மண்எண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பி விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.\nடாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டதை நினைவூட்டும் வகையில் இந்த கொடூரம் நடந்திருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் பேரணி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு\nதொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் - சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி\nராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் - அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தண்டனை - ஆந்திராவில் புதிய மசோதா நிறைவேறியது\nஐதராபாத் என்கவுண்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் குழு\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை- ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் - ஜெகன்மோகன் ரெட்டி\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/78714", "date_download": "2019-12-15T12:50:02Z", "digest": "sha1:C25IR5PRJ7WUFQQRSNOGC6BMVJ6KAAKG", "length": 29500, "nlines": 105, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 200\nபொன் மாலை பொழுதில் ஒரு ஈகோ யுத்தம்\nபி. சுசீலா திரைப்­பா­டல் பாடத்­தொ­டங்கி 65 வரு­டங்­கள் ஆகின்­றன என்ற அடிப்­ப­டை­யில், ‘லயா மீடியா’ என்ற நிறு­வ­னத்­தால் ஒரு நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது. சுசீ­லா­வின் வெற்­றிப் பாடல்­க­ளைப் பல பாட­கி­கள் பாடி­னார்­கள். அது­மட்­டும் இல்­லா­மல் சுசீ­லா­வுக்கு புகழ் மாலை­க­ளும் சூட்­டப்­பட்­டன.\nசுசீ­லாவை வாழ்த்த அழைக்­கப்­பட்ட இளை­ய­ரா­ஜா­வும் வைர­முத்­து­வும் அவரை வாழ்த்­திய அதே நேரத்­தில், ஒரு­வ­ரை­யொ­ரு­வர் மறை­ முக­மா­கத் தாக்­கிக்­கொண்­டார்­கள். இது நிகழ்ச்­சி­யின் சுவா­ரஸ்­ய­மான அம்­ச­மாக உரு­வா­னது. இத­னால், நிகழ்ச்­சியை சின்­னத்­தி­ரை­யில் வழங்­கிய ஜீ டி விக்­கான யூ டியூப் ஹிட்­டு­கள் எகிறி உச்­சத்­தைத் தொடக்­கூ­டும்\nஇளை­ய­ராஜா, வைர­முத்து ஆகி­யோ­ரி­டையே பிணக்கு என்­பது புதி­தல்ல. இந்த முறை நடந்­தது நேரடி மோதல் அல்ல. ஒரே மேடை­யில் இரு­வ­ரும் இருக்­கும் போது ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தாக்­கிக்­கொண்ட குடு­மிப்­பிடி சண்டை இல்லை.\nஇளை­ய­ராஜா தன்­னு­டைய சொல்­லம்­பைத் தொடுத்த போது வைர­முத்து மேடை­யில் இல்லை. பார்­வை­யா­ள­ராக அரங்­கில் அமர்ந்து கொண்­டி­ருந்­தார்.\nதன் பங்­கிற்கு அவர் இளை­ய­ராஜா மீது பாணம் தொடுக்­கும் போது, இளை­ய­ராஜா கிளம்­பி­விட்­டி­ருந்­தார். ஆனால், வைர­முத்து யாரை மறை­மு­க­மா­கத் தாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார் என்­பதை குழு­மி­யி­ருந்­தோர் அறி­யத்­தான் செய்­தார்­கள். பி. சுசீ­லாவை வாழ்த்த அவ­ரு­டன் மேடை­யில் இளை­ய­ராஜா இருந்­த­போது, அவர் அடிக்­க­டிக் குறிப்­பி­டும், ‘மாலைப்­பொ­ழு­தின் மயக்­கத்­திலே’ பாடலை மீண்­டும் உதா­ர­ணம் காட்­டி­னார்.\n‘‘இள­மை­யெல்­லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்­தது சில காலம் தெளி­வும் அறி­யாது முடி­வும் தெரி­யாது மயங்­குது எதிர்­கா­லம்’’ என்ற வரி­க­ளைச் சுட்­டிக் காட்டி, அது பதி­னான்கு யதில் தான் எதிர்­கொண்ட நிலையை அப்­ப­டியே பிர­தி­ப­லிப்­ப­தா­கக் கூறி­னார். ‘‘கவி­ஞ­ரைப் போல், கவி­ஞர் கண்­ண­தா­ச­னைப் போல், உல­கத்­தி­லேயே ஒரு க���ி­ஞன் கிடை­யாது... ஏனென்­றால், பாட­லின் மெட்­டைக் கூறு­கி­ற­போதே பாட­லின் வரி­களை வழங்­கக்­கூ­டி­ய­வர் அவர் ஒரு­வர்­தான்,’’ என்­றார் இளை­ய­ராஜா. கண்­ண­தா­சனை அவர் இப்­ப­டிப் புகழ்ந்­தது, வைர­முத்­துவை மட்­டம்\nதட்­டிக் கொண்­டி­ருக்­கி­றாரோ என்று நினைக்க இடம் கொடுத்­தது.\nவைர­முத்து உட்­பட பல திரைப் பாட­லா­சி­ரி­யர்­கள் தன்­னு­டைய மெட்­டுக்­க­ளுக்கு வரி­கள் எழுத எவ்­வ­ளவு நேரம் எடுத்­துக் கொண்­டார்­கள் என்­பது இளை­ய­ரா­ஜா­வுக்­குத் தெரிந்த விஷ­யம்­தான். ஆனால், தமிழ்ப் பாட­லா­சி­ரி­யர்­கள் தன்­னு­டைய மெட்­டுக்­க­ளு­டன் எப்­ப­டி­யெல்­லாம் போராடி அவற்­றுக்­கான வரி­களை எழு­தி­னார்­கள் என்று உதா­ர­ணம் காட்­ட­வில்லை இளை­ய­ராஜாதான். ‘திரு­வா­ச­க’த்­திற்கு இசை­ய­மைத்த போது, ஆங்­கி­லத்­தில் பாடல் வரி­கள் எழுதி வாங்­கி­ய­தைக் குறிப்­பிட்­டார். ஸ்டீபென் ஸ்வார்ட்ஸ் என்ற அமெ­ரிக்க பாட­லா­சி­ரி­யர்,\n‘திரு­வா­சக’ வரி­களை ஆங்­கி­லத்­தில் படைக்க மூன்று மாதங்­கள் எடுத்­துக்­கொண்­டார் என்று குறிப்­பிட்­டார். இளை­ய­ராஜா தெரி­விக்க முன்­வந்த முக்­கி­ய­மான விஷ­யம், கண்­ண­தா­சனை மிஞ்­சி­வி­ட­லாம் என்று எவ­ரும் பகற்­க­னவு காணக்­கூ­டாது என்­கிற விஷ­யம்­தான்.\n‘‘கண்­ண­தா­சன்­தான் கவி­ய­ரசு...கவிப்­பே­ர­ரசு என்று யார் வேண்­டு­மா­னா­லும் தன்­னைக் குறிப்­பிட்­டுக் கொள்­ள­லாம். ஆனால் அவை­யெல்­லாம் வெறும் கன­வு­ம­யம்­தான். கண்­ண­தா­சனை எவ­னும் பீட் செய்­து­வி­ட­வில்லை...’’ என்று நேர­டி­யாக இளை­ய­ராஜா கூற­வில்லை. ஆனால் அவர் சொல்ல வந்த மெசேஜ் அது­தான்.\nஇளை­ய­ராஜா அரங்கை காலி செய்­த­பின், வைர­முத்து மேடை ஏறி­னார். என்­ன­தான் தமிழ் உச்­ச­ரிப்பு உயர்ந்து விளங்­கும்­படி தமிழ் பாடி­னா­லும், தான் தெலுங்­கச்­சி­தான் என்ற நினைவு சுசீ­லா­வுக்­குப் எப்­பொ­ழு­துமே உண்டு. அவ­ரு­டைய பேச்­சுத்­த­மிழ் அதை நினை­வு­ப­டுத்­திக்­கொண்டே இருக்­கும். பல கார­ணங்­க­ளால் தமி­ழின் இன்­றைய ஒரு அடை­யா­ள­மாக மாறி­விட்ட வைர­முத்­து­வின் வாழ்த்து அவ­ருக்­குப் பிடித்த ஒன்று. சுசீலா என்­றால் அழைக்­கா­ம­லேயே கூட வரக்­கூ­டி­ய­வர் வைர­முத்து. அழைத்­தால் வரா­மலா இருப்­பார்\n‘‘சுசீ­லா­வின் குர­லைக் கேட்­டி­ரா­விட்­டால், நான் ஆடு, மாடு மேய்த்­துக்­கொண்­டி­ருப்­பேன்,’’ எ��்­றார் வைர­முத்து.\n‘‘குயிலே ஒரு போலி­தான், சுசீ­லா­தான் அசல்,’’ என்­றார்.\n‘‘இந்த அம்­மை­யார் மட்­டும் இல்­லை­யென்­றால் தமி­ழின் ருசி எனக்கு விளங்­கி­யி­ருக்­காது, ’’ என்­றார்.\nஅப்­ப­டி­யென்­றால் ஈ.வே.ரா. உறித்த வெங்­கா­யம், அண்ணா பொழிந்த தமிழ் மழை, கலை­ஞர் விரித்த தமிழ் வலை ஆகி­யவை எல்­லாம் வீண்­தானா என்று கேட்­டால், சிச்­சு­வே­ஷ­னுக்­குத் தகுந்­த­வாறு வரி­க­ளைப் புனை­ப­வன்­தான் சினிமா பாட்­டுக்­கா­ரன் என்­பதை நினை­வில் கொள்­ள­வேண்­டும்.\nகண்­ட­னத்­தின் காழ்ப்­பு­ணர்ச்சி இல்­லா­மல், ஏள­ன­மும் எகத்­தா­ள­மும் இல்­லா­மல், பண்­பாட்­டின் முகத்­தில் உமி­ழா­மல்... மது­ர­சத்­து­ட­னும் தேனின் மாதுர்­யத்­து­ட­னும் வரக்­கூ­டிய தமிழ், சுசீ­லா­வின் திரை­யி­சைத்­த­மிழ் என்று வைர­முத்து பதில் தந்­தால், ஏற்­ப­தைத் தவிர வேறு வழி­யில்லை. ஏற்­பது இகழ்ச்சி என்­பது இங்கே பொருந்­தாது. எற்­பது மகிழ்ச்சி என்று தான் கூற­வேண்­டும் உச்­சா­ணிக்­கொம்­பில் சுசீ­லாவை ஏற்­றி­வைக்­கும் போது, இந்த சுசீ­லாப்­பி ­ரி­ய­னின் இல்­லத்­திற்கு சுசீ­லாவே ஒரு நாள் எழுந்­த­ரு­ளிய வைப­வத்தை வைர­முத்து விவ­ரித்­தார். மகன் ஜெய­கி­ருஷ்­ணா­வு­டன் வந்த சுசீலா, வந்த காரி­யத்தை விவ­ரித்­தா­ராம்.\nகண­வர் டாக்­டர். மோகன் ராவ் கால­மாகி ஓராண்டு ஆகப்­போ­கி­றது...அது குறித்­துப் பல­ருக்கு மடல் அனுப்ப வேண்­டும்...நீங்­கள் ஒரு மடல் எழு­தித்­தர வேண்­டும், என்­றா­ராம் சுசீலா. இதற்கு வைர­முத்து, அதி­கம் யோசிக்­க­வில்லை.\nஏற்றி வைத்த என் தலை­வன்\nவேறு­பட்டு நின்­றா­னடி, இப்­ப­டிக்கு சுசீலா,’’ என்று எழு­திக்­கொ­டுத்­தா­ராம் \n‘‘மறைந்­து­விட்ட என் கண­வ­ரின் வழி­காட்­டு­தலை தொடர்ந்து உணர்­கி­றேன். கண­வர் மறைந்து ஓராண்டு ஆகும் இந்­தத் தரு­ணத்­தில், அவ­ரு­டைய ஆசி­க­ளு­டன் உங்­கள் நல்­லெண்­ணத்­து­ட­னும் தொடர்ந்து நடை போடு­கி­றேன்,’’ என்­ப­து­தான் கலை­யு­ல­கத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் சுசீலா போன்ற இசை நட்­சத்­தி­ரங்­க­ளின் பாதை­யாக இருக்க முடி­யும். இந்த நிலை­யில், எட்­ட­டுக்கு பாடலை எடுத்து வைத்து அவரை நிரந்­தர கைம்மை கோலத்­தில் காட்ட அவ­சி­யம் இல்லை.\nஆனால் வைர­முத்­து­வைப் பொறுத்­த­வரை, ஒரு கண்­ண­தா­சன் பல்­லவி ரெடி­மே­டாக அவ­ருக்­குக் கிடைத்­து ­விட்­டது. யோசிக்­க­வேண்­டிய அவ­சி­யம் இன்றி எழு­திக்­கொ­டுத்­து­விட்­டார். காசு வாங்­கா­மல் எதை­யும் சொந்­த­மாக எழு­து­வ­தில்லை என்ற விர­தம் இருந்­தாரோ என்­னவோ\nநிகழ்ச்­சிக்கு வரு­வோம். கண்­ண­தா­சன்­தான் தமிழ் சினி­மா­வின் மிகப்­பெ­ரிய கவி­ஞர்...பின்பு வந்­த­வர்­கள் எல்­லாம் அப்­ப­டி­யல்ல என்று கூறிச்­சென்ற இளை­ய­ரா­ஜா­வுக்­குத் தன்­னு­டைய பதிலை நன்­றாக யோசித்தே பேசி­னார், வைர­முத்து. ‘‘உல­கத்­திலே கண்­ண­தா­சன் சிறந்த கவி­ஞர் என்­ப­தில் எங்­க­ளுக்­கும் வேறு­பாடு இல்லை,’’ என்­றார் அப்­ப­டியா அப்­ப­டி­யென்­றால், கவி­ய­ர­சரை கீழே தள்­ளு­வ­து­போல் அமைந்த கவிப்­பே­ர­ரசு டைட்­டிலை ஏற்­றது எப்­படி இதன்­பின், வைர­முத்து அடுத்து தொடுத்த பிரம்­மாஸ்­தி­ரம், அல்­லது அக்னி, பிரு­தவி, அமோகா, ஆகாஷ் ஏவு­கணை வெளிப்­பட்­டது.\n‘‘....ஆனால் உல­கத்­தின் மிகச் சிறந்த இசை­ய­மைப்­பா­ளர் எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் என்­ப­தைத் தவிர யாருக்­கும் கருத்து வேறு­பாடு இல்லை.... ’’என்­றார் வைர­முத்து (வாக்­கிய அமைப்பு கொஞ்­சம் உதைக்­கி­றதே என்று நீங்­கள் நினைத்­தால், அது என் தவறு அல்ல. வைர­முத்து பேசி­யதை அப்­ப­டியே தந்­தி­ருக்­கி­றேன்).\n‘‘நீ என்னை கண்­ண­தா­ச­னுக்­குக் கீழே இறக்­கு­கி­றாயா, நான் உன்னை விஸ்­வ­நா­த­னுக்­குக் கீழே தள்­ளு­கி­றேன் பார்’’, என்­பது போன்ற பதில் தாக்­கு­தல் இது. ஆனால் இளை­ய­ரா­ஜாவே இதை­விட விஸ்­வ­நா­த­னி­டம் தன்­னைத் தாழ்த்­திப் பேசி­யி­ருக்­கி­றாரே அதை­யும் விஸ்­வ­நா­த­னின் முன்­னி­லை­யில், பொது வெளி­யில் செய்­தி­ருக்­கி­றாரே அதை­யும் விஸ்­வ­நா­த­னின் முன்­னி­லை­யில், பொது வெளி­யில் செய்­தி­ருக்­கி­றாரே ‘‘அண்ணே...நாங்க செஞ்­ச­தெல்­லாம் உங்க எச்­சில்’’, என்று கூறி­யி­ருக்­கி­றாரே \nஎம்.எஸ்.வி.தான் மிகச்­சி­றந்த இசை­ய­மைப்­பா­ளர் என்று வைர­முத்து கூறிய போது, இளை­ய­ரா­ஜாவை வைர­முத்து ‘அட்­டாக்’ செய்­கி­றார் என்று வந்­த­வர்­கள் சிரித்­துக் கொண்­டார்­களே தவிர, வைர­முத்­து­வின் இந்­தத் தாக்­கு­த­லில் வீரி­யம் இல்லை. ஏனென்­றால், எம்.எஸ்.வியை­விட நான் சிறந்­த­வன் என்று இளை­ய­ராஜா என்­றைக்­கும் கூறி­ய­ தில்லை. ‘மெல்­லிசை மாமன்­னன்’ என்­பது போன்ற பட்­டத்தை ஏற்­ற­தில்லை\nஆனால் கடை­சி­யில், கலை­யைக் குறித்­தும் உணர்­வு­க­ளின் கொலை­யைக் குறித்­தும் வைர­முத்து கூ���ிய விஷ­யங்­கள் சிந்­த­னைக்­கு­ரி­யவை. குழந்தை போன்ற தன்மை உள்­ள­வர் சுசீலா (அப்­ப­டியா), என்ற வைர­முத்து, ‘‘தந்­தி­ரம் உள்­ள­வன் கலை­ஞன் ஆகி­றான். பல கலை­ஞர்­கள் சூது வாது மிக்­க­வர்­கள். சூது­வா­தும் கலை­யின் ஒரு கரு­வி­யா­கி­றது,’’ என்­றார். யாரை மன­தில் கொண்டு அவர் இப்­ப­டிப் பேசி­யி­ருக்­கக்­கூ­டும் என்­ப­தில் யாருக்­கும் சந்­தே­கம் இல்லை\nஅதே போல், ‘பா’ வரி­சைப் படங்­க­ளைக் குறிப்­பிட்டு, ‘‘இந்த அம்­மை­யா­ரும் டி.எம்.எஸ்­சும் பாடிய பாடல்­க­ளால், தமிழ்­நாட்டு வானமே செழித்­தது’’ என்­றார் வைர­முத்து.\nஇதில் டி.எம்.எஸ்­சின் பெயரை வைர­முத்து மேற்­கோள் காட்­டி­ய­தும் கூட, இளை­ய­ராஜா மீதான ஒரு மறை­மு­கத் தாக்­கு­தல்­தான். ஏனென்­றால், டி.எம்.எஸ்­சின் பின்­ன­ணிப்­பாட்டு அத்­தி­யா­யத்தை ஏறக்­கு­றைய முடி­வுக்­குக் கொண்டு வந்­த­வரே இளை­ய­ரா­ஜா­தான் இந்­தக் கதை­கள் எல்­லாம் முடிந்­த­விட்ட தற்­கா­லத்­தில், ஒரு கல்­லூரி விழா­வில், தன்­னு­டைய மறக்க முடி­யாத முதல் வெளி­நாட்டு அனு­ப­வத்­தைக் குறித்­துப் பேசி­னார் இளை­ய­ராஜா.\nதிரை இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­கம் ஆன புதி­தில், மலே­சி­யா­வில் ஒரு மெல்­லிசை நிகழ்ச்சி. டி.எம்.எஸ்­சும் பங்­கேற்­றார். அப்­போது, ‘‘பத்­தா­யி­ரம் பேர் திரண்­டி­ருந்த ஸ்டேடி­யத்­திலே இசை­ய­மைப்­பா­ளர் ஜி. ராம­நா­த­னு­டன் ஒப்­பிட்டு டி.எம்.எஸ். என்னை மட்­டம் தட்­டி­னார்,’’ என்­றார் இளை­ய­ராஜா. நாவி­னால் சுட்ட வடு நாற்­பது ஆண்­டு­கள் ஆகி­யும் ஆற­வில்லை\nஆனால் 1976ல் டி.எம்.எஸ். தன்னை கேவ­லப்­ப­டுத்­தி­யி­ருந்­தா­லும், சிவாஜி நடித்த படங்­க­ளுக்கு இசை­ய­மைக்­கும் வாய்ப்பு வந்­த­போது, டி.எம்.எஸ்சை இளை­ய­ராஜா பயன்­ப­டுத்­தத் தவ­ற­வில்லை. ‘‘சிவா­ஜி­யின் மார்க்­கெட்­டைப் பிடிப்­ப­தற்­காக என்­னைப் பயன்­ப­டுத்­திக் கொண்­டார்,’’ என்­பார் டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன். இதைத்­தான், கலை­யில் உள்ள தந்­தி­ரம் என்­றார் வைர­முத்து. கவலை என்ற வாழ்க்­கை­யின் இடை­வி­டாத தொடர்ச்­சியை மறக்­கக் கலையை நாடு­கி­றார்­கள் மக்­கள். அதை கலை­ஞர்­கள் அவர்­க­ளுக்கு வழங்­கு­கி­றார்­கள். ஆனால் கலை­ஞர்­க­ளை­யும் கவ­லை­கள் ஆட்­டிப்­ப­டைக்­கின்­றன இத்­த­கைய கவ­லை­களை ஏற்­ப­டுத்­தும் ஆசா­பா­சங்­களை உத­றித்­தள்ளி, தியா­கப் பிரம்­மம் போன்ற இசை மேதை­கள், உஞ்­ச­வி­ருத்தி எடுத்­துண்டு, நாத­வெள்­ளத்­திலே நிச்­ச­ல­மாக நீந்­திக் கொண்­டி­ருந்­தார்­கள்.\n‘‘அடுத்த ெஜன்­மத்­தி­லா­வது, என்­னு­டைய ஆர்­மோ­னி­யத்தை எடுத்­துக்­கொண்டு, கட­லோ­ர­மா­கக் கவ­லை­யின்­றிப் பாடித்­தி­ரி­ய­வேண்­டும்,’’ என்ற ஆசையை என்­னி­டம் வெளி­யிட்­டார் விஸ்­வ­நா­தன். பவல்­கள் எனற வங்­கா­ளப் பாடல் மர­பி­னர், எந்த இடத்­தி­லே­யும் நிரந்­த­ர­மா­கத் தங்­கா­ம­லும், சாதா­ரண மக்­க­ளின் அவ­லக்­க­வ­லை­க­ளு­டன் ஒட்­டா­ம­லும், வெட்ட வெளி­யில் இஷ்­டம்­போல் பாடிச்­சென்­றார்­கள். இன்­றும் செல்­கி­றார்­கள்.\nஉள்ளாட்சி தேர்தல்: 13 மாவட்டங்களுக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டாம்: மம்தா எச்சரிக்கை\nசத்குருவிடம் யோகா கற்க வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=13&search=mic%20set", "date_download": "2019-12-15T12:44:21Z", "digest": "sha1:JPRZ4KK2OBE5J6EOKIJXW5VLFWI7P4DO", "length": 7903, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | mic set Comedy Images with Dialogue | Images for mic set comedy dialogues | List of mic set Funny Reactions | List of mic set Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇனிமே இது யாருக்குமே கெடைக்கக்கூடாது டா\nஇனிமே இது யாருக்குமே கெடைக்கக்கூடாது டா\nஅடுத்து நான் எங்க நிக்கணும்\nநடுரோட்டுல போய் நில்லு லாரி வரும்... மேல ஏத்துவான்... போ\nநாம இங்கிட்டு போக வேண்டாம் இங்கிட்டே போயிருவோம் வா\nஇதை வெச்சி என்ன பண்ணலாம்\nஇப்ப இந்த சீப்பை தூக்கி நான் ஒளிச்சி வெச்சிட்டேன்னா மாப்பிளை எப்படி தலை வாறுவாரு எப்படி தாலி கட்டுவாரு\nபாஸ் நீங்க சீப்பா போட்ட பிளானை நான் சீப்பை வெச்சே முடிச்சிட்டேன் பாத்திங்கள்ள\nமூக்கு பொடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணும்\nமூக்கு பொடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணும்\nமைக் ஒன் மைக் டூ மைக் த்ரீ எல்லாரும் வாங்கடா இங்க\nஇதுல ஒன்னும் கொறச்சல் இல்ல\nஇதை வெச்சி எவ்ளோ நேரம் ஆச்சி\nஇது வெறும் குண்டு டா த்தூ\nஇது வெறும் குண்டு டா த்தூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60825-bjp-release-the-2nd-candidate-list.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T13:31:32Z", "digest": "sha1:TNTSWNZBHGUCUZ2263A6JFP3OXISRRSI", "length": 11280, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப���ஜக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு | BJP Release the 2nd Candidate list", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nபாஜக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமக்களவைத் தேர்தலில் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிட்டார். 182 பேர் கொண்ட அந்த பட்டியலில் வாரணாசியில் மோடியும், காந்திநகரில் அமித்ஷாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 36 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக கூறினார். இதில் ஒடிசா மாநில பாரதிய ஜனதா தலைவர் வசந்த பாண்டா, மூத்த தலைவர் சுரேஷ் புஜாரி, செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். முதல் மற்ற��ம் இரண்டாவது கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வதில் பாஜகவின் தேர்தல் கமிட்டி கூட்டம் விரைந்து பணியாற்றி வருகிறது என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.\nஎம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டே எம்.பி. தேர்தலில் போட்டியிடலாமா\nமார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nஅசாம் மக்களின் அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nRelated Tags : மக்களவைத் தேர்தல் , Modi , Rahul , Lok sabha , Candidate list , பாஜக வேட்பாளர்கள் பட்டியல் , ஜெ.பி.நட்டா\nஅசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டே எம்.பி. தேர்தலில் போட்டியிடலாமா\nமார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/3", "date_download": "2019-12-15T13:36:26Z", "digest": "sha1:YHLWRHIEWYM4HBFRIMJW2UZCLWMGTGWG", "length": 10256, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டு பிளிசிஸ்", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nகுடியுரிமை மசோதா ஒப்புதல் முதல் போரீஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\nஅமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கட்டாய திருமணம் - பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மனமுடைந்து அழுத தீபிகா படுகோன் \nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nஆற்றில் திரியும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ���கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\nகுடியுரிமை மசோதா ஒப்புதல் முதல் போரீஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\nஅமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கட்டாய திருமணம் - பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மனமுடைந்து அழுத தீபிகா படுகோன் \nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nஆற்றில் திரியும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/tamilnadu/9340-end-of-an-era-says-actor-nassar-at-the-demise-of-jayalalithaa.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-12-15T13:55:39Z", "digest": "sha1:WI5SWESHH26XE73HU2YTQ2Q35SHGGRKZ", "length": 6291, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா: நடிகர் நாசர் புகழாரம் | End of an era says actor Nassar at the demise of Jayalalithaa", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத���திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nபெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா: நடிகர் நாசர் புகழாரம்\nபெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா: நடிகர் நாசர் புகழாரம்\n - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nபுதிய தலைமுறையின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் குடிநீர் நிறுத்தம்\nஜெயலலிதாவுக்கு சமாதியில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு\nஅசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_18.html", "date_download": "2019-12-15T12:32:34Z", "digest": "sha1:NP5IVKGC5FA4N3XOUBW6RITNNI7F5JKF", "length": 5890, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: மனோ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு ��ுளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதுப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: மனோ\nபதிந்தவர்: தம்பியன் 06 October 2017\nநாட்டிலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்கள், துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைகள் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “நீதியான தேர்தல் முறைமையை சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள். அரசாங்கம் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. தேசியம், நாடு, ஒருமைப்பாடு என்பனவற்றை பாதுகாக்க சிறுபான்மை மக்கள் அரப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.” என்றுள்ளார்.\n0 Responses to துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: மனோ\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: துப்பாக்கிகள் மீதன்றி தேர்தல்கள் மீதே தமிழ்- முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: மனோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/83084/special-report/Rs.500-crore-earning-in-October-for-tamil-cinema.htm", "date_download": "2019-12-15T12:46:49Z", "digest": "sha1:TBHCFMMX6K44DUYDMOIJYOAI332ELXXV", "length": 20033, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அசத்திய அக்டோபர் 2019: ரூ.500 கோடி வருமானம் - Rs.500 crore earning in October for tamil cinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் | ஹிந்திப் படத்திற்கு இத்தனை தியேட்டர்களா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் | ஹிந்திப் படத்திற்கு இத்தனை தியேட்டர்களா | 'பொன்னியின் செல்வன்'-ஐ மறுத்த கீர்த்தி சுரேஷ் | 'பொன்னியின் செல்வன்'-ஐ மறுத்த கீர்த்தி சுரேஷ் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஅசத்திய அக்டோபர் 2019: ரூ.500 கோடி வருமானம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2019ம் ஆண்டில் 10 மாதங்கள் கடந்த நிலையில் அக்டோபர் மாதம் வரை 164 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கைந்து படங்களாகவும், ஒரு மாதத்திற்கு பதினைந்து படங்களாகவும் வருகின்றன. கடந்த 10 மாதங்களில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் தான் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் வெளிவந்துள்ளன.\nஅக்டோபர் மாதத்தில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டுமே. அவற்றில் மூன்று படங்களின் மூலம் கிடைத்த வருமானம் 500 கோடியைத் தாண்டியிருக்கும் என்பதுதான் ஆச்சரியம்.\nஅக்டோபர் 4ம் தேதி வெளிவந்த 'அசுரன்', அக்டோபர் 25ம் தேதி வெளிவந்த 'பிகில், கைதி' ஆகிய படங்களின் மூலம்தான் அந்த 500 கோடி வருமானம் வந்துள்ளது. 'அசுரன்' படத்தின் தியேட்டர் வருமானம், மற்ற உரிமைகள் மூலம் கிடைத்த வருமானம் என தயாரிப்பாளர் தரப்பிலேயே 100 கோடியைக் கடந்ததாகத் தெரிவித்தார்கள்.\nஅது போலவே 'கைதி' படத்தின் தியேட்டர் வருமானம், மற்ற உரிமைகள் ஆகியவற்றால் 125 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக தயாரிப்பு வட்டாரங்களிலிருந்த�� நமக்குக் கிடைத்த தகவல்களை ஏற்கெனவே முதன் முதலில் நாம் செய்தியாகவே வெளியிட்டோம்.\nஅடுத்து விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படத்தின் வருமானம் 300 கோடியைத் தொட்டிருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 250 கோடி ரூபாய் தியேட்டர்கள் மூலமும், 50 கோடி ரூபாய் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலமும் வந்திருக்கும் என்கிறார்கள்.\nஒரே மாதத்தில் இந்த 500 கோடி வருமானம் என்பது இந்த வருடத்தில் இதற்கு முன் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஜனவரி மாதத்தில் வெளிவந்த 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்கள் மூலம் மொத்தமாக 400 கோடி வரை வருமானம் கிடைத்திருக்கலாம். இரண்டே இரண்டு படங்கள் மூலம் கிடைத்த விதத்தில் அது பெருமைதான் என்றாலும் அவை இரண்டுமே முன்னணி நடிகர்களின் படங்கள், கமர்ஷியல் படங்கள்.\nஆனால், அக்டோபர் மாதத்தில் வெளிவந்த 'அசுரன், கைதி' ஆகிய இரண்டு படங்களுமே கமர்ஷியல் படங்கள் அல்ல. இரண்டுமே கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படங்கள். ஏன், அந்தப் படங்களின் ஹீரோக்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் என்று கூட சொல்ல முடியாது.\n'அசுரன்' படத்தில் நடுத்தர வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடினார்கள். 'கைதி' படத்தில் சிறையிலிருந்து விடுதலையான ஒரு கைதி கதாபாத்திரம், ஜோடி கூட கிடையாது. அப்படியிருந்தும் கார்த்தியின் நடிப்பை அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் சிலாகித்தார்கள். 'பிகில்' படம் மட்டும்தான் ஹீரோவை நம்பி எடுக்கப்பட்ட படம். அதனால் மட்டுமே அந்தப் படம் 300 கோடி வருமானத்தை நெருங்கியது. மற்ற விமர்சனங்களில் 'பிகில்' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன.\n'அசுரன், கைதி' படங்களின் வரவேற்பும், வெற்றியும், வசூலும், தமிழ் சினிமாவை பெருமைப்பட வைத்த படங்களாக அமைந்தன. தென்னிந்திய திரைப் பிரபலங்கள், ஹிந்தி திரைப் பிரபலங்கள் என பலரும் அந்தப் படங்களைப் பார்த்து பாராட்டினார்கள்.\nஅக்டோபர் 4ம் தேதி 'அசுரன்' படத்துடன் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த '100% காதல்' படம் வெளிவந்தது. இசையமைப்பாளராக 'அசுரன்' படத்தில் வாங்கிய பெயரை, நடிகராக '100% காதல்' படத்தில் கெடுத்துக் கொண்டார் ஜிவி. நல்ல கதைகளைத் தேர்வு செய்தால் மட்டுமே அவர் நடிகராகவும் ஜொலிக்க முடியும் என்பதை சீக்கிரமே புரிந்து கொள்வார் என நினைப்போம்.\nஅக்டோபர் 11ம் தேதி 'அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி' ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன. 'அருவம்' படத்தை பேய்க் கதை எனச் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். 'பெட்ரோமாக்ஸ்' படமும் வழக்கமான பேய்க் கதையாக அமைந்து ஏமாற்றியது. இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தால் இளைஞர்கள் வந்து ரசிப்பார்கள் என நினைத்து 'பப்பி' குழுவினர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்கள்.\nஅக்டோபர் 18ம் தேதி 'பௌ பௌ, காவியன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டுமே எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள்.\nஅக்டோபர் 25ம் தேதி 'பிகில், கைதி' படங்கள் வெளிவந்தன. கமர்ஷியலுக்கு ஒரு படமும், கன்டென்ட்டிற்கு படமும் அமைந்தன.\n2019ம் ஆண்டின் முதல் மாதத்தில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு அடுத்த ஒன்பது மாதங்களிலும் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ஓடுமா, ஓடாதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தின.\nஆனால், அக்டோபர் மாதம் வந்த 'அசுரன், பிகில், கைதி' ஆகிய படங்கள் எப்படியும் ஓடிவிடும் என்ற ஒரு நம்பிக்கையை வெளியீட்டிற்கு முன்பே ஏற்படுத்தின. அதை ரசிகர்களும் அங்கீகரித்தார்கள்.\nசினிமாவில் கமர்ஷியல் படங்களும் வர வேண்டும், வித்தியாசமான படங்களும் வர வேண்டும். வித்தியாசமான படங்களும் கமர்ஷியல் ரீதியாக ஓடிவிட்டால் அதைவிட மகிழ்ச்சி ஏதுமில்லை. அப்படி ஒரு மாதமாக அக்டோபர் மாதம் அமைந்தது ரசிகர்களுக்கான கொண்டாட்டத்தை விட திரையுலகினருக்கான கொண்டாட்டமாகவே அமைந்தது.\nஅக்டோபர் 2019 வெளிவந்த படங்கள்\nஅக்டோபர் 4 : 100% காதல், அசுரன்\nஅக்டோபர் 11 : அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி\nஅக்டோபர் 18 : பௌ பௌ, காவியன்\nஅக்டோபர் 25 : பிகில், கைதி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல் வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nவந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை\nசகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல்\nமாறிய அஜித்.... மாறுவாரா விஜய்...\nசெப்டம்பர் மாதம் படங்கள் - சிறிய வெற்றியா, பெரிய வெற்றியா\nதெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் தமிழ்ப் படங்கள்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\n2019ம் ஆண்டில் கூகுள் தேடல் - விஸ்வாசம், பிகில் படங்களுக்கு அதிர்ச்சி\nவிஜய் 64 பட அப்டேட் கேட்கும் 'பிகில்' தயாரிப்பாளர்\n'அசுரன்' ஸ்கிரிப்ட்டை மாற்றும் வெங்கடேஷ் \nஒரே மாதத்தில் ஓடிடி வழியில் 'கைதி', என்ன காரணம் \nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/83288/cinema/Bollywood/Did-Akshay-kumar-joints-in-Rs.1000-crore-club.htm", "date_download": "2019-12-15T12:51:32Z", "digest": "sha1:2C4UB3RQHDIM7YJVHBEMSZIHIM5QAM7F", "length": 10836, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆயிரம் கோடி வசூலைக் கொடுப்பாரா அக்ஷய் குமார் ? - Did Akshay kumar joints in Rs.1000 crore club", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஆயிரம் கோடி வசூலைக் கொடுப்பாரா அக்ஷய் குமார் \n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவிலேயே ஹிந்தித் திரையுலகில் தான் முதன் முதலில் 100 கோடி வசூல் என ஆரம்பித்து, பின்னர் பல 100 கோடி வசூல் படங்கள் வந்து 100 கோடி கிளப் என்று உருவானது. அடுத்த சில வருடங்களில் அந்த 100 கோடி 200 கோடி, 300 கோடி என அதிகரித்து 'பாகுபலி' படத்தில் 1000 கோடி வசூலையும் தொட்டது.\nஹிந்தி ஹீரோக்களில் ஒரே ஆண்டில் அதிக வசூலைக் கொடுத்த நடிகர் என்பதில் சல்மான் கான், 2016ம் ஆண்டில் சுமார் 950 கோடி வரை சென்றுள்ளார். அதற்குப் பிறகு இப்போது 2019ம் ஆண்டில் அக்ஷய்குமாருக்கு 1000 கோடி வசூலைக் கொடுக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.\nஇந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்த 'கேசரி, மிஷன் மங்கல், ஹவுஸ்புல்' ஆகிய படங்கள் மூலம் 800 கோடி வசூல் வந்துள்ளது. அடுத்து இந்த ஆண்டில் டிசம்பர் கடைசியில் வெளிவர உள்ள 'குட் நியூஸ்' படம் 200 கோடி வசூலைத் தாண்டினால் முதன் முதலில் ஒரே ஆண்டில் 1000 கோடி வசூலைத் தந்தவர் என்ற பெருமையை அக்ஷய்குமார் பெறுவார். அது நடந்துவிடும் என்று பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிளம்பரத்துக்கு ஒரு அளவு இல்லையா அர்ஜுன் ராம்பால் - ஜெஸ்சியா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபெரிய இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை - அக்ஷய்குமார்\n2.0 மேக்கப் - என் வாழ்நாள் சாதனை : அக்சய் குமார்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83637/tamil-news/Vikrams-indirect-answer-to-Bala!.htm", "date_download": "2019-12-15T12:50:46Z", "digest": "sha1:M2JVMVOH23G5D3PXU4CFFB2NZZVTPTO3", "length": 10061, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலாவுக்கு விக்ரம் மறைமுக பதில்! - Vikrams indirect answer to Bala!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாலாவுக்கு விக்ரம் மறைமுக பதில்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை, தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்க, நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்தார். எதிர்பார்த்தபடி படம் உருவாகவில்லை என, படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதே கதையை, துருவ் விக்ரமை வைத்து, கிரிசய்யா என்பவரை கொண்டு இயக்கியது.ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியான அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்ரம், ''படத்தின் மூலக்கதையை மாற்றாமல், சரியாக எந்த மொழியில் எடுத்தாலும், படம் வெற்றி பெறும்,'' என்றார்.'மூலக்கதையை பாலா சரியாக எடுக்கவில்லை என்று நிலவிய விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக, விக்ரம் பேச்சு உள்ளது' என, திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.\nபாலாவுக்கு விக்ரம் மறைமுக பதில்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஉபநிஷதம் கற்க ஆசை - மனிஷா கொய்ராலா நிகிலா கொடுத்த ஐடியா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநன்றி கடனை மறந்து விட்டீர்களா விக்ரம் . அதான் படம் பிளாப் ஆயிடுச்சே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/83398/Chinna-thirai-Television-News/Alya-Manasa---Sanjeev-expecting-their-first-baby.htm", "date_download": "2019-12-15T13:00:08Z", "digest": "sha1:RU6H2RYBIJ5IQ7CAYXJN5UL55FUB3I6W", "length": 11461, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராஜா ராணிஆல்யா மானஸா கர்ப்பம் - Alya Manasa - Sanjeev expecting their first baby", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்���ு » சின்னத்திரை »\n'ராஜா ராணி'ஆல்யா மானஸா கர்ப்பம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. அந்த சீரியலில் நடித்த போது, தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த மே மாதம் ரகசியத் திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணமான சில மாதங்களுக்குப் பிறகு தான் தங்களுக்கு திருமணமான செய்தியையே அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் தங்களது நண்பர்களுக்காக அவர்கள் சிறிய வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தினர்.\nதற்போது மீண்டும் சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யா எந்தவொரு புதிய சீரியலில் நடித்து வருவது போல் ஏதும் தகவல் இல்லை.\nஇந்நிலையில், விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சஞ்சீவும், ஆல்யாவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ், பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் மேடையில் பேசிய அவர், 'ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக' அறிவித்தார்.\nசஞ்சீவின் இந்த அறிவிப்பால் ஆல்யா மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்பட ... சின்னத்திரை தயாரிப்பாளர்கள்-பெப்சி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\n100வது எபிசோடுக்கு வந்தது பூவே செம்பூவே\nஜெயஸ்ரீ புகாரை மறுத்த ஈஸ்வர்: வீதிக்கு வந்த குடும்பசண்டை\nதிரும்பவும் சீரியலில் நடிக்கும் தேவயானி\nமகளுக்கு பாலியல் தொல்லை: கணவர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்\nமற்றொரு நடிகையுடன் தொடர்பு: சின்னத்திரை நடிகர் கைது - மனைவி பரபரப்பு ...\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரகசிய திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ஆலியா மானசா\nவிஜய் பார்க்காத துரோகம் இல்லை - நடிகர் சஞ்சீவ்\nகாதலிக்கு பரிசுகளைக் குவித்த நடிகர் சஞ்சீவி\nஉயரமான மன நோய்: தீர்வு தேடும் சஞ்சீவ்\nஆல்யா மானசா, சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தம்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF_(1983_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-15T12:43:46Z", "digest": "sha1:F6RRNSGPM7BXTEBNDFSFY3LI26AXA2YK", "length": 5093, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பாயும் புலி (1983 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:பாயும் புலி (1983 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பாயும் புலி (1983 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/60988-ipl-csk-vs-srh-who-will-be-win-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:56:09Z", "digest": "sha1:AWJDO22P3DVNBIZPXI77IFAEHAURQUWM", "length": 15288, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "ஐபிஎல் : சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு 'செக்' வைக்குமா ஹைதராபாத்? | IPL : CSK Vs SRH... Who will be win today? !", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பல��.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஐபிஎல் : சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு 'செக்' வைக்குமா ஹைதராபாத்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், நாளுக்கு நாள் பலவீனம் அடைந்துவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (எஸ்ஆர்ஹெச்) ஹைதராபாதில் மோத உள்ளன.\nதாம் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில், திருஷ்டி பரிகாரமாக ஒரேயொரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கே அணி, தொடர்ந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.\nஅணியின் கேப்டன் தோனி அபாரமான ஃபார்மில் உள்ளது ஒட்டுமொத்த சிஎஸ்கே அணிக்கே மிகப் பெரிய பலம் எனச் சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அவரது அனுபவம் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பௌலிங் என எல்லா நிலையிலும் அணிக்கு கைக்கொடுத்து வருகிறது. சற்று இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள டூப்ளசிஸ்சின் சிறப்பான பேட்டிங்கும் சென்னை அணிக்கு பக்கபலமாக உள்ளது.\nஇம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களின் மாயாஜால சுழல் பந்து வீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை, குறிப்பாக மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருவதுடன், முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையையும் ஏற்படுத்தி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும், ஆட்டத்தின் தொடக்கம், முடிவு என எந்த நிலையிலும் சிறப்பாக பந்துவீசி, அணியின் வெற்றிக்கு தன் பங்கை சரியாக அளித்து வருகிறார்.\nஇருப்பினும், டாப் ஆர்டர் பேஸ்ட்மேன்களான ஷேன் வாட்சன், ராய்டு போன்றவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருவது சிஎஸ்கேவின் பலவீனமாக தொடர்கிறது.\nஓபனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா ஃபினிசிங் சரியில்லயேப்பா... என சொல்லும் அளவுக்கு, சிஎஸ்கேவுக்கு நேர்மாறாக மோசமான ஃபாமில் உள்ளது ஹைதராபாத் அணி.\nஇந்த அணியின் தற்போதைய ஒரே பலம், துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேரிஸ்டவ். எந்த அணி பெளலர்களையும் கதிகலங்க வைக்கும் இவர்களின் அதிரடி ஆட்டம் இன்றும் தொடரும்பட்சத்தில் சிஎஸ்கேவுக்கு அவர்கள் நெருக்கடியை ஏற்படுத்தலாம். இவர்களை தவிர, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆ��்டம், அந்த அணியை புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.\nமுக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர்குமாரும், ரஷீத் கானும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தாததும் ஹைதராபாத் அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது.\nபுள்ளிகள் பட்டியலில் ஒருபடியாவது முன்னேற வேண்டுமானால், சிஎஸ்கேவை இன்று வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது ஹைதராபாத். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமில்லை. ப்ளே -ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிடும் அபாய கட்டத்தில் உள்ள அந்த அணி, பேட்டிங், பெளலிங், பீல்டிங் என, எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, சிம்மசொப்பனமான சிஎஸ்கேவை வெல்ல முடியும்.\nஇன்றைய போட்டியில் ஜெயிக்கப் போகுவது யாரு வாங்க மேட்ச் பார்க்கலாம் இரவு 8 மணிக்கு...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிடுமுறை அளிக்காத ஐ.டி., தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்:சத்தியபிரதா சாஹூ\nராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழைக்கு 25 பேர் பலி\nபிரதமர் மோடி குறித்த இம்ரான் கானின் கருத்து காங்கிரஸின் சூழ்ச்சி - நிர்மலா சீதாராமன்\nவிரல் மை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் இலவசம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n 18 வயசுப் பொண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர்\nஐதராபாத் கொலை வழக்கு: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய விந்தணுக்கள்..\nபிலிம் சேம்பர் முன்பு தற்கொலை முயற்சி பரபரப்பில் திரையுலகம்\nஎன்கவுண்ட்டர் செஞ்சது சரி தான்\n1. இந்தியா முழுமைக்கும் ட்��ெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2790", "date_download": "2019-12-15T13:32:34Z", "digest": "sha1:WE7MBGI7VTWRVOUWQWJ3BVVKPLXNGVV2", "length": 8512, "nlines": 124, "source_domain": "www.tamiltel.in", "title": "மஞ்சள் தூளின் மகத்துவம் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nமஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும்,நோய் தொற்று ஏற்படாமலும் சருமத்தை பாதுகாக்க வல்லது.இது சருமத்தை சுத்தமானதாகவும்,வலுவுள்ளதாகவும் ஆக்குகிறது.\nமஞ்சள் தூளை உணவில் பயன்படுத்துவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து,சளி,டான்சில்ஸ் மற்றும் சுற்றுப்புற சூழலால் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.\nமஞ்சள் தூளின் சில அழகு குறிப்புகளை இங்கே காணலாம்;\n*சிறிதளவு வெண்ணையுடன்,மஞ்சள் தூள் சேர்த்து குளிக்க போகும்முன் முகம்,மற்றும் கை,கால்களில் முழுவதும் பூசி 20 நிமிடம் கழித்து குளித்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.\n*பாலுடன்,மஞ்சள் சேர்த்து உடலில் பூசி குளித்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.\n*மோருடன் ,மஞ்சள் தூளை சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவ முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.\n*மஞ்சள்,எலுமிச்சை சாறு,வெள்ளரி சாறு சேர்த்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.\n*கற்றாழை சாருடன்,மஞ்சள் தூள் சேர்த்து கலந்து காயத்தழும்பு உள்ள இடத்தில் பூசி வர தழும்பு மறையும்.\n* தேங்காய் எண்ணெயுடன��,மஞ்சள் தூள் சேர்த்து வெடிப்புள்ள பாதத்தில் தடவி வந்தால் ,பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்கும்.\n*பச்சை மஞ்சளுடன்,வேப்பிலை சேர்த்து அரைத்து ,உடலில் பூசி வாரம் இருமுறை குளிக்க வேண்டும்,இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\nஅதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர்…\nமார்பிங் – தப்பிக்க முடியுமா\n​# மார்பிங் ” என்றால் என்ன தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்…\nகண்ணை சுற்றி கருவளையம் வர காரணம் என்னவாக இருக்கும் தூக்கமின்மை ,ஊட்டச்சத்து குறைபாடு,சிகிரெட்,குடிப்பழக்கம்,வயது முதிர்ச்சி, மன உலைச்சல் ,மாதவிடாய் தொடர்ச்சியின்மை,நாள் முழுக்க லைட் வெளிச்சத்தில்…\nஹெல்மெட் ஆல முடி கொட்டுமா\nஆண், பெண் என இருபாலரும் வருத்தம் கொள்ளும் ஓர் விஷயம் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2010/02/blog-post_09.html", "date_download": "2019-12-15T13:39:55Z", "digest": "sha1:LVMMZI6P7AM5L7OPCSCLEV7SLBPEIO4M", "length": 6971, "nlines": 169, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: காதலர் தின ஸ்பெஷல்...", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஅ முதல் ஃ வரை...\n11:58 AM | பிரிவுகள் கவிதை, காதல்\nஉன் விட்டு வாசலில் கோலம்\nஎன் எதிர் வீட்டு கோலம்\nபல முறை பேசியிருக்கிறோம் ..\nசில நேரம் சிரிப்பாய் ..\nஎன்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்\nஎன் எதிர் வீட்டு கோலம்\nஉங்கள் கவிதை கோலம் போல் அழகு...\nஎன்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்\nதம்பி, நீ சின்னப் பையனா... முதல் கவிதை ரொம்ப அழகு.\nஅழகான வரிகளின் கொசுவத்தி சுருளை பத்தவெச்சிட்டீங்க தல\nரைட்டு.. பல இடத்துல வெடிக்குதா பத்த வச்சுது\nகாதல் கவிதை அருமை - சிறந்த ஓவியம் ஃபிகரு போட்ட கோலமா - வாழ்க வாழ்க உனது காதல்\nஎன்னடா சீசன் டயத்துல பயபுள்ள ஒன்னும் எழுதாம இருக்கேன்னு பார்த்தேன்.. ரைட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15264", "date_download": "2019-12-15T14:15:27Z", "digest": "sha1:JP6TCZ4FLJYFWYWLCUTPCRIVH535U3H2", "length": 8806, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தனியார் தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\n\"செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்\"- நாசா...\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை...\nபாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு...\nநாடாளுமன்றத்தில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்...\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு......\nசென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை\nபேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு...\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி...\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய புதிய அறிவிப்பு\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஎங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம்...\nடி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி...\nஇந்தியாvsமேற்கிந்திய தீவு தொடரை கைப்பற்றுமா இந்திய...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nபல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது\nஜிஎஸ்டி விலக்குப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைக்க...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nதனியார் தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடை\nதனியார் தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடை\nபாரத் பெட்ரோலியத்தின் 53 சதவீத பங்குகளை தனியார் மயமாக்குவதற்கு எதிரான தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிற்கு தடைவிதித்துள்ளது.\nபாரத் பெட்��ோலியத்தின் பங்குகளை தனியார் மயமாக்குதலை கண்டித்து தென்மண்டல பொது மேலாளர் ஷெனாய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகாராஷ்டிரா விவகாரம்- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...\nமுந்தைய உள்ளாட்சி தேர்தல்கள் போல இல்லாமல் புதிய நடைமுறையை கொண்டுவரும் தேர்தல் ஆணையம்.\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/14248-2019-04-05-15-32-26?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-15T12:27:04Z", "digest": "sha1:AC6VQCE74FQGBY7HJHJGPH4TSMH4L5RZ", "length": 1868, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாலாவை காப்பாற்றிய சூர்யா", "raw_content": "\nபாலாவை அசிங்கப்படுத்தாத குறையாக கழட்டிவிட்ட ‘வர்மா’ படக்குழு, அடுத்த இயக்குனரை வைத்து அதே படத்தின் ஷுட்டிங்கை ஆரம்பித்துவிட்டார்கள்.\nஆனால் கடும் மன உளைச்சலோடு இதை கவனித்த பாலா, அடிச்சா சிக்சர்தான் என்று கிரவுண்டுக்குள் புகுந்து கம்பு சுற்ற ஆரம்பித்திருக்கிறார்.\nதன் ஆஸ்தான ஹீரோ சூர்யாவை அழைத்து “கண்டிப்பா டேட்ஸ் வேணும்” என்று கேட்க, அவரும் குரு மரியாதையோடு ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஇது சூர்யாவின் சொந்தப்படமாக இருக்கும் என்று தெரிகிறது. குடும்ப நண்பர் என்கிற அந்தஸ்தை சூர்யா காப்பாற்றிவிட்டார். பாலாவும் அப்படி செய்ய வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/08/blog-post_10.html?showComment=1155234480000", "date_download": "2019-12-15T13:43:38Z", "digest": "sha1:FJWROYQFG2C7NZ2PJZSUSXQGJBNQS5KS", "length": 62407, "nlines": 1000, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): திமிரு...", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 10, 2006\n ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது\n உன்ன கண்டந்துண்டமா வெட்டாம விடமாட்டேன்டா\"\nதிமிரு - வெற்றிப்படிகளில் விஷால்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nILA(a)இளா வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:04:00 பிற்பகல்\nஅட என்னா திமிரு வாத்தியாரே,.ஓ படத்தை பத்தி சொல்றீங்களா\nஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையே. உங்க பேச்சி கா\nபெயரில்லா வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:09:00 பிற்பகல்\n\" திமிரு \" ‍ பெண்களை பெரிதும் போற்றக்கூடிய படமாக இருப்பதால் வரி விலக்கு அளிக்க தமிழக அரசை வலியுறுத்துவோம்.\nஇளவஞ்சி வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:10:00 பிற்பகல்\n// ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையே //\nஎன்னது ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையா படம் முழுக்க ஷ்ரேயா சொன்னதைதாங்க ( ரெண்டு வரிதவிர )இங்க பதிவா போட்டிருக்கேன்\nநீண்ட/ஆழமான/பத்தி பிரிக்காத பதிவுகளுக்குப் புகழ் பெற்ற இளவஞ்சியை இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படீ......\nஇளவஞ்சி வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:20:00 பிற்பகல்\n// \" திமிரு \" ‍ பெண்களை பெரிதும் போற்றக்கூடிய படமாக இருப்பதால் //\n// ஆழமான // படம் முழுக்க மேற்கண்ட ஆழமான வசனங்கள் தான் அவனவன் ஆழமா அடித்தொண்டைல இருந்து கத்திக்கிட்டே இருக்கானுங்க... :(\nமின்னுது மின்னல் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:28:00 பிற்பகல்\nஇப்ப படம் எல்லாம் ரவுடி தாதா படம்தான் வருது\nசெல்வன் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:36:00 பிற்பகல்\nநல்லவேளை தானை தலைவி ஷ்ரேயாவை இப்படி கத்தவிட்டு தொண்டை தன்ணியை வரள வைக்கலை.டப்பிங் ஆர்டிஸ்ட் தானே கத்திருப்பாங்க\nபொன்ஸ்~~Poorna வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:40:00 பிற்பகல்\n ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது\nஇது கூடவா ஸ்ரேயா சொன்னது\nநிர்மல் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:44:00 பிற்பகல்\n// ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையே //\nஎன்னது ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையா படம் முழுக்க ஷ்ரேயா சொன்னதைதாங்க ( ரெண்டு வரிதவிர )இங்க பதிவா போட்டிருக்கேன்\nபடிச்சிட்டு ரொம்ப சிரிச்சிட்டேன். பக்கத்தில வேலை பாத்திட்டு இருந்தவன் பயந்து போய்ட்டான்\nகப்பி பய வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:48:00 பிற்பகல்\nஎன்ன இருந்தாலும் எங்க தலைவர் சுள்ளான் தனுஷ் அளவுக்கு கத்த முடியுமா\nஅகில உலக சுள்ளான் தனுஷ் ரசிகர் மன்றம், உருகுவே கிளை.\nசிறில் அலெக்ஸ் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:51:00 பிற்பகல்\nமின்னுது மின்னல் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 2:53:00 பிற்பகல்\nநல்லவேளை தானை தலைவி ஷ்ரேயாவை இப்படி கத்தவிட்டு தொண்டை தன்ணியை வரள வைக்கலை.டப்பிங் ஆர்டிஸ்ட் தானே கத்திருப்பாங்க\nகத்துறது சுலபம் கத்துற மாதிரி நடிக்குறது கஷ்டம்.:))\n\"வற்றாயிருப்பு\" சுந்தர் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 3:01:00 பிற்பகல்\nபெயரில்லா வியாழன், ஆகஸ்ட் 10, 2006 4:16:00 பிற்பகல்\nபெயரில்லா வியாழன், ஆகஸ்ட் 10, 2006 5:33:00 பிற்பகல்\nஅட உங்க கதை வரிகளைப்பார்த்துவிட்டு நான் ஏதோ ஆதி படக் கதையெல்லோ என நினைத்தேன்..அப்ப இதுவும் அதுதான் கதையா\nசனியன் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 5:33:00 பிற்பகல்\n`மழை` ஷ்ரேயா(Shreya) வியாழன், ஆகஸ்ட் 10, 2006 9:32:00 பிற்பகல்\nபார்க்க வேண்டாம்னு குறிப்பாச் சொன்னதுக்கு நன்றி இளவஞ்சி. :O))\n பாத்தா த்ரிஷா மாதிரி இருக்கே (த்ரிஷா/ஷ்ரேயா ரசிகர்கள் அடிக்க வராதிங்கப்பா..) ;O)\nஜோ / Joe வியாழன், ஆகஸ்ட் 10, 2006 9:47:00 பிற்பகல்\nடிசே தமிழன் வியாழன், ஆகஸ்ட் 10, 2006 10:37:00 பிற்பகல்\n பாத்தா த்ரிஷா மாதிரி இருக்கே (த்ரிஷா/ஷ்ரேயா ரசிகர்கள் அடிக்க வராதிங்கப்பா..) ;O)/\nஷ்ரேயா படத்தில் இருப்பது ரீமா சென் அல்லவா இப்படி அப்பாவியாக இருப்பது நியாயமா :-)\nபெயரில்லா வியாழன், ஆகஸ்ட் 10, 2006 10:55:00 பிற்பகல்\nநம்ம விஷாலு கில்லி மாதிரி ஒரு கதை சொல்லுங்கன்னு சொல்லியிருந்திருக்காரு. தாருண் கோபி கில்லி கதையையே ஒரு மாதிரியா சொல்லியிருக்காரு.\nகொங்கு ராசா வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 12:13:00 முற்பகல்\nநானும் அவஸ்த்தை பட்டேன்.. :)\n`மழை` ஷ்ரேயா(Shreya) வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 1:43:00 முற்பகல்\n//ஷ்ரேயா படத்தில் இருப்பது ரீமா சென் அல்லவா இப்படி அப்பாவியாக இருப்பது நியாயமா :-) இப்படி அப்பாவியாக இருப்பது நியாயமா :-)\nஎல்லாற்ற முகத்தப் பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்குது டிசே.. பழைய படத்தில பார்க்கிற மாதிரி.\n[மாமியொராள் படம் தொடங்கினதிலயிருந்து பாத்திட்டு, நடுவில இவ ஆரெண்டு காதநாயகியைப் பாத்துக் கேட்கிற மாதிரியான நிலமை எனக்குப் பழைய படம் பாக்கேக்குள்ள மட்டுந்தான் இருக்குது என்டுற என்ட நினைப்பில மண்\nஅருட்பெருங்கோ வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 1:45:00 முற்பகல்\nG.Ragavan வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 1:50:00 முற்பகல்\nஇதுதான் படமா...போகலாமோன்னு நெனசுச்க்கிட்டு இருந்தேன்...ரிஜெக்டேடு.....பேசாம கார்ஸ் படத்துக்குப் போகலாம்னு தோணுது.\ndharumi வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 2:46:00 முற்பகல்\nஎன்னங்க இது அநியாயமா இருக்கு. இப்பதான் the hindu வில் இது விஷாலுக்கு மூணாவது ஹிட் மூவி அப்டி இப்டின்னு நல்லா எழுதியிருக்காவன்னு இங்கன வந்தா, இப்படி ஊத்தி மூடியிருக்கீக\nவிழிப்ப�� வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 2:58:00 முற்பகல்\nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது\n(படம் பார்த்தா காது ஜவ்வு கிழிஞ்சிடும்-ன்னா...\nகோவை ரவீ வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 4:15:00 முற்பகல்\nயமகாத பசங்கப்பா.. கொஞ்சம் குனிஞ்சா போதுமே முதுகுமேளே ஏறி குங்திக்கின்னு கும்மி அடிச்சிடுவீங்களே\nபழூர் கார்த்தி வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 8:51:00 முற்பகல்\nஎன்னப்பா... படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா \nசன் டீவி என்னா சொல்துன்னு கேப்போம்...\nMadura வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 2:12:00 பிற்பகல்\nஎக்கோ எல்லாரும் இங்க ஓடியாங்க ஓடியாங்க தாவணி போட்ட ஷ்ரேயா மதினி வில்லி, டவுஸர் பனியனெல்லாம் போட்ட ரீமா மச்சினி ஹீரோயினா படத்தில தாவணி போட்ட ஷ்ரேயா மதினி வில்லி, டவுஸர் பனியனெல்லாம் போட்ட ரீமா மச்சினி ஹீரோயினா படத்தில அப்படிதானங்க போஸ்டரெல்லாம் இருக்கு இன்னான்னு சொல்லுங்க. முருங்கமரத்தி மேல மூணு நிமிஷமாத் தொங்குரேன்\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 12, 2006 12:13:00 முற்பகல்\n// நாமலும் பாக்காமல் விடுவதில்லை // ஹிஹி...\n// தானை தலைவி ஷ்ரேயாவை //\n// இது கூடவா ஸ்ரேயா சொன்னது\nதமிழக மாஸ் ஹீரோக்களுக்குன்னு இருக்கற ஒரே ஒரு வசனத்தையும் வில்லி சொன்னா எப்படி அதனால அது ஹீரோ சொன்னது\n// என்ன இருந்தாலும் எங்க தலைவர் சுள்ளான் தனுஷ் அளவுக்கு கத்த முடியுமா\nஎதுக்கும் ஒரு முறை படத்தை பார்த்து சந்தேகத்த தீர்த்துக்கிடுங்க.. :)\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 12, 2006 12:21:00 முற்பகல்\nஇதத்தான் ஏட்டிக்கு போட்டின்னு சொல்லறது\nரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க\nஇந்தப்படத்துல ஷ்ரேயா தமிழ்த்திரையுலகில் யாருமே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை செஞ்சிருக்காங்க (அப்படின்னு பட டைரக்டரு சொல்லச்சொன்னாரு (அப்படின்னு பட டைரக்டரு சொல்லச்சொன்னாரு\n// அப்ப இதுவும் அதுதான் கதையா\nகடந்த 50 படங்களா கோலுவுட்ல இதான் கதை\nஅப்ப... படம் பார்த்துட்டீங்க போல சந்தோசம்\nடிசே சொன்னமாதிரி ஆனாலும் இது அநியாயத்துக்கு அப்பாவித்தனமான கேள்வி\n அடுத்த படத்துல உங்களுக்கு ஒரு கேரக்டர் உறுதி\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 12, 2006 12:28:00 முற்பகல்\n படம் தான் கடின்னாலும் விஷாலுக்கு நல்ல எதிர்காலம் இருக்குங்கறது என் கணிப்பு\nC செண்டர்ல பிச்சிக்கிட்டு ஓடும் பாருங்க...\nஎங்காது வலி உங்களுக்கு சிரிப்பா இருக்கு\n சென்னைவாசி... நினைச்சா எந்தப்படத்துக்கும் போகலாம்.. :)\n// இப்படி ஊத்தி மூடியிருக்கீக\nநிச்சயமா இது வெற்றிப்படம்தான்... விஷாலை இனி யாராலும் தடுக்க முடியாது\nதிமிரு - வெற்றிப்படிகளில் விஷால்\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 12, 2006 12:34:00 முற்பகல்\n// படம் பார்த்தா காது ஜவ்வு கிழிஞ்சிடும்-ன்னா...\n இல்ல... டிக்கெட்டு வாங்கிட்டுப்போய் குனிஞ்சு நின்னதுக்கு எங்க முதுகுமேல் ஏறி கும்மி அடிச்ச டைரடக்டரை சொல்லறீங்கலா\n// சன் டீவி என்னா சொல்துன்னு கேப்போம்... //\n சினிமா விஷயத்துல நீங்க அவிங்களையா நம்பறீங்க\n// முருங்கமரத்தி மேல மூணு நிமிஷமாத் தொங்குரேன்\n படம் பார்க்கப்போய் மூனு மணிநேரம் தொங்கல்ல முடிஞ்சிறப்போகுது\nதமிழ் தீவிரவாதி சனி, ஆகஸ்ட் 12, 2006 1:01:00 முற்பகல்\nபேசாம விஸால் சித்தப்பாவை செல்போன்ல பேச வச்சே கதைய முடிச்சிருக்கலாம்\n\" என்னது .. பெரிய கருப்பு தப்பிச்சுட்டானா \"\n\" என்னது கனேஷ் பெரிய கருப்ப தேடி போயிருக்கானா \"\nஇதே மாதிரி முழு கதையையும் ஒரே ஷாட்டில முடிஷ்ஷிருக்கலாம்.\nநல்லவேளையா கிளைமாக்சில் இன்னொரு பாட்டு போடாம காப்பாத்தினாங்க .\nபெயரில்லா சனி, ஆகஸ்ட் 12, 2006 1:26:00 முற்பகல்\nசுதர்சன்.கோபால் சனி, ஆகஸ்ட் 12, 2006 5:02:00 முற்பகல்\nஎங்கள் தலைவி ஷ்ரியாவின் பெருகும் செல்வாக்கினைக் கண்டு பயந்து யாரோ உமக்கு மால் வெட்டியது எல்லாம் எமக்குத் தெரியும்.\n\"வெயில்\" வரட்டும்.அப்போது தெரியும் எங்கள் தங்கத் தலைவியின் தாத்பர்யம்.\nஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,\nஇளவஞ்சி சனி, ஆகஸ்ட் 12, 2006 11:52:00 முற்பகல்\n// இதே மாதிரி முழு கதையையும் ஒரே ஷாட்டில முடிஷ்ஷிருக்கலாம். // :))))\n அவரு இஷ்டத்துக்கு ஷாட் வைக்க விடாம ஆளாளுக்கு ஆட்டிப்படைச்சிருப்பாங்க போல\nஉமக்கு விஜய்மேல என்னய்யா கோவம்\n// ஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,\nபெங்களூருல டௌன்டவுன் மட்டும் ஏன் வளராம போச்சுன்னு இப்ப தெரியுது ஓய்\nஇன்னைக்குத்தான் பார்த்தேன்... கில்லி , படையப்பா, பாட்ஷா, ரன் எல்லாம் மிக்ஸில போட்டு எடுத்து கதை ரெடி பண்ணிருக்காங்க...\nபடையப்பாக்கு அப்புறம் வில்லியை வெயிட்டா காட்டியிருக்கறது இந்த படத்திலதான்...\nஆனாலும் ஸ்ரேயா... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை.\nபெயரில்லா ஞாயிறு, மே 06, 2007 4:55:00 முற்பகல்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nபகவத் கீதை Vs திருக்குறள் | ��ுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\n“தோழர் சோழன்” மீதான என் பார்வை - அபி அப்பா என்கிற தொல்காப்பியன்.\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nஇறுதிச் சுற்று - ஒரு நாக்அவுட் அனுபவம்\nவேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe\n1075. ஒரு கிழவனின் புலம்பல் ... 2\nAstrology: Quiz: புதிர்: இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா ; நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா \nஅகதிகள் குடியுரிமை தான் கேட்கிறார்கள் என உங்களுக்கு எப்படித் தெரியும்\nஇவர் – அவரல்ல; அவள்\nGantumoote - காதலெனும் சுமை.\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் 🌷🥁\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 )\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nகாப்பான் - நல்ல படம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபோர் .. ஆமாம் போர்\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெ���ிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு ��பலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Leontura. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_759.html", "date_download": "2019-12-15T14:12:31Z", "digest": "sha1:XOSDQL3Y6K6NKHWRPHN6MYUI334ZVCV4", "length": 6167, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.\nகர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றன.\nஅ.திமு.க எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இன்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்ஹை முடக்கி வருகின்றனர். தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது\nஇந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறி இருப்பதாவது :- “காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்.“ என்றுள்ளார்.\n0 Responses to காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5OTIxNw==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF---%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:10:49Z", "digest": "sha1:BN6PMLWHQOGVBESWK6BGQV4MAR7VIGQX", "length": 14812, "nlines": 81, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிளைமேக்ஸை நெருங்குகிறது உலக கோப்பை போட்டி.... இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்?: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nகிளைமேக்ஸை நெருங்குகிறது உலக கோப்பை போட்டி.... இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nதமிழ் முரசு 5 months ago\nமான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் கிளைமேக்ஸ் ஆட்டங்கள் துவங்கிவிட்டன. இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.\nரவுண்ட் ராபின் சுற்றில் நடைபெற்ற 9 போட்டிகளில் எட்டில் வெற்றி; இங்கிலாந்து அணியுடனான ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் தோல்வி என, 15 புள்ளிகளுடன் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு சமமாக 11 புள்ளிகளே பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி, ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்குள் புகுந்துவிட்டது.\nவிராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.\nஇதில் என்ன வேடிக்கை என்றால், ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்த 5 லீக் ஆட்டத்திலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது. இதனால், இன்று டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம்.\nஎப்படியும் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்க, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில், மழைக்கான வாய்ப்பு 50 சதவீதம்; ஈரப்பதம் 78 சதவீதம்; காற்று மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகம்; அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மழைக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் இருப்பதாக கூறப்படுகிறது.\nஒருவேளை மழை பெய்து, போட்டி நடைபெறவில்லை எனில், அதற்கு மறுநாள் ‘ரிசர்வ் டே’முறைப்படி ஆட்டம் நடைபெறும். அதாவது மாற்று நாளில் போட்டியை நடத்துவது.\nஅரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மட்டும் இந்த ‘ரிசர்வ் டே’முறை பின்பற்றப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் மழை பெய்து போட்டி தடைபட்டால், மாற்று நாள் என்ற முறையில் நாளை அதே மைதானத்தில் போட்டி நடத்தப்படும்.\nஅப்போதும் மழை பெய்தால், புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில், இந்தியா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். மற்றபடி போட்டி ஆரம்பித்து, இடையில் மழை பெய்து, மீண்டும் நிற்கும் பட்சத்தில், போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு ‘டிஎல்எஸ்’ முறைப்படி ஆட்டம் நடைபெறும்.\nஇந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் வெட்டோரி கூறியுள்ள அறிவுரைகளில், ‘‘இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா.\nஇவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளார். அவரது பந்து வீச்சு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.\nஅதனால் அவரின் பந்து வீச்சை நியூசிலாந்து வீரர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்; ஹர்திக் பாண்டியா, ஆகியோர் சுழற்பந்துவீச்சை கையாளும் விதம் அபாயகரமாக இருக்கிறது.\nநியூசிலாந்து அணி அதிக ரன்களை எடுத்தால் மட்டுமே இந்திய அணியை கட்டுப்படுத்த முடியும்.\nரோஹித் சர்மா, விராட் கோஹ்லி விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால் அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய வீரர்களின் பலவீனம், பலம் தெரியும்.\nஎனவே அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு, வீரர்களைத் தெரிவு செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார். இதேபோல், இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள அறிவுரையில், ‘‘அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் சரி��ாக 5 பவுலர்களுடன் களமிறங்கக்கூடாது.\nஒரு பவுலிங் ஆப்சன் கூடுதலாக தேவை. எனவே ஜடேஜாவை அணியில் எடுக்க வேண்டும்.\nஅரையிறுதி போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டாரில் ஷமி ஏற்கனவே அசத்தலாக வீசியுள்ளார். அந்த மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஷமி அபாரமாக வீசினார்.\nஎனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஷமி ஆடுவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு\nபாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து\nகுடியுரிமை சட்டம் அமல்படுத்த எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்\nகணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nஉளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nடெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு\nஒருநாள் கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nகுடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/73018", "date_download": "2019-12-15T12:55:11Z", "digest": "sha1:JT4J4PX3CILE6HZZA6HRTO7E5GJK6ZW4", "length": 9748, "nlines": 80, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகேரளா மார்க்சிஸ்ட் செயலாளர் மகன் மீதான பாலியல் வழக்கு: விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீசார் நோட்டீஸ்\nகேரளாவின் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகனான பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மீது மும்பை காவல்துறையில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார் 72 மணி நேரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.\nபிகாரை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கடந்த வாரம் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மீது மும்பை ஓஷ்னாரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து ஏமாற்றி பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி கொண்டதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.\nதங்கள் இருவருக்கும் 8 வயதில் ஒரு குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண், பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆன விஷயம் கடந்த ஆண்டுதான் தனக்கு தெரியவந்தது. அதை பற்றி கேட்டபோது தன்னை அவர் மிரட்டியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.\nஅதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் மீது மும்பை போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடிக்கான ஐபிசி 376 மற்றும் 420 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.\n‘‘அந்த பெண்ணை எனக்கு முன்பே தெரியும் ஆனால் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த பெண் என்னிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டார். கொடுக்க மறுத்தால் காவல்துறையில் பொய் புகார் அளிப்பதாக மிரட்டினார்’’ என்று பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் மும்பையில் பதிவான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மும்பை காவல்துறை அதிகாரிகளான சப் இன்ஸ்பெக்டர்கள் விநாயக் ஜாதவ் மற்றும் தயானந்த் பவார் ஆகியோர் நேற்று கன்னூர் வந்தனர். இருவரும் நே��்று கன்னூர் காவல்துறை ஆய்வாளர் பிரதீஷ் குமாரை சந்தித்து பேசினர்.\nஅதை தொடர்ந்து அவர்கள் இருவரும் இன்று 2 உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் கன்னூரில் உள்ள பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனனின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது உறவினர்களிடம் மும்பை காவல்துறையின் நோட்டீஸை அளித்தனர்.\nஅந்த நோட்டீஸில் ‘‘பீகாரை சேர்ந்த பெண் அளித்த புகார் தொடர்பாக பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே 72 மணி நேரத்திற்குள் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணன் விசாரணைக்கு மும்பை போலீசார் முன் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோட்டீஸை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை சப் இன்ஸ்பெக்டர் விநாயக் ஜாதவ் ‘‘தங்களால் பினோய் கொடியேறி பாலகிருஷ்ணனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது போன் ஸுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.\nஉள்ளாட்சி தேர்தல்: 13 மாவட்டங்களுக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டாம்: மம்தா எச்சரிக்கை\nசத்குருவிடம் யோகா கற்க வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14621-2019-05-22-03-07-39", "date_download": "2019-12-15T12:26:31Z", "digest": "sha1:DOUVO7WF52THWPCOEAHP2J3OCRFFOJTM", "length": 6173, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பயங்கரவாதி சஹ்ரான் கொல்லப்பட்டது மரபணுப் பரிசோதனையில் உறுதி!", "raw_content": "\nபயங்கரவாதி சஹ்ரான் கொல்லப்பட்டது மரபணுப் பரிசோதனையில் உறுதி\nPrevious Article ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: இரா.சம்பந்தன்\nNext Article கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான மொஹமட் சஹ்ரான் ஹஸீம், தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளதாக மரபணுப் பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனைகள், அவர்களின் உறவினர்களுடன் ஒத்துப்போவதாக அரச பகுப்பாய்வு திணைக்கள���் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என உறுதியாகியுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள தகவல்கள் உறுதி செய்துள்ளன.\nPrevious Article ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: இரா.சம்பந்தன்\nNext Article கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/22144-gun-shot-on-chennai-couple-in-delhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T14:01:44Z", "digest": "sha1:JAIATGZJTA5JBK7S2OVXTINBPCCDSIB6", "length": 11120, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு! | Gun Shot on Chennai Couple in Delhi", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nசென்னை தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ராமாவரத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குமார். இவர் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களின் நண்பர் ஷ்யாம் தேஜா. இவர்கள் மூவரும் ஹரித்துவாருக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அதன்படி விமானத்தில் டெல்லி சென்ற இவர்கள், அங்கிருந்து இரண்டு புல்லட் பைக்குகளை வாடகைக்கு எடுத்தனர். ஒ��ு புல்லட்டில் ஆதித்யாவும் விஜயலட்சுமியும் செல்ல, மற்றொரு வண்டியில் தேஜா சென்றார். ஹரித்துவார் சென்றுவிட்டு நேற்று மாலை டெல்லி திரும்பினர். இன்று சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தனர்.\nமாலை நான்கு மணியளவில் பைக் உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் அருகே, தேசிய நெடுஞ்சாலை 58-ல் வந்துகொண்டிருந்தபோது, ஒரு துப்பாக்கி குண்டு ஆதித்யாவின் கழுத்தில் திடீரென்று பாய்ந்தது. என்ன ஏதென்று நினைப்பதற்குள்ளாகவே ஆதித்யா குமார் வண்டியோடு கீழே சாய்ந்தார். இதில் பின்னால் இருந்த அவர் மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேஜா, டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கிருந்த சிலர் உதவியுடன் இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுபற்றி போலீசார் கூறும்போது, ‘ஆள் மாறாட்டம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்ததா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்’ என்றனர்.\nசானியா மிர்ஸா ஆதரவு யாருக்கு\nகொசு வளர்ப்பிடமான குடியரசுத் தலைவர் மாளிகை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் - பேருந்துகளுக்கு தீ வைப்பு\nபோட்டியின் நடுவே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்த நாய்...\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nசென்னை போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\nசென்னையில் கஞ்சா விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nதொடர் கொள்ளை, வழிப்பறி - நீண்ட நாள் திருடனை பிடித்தது போலீஸ்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்\nஅசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n4 மாத கர்ப்பி��ிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசானியா மிர்ஸா ஆதரவு யாருக்கு\nகொசு வளர்ப்பிடமான குடியரசுத் தலைவர் மாளிகை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/47120-world-cup-2018-russia-fans-shocks.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T12:29:32Z", "digest": "sha1:ZA6OAGX4QQLWX5OP2EN4V3UXGHM2GQUF", "length": 8754, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விண்வெளி ஓடத்தால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி | World Cup 2018: Russia Fans Shocks", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nவிண்வெளி ஓடத்தால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி\n‌உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் நகரத்தின் மேல் தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்டு ரஷ்யா அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.\nரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கால்பந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ரஷ்யா தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை வானில் பறக்கவிட்டது. பார்ப்பதற்கு பறக்கும் தட்டுப் போல அந்த விண்வெளி ஓடம் இருந்ததாலும், கண்களை கூசச் செய்யும் அளவுக்கு மிகுந்த பிரகாசத்துடன் ஒளிர்ந்ததாலும், அதைக் கண்ட மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். வேற்றுக்கிரகவாசிகளின் வாகனமாக இருக்குமோ என அனைவரும் பீதியடைந்திருந்தனர். எனினும் சற்று நேரத்துக்குள் ��து விண்வெளி ஓடம் என்று ரஷ்ய அரசு அறிவித்தது. அதன் பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.\nதலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி\nஉ.பி. போலீஸ் தேர்வில் ஹை-டெக் மோசடி: 14 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\n‘இணைய வழித் தாக்குதலால் கூடங்குளத்திற்கு பாதிப்பு இல்லை’ - இந்தியா விளக்கம்\n12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி\nஉ.பி. போலீஸ் தேர்வில் ஹை-டெக் மோசடி: 14 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10836", "date_download": "2019-12-15T14:07:45Z", "digest": "sha1:P3L4KAA4UFHDDA6UI6TZKKUUALG5EMXN", "length": 8897, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Manam ennum maruthuvarai bayanpaduthuvathu eppadi? - மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி? » Buy tamil book Manam ennum maruthuvarai bayanpaduthuvathu eppadi? online", "raw_content": "\nமனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : ஜே.எஸ். ஏப்ரகாம் (J.S. Eprakam)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன���படுத்துவது எப்படி ஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி, ஜே.எஸ். ஏப்ரகாம் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி, ஜே.எஸ். ஏப்ரகாம், J.S. Eprakam, Ulaviyal, உளவியல் , J.S. Eprakam Ulaviyal,ஜே.எஸ். ஏப்ரகாம் உளவியல்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy J.S. Eprakam books, buy Narmadha Pathipagam books online, buy Manam ennum maruthuvarai bayanpaduthuvathu eppadi\nஆசிரியரின் (ஜே.எஸ். ஏப்ரகாம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉயர்வுக்கு வழிகாட்டும் உலகப்புகழ் ஆங்கிலப் பழமொழிகள் - Uyarvukku Vazhikattum Ulaga Pugazh Aangila Pazhamozhigal\nநவீன முறையில் சமையல் கற்றுக்கொள்ளுங்கள் மைக்ரோ ஆவனில் சமைப்பது எப்படி\nஇன்று முதல் புதிய வாழ்க்கை - Inru Mudhal Puthia Vaazhkkai\nஉங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nதியானப்பயிற்சி முறைகளும் பயன்களும் - Dhiyanappayirchi Muraigalum Payangalum\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nபாலியல் புரிதல்கள் இளைய தலைமுறை வரிசை - 3\nகுடும்ப சூத்திரம் - Kudumba Soothiram\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nஇங்கே நிம்மதி - Inge Nimmathi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசெவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளுக்கான பொது பராமரிப்பு முறைகளும் - Seviliyar nerimuraikalum noyalikalukkana pothu paraamarippu muraikalum\nபரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் - Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadarpuranam\nகி.வா.ஜ. முதல் வண்ணதாசன் வரை 20 தமிழ்ப் படைப்பாளிகள்\nஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் ஏன் எதற்கு\nமூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும் - Moothor Sollamirthamum Elaignar Nalvaazhvum\nஆல்ஃபா மைண்ட் பவர் - Alpha mind power\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/145080-special-article-about-titanic-movie", "date_download": "2019-12-15T13:04:47Z", "digest": "sha1:35LCQ7RHDOPPFT4EYEGZHXLPXNVFQCSZ", "length": 17774, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு!\" - #21YearsOfTitanic | Special article about Titanic movie", "raw_content": "\n``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு\n\"உயிர் பிழைக்க முறையி���்லாமல் ஒருவர் செல்ல முற்படும்போது அவரைச் சுட்டுவிட்டு, `உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை' என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்யும் காட்சி, இறந்தாலும் ஒன்றாக இறப்போம் என்று நீருக்கு மத்தியில் கட்டிப்பிடித்து காதலினால் இறப்பை வரவேற்கும் வயதான தம்பதி, தம் இசையால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தன்னிறைவடையும் கலைஞர்கள்... என டைட்டானிக்கின் ஒவ்வொரு சம்பவமும் எவ்வளவு அடர்த்தியானது\n``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு\n`ஒவ்வொரு இரவின் கனவிலும் நான் உன்னைக் காண்கிறேன், நான் உன்னை உணர்கிறேன்' என ஜாக், ரோஸையும், ரோஸ், ஜாக்கையும் நினைப்பதுபோல அவர்களின் கடைசி இரவை உலகமும் நினைத்துக்கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு விபத்துகளில் வரலாற்றின் பெருந்துயராக இன்றுவரை பார்க்கப்படுபவற்றில், `டைட்டானிக்' கப்பல் மூழ்கிய அந்த இரவும் ஒன்று. அந்த இரவுக்கு ஒவ்வோர் அசைவிலும் உயிர்கொடுத்த `டைட்டானிக்' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.\n`டைட்டானிக்'கிற்கு முன்பும் சரி, பின்பும் சரி... ஆஸ்கர் வரலாற்றில் அதன் சாதனையை எந்தப் படங்களாலும் எட்ட முடியவில்லை. மொத்தம் 14 பரிந்துரைகள், 11 விருதுகள் என ஒரே படத்தைச் சார்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்த ஆண்டின் ஆஸ்கர் அரங்கை அலங்கரித்தார்கள். குறிப்பாக, படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று விருதுகளை அள்ளிச் சென்றார். மேடையில், `நான்தான் இந்த உலகத்தின் ராஜா' என்று கேமரூன் கத்திய முழக்கம், மொத்த அரங்கையும் அதிரவைத்தது. மேலும், படத்தில் ரோஸை ஜாக் வரைவதுபோல் காட்சி அமைக்கப்பட்டாலும், அந்த ஓவியத்தை உண்மையாக வரைந்தது உட்பட, `டைட்டானிக்'கின் அனைத்து ஓவியங்களையும் தீட்டியது, கேமரூனின் கைதான்\nஉலகிலேயே மிகப்பெரிய கப்பலான டைட்டானிக்கின் முதல் பயணம், 2000-க்கும் மேற்பட்ட பயணிகளைத் தாங்கி இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவை நோக்கிச் செல்கிறது. நாயகி ரோஸ் (கேட் வின்ஸ்லெட்) போதுமான அளவுக்கு வசதியான பெண்ணாக இருந்தாலும், டைட்டானிக்கின் மகிழ்ச்சியான பயணத்தில் ஏதோ கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக, சுதந்திரமற்றவளாகத் தன்னிலையை வெளிப்படுத��துகிறாள். நாயகன் ஜாக் (லியானார்டோ டிகாப்ரியோ) ரோஸிற்கு நேரெதிர். ஏழ்மையானவன்; வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கை போகும் போக்கில் மகிழ்ச்சியாக வாழும் இளைஞன். அவனுக்கு டைட்டானிக் பயணம் என்பதே தற்செயலான ஒன்றுதான்.\nதன்னிடம் எல்லாம் இருந்தும் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ளத் தயாராகும் ரோஸும், அடுத்த நொடி வாழ்வதற்கு உத்தரவாதமில்லாத மரணத்தின் பிடியில், ``I'll never let go Jack, I Promise\" என்று அவள் சொல்வதற்குக் காரணமான ஜாக்கும், டைட்டானிக்குமே படத்தின் பிரதானம். காதல் காட்சிகளை மையமாகக் கொண்டு படம் பயணித்தாலும், மூன்றாம் வகுப்பினரை மட்டும் உடல் அங்கம் வரை சோதனை செய்து கப்பலுக்குள் அனுமதிக்கும் காட்சி முதல், உயிர் பிழைத்தலுக்கான போராட்டத்தின் சச்சரவுகள் வரை... ஒவ்வொரு காட்சியும் கவனிக்க வேண்டியவை. பகட்டான பணக்காரர்களில் நம் அமெரிக்க மாப்பிள்ளைகளையும், அப்பாஸ்களையும் ஞாபகப்படுத்தும் வில்லன் வரை நிரம்பியுள்ளது, `எலைட்'களின் வர்க்கக் கண்ணோட்ட வெளிப்பாடு. ஆனால், இரண்டாம் அத்தியாயப் பயணத்தில் அனைத்தையும் உடைத்து, பாத்திரங்களின் உள்ளுணர்வின் உருக்கத்தில் மெள்ள மூழ்கிக்கொண்டிருக்கிறது, டைட்டானிக்.\nடைட்டானிக் நடுக்கடலுக்கு வந்தவுடன், வேகத்தைக் கூட்டச் சொல்லி பெருமிதத்தோடு அதன் போக்கை ரசிக்கும் கேப்டன், அதே டைட்டானிக் மூழ்கப்போகிறது என்று தெரியும்போது, தழுதழுக்கும் உடல் மொழியுடன் செய்வதறியாது, `பாவம் செய்துவிட்டோமோ' என்று தனி அறையில் சாவது, டைட்டானிக்கின் அசைவுகளையும், அதன் பயணிகளையும் சிரிப்பின் மூலமாகவே கட்டுப்படுத்தும் முதன்மைக் கண்காணிப்பாளர், உயிர் பிழைக்க முறையில்லாமல் ஒருவர் செல்ல முற்படும்போது அவரைச் சுட்டுவிட்டு, `உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை' என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்யும் காட்சி, இறந்தாலும் ஒன்றாக இறப்போம் என்று நீருக்கு மத்தியில் கட்டிப்பிடித்து காதலினால் இறப்பை வரவேற்கும் வயதான தம்பதி, தம் இசையால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தன்னிறைவடையும் கலைஞர்கள்... என டைட்டானிக்கின் ஒவ்வொரு சம்பவமும் எவ்வளவு அடர்த்தியானது\n`My Heart Will Go On' பாடலிலிருந்து ஜேம்ஸ் ஹார்னரின் ஒவ்வொரு பின்னணி இசையும் காதலின் ரிங்டோனாக இன்றும் இசைக்கப்படுகிறது. ���டத்தின் முதன்மை அழகியல் அதன் கலைதான். கப்பலின் 360° தோற்றமும், நிஜ டைட்டானிக்கை நினைவுபடுத்தி, பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தது, மறைந்த நினைவுகளையும் பேச வைத்தது. நிஜ டைட்டானிக்கை வடிவமைத்த `ஒயிட் ஸ்டார் லைன்' நிறுவன நிபுணர்களுடன் இணைந்து பல கலை அலங்கார செட்கள் வடிவமைக்கப்பட்டது. தன் படங்களில் கிராஃபிக்ஸை அள்ளித் தெளிக்கும் கேமரூன், டைட்டானிக்கை எதார்த்தமாகக் காட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் மூழ்கிய டைட்டானிக், வட அட்லான்டிக் கடலில் மூழ்கிய நிஜ டைட்டானிக்கையே பிரத்யேகமாக நீர்மூழ்கிக் கப்பல், கேமராக்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. நிஜ டைட்டானிக்கில் பயணம் செய்தவர்களைவிட இப்படத்துக்காக கேமரூன்தான் அதனுடன் அதிக நேரம் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. வயதான ரோஸாக நடித்துள்ள குலாரியா ஸ்டூவர்ட் என்ற முதியவர், நிஜ டைட்டானிக்கில் பயணம் செய்து உயிர் பிழைத்தவரே\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய நூறாவது வருடத்தை நினைவுபடுத்தும் வகையில், கடந்த 2012- ம் ஆண்டு டைட்டானிக் படம் 3D யில் வெளியிடப்பட்டது. புதிதாக வெளியான படம்போல மீண்டும் பெரிய வசூலைக் குவித்தது. டாம் க்ரூஸ், மடோனா, கேமரூன் டயஸ் நடிக்கவிருந்த `டைட்டானிக்', டிகாப்ரியோவையும், கேட் வின்ஸ்லெட்டையும் ஏற்றிப் பயணித்தது. இவ்வளவு பெரிய படம் தோல்வியடையும் என்று சொன்னவர்களுக்குத் தன் திறமையின் நம்பிக்கையால் பதில் தந்தார் கேமரூன்.\nமகிழ்ச்சியின் சூழலாக இரவைப் பார்க்கும்பொழுது, மூழ்கடிக்கும் நீர், நடுங்கவைக்கும் பனிப்புகை, ரத்தம் உறைய வைக்கும் பனி, குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஓலங்களுக்கு மத்தியில் அலறலுடன் அழைக்கும் மரணம்... என நிஜத்திலும், செல்லுலாய்டிலும் டைட்டானிக்கின் மொத்தத் துயரையும் தாங்கி நின்றது, அந்த ஒற்றை இரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-15T13:22:16Z", "digest": "sha1:QTSKZRFSED4WR6ASPURVUZTJOA5IBQBY", "length": 3352, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:நாகேஷ் நடித்த திரைப்படங்கள் using HotCat\nadded Category:மனோரமா நடித்த திரைப்படங்கள் using HotCat\nadded Category:எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள் using HotCat\nadded Category:முத்துராமன் நடித்த திரைப்படங்கள் using HotCat\nadded Category:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் using HotCat\n→‎இடம்பெற்ற பாடல்கள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\n→‎இடம்பெற்ற பாடல்கள்: category replacement, replaced: ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் → தமிழ்த் திரைப்படங்கள்‎\nஅனுபவிராஜா அனுபவி, அனுபவி ராஜா அனுபவி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nபுதிய பக்கம்: [B][SIZE=\"2\"][COLOR=\"DarkBlack\"]நடிக+நடிகைகள்:-[COLOR=\"Red\"]நகைசுவைத் தென்றல் நாகேஷ் (இர...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:49:37Z", "digest": "sha1:6EX7O5IVGLYUSZN5OI52VAKJTGHL2WGD", "length": 12135, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிரப்பு கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணக் கோட்பாட்டில், ஒரு கணத்தின் நிரப்பு கணம் அல்லது நிரப்பி (complement set, complement) என்பது அக்கணத்தில் இல்லாத உறுப்புகளின் கணமாகும்.\nA , B என்ற இரு கணங்களை எடுத்துக் கொண்டால், B ஐப் பொறுத்து A இன் நிரப்பி என்பது, A இல் இல்லாத ஆனால் B இல் உள்ள உறுப்புகளின் கணம். இது சார் நிரப்பு கணம் எனப்படும்.\nA மற்றும் தேவைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட எல்லா கணங்களையும் உட்கணங்களாகக் கொண்ட கணம் U அவற்றின் அனைத்து கணம் எனப்படும். இந்த அனைத்து கணத்தைப் பொறுத்து A இன் நிரப்பு கணம் என்பது, A இல் இல்லாத ஆனால் U இல் உள்ள உறுப்புகளின் கணம் ஆகும். இந்த நிரப்பு கணம் தனி நிரப்பு கணம் (absolute complement) எனப்படும்.\nA , B இரு கணங்கள் எனில்,B ஐப் பொறுத்து A இன் சார் நிரப்பி என்பது, A இல்லாத ஆனால் B இல் உள்ள உறுப்புகளின் கணம்[1]. இக்கணம் B , A இன் கணக் கோட்பாட்டு வித்தியாசம் (set-theoretic difference) எனவும் அழைக்கப்படுகிறது[2].\nISO 31-11 தரப்படி இதன் குறியீடு B ∖ A\nசேர்ப்பு, வெட்டு ஆகிய கணச் செயலிகளுடன் சார் நிரப்பியின் சில பண்புகள்:\nA, B, C மூன்று கணங்கள் எனில் கீழ்வரும் முற்றொருமைகள் உண்மையாகும்:\nU ஐப் பொறுத்த A இன் தனி நிரப்பி : Ac = U \\ A\nஅனைத்து கணம் U வரையறுக்கப்பட்டால், U இல் A இன் சார் நிரப்பி கணம் A இன் தனி நிரப்பி கணம் ஆகும். அதன் குறியீடு Ac அல்லது A′. U நிலையானது எனில், இந்த நிரப்பி கணம் ∁ U A {\\displaystyle \\complement _{U}A} அல்லது ∁ A {\\displaystyle \\complement A} எனவும் குறிக்கப்படும்[3]:\nஎடுத்துக்காட்டாக, முழு எண்களின் கணத்தை அனைத்து கணமாகக் கொண்டால், ஒற்றை முழுஎண்கள் கணத்தின் நிரப்பி கணமாக இரட்டை முழுஎண்களின் கணமாகும்.\nசேர்ப்பு, வெட்டு ஆகிய கணச் செயலிகளுடன் தனி நிரப்பியின் சில பண்புகள்:\nU இன் உட்கணங்கள் A, B எனில், கீழ்வரும் முற்றொருமைகள் உண்மையாகும்:\nசுருள்வு அல்லது இரட்டை நிரப்பி விதி:\nசார் நிரப்பிக்கும் தனி நிரப்பிக்குமுள்ள தொடர்பு:\nமுதல் இரண்டு நிரப்பி விதிகளிலிருந்து,\nU இன் வெற்றற்ற, முறையான உட்கணமாக A இருந்தால், {A, Ac} என்பது U இன் பிரிவினை ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-baskaran-says-about-vijayakanth-s-political-entry-368408.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T13:29:35Z", "digest": "sha1:YC4LXVRMKXLQ4TNVDFFYT473OPYDHFLK", "length": 16582, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர் | Minister Baskaran says about Vijayakanth's political entry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nசென்னை: விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா என அமைச்சர் பாஸ்கர் தெரிவித்தார்.\nகட்சித் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே கமல்ஹாசன், ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் கட்சி தொடங்கியதும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். அதில் அவருக்கு 4-ஆவது இடத்தை மக்கள் அளித்தார்கள்.\nமொத்தமாக 4 சதவீதம் வாக்குகளை அவரது கட்சி பெற்றிருந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.\nஇந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்த சேலம் ஓமலூருக்கு முதல்வர் எடப்பாடி சென்றார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வயதானதால்தான் நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள்.\nபோலி சான்றிதழ்.. டுபாக்கூர் டைம்ஸ் கவர்.. டிரம்ப் ஆபீஸ் கண்ணில் மண்ணைத் தூவிய பலே பெண்\nகமல்ஹாசன் தான் பெரிய தலைவராச்சே. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே. அரசியல் பற்றி கமலுக்கு என்ன தெரியும்\nமேலும் வயதான பின்பு நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்றும் முதல்வர் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் பாஸ்கரன் கூறுகையில், இனி வரும் காலங்களில் நடிகர்களின் அரசியல் செல்லுபடியாகாது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆயிற்று என பார்த்தீர்களா என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ��ிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/45414-actress-nilani-affair-udhayanidhi-stalin-at-the-centre-of-probe.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:24:04Z", "digest": "sha1:SBGZEQ4FOYS4DG7L36FENEA7SVKBSVUF", "length": 14046, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நடிகை நிலானி விவகாரம்... விசாரணை வளையத்தில் உதயநிதி ஸ்டாலின்! | Actress Nilani affair...Udhayanidhi Stalin at the centre of Probe", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nநடிகை நிலானி விவகாரம்... விசாரணை வளையத்தில் உதயநிதி ஸ்டாலின்\nசின்னத்திரை நடிகை நிலானி திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்டார் உதவி இயக்குநரான காந்தி லலித் குமார். இந்த நிலையில், நேற்று நடிகை நிலானியும் கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னணியில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியின் பெயரும் அடிபடத் தொடங்கி உள்ளது.\nகாந்தி லலித்குமாருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. உதயநிதி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உதயநிதி பெயரை பயன்படுத்திதான் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் காந்தி என்பது நிலானியின் புகார்.\nஅதேபோல திமுக கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் சொல்லி நிலானியிடம் டீல் பேசியிருக்கிறார் காந்தி லலித்குமார். இந்த விவகாரத்தில் காந்திக்கு ஆதரவாக யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. அதனால் நிலானி மீது காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கெனவே 5 முறை காந்தி மீது நிலானி புகார் கொடுத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசித்தான் அனுப்பியிருக்கிறது காவல் துறை.\nகாந்தியும், நிலானியும் பேசிக்கொண்ட செல்போன் பேச்சுக்கள் முழுவதும் இப்போது காவல் துறை கையில் இருக்கிறது. அதில் பல இடங்களில், திமுகவின் பெயரையும் உதயநிதி பெயரையும் பயன்படுத்தி இருக்கிறாராம் காந்தி. இதை வைத்து, உதயநிதியை விசாரணைக்கு அழைக்கலாமா என காவல் துறையில் ஆலோசனை நடந்திருக்கிறது. திமுக பெயரை சொல்லியும், உதயநிதி பெயரைச் சொல்லியும்தான் ஏமாற்றினார் காந்தி என புகார் கொடுக்கச் சொல்லி நிலானியிடம் சிலர் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவரோ அதற்கு மறுத்துவிட்டாராம். ‘என்கிட்ட இருக்கிற எல்லா ஆடியோ ஆதாரங்களையும் நான் கொடுத்துடுறேன். ஆனால் நான் யாரு மீதும் புகார் கொடுக்க தயாராக இல்லை..’ என்று சொல்ல... ‘நீங்க ஆடியோ தரவே வேண்டாம். எல்லா ஆடியோவும் எங்க கையில் இருக்கு...’என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.\nஇந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்குப் போனதும், ‘புகார் இல்லாமல் யாரையும் விசாரணைக்கு கூப்பிட வேண்டாம். ஏற்கெனவே ஸ்டாலின் நம்ம மேல கடுமையான கோபத்துல இருக்காரு. இது, அவரோட பையனை விசாரணைக்கு கூப்பிட்டா அது இன்னும் சிக்கலை உண்டாக்கிடும். புகாராக வந்தால் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் வேண்டாம்..’ என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட்டார் எனக்கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடிகை நிலானியின் காதலன் தற்கொலை...பின்னணியில் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி..\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்\nரஜினி கைகாட்டும் அ.தி.மு.க தலைமை... மோடியின் சகோதரர் நாட்டாமை\nதி.மு.க-வுக்குள் கை வைத்த விஜயபாஸ்கர்... கருணாநிதி மீது சத்தியம் செய்ய சொன்ன தொண்டர்கள்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇடைத்தேர்தல்: உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்\nதிமுக இளைஞரணியில் 30 லட்சம் பேரை சேர்க்க திட்டம்: உதயநிதி ஸ்டாலின்\nஸ்டாலின் தலைமையில் ஆட்சி என்பதே இலக்கு: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: உதயநிதி ஸ்டாலின்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-15T13:24:17Z", "digest": "sha1:JHWW3L7IDIDD4MURJG7VCZ6RHOETHW7E", "length": 25440, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "படைப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\n – சீமான் – 10\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் காக்கைகள் மாநாட்டில் கண்டனத் தீர்மானம் பாரதியே… எப்படிப் பாடினாய் ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்று எங்களில் ஒருவர் இறந்தால் ஊரே கூடி அழுவோம்...\tமேலும்\n – சீமான் – பாகம் 11\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் மீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக் கடற்படை கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் தமிழக மீனவர்கள்ம...\tமேலும்\n – சீமான் – பாகம் 13\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் ”குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமை​யாததோ, அதேயளவு அதன் மன வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றிய​மையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் க...\tமேலும்\n – சீமான் – பாகம் 13\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் ”என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்” – குன்றக்குடி அடிகளார் ஆனால், ‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்” – குன்றக்குடி அடிகளார் ஆனால், ‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்\n – சீமான் – பாகம் 14\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் சிற���ுவிரித்ததோ வானத்தில் ஏறியோர் சிட்டுக்குருவி பறக்குதே… அதுவிடுதலை. உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து ஊருகின்றன வேயது விடுதலை. இறைமையோடுநான் நா...\tமேலும்\n – சீமான் – பாகம் 15\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் நெருப்பு விதையானால் நெருப்பே பயிராகும் இன்னும்தான் கொஞ்சம்கூட எரியாமல் சில பட்ட மரங்கள் – கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள், வலிகளாய் நெஞ்சத்து நரம்புகளை...\tமேலும்\n – சீமான் – பாகம் 16\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் ஆ.ராசா கைது… அடேங்கப்பா… தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவ...\tமேலும்\n – சீமான் பாகம் – 17\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் எங்கள் அடுத்த தலைமுறைக்குள் ‘நஞ்சணிந்த வீரர்’ நாடமைப்பர் வெஞ்சமரை வென்று வீதியெங்கும் முரசறைவர் வேலியன்று போட்டு வெறிநாய்கள் உட்புகுந்து காலில் கடிக்...\tமேலும்\n – சீமான் பாகம் – 18\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n – சீமான் ”அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத்...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1766", "date_download": "2019-12-15T14:54:22Z", "digest": "sha1:JGPEJ3HWFRWR33EUGZAJYQJZFUR2J2MU", "length": 6188, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | fight", "raw_content": "\nகே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் கைகலப்பு\nதந்தை மகன் தகராறு: ஆற்றில் குதித்து தற்கொலை செய்த மகன்\nமீனவர்கள் மோதல்... துப்பாக்கிச்சூடு... நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்\nபோலீசாரை தாக்கிய ரவுடிகள்... அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்\nவயசானாலும் வீரம் குறையல...மெர்சல் காட்டிட்டாங்க...கடையம் தம்பதியின் துணிச்சலுக்கு அமிதாப், ஹர்பஜன் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்த்துக்கள்\nஅரசு பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து திருவாரூரில் பரபரப்பு.\nகூட்டுறவு கடன் சங்க தேர்தலில் அதிமுக- அமமுக மோதல்; பரபரப்பான கும்பகோணம்\nசண்டக் கோழிகள் வைத்து அபார சூதாட்டம்\nயார் பெரிய குடிகாரன் பார்க்கலாமா கொலையில் முடிந்த டாஸ்மாக் தகராறு\nசிறுவர்களுக்கிடையே தகராறு... சிறுமியை கட்டையால் அடித்துக் கொன்ற பெண்..\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகும்ப ராசிக்கான பரிகாரங்கள் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nதிருமணத் தடை, பிரிவினைக்குத் தீர்வு - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagappansiddha.com/tamil/kidney_stone.php", "date_download": "2019-12-15T12:38:37Z", "digest": "sha1:H5UXFLOQ44BV7NON7JXN3KX23HRRDA4F", "length": 8082, "nlines": 88, "source_domain": "alagappansiddha.com", "title": "சிறுநீரக கல்லடைப்பு | Kidney Failure Treatment | Siddha Hospital Karaikudi | Ayurveda Hospital Tamilnadu", "raw_content": "No:5 கம்பன்மணிமண்டபம் கிழக்கு,தமிழ்தாய் கோவில் சாலை,அருணா நகர், காரைக்குடி - 630001.\nஉங்கள் மருத்துவ அறிக்கை பதிவேற்ற\nசிறுநீரக கல்லடைப்பு இவை 14 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் வரலாம்.\nபொதுவாக உருவாகும் கல்லானது சிறுநீரகம் (Kidney) சிறுநீரக பாதை (Ureter) சிறுநீரக பை (Bladder) குறி (Urethra) ஆகிய இடங்களில் அடைப்பினை ஏற்படுத்தலாம்.\nகுறைந்த அளவு நீர் பருகுதல் இவற்றால் சிறுநீர் செறிவு (Concentration of urine) உண்டாகலாம்.\nஉப்பு மற்றும் கனிமங்கள் படிவதின் காரணத்தினால் நாள்பட்ட நிலையில் கல் உருவாகக் கூடும். இவை படிகம் (crystal) போல காணப்படும்.\nஇது மட்டும் இன்றி தக்காளி, முட்டைகோஸ், சோயா மற்றும் சுண்ணாம்பு சத்துள்ள மாத்திரைகளை அதிக அளவு தேவையின்றி உட்கொள்ளும்போது சிறுநீரக கல் உருவாக காரணமாய் இருக்கின்றது.\n1. முதுகின் பின் பக்கத்தில் இருந்து முன் பக்கமாக வலி பரவுதல்.\n2. சிறுநீரகத்தில் (Kidney) கல் இருக்கும்போது சிறிது அளவே வலி காணப்படும் இருப்பினும் கல்லானது சிறுநீரக பை (Urinary Bladder) இவற்றில் இருப்பின் வலி அதிகரித்து காணப்படும்.\n3. கல்லானது ஒரு இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகரும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.\n4. பின் அந்த கல்லானது ஒரே இடத்தில் இருக்கும்போது வலியானது குறைந்து காணப்படும்.\n5. தலை சுற்றல், வாந்தி உணவில் விருப்பிமின்மை ஆகியன காணப்படும்.\nI. சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் மாற்றங்கள் :\nஅடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுதல்\nஅடிக்கடி சொட்டு சொட்டாக நீர் வெளியேறுதல்\nசெந்நிறம் மற்றும் அரக்கு நிறமாக நீர் காணப்படுதல்\nசில வேளை சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல் ஆகியவை காணப்படும்.\nII. சிறுநீரக கற்களுக்கு எங்களது மருத்துவம் :\nசிறுநீரக கற்களுக்கு எங்களது மருத்துவத்தில் எவ்வித பக்க விளைவுகளின்றி முறைப்படி முதலில் கற்களை உடைக்க கூடிய மருந்துகளையும், பின் கற்களை கரைக்க கூடிய மருந்துக்களையும் பின் சிறுநீரைப் பெருக்கக் கூடிய மருந்துகளையும் தக்க முறைப்படி தக்க அனுபானத்தில் நோயாளியின் உடல் வன்மைக்கு ஏற்ப வழங்கி வருகின்றோம்.\nஅதிக பட்சம் 25-30 நாட்களில் சிறுநீருடன் கற்கள் வெளியேறுவதை நீங்களே காணலாம்.\nஎங்கள் மருந்துகள் யாவும் தனித்தன்மை உடையவை, வேறு எங்கும் கிடைக்காது, பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏடுகளையும், நூல்களையும் ஆராய்ச்சி செய்து அவற்றில் இருக்கும் நுணுக்கங்கள் மற்றும் அதில் இருக்கும் மெய்ஞானம், இவற்றை அறிந்து தெரிந்து, புரிந்துகொண்டு செய்யப்பட்டவை ஆகும்.\nடாக்டர்.அழகப்பன்ஸ் கிட்னி கேர் சென்டர்,\nஅருணா நகர், காரைக்குடி - 630001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-12-15T13:31:49Z", "digest": "sha1:SRWKGRFH3TKZGA5HJBRRG3TNFOAH6TTN", "length": 5529, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "மெல்லிசை | இது தமிழ் மெல்லிசை – இது தமிழ்", "raw_content": "\nTag: இயக்குநர் ராம், மெல்லிசை, ரஞ்ஜித் ஜெயக்கொடி\nநகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.\nமெல்லிசை படம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர எடுத்துக் கொண்ட...\nமெல்லிசை – இசை வெளியீட்டுப் படங்கள்\nவித்தியாசமான கதைக்களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி ,...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n��ெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/2547", "date_download": "2019-12-15T13:11:17Z", "digest": "sha1:PNSJ5DKHQ6T7VNYMITPNZS4XDOJYKAOL", "length": 8131, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவீட்டுக்கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி\nகிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் வீட்டு மாடி, வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து காய்கறிச்செடிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. காய்கறிச்செடிகளுக்கு கடைகளில் உரங்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே எளிய முறையில் உரத்தை தயாரித்து இடலாம்.\n1. வீட்டுக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம்\nநாம் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளின் தோல் கழிவுகளை சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி அதில் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால் உரக்குழி தயாராகி விடும். இதே போல பயன்படுத்தப்பட்ட டீத்தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம் சிறந்த இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரத்தை தயாரிக்கலாம். இக்கழிவு நன்கு வெயிலில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும் போது அவை நன்கு வளரும். சுவையான காய்கனிகள் கிடைக்கும்.\n2. மாட்டுச்சாண குழம்பு உரக்கலவை\nநிலக்கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு, மாட்டுச்சாணம் ஆகியவற்றை தலா ஒரு கிலோ சேகரித்து ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர், கோமியம் சேர்த்துக் கலந்து வாய்ப்பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும். இக்கலவை நொதிக்க 4, 5 நாட்கள் ஆகும். 5 நாட்களுக்குப் ���ின், ஒரு கோப்பைக் கலவையுடன் 10 கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து ஒரு அடி தள்ளி ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.\nசூடோமோனாஸ் என்னும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்றுப் பைகளுக்குப் பயன்படுத்தலாம். சூடோமோனாஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது.\nதகவல்: சி. ராஜாபாபு, உதவிப் பேராசிரியர், வேளாண் உதவி மையம், பாளையங்கோட்டை.\nஉள்ளாட்சி தேர்தல்: 13 மாவட்டங்களுக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nகுடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டாம்: மம்தா எச்சரிக்கை\nசத்குருவிடம் யோகா கற்க வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2008/04/hogenakal.html", "date_download": "2019-12-15T12:41:04Z", "digest": "sha1:M7XXBLNROR6UDVDY3WIWCVRUB2B347GF", "length": 15045, "nlines": 155, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: கவிப்பேரரசின் பொகையினகல்/புகைநகுகல் உரை", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஹொகேனகல் தமிழில் \"புகையின்கல்\" என்பதாம். காவிரி நீர் பாறைகளில் மோதி மேட்டிலிருந்து சமவெளிக்கு வேகமாய்ப் பாய்ந்து தமிழ்மண்ணைத் தழுவ ஆவலுடன் தாவும்போது ஏற்படும் நீர்ப்புகையால் ஏற்பட்ட காரணப் பெயர். 7-8 நூற்றாண்டுகளுக்கு முன்னே பகரம் ஹகரமாகக் கன்னடத்தில் திரிந்தது: பால் > ஹாலு, பல்லு > ஹல்லு, பக்கி ( < பக்ஷி) > ஹக்கி, பவழம் > ஹவளம் ... \"பொகெயினகல்\" (misty boulders) > ஹொகெனகல் (கன்னடம்). வெங்கால மரங்கள் மிகுதியால் வெங்காலூர் [1] என்று பெயரிடப்பட்ட பெங்களூரை இப்போது குற்றியலுகரத்துடன் பெங்களூரு என்கிறார்கள். வெந்த கொள்ளின் ஊர் என்று சொல்வது ஒருவகை Urban legend கதை. கல்வெட்டுகளில் வெங்காலூர் என்றே உள்ளது. கொங்கின் கரூர்ப் பக்கத்து உள்நாடுகளில் ஒன்றனுக்கு வெங்கால நாடு என்றே பெயர். அதனையும் ஒப்பிடலாம். இதனைப் பட்டீசர் கண்ணாடி விடுதூதில் காணலாம் (கண்ணாடி விடுதூது காண வேணுமாயின், Cf. http://projectmadurai.org). ஹொகேனகல்லு என்றால் தான் சரியான கன்னடமா \"கல்பொரு சிறுநுரையார்\" என்ற சங்ககாலப் புலவர் வாழ்ந்தும் இருக்கிறார். நீறு பூத்த நெருப்பைப் போல நகுகிற சீதையை \"நகுமோமு கனலேனி\" என்று தியாகையர் பாடுவார். பொகெயினகல்லுவுக்கு இலக்கியப் பெயர் தேவையெனில் \"புகைநகுகல்\".\nகாவிரியின் மேல் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை முதலில் சொன்னவர் - கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார். மூவர் உலாவில் உசாவலாம். கலிங்கத்துப் பரணி பாடியவர்; தமிழின் ஒரே உலகாயத நூலாம் காராணை விழுப்பரையன் மடல் இயற்றியவர். தமிழின் கருவூலங்களில் ஒன்றான மிக அழகிய இந்த வளமடல் அச்சேறாமல் இருக்கிறது. அதன் மூலச்சுவடியைக் காத்து அளித்தவர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள். அதனைச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை முன்னியத்தில் அளித்தேன். அவ் அரிய நூல் தொடுப்பு:\n[1] வெங்காலூர் இடப்பெயர் ஆய்வு (குணா போன்றோர்) எழுதியிருக்கலாம். அக் கட்டுரைகள் உள்ள பொத்தகப் பெயர்களைத் தந்தாலோ, இணையத்தில் இருந்தாலோ எனக்கு அறியத் தர வேண்டுகிறேன். நன்றி.\nகரு நாடக தமிழ் நாடு பிரச்சினைகளுக்கு தீர்வுண்டா\nநான் தீர்வு சொல்லவும் போவதில்லை. அப்படி சொன்னாலும் ஏற்றுக் கொள்பவர் உண்டா ஆகவே ஒரு சிலருக்கு தெரிந்த, மிக பலருக்கு தெரியக்கூடாதன்று ஒரு சிலர் வைத்துகொண்டிருக்கும் ஆதார பூர்வமான சில விஷயங்கள் இதோ.\n1. ஆங்கிலேயர் மதராஸ் என்று மாகாணப்பெயரிடும் முன், அதன் பெயர் கரு நாடகம்., கருத்த மேனியுடைய நாட்டவர் அகம்.\n2. இன்றைய கன்னடத்தவர், ஹளே கன்னடா என்ற மொழியெ 200-300 ஆண்டுகள் முன்பு வரை பேசியவதாக ஒப்புக் கொள்கிறார்கள். அம் மொழியில், இன்றைய ஹ, ப-வாக இருந்தது. இன்றைய ள, பல இடங்களில் ழ -ஆக இருந்தது. சொற்க்கள் பல அம்-இல் முடிந்தன. ஆ ஏ போன்ற சொல் முடிவுகள், ஐ- ஆக இருந்தது (இல்லா-இல்லை). அவற்றையும் ஏக மனதாக ஒப்புக்கொள்வார்கள். அப்படியென்றால் ஹளே கன்னடாவை, ஹளே கன்னடாவில், பழைய கன்னடம், என்றழைப்பது தான் சரி. அது தமிழாகி விட்டதே\n3. மலையாளம், கன்னடம் இரண்டுமே மானிலத்தை குறிப்பிடும் சொற்க்கள். மொழிகளை அல்ல.\nபிகு.வேர்ட் வெரிபிசேஷனை எடுத்து விடுங்களேன்..\nபெங்களூர் என்பது ”பெந்தக்காளூர்” என்பதிலிருந்து திரிந்து வந்திருக்கும் பெயர் எனும் கூற்றுக்கு பின்���ால் ஒரு கதையுண்டு. இவ்வூரை நிர்மாணித்த மாகடி கெம்பெகௌடா வேட்டை முடித்து,களைப்பு மேலி்ட்டவராய் குடிசையொன்றில் நுழைந்து பசிக்கு உணவு கேட்டாராம்.அக்குடிசையிலிருந்து ஏழைக் கிழவி தன்னிடம் இருந்த பயிரை சிற்றரசருக்கு தந்தாளம். பசியாறிய பாளைக்காரர் மாகடியில் உள்ள தன் அரண்மனைக்கு வந்து பார்க்குமாறு கூறிவிட்டு போனாராம்.கிழவி அங்கு சென்று மன்னரைக் கண்ட போது கெம்பெ கௌடா அவளுக்கு ஒரு வீட்டையும் பொருகளையும் வழங்கி கெளரவித்தார். மாகடியிலிருந்து சற்றத் தொலைவிலுள்ள பகுதியை ஒரு நகரமாய் உருவாக்கவும் ஏற்பாடு செய்தார். 1537ல் கெம்பகௌடா ஏறப்படுத்திய புதிய நகருக்கு அக்கிழவியின் நினைவாக, அவள் வேகவைத்த பயிறு தந்த பசியைப் போக்கிய செயலின் நினைவாக ”பெந்தக்காளூர்” என்று பெயரிட்டார்.கன்னடத்தில் “பெந்த“ என்றால் “வென்ற“ என்றும், “காளு“ என்றால் பயறு என்றும் பொருள். அதுவே காலபோக்கில் பெங்களூர் என்றானதாய் ஒரு கூற்று. அதே சமயம் பெங்களூர் எனும் பேகூர் கோயிலுள்ள கி.பி.890ஐ சேர்ந்த கங்கர் காலத்துக் கல்வெட்டுக் குறிபொன்றில் காணப்படுவதாய் தெரிய வருகிறது. மைசூர் தேச வரலாற்றை விரிவாய் எழுதியுள்ள வரலாற்று அறிஞர் ஹயவதன ராவ், பெங்களூரைப் பற்றிச் சொல்லுகையில் இரு விவரங்களையுமே தந்திருக்கிறார்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்\nபுற்றுநோய் கொல்லி - கான்சியஸ் ரேடியோஅலை எந்திரம்\nஆப்பிரிக்காவில் தொடங்கிய மானுட வலசை\n2008-ல் மிக அதிக மழை ஏன்\nதமிழ்ப் புள்ளிக் கோட்பாடும் பெருமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386176.html", "date_download": "2019-12-15T13:16:49Z", "digest": "sha1:7X5KE2L7WIJUOHORUDMY6C3TPTPNLTOL", "length": 5968, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "அவன் - காதல் கவிதை", "raw_content": "\nஅதுபோல் அன்பே நீயன்றி நான்\nஇல்லையே , நீதான் என் ஆதாரம்\nஎன்றால் அவள் அவன் மடியில்\nதலை வைத்து காதல் கீதம் பாடி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Nov-19, 8:38 am)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/190977", "date_download": "2019-12-15T14:11:35Z", "digest": "sha1:CGOCFIMTZU5ABSGZRNXNSPPT2LUOF2AN", "length": 9588, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "மகிந்த பதவியேற்பு விவகாரத்தில் நக்கல் செய்த தமிழன் பிரசன்னா: தமிழின துரோகி என கருணாநிதியை சாடும் நெட்டிசன்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகிந்த பதவியேற்பு விவகாரத்தில் நக்கல் செய்த தமிழன் பிரசன்னா: தமிழின துரோகி என கருணாநிதியை சாடும் நெட்டிசன்கள்\nஇலங்கையில் ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது குறித்து திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா நக்கலாக டுவிட் செய்துள்ளார்.\nராஜபக்ச பதவியேற்பு தொடர்பாக கருத்துப் போட்ட அவர் அதில் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை இழுத்துள்ளார்.\nஅண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... என்று தனது டுவிட்டில் போட்டுள்ளார் தமிழன் பிரசன்னா.\nஇதனால் பலரும் கொந்தளித்து தமிழன் பிரசன்னாவுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவையும் இதில் இழுத்து கடுமையாக சாடி வருகின்றனர்.\nஇவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதால், மறைந்துபோன திமுக தலைவர் கருணாநிதியையும் இணைத்து, ஸ்டாலின், கனிமொழி என ஒட்டுமொத்த கட்சியையும் நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.\nஇலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த தமிழின துரோகி #திமு��-காங்கிரஸ் கூட்டாளியான மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமானார் .\nதன் கூட்டாளியான ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவிப்பாரா\nஅண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... pic.twitter.com/qKN5fr4G3C\nஅப்ப எனான மசிருக்கு அமைதிப்படையை அனுப்பினீர்கள்.2009_ல் ரேடர் வசதிகள் கொடுத்தீர்கள்,\nபரிசு வாங்க அக்கா கனிமொழி அவர்களை அனுப்பி வையுங்கள்\nபதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அவர்கள் சொந்தம் கோபாலபுரத்தில் இருந்து யாரும் போகலையா\nஇலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த தமிழின துரோகி #திமுக-காங்கிரஸ் கூட்டாளியான மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமானார் .\nதன் கூட்டளியான ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவிப்பாரா #சுடலை \nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/royal-challengers-bangalore-opt-to-bowl-vs-delhi-daredevils/articleshow/63860594.cms", "date_download": "2019-12-15T14:27:13Z", "digest": "sha1:5TMKQC3YXYDHRNTFXSARBUL5Y4GELLDF", "length": 12931, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "rcbvdd : மீளப்போவது யார்?- டெல்லிக்கு எதிராக பெங்களூரு பவுலிங் தேர்வு - royal challengers bangalore opt to bowl vs delhi daredevils | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n- டெல்லிக்கு எதிராக பெங்களூரு பவுலிங் தேர்வு\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது.\n- டெல்லிக்கு எதிராக பெங்களூரு பவுலிங் தேர்வு\nபெங்களூரு : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது.\nசிறந்த பல பேட்ஸ்மேன்களை வைத்திருந்தாலும் தொடர்ந்து பெங்களூரு அணி சொதப்பி வருகின்றது.\nஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் பெங்களூரு - டெல்லி அணிகள் இருப்பதால் இரு அணிகளும் வெற்றி பெற்று முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய மனன் ஓரா, சர்ஃப்ரஜ் கானுக்கு பதிலாக பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅதே போல் முகமது சமிக்கு பதிலாக ஹர்சல் படேல் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nதிருமணத்துக்குமுன் பெண்கள் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய 8 விஷயங்கள்... ஆண்கள் இத படிக்காதீங்க...\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\nஉங்க டாய்லெட்டும் இப்படி பளிச்னு கண்ணாடி மாதிரி இருக்கணுமா... வெறும் 5 ரூபாய் செலவு பண்ணுங்க போதும்...\nமீண்டும் வெடித்தது சியோமி; \"இதையெல்லாம்\" செய்தால் அடுத்தது உங்க ஸ்மார்ட்போன் தான்\n90 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த டிஎன்ஏ சோதனையால் பொய்யான கோர்ட் தீர்ப்பு ; 3 தலைமுறையின் தலையெழுத்தே மாறியது... மர்மமான பாபி டன்பர்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nIND vs WI: உஷாரா இருங்க... பவுலர்களுக்கு கும்ப்ளே எச்சரிக்கை\nRohit Sharma: லா லீகா கால்பந்து தொடரில் ரோஹித் ஷர்மா சாதனை\nபுகையிலை விளம்பரம்... சேப்பாக்கம் மைதானத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடியில் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n- டெல்லிக்கு எதிராக பெங்களூரு பவுலிங் தேர்வு...\nRCBvDD - வெற்றி பெற்று முன்னேறுவது யார் - கடைசி இடங்களில் டெல்லி...\nரன் மழைக்கு நடுவே குறுக்கிட்ட மழை - பஞ்சாப்புக்கு அதிக வெற்றி வா...\nஎங்க போனலும் தமிழன் கெத்து தான் - புனேவிலும் காவிரி போராட்டம்...\nபஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கிய கொல்கத்தா - 191 ரன்கள் குவிப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:49:43Z", "digest": "sha1:TFTKIVY5PZZIPEVN6PGQEEXNHF7IFWXG", "length": 5392, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குண்டூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலகளவில் ஏற்றுமதி செயாப்படுகின்றன.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nதிட்டமிடல் முகமை GMC, VGTMUDA\nபாலின விகிதம் 1000 ♂/♀\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n53.15 கிமீ2 (21 சதுர மைல்)\n• 30 மீட்டர்கள் (98 ft)\n• 66 கிலோமீட்டர்கள் (41 mi)\n• அஞ்சலக எண் • 522 0xx\nதெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:36:27Z", "digest": "sha1:XLISWQWKWP2AFR4TZXW25IPT4AOH5JJW", "length": 5226, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "தசமபின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதசமபின்னங்கள் 10-இன் அடுக்குகளை பகுதிகளாகக் கொண்ட பின்னங்கள் ‘தசம பின்னங்கள்’ எனப்படும். உதாரணம்:2/10,23/100... தசம எண்கள் முழு எண்ணும், தசம பின்னமும் சேர்ந்த எண்கள் தசம எண்கள் ஆகும். உதாரணம் (அ) தசம எண் = 0.6 = 0 + 0.6 முழு எண் = 0 ; தசம பின���னம் = 0.6 (ஆ) தசம எண் = 7.2 = 7 + 0.2 முழு எண் = 7 ; தசம பின்னம் = 0.2 தசம எண்களில், தசம புள்ளிக்கு இடதுபுறம் வரும் எண்கள் முழு எண் என்றும், வலதுபுறம் வரும் எண்கள் தசம பின்னம் எனப்படும். மேற்கோள்:VI STD MATHEMATICS TAMILNADU TEXTBOOK\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-12-15T13:32:16Z", "digest": "sha1:XTBT6TYLTPIURZEPLY5ICL2V47HUVUYF", "length": 11239, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொண்டேவீடியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் பிலிப்பெ இ சான்டியாகோ டெ மொண்டிவீடியோ நகரம்\nசுதந்திரத்துடன் நான் துன்புறுத்தவும் இல்லை. பயப்படவுமில்லை..\nபுரூனோ மொரீசியோ டெ சபாலா\nநகரப் பிரிவின் பரப்பு 526 சதுரகிமீ\nபகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே−2)\nஇலத்தீன் அமெரிக்காவின் \"முதல்\" நகரம்\nமொண்டெவீடியோ (Montevideo, எசுப்பானிய ஒலிப்பு: [monteβiˈðe.o]) உருகுவையின் தலைநகரும், மிகப் பெரிய நகரமும், துறைமுக நகரமும் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி, இதன் ம்க்கள்தொகை 1,319,108 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.[8] பரப்பளவு 194 சதுரகிமீகள். அமெரிக்காக்களின் தென்முனையில் உள்ள இந்நகரம், உருகுவையின் தென்கரையில் அமைந்துள்ளது.\nமொண்டெவீடியோ நகரம் 1724 ஆம் ஆண்டில் புரூனோ மொரீசியோ டெ சபாலா என்ற எசுப்பானியப் போர் வீரரால் நிறுவப்பட்டது. 1807 ஆம் ஆண்டில் இந்நகரம் சிறிது காலம் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தது. முதலாவது உலகக் கால்பந்துப் போட்டிகள் அனைத்தும் இந்நகரிலேயே நடைபெற்றன. தெற்கத்திய பொதுச் சந்தையின் நிருவாகத் தலைமையகம் மொண்டெவீடியோவில் அமைந்துள்ளது.[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2017, 20:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165203&cat=1316", "date_download": "2019-12-15T13:31:48Z", "digest": "sha1:MUOBYY4GKRSOKW3BJ4DU3LIK3RIWCGQY", "length": 31071, "nlines": 636, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமர் -சீதாபிராட்டி திருக்கல்யாணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ராமர் -சீதாபிராட்டி திருக்கல்யாணம் ஏப்ரல் 21,2019 16:55 IST\nஆன்மிகம் வீடியோ » ராமர் -சீதாபிராட்டி திருக்கல்யாணம் ஏப்ரல் 21,2019 16:55 IST\nசேலம் அய்யோதியப்பட்டினத்தில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோயிலில் ராமர் - சீதாபிராட்டி திருக்கல்யாணமும், பட்டாபிஷேக வைபவமும் விமர்சியாக நடைபெற்றது. ராமருக்கும் சீதாபிராட்டிக்கும் பல்வேறு விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து,வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர், மஹா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. ராமர் இலங்கைக்கு சென்று வந்தபோது முனிவர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கோயில் அமைந்துள்ள இடத்தில் பட்டாபிஷேக காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. அதனாலேயே இந்த ஊருக்கு அயோத்தியபட்டிணம் என்ற பெயரும் வந்தது.\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nகாளஹஸ்தி கோயிலில் சீதா-ராமர் திருக்கல்யாணம்\nசித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஇந்த முறையும் பா.ஜ., தான்\nகோடை சீசனுக்கு சிறப்பு மலைரயில்\nமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்\nமாரியம்மனுக்கு சீர் வழங்கும் வைபவம்\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nநாகநாத சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம்\nவீரராகவர் கோயிலில் தேர் திருவிழா\nரங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் தெப்போற்சவம்\nஅரிய மரங்களை காட்சி படுத்தும் ஓவியர்கள்\nஅம்மன் கோயில் பங்குனி பெருவிழா துவக்கம்\nகண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா\n2 டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்\nதந்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா\nசெல்வ விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகீதை காட்டும் ஞானம் - ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆ��்மீக சொற்பொழிவு\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\nIJK Party - பாரிவேந்தர் - பெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற��சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்���ள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/tea-sellers-daughter-joins-indian-airforce-monday-motivation-story/", "date_download": "2019-12-15T14:53:07Z", "digest": "sha1:XMBY27NS5HH45UNCYKTZECSV74RDI3ML", "length": 15254, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"என் மகள் பெற்ற வெற்றியால் என் டீக்கடை புகழ்பெற்றது!\" - இன்ஸ்பயரிங் இளம் பெண் | tea seller's daughter joins indian airforce monday motivation story | nakkheeran", "raw_content": "\n\"என் மகள் பெற்ற வெற்றியால் என் டீக்கடை புகழ்பெற்றது\" - இன்ஸ்பயரிங் இளம் பெண்\nஇந்திய விமானப் படையின் போர் விமானியாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஆறு லட்சம் பேர் எழுதினார்கள். கடந்த ஏழாம் தேதி இத்தேர்விற்கான முடிவுகள் வெளியானது. இதில் 22 பேர் விமானிக்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டீ கடைக்காரரின் மகளான ஆஞ்ச்சல் கங்க்வாலும் ஒருவர். அவருக்கு வயது இருபத்தி நான்கு.\nஇவரின் தந்தை பெயர் சுரேஷ் கங்க்வால், மத்திய பிரதேசத்தின் நிமச் பேருந்து நிலையம் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இது குறித்து அவர் பேசியபோது, “எனது மகளின் படிப்பு, போட்டித் தேர்வுகளுக்காகக் கடன் வாங்கிப் படிக்க வைத்தேன். எனது முயற்சியும் கடினமாக உழைத்துப் படித்த அவளது முயற்சியும் வீண் போகவில்லை. எனது மகள் போர் விமானி பணிக்கு தேர்வானதால் எனது டீக்கடை பிரபலமாகிவிட்டது” என்றார். ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் வரும் 30-ம் தேதி ஆஞ்ச்சல் பணியில் சேருகிறார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்பட பல அரசியல் தலைவர்கள் ஆஞ்ச்சலை பாராட்டி வருகின்றனர்.\nதேசமெங்கும் தேர்வெழுதிய ஆறு லட்சம் பேரில் இருபத்தி இரண்டு பேர் மட்டுமே பெற்றுள்ள இந்த வெற்றியைப் பெற ஆஞ்ச்சல் கடுமையாக மட்டுமல்ல தொடர்ந்து தன்னம்பிக்கையோடு உழைத்துள்ளார். ஆறாவது முறைதான் அவர் தேர்வு பெற்றுள்ளார். இந்திய விமானப்படைக்கு முயற்சி செய்யும் முன் அரசு தேர்வுகள் எழுதிய அவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது. ஆனாலும், அவரது முக்கிய இலக்கு விமானப் படை என்பதால், அந்த தேர்வுகளுக்கு படிப்பதற்கு நேரம் அளிக்கக் கூடிய வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அந்த வாய்ப்பை ஏற்காமல் பின்னர் தொழிலாளர் நல துறையில் பணியாற்றுள்ளார். அதுவே நல்ல பணி என்று அதோடு திருப்தியடைந்துவிடாமல் தொடர்ந்து படித்து அவரது இலக்கை அடைந்துள்ளார்.\nசுரேஷ் கங்க்வால் தேநீர் கடை\n\"எனக்கு முன்பே தெரியும், என்னால் இதை செய்ய முடியுமென்று. நான் கல்லூரியில் முதல் மாணவியாக இருந்துகொண்டே விளையாட்டிலும் கவனம் செலுத்தினேன். இரண்டு விஷயங்களிலும் என்னால் கவனம் செலுத்த முடியும், இரண்டும் எனக்குப் பிடித்ததால். அது போலத்தான் நான் பணியில் இருந்துகொண்டே இந்தத் தேர்வுக்குப் படித்ததும். எனக்கு முன்பே வேறு வேலை கிடைத்தபோதும், என் பொருளாதாரத் தேவை இருந்த போதிலும் கிடைத்த வேலையோடு நான் நின்று விடவில்லை. என் இலக்கை நோக்கிப் பயணித்தேன், வென்றேன்\" என்கிறார் நம்பிக்கை மிளிரும் கண்களுடன் அந்த இருபத்தி நாலு வயது இன்ஸ்பயரிங் இளம் பெண் ஆஞ்ச்சல் கங்க்வால். தெளிவான இலக்கு, அர்ப்பணிப்பு, கடுமையான மட்டுமல்ல தொடர்ந்த உழைப்பு, இவையிருந்தால் வெற்றி பெற வறுமை மட்டுமல்ல வேறெதுவும் தடையில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார் இவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரிசி, பருப்பு வாங்கவே ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்.. பரிதவிப்பில் மலை மக்கள்\n\"அடிச்சும் கேட்பாங்க...அப்பவும் சொல்லாதீங்க.. ஐபிஎஸ் அதிகாரியின் அட்வைஸ்.\nஉண்மையான வெற்றி என்பது எது திறமையா\nஎஜமானியின் உடலை எடுக்கவிடாமல் வளர்ப்பு நாய் நடத்திய கண்கலங்கவைக்கும் பாசப்போராட்டம்\nகர்ப்பிணிகளுக்கு பேருதவி புரியும் குங்குமப் பூவின் நற்பலன்கள் பற்றி தெரியுமா..\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்த��யில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/slap_28.html", "date_download": "2019-12-15T13:07:01Z", "digest": "sha1:4LPP3IG26NQNIHSQL674ZFNKHHNFT2GC", "length": 6775, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மொட்டு சின்னம் முடிவு இன்று? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மொட்டு சின்னம் முடிவு இன்று\nமொட்டு சின்னம் முடிவு இன்று\nகைசின்னமா அல்லது மொட்டு சின்னத்திலா போட்டியிடுவது தனக்கான பதவி தொடர்பில் மைத்திரி இன்று மகிந்தவுடன் பேசவுள்ளார்\nமைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று, இன்று மாலை நடைபெறவுள்ளது.\nஇதில், கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇந்தக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டணி, சின்னம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221841.html", "date_download": "2019-12-15T12:43:07Z", "digest": "sha1:NF4IR2ZGAHF5M7FUFIWTPALTBT2GOXVF", "length": 12936, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா CCTMS பாடசாலை பரிசளிப்பு விழாவும் தரம் 5 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா CCTMS பாடசாலை பரிசளிப்பு விழாவும் தரம் 5 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்..\nவவுனியா CCTMS பாடசாலை பரிசளிப்பு விழாவும் தரம் 5 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்..\nபரிசளிப்பு விழாவும் தரம் 5 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (30) வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.\nபுலைமைப்பரிசில் பரீட்சையில் விசேட சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் அதிதிகள் பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.\nபாடசாலை மாணவிகளின் குழுப்பாடல் மற்றும் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அதிதிகளால் புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்துடன் தேசியரீதியில் சாதனை படைத்த மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் பரிசில்��ள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.\nமாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிய அதிதிகளுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.\nவிசேடமாக வடமாகாண ரீதியில் யூடோ தரங்கணிப்பு போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற தரம் 5 கல்விகற்றுவரும் ஆர்.கெ.கெவின் என்ற மாணவன் வடமாகாணத்தில் மிகக் குறைந்த வயதில் யூடோவில் 6 கியூ என்ற சான்றிதழை பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் முதல்வர் k.சுவர்ணராஜா, ஆரம்பக்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளர் சி.முரளிதரன், பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றார், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nமாநகரசபையின் 2ஆவது விசேட பொதுக்கூட்ட தீர்மானங்கள் தொடர்பில் மாநகர முதல்வரின் ஊடக அறிக்கை..\nகிளிநொச்சி மாவட்டத்தில் 8000 க்கும் மேற்ப்பட்டோருக்கு வறட்சி நிவாரணம்..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் ���றிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/11/18/", "date_download": "2019-12-15T13:07:27Z", "digest": "sha1:MFZBWWAZ4OGEE2AD3FGOJKFWQZXSASA5", "length": 6858, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 November 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n40 நாட்கள் திடீரென விரதம் இருக்கும் நயன்தாரா: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்\n#காயத்ரி ரகுராம் வீட்டின் முன் திடீரென குவிந்த போலீஸ்: பெரும் பரபரப்பு\n2வது மனைவிக்கு 2 கள்ளக்காதலர்களா முதலிரவுக்கு மறுநாளே கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்\nகோத்தபய வெற்றி எதிரொலி: பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு\nதொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி\nகமல் விழாவில் உருவான ரஜினி-கமல்-விஜய் #கூட்டணி\nபொங்கல் விடுமுறை 9 நாட்களா\nMonday, November 18, 2019 11:27 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 217\nகமல் கட்சியின் லோகோ சொல்வது என்ன\nகமல் கட்சியின் லோகோ சொல்வது என்ன\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/nagakanda-kodithuvaku-14082019/", "date_download": "2019-12-15T12:23:07Z", "digest": "sha1:Y3ME667GFXC42CZBVHTZKAHBARJUVGU4", "length": 6558, "nlines": 70, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்காது\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் ���ெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்கபோவது இல்லை எனவும் வெறுமனே அவர் பெயரளவில் ஜனாதிபதியாக இருப்பார் என நாகாகந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (13) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஆட்சியில் உள்ளவர்களால் உருவாக்கப்படும் அரசியல் யாப்பு மக்களை பாதுகாப்பதற்கல்ல எனவும் மாறாக ஆட்சியில் உள்ளவர்களை பாதுகாப்பதற்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது தற்போதுள்ள ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவதுடன் அடுத்தாக தெரிவாகும் ஜனாதிபதிக்கு, இன்றுள்ள அமைச்சரவை கூட இல்லாது போகும் எனவும் அவர் கூறினார்.\n19 ஆம் திருத்தத்திற்கு அமைய தற்போதுள்ள ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களையும் இல்லாது போகும் என்பதோடு, அதனால் பொது மக்கள் முன் சென்று 225 பேரும் நிராகரிக்கப்படுவதாகவும், எனவே தற்போதுள்ள யாப்பு புரட்சிமிக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதனால் தான் எதிர்காலத்தில் மக்களின் விருப்பத்தை கோருவதன் ஊடாக சிலவேளை ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் நாகாகந்த கொடிதுவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.\nசுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்\nஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் தொடர்ந்தும் அதிகரிப்பு\nகப்ரியலா தீவில் விபத்துக்குள்ளான விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஒன்ராறியோ வாகன சாரதிகளுக்கு புதிய சட்டம்\nவன்கூவர் துப்பாக்கி சூடு – ஒருவர் மருத்துமனையில் அனுமதி\nஇகுருவி நவம்பர் மாத பத்திரிகை 2019\nதமிழ் மக்களின் தோழன் JK\nமாவீரம் ” நவம்பர் 03 , 2019\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019”\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83592/tamil-news/How-Anushka-act-in-Silence.htm", "date_download": "2019-12-15T12:49:08Z", "digest": "sha1:BQ2IOV3YEDO7KIAICJ6T5M6HLOO2L5LD", "length": 11359, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சைகை மொழி கற்று நடித்த அனுஷ்கா - How Anushka act in Silence", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'சைகை' மொழி கற்று நடித்த அனுஷ்கா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் வெளிவந்த 'பாகமதி' படத்திற்குப் பின் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்து 2020, ஜனவரி 31ல் வெளிவர உள்ள படம் 'நிசப்தம்'.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் இது.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் படத்தில் அனுஷ்காவின் ஈடுபாட்டைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்.\nஇப்படத்தில் வாய் பேச முடியாதவராக நடிக்கிறார் அனுஷ்கா. அதற்காக 'சைகை' மொழியை மூன்று மாதங்கள் கற்றுக் கொண்ட பிறகுதான் படத்தில் நடிக்க வந்தாராம். நேற்றைய நிகழ்வில் அனுஷ்கா கலந்து கொள்ளவில்லை.\nஅவர் உடல் எடையைக் குறைக்க வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறாராம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பின் இந்தியா வருவார் என்கிறார்கள். வந்ததும் கௌதம் மேனன் இயக்க உள்ள படத்தில் அனுஷ்கா நடிக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருத்துகள் (0) கருத்தைப் பதி��ு செய்ய\nகிரிக்கெட் வீரரை மணந்த அஷ்ரிதா ... ரஜினி - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவீதிக்கு வந்த குடும்ப பிரச்னை: மவுனம் கலைத்தார் மகாலட்சுமி\nபின்க் தெலுங்கு ரீமேக்: பவன்கல்யாண் மவுனம்\nகார்த்திக் நரேனை கண்டுகொள்ளாத கவுதம் மேனன்\nஇசைக் கலைஞர்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொண்ட மாதவன்\nசைலன்ஸ்: அனுஷ்கா எடுத்த பயிற்சி\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/144522-interview-with-actress-sunny-leone", "date_download": "2019-12-15T13:16:46Z", "digest": "sha1:ZB5QIH6M4WWFKQUCVJ66B5RLEUIOWNZZ", "length": 5657, "nlines": 151, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 03 October 2018 - “நர்ஸ் ஆகணும்னு நினைச்சேன்!” | Interview with actress Sunny Leone - Ananda Vikatan", "raw_content": "\nகாந்தி 150 : கடைப்பிடிக்கவும் கற்றுக்கொள்ளவும்\nகடிதங்கள்: நேரில் பார்த்த உணர்வு\n“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை\n“திருப்பரங்குன்றம் தேர்தலுக்காக வெயிட்டிங்...” - சவால்விடும் சண்டக்கோழி விஷால்\nராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்\nசாமி 2 - சினிமா விமர்சனம்\nபடம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்\n“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது\nஇசை இங்கே இருந்துதான் வருது\n - அரசுப்பள்ளிகள் ஓர் அலசல்\nஉயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்\nகாந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது\nநான்காம் சுவர் - 6\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nவீரயுக நாயகன் வேள்பாரி - 102\nவாகன கண்டம்... வாய்ல கண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=18589", "date_download": "2019-12-15T13:19:00Z", "digest": "sha1:6RKKXY2A6AEPE343DTFWSEHFJKAJFL4C", "length": 6530, "nlines": 40, "source_domain": "kodanki.in", "title": "இசையுலகில் புது புரட்சி\" முதல்வர் பழனிச்சாமியிடம் விருது பெற்ற பா.இரஞ்சித்தின் இசைக்குழு!! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nஇசையுலகில் புது புரட்சி” முதல்வர் பழனிச்சாமியிடம் விருது பெற்ற பா.இரஞ்சித்தின் இசைக்குழு\n“இசையுலகில் புது புரட்சி” அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் பா.இரஞ்சித்தின் இசைக்குழு\nஇந்திய சுதந்திரப் போராட்டத்திலிருந்து, திராவிட இயக்கத்தின் எழுச்சி வரை பல மிக முக்கியமான சமூக மாற்றங்களுக்கு துணையாக இருந்தவை கலையும், இலக்கியமும் தான். மக்களை ஒருங்கிணைக்கவும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய சாத்தியமான வழிமுறையாக கலை இருந்திருக்கிறது, இருக்கிறது. அமெரிக்காவில் கருப்பினத்தினவர்களின் விடுதலைக்கு இசை மகத்தான ஆயுதமாக விளங்கியதை நாம் அறிந்ததே.\nஇத்தகைய உலக விடுதலை வரலாற்றின் தொடர்ச்சியிலிருந்தே, இயக்குநர் பா.இரஞ்சித் தனது கலைப் படைப்புகளின் மூலம் சமூகத்திற்கு பங்காற்றி வருகிறார். அவரின் கனவிலிருந்து உருவான “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் குரல்கள் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரல்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nஇசையுலகில் ஊடுருவியிருக்கிற ஏற்றத் தாழ்வுகளை உடைத்தெறிந்து கானாவை வெகுமக்கள் இசையாக எடுத்துச் சென்றது மட்டுமின்றி, அதன் வழியே ஒடுக்கப்படும் யாவருக்குமான அரசியலைப் பேசியதும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவின் வெற்றி.\nஅதற்கான அங்கீகாரமாகவே Behind woods மற்றும் நியூஸ் 7 தமிழ் ஆகியவை சிறந்த இசைக்குழுவிற்கான விருதினை “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவிற்கு வழங்கி பெருமை செய்திருக்கின்றன.\nதமிழக முதல்வர் பழனிச்சாமி “இசைரத்னா ” விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.\nபல்வேறு மாநிலங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதோடு பல்வேறு விருதுகளையும் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவி���ர் பெற்றுவருகிறார்கள்.\nPrevதீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜு\nNextகமலுடன் இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி…\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-15T13:35:38Z", "digest": "sha1:CTTVTAZRZP2IMQHDZUPWVC4HA67E5WLG", "length": 7107, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செண்ரயான்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது\nசெண்ரயான்பாளையம் ஊராட்சி (Sendrayanpalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2620 ஆகும். இவர்களில் பெண்கள் 1261 பேரும் ஆண்கள் 1359 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 15\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 84\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்��� ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பூண்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:53:42Z", "digest": "sha1:EYJKIQSWZK3SYT6S3ONBBNAL4UO46UZE", "length": 5545, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மண்மங்கலம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமண்மங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆறாவது வருவாய் வட்டம் ஆகும்.[1] இவ்வட்டம் கரூர் வட்டத்தின் வடக்கில் உள்ள சில பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 நிறுவப்பட்டது.[2] காகித ஆலைகளும், கரும்பாலைகளும் கொண்ட மண்மங்கலம் வட்டம் 326 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மண்மங்கலம் வட்டத்தின் மக்கள்தொகை 1.65 இலட்சம் ஆகும். [3]\n2 மண்மங்கல வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n2.1 புகளூர் துணை வட்டம்\n2.2 வாங்கல் துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n2.3 மண்மங்கலம் துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n2.4 தாளப்பட்டி துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nஇவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மண்மங்கலத்தில் செயல்படுகிறது. மண்மங்கலம் வட்டம் புகழூர், வாங்கல், மண்மங்கலம் மற்றும் தாளப்பட்டி என நான்கு உள்வட்டங்கள் எனும் வருவாய் பிர்காக்களும், 30 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4]\nமண்மங்கல வட்டத்தின் வருவாய் கிராமங்கள்தொகு\nவாங்கல் துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்தொகு\nமண்மங்கலம் துணை வட்டத்தி���் வருவாய் கிராமங்கள்தொகு\nதாளப்பட்டி துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்தொகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-12-15T13:37:44Z", "digest": "sha1:U62ES6KIF7RMYHFMQW6WXHFFGSMBWL7N", "length": 8536, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆனைக் கற்றாழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆனைக் கற்றாழை அல்லது யானைக் கற்றாழை[1] (Agave americana) என்பது பொதுவாக நூற்றாண்டுத் தாவரம் என அழைக்கப்படும் அகேவ் இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது மெக்சிகோவை தனது பூர்விக இடமாகக் கொண்டிருந்தாலும் அழகுத் தாவரமாக பல்வேறு பிரதேசங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஐரோப்பா, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களில் இயற்கை மயமாக்கப்பட்டுள்ளது.\n8 மிற்றர் வரை உயரமாக போர்த்துக்கலில் வளர்ந்திருக்கும் ஆனைக் கற்றாழை (Agave americana)\nஇது நூற்றாண்டுத் தாவரம் எனக் கூறப்பட்டாலும் இது 10 தொடக்கம் 30 வருடங்களே உயிர்வாழக் கூடியது. இதன் இலைகள் வரண்ட காலநிலைக்கு ஏதுவாக பல்வேறு இசைவாக்கங்களைக் கொண்டுள்ளது. இது தனது வாழ்நாளின் இறுதியில் நுனிவளரா முறைப் பூந்துணர் ஒன்றை உருவாக்கும். இப்பூந்துணர் 8 மீற்றர் உயரமானது. தனது சக்தி முழுவதையும் பூத்தலில் செலவிடுவதால் இது பூத்தலின் பிற்பாடு இறந்து விடும்.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2016, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:53:40Z", "digest": "sha1:RKWOGHIGDBU3CRORDHKZODVGMODXHNLH", "length": 6939, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால் அமைக்கப்பட்டுள்ள வானொலி நிலையம் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது “கோடை பண்பலை வானொலி நிலையம்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த வானொலி நிலையம் மூலம் காலை 4.55 மணி முதல் இரவு 12.00 மணி வரை பல்வேறு பொழுதுபோக்கு பாடல்கள், நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இதன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை நேயர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இவ்வானொலியில் தொலைபேசி, குறுந்தகவல், கடிதங்கள் வழியாகவும் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள் நிகழ்ச்சிக்கேற்றவாறு ஒலிபரப்பப்படுகின்றன. இந்த வானொலி நிலையத்தின் ஒலிபரப்புகள் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலும், கேரளாவில் ஒரு சில மாவட்டங்களிலும் சென்றடைகிறது. இதனால் இந்த வானொலிக்கு அதிக அளவில் நேயர்கள் இருக்கின்றனர். 2000 ஆம் துவங்கப்பட்ட இது 19 பண்பலை நிலையங்களுக்கு ஒலிபரப்பு சேவையை வழங்குகிறது. [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2018, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/waste?q=video", "date_download": "2019-12-15T12:50:15Z", "digest": "sha1:AJT2V5TUMVXXA76BFLXDRXYA3T5SLAZH", "length": 10325, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Waste: Latest Waste News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nஅடேங்கப்பா... இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகளா... தலைசுற்ற வைக்கும் குப்பை கணக்கு\nஅளவுக்கு அதிகமாக திறக்கப்படும் நீர்.. நிரம்பி வழியும் ஆறுகள்.. வெள்ளக்காடான தமிழக கரையோரங்கள்\nஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளால் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்\nகாலையில் குட்மார்னிங்.. ராத்திரி குட் நைட்.. வாட்ஸ்ஆப் பாவம்ப்பா.. விட்ருங்கப்பா\nநெல்லை: கேரளா மீன்கழிவுகளை கொட்ட வந்த லாரி... சோதனை சாவடியில் மடக்கி பிடித்த பொதுமக்கள்\nகண்டதையும் இங்க கொட்றதுக்கு இது ஒன்னும் குப்பை கொட்டும் இ���மல்ல..மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சூடு\nநெல்லையில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகள்... அவதியுறும் மக்கள்\nபிளாஸ்டிக் கழிவுக்கு அதிக வரி - நெல்லையில் கடையடைப்பு\nதமிழக எல்லையில் கொட்டப்படும் கேரளாவின் மருத்துவ கழிவுகள் - தொற்றுநோய் அபாயம்\nஅமலை செடிகள் ஆக்கிரமிப்பு எதிரொலி.. சுவை மாறும் குடிநீரால் பொதுமக்கள் தவிப்பு\nசபாஷ்.. சுற்றுச்சூழலை காப்பதில் நாட்டிலேயே பெஸ்ட் மாநகரம்.. சாதனை படைத்த நெல்லை\nகாவிரியில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர்... இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 50 சாயப்பட்டறைகள்\nடிஜிட்டல் யுகத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதா\nவீணாக கொட்டப்படும் உணவுகளை உரமாக்கி ‘மேஜிக்’ செய்யும் பிரேசில் மாஜி பத்திரிகையாளர்\nகேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் வந்த ஜீப் - ஓட்டுனர் கைது\nகாவிரியில் கழிவு நீர்: தமிழக மனுவிற்கு பதிலளிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு\nவானிலிருந்து ஹாயாக வந்து விழுந்த \"ஆய்\".. பாட்டியின் தோள்பட்டை முறிந்தது\nகேரளாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் வரும் லாரிகள்: 2 பேர் கைது\nபெருங்குடி, கொடுங்கையூர் பகுதிவாசிகளே உஷார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/7", "date_download": "2019-12-15T14:22:39Z", "digest": "sha1:IKBBAGPY7AUDL6SEQRLQNPXYWLCC6UX5", "length": 23765, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "திருநெல்வேலி: Latest திருநெல்வேலி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 7", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்ச...\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்கு...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் ���ோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nதாம்பரத்திலிருந்து நெல்லை, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதாம்பரத்திலிருந்து நெல்லை, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nசெண்பகவல்லி தடுப்பணை உடைப்பைச் சீர்படுத்த வேண்டும்- வைகோ வலியுறுத்தல்\nசெண்பகவல்லி தடுப்பணை உடைப்பைச் சீர்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nகோதையாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nகோதையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக, வரும் 27-ம் தேதி முதல்,முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nகூட்டணியில் குழப்பமா யார் சொன்னது.. வேட்பாளர்களை அறிவித்த ஓபிஎஸ்.. இபிஎஸ்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கான அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nசட்டப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், நூலகர் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nதமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர், ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nஆஸ்திரேலியா ரிட்டர்ன் நடராஜருக்கு கல்லிடைக்குறிச்சியில் வரவேற்பு\nஆஸ்திரேலியாவிலிருந்து மீடகப்பட்ட நடராஜர் சிலை திருநெல்வேலி கல்லிடைகுறிச்சி கோவில��க்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.\n+2 படித்திருந்தால் போதும்..மிக எளிதான SSC தேர்வு..தமிழகத்தில் மத்திய அரசு வேலை..\nஎஸ்.எஸ்.சி கிரேடு சி மற்றும் டி பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஓடப்போவது யார் வண்டி..\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி குறித்து...\nஇஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. பணியிடம்: திருநெல்வேலி\nஇஸ்ரோ நிறுவனத்தின் Propulsion Complex பிரிவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேருவதற்கான கல்வித்தகுதி, சம்பளம் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: நெல்லையில் திடீர் சோதனை\nநெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் சோதனை நடத்திவருகின்றனர்.\nரூ.20-ல் திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டை பெறும் திட்டம்\nதிருத்தங்கள் செய்யப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை பெறும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.\nரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nரிசர்வ் வங்கியில் கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nநெல்லை கோ– ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்- 30% தள்ளுபடி\nதிருநெல்வேலி மாவட்டம் கோ - ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஷில்பா துவக்கி வைத்தார். மேலும் கோ - ஆப்டெக்ஸில் 30% தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.\nவாங்க வாங்க.. மத்திய அரசு வேலை.. LIC -இல் உதவியாளர் பணிக்கு 8 ஆயிரம் காலியிடங்கள்..\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ன வேலை, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nநெல்லையில் மூன்று அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nநெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள���ளார்.\nஇன்னும் 1,000 இருக்கு; ஆஸி.,யில் இருந்து பஞ்சலோக நடராஜர் சிலையை மீட்ட பொன்.மாணிக்கவேல்\nவெளிநாட்டில் இருந்து பஞ்சலோக சிலையை மீட்டுக் கொண்டு வந்த பொன்.மாணிக்கவேல், இன்னும் மீட்பதற்கு ஏராளமான சிலைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.\nகாப்பான் தமிழகத்தில் எந்த ஏரியாவில் எவ்வளவுக்கு விற்பனையானது தெரியுமா \nசூர்யா நடித்திருக்கும் “காப்பான்” தமிழகத்தில் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nலேசா அடிச்சு நொறுக்கப் போகும் மழை- தமிழக வானிலை நிலவரம் அப்டேட்\nதமிழகம் மற்றும் புதுவையில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம். இதில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை.\n வயது குறைவால் ஏங்கும் காதலன்.. மதுரை கோர்ட்டின் முடிவு.\nமதுரை அருகே மாணவி ஒருவர் காதலனை கரம் பிடிப்பதற்காக பெற்றோரிடமிருந்து விலகி விடுதியில் தங்கி வரும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலாரி மோதி கார் விபத்து. தந்தை, மகள் இருவர் பலி..\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nb-jiawei.com/ta/packing-series-jw-b068.html", "date_download": "2019-12-15T12:27:22Z", "digest": "sha1:3QPEQ6NQN3GAN5HPKAKMT5TWVUQFYMSH", "length": 7670, "nlines": 220, "source_domain": "www.nb-jiawei.com", "title": "பொதி தொடர் ஜேடபிள்யூ-B068 - சீனா நீங்போ Jiawei ஸ்ட்ராப்ஸ்", "raw_content": "\nஅளவு: 1 \"வலிமை பிரேக்கிங்: 800kg நீளம்: 3.6m பொருள்: பாலியஸ்டர் கலர்: எந்த கலர்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 500 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nமுந்தைய: பொதி தொடர் ஜேடபிள்யூ-B069\nஅடுத்து: பொதி தொடர் ஜேடபிள்யூ-B067\nகப்பல் சரக்கு சவுக்கால் வார்\nநீங்போ Jiawei ஸ்ட்ராப்ஸ் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபூத் எண்: 6.2B47, 29 நவம்பர் ~ 2 வது டிசம்பர் 2017 முகவரி: தேசிய மாநாட்டுக் மற்றும் கண்காட்சி (ஷாங்காய்)\nசீனா சர்வதேச வன்பொருள் காட்டு ...\nபூத் எண்: 6.2D095, 22-24th, அக், 2017 முகவரி: தேசிய மாநாட்டுக் மற்றும் கண்காட்சி (ஷாங்காய்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/p?gender=216&sort_by=field_websection_tid&sort_order=ASC", "date_download": "2019-12-15T14:04:57Z", "digest": "sha1:3ZJZOOZIO67SPN3PUINBKSALAMUCBQ2A", "length": 10723, "nlines": 262, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப�� பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1321533.html", "date_download": "2019-12-15T13:20:19Z", "digest": "sha1:NRLVDYBJGBSVZYSIUA7FCM574AMPLMPX", "length": 13331, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!! – Athirady News ;", "raw_content": "\nகோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு\nகோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.\nஇதற்கமைய யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தள்ளனர்.\nஅண்மையில் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகல் வேளையில் புகுந்த இளைஞரொருவர் வீட்டிலிருந்த வயோதிப தாய் மற்றும் தந்தை ஆகியோரைத் தாக்கியுள்ளார்.\nஇதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.\nஅந்த வீட்டின் மகன் மற்றும் மகள் வேலைக்குச் சென்றதால் சம்பவம் நடைபெறுகின்றபோது அவர்கள் அங்கு இருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் மாலையில் வந்திருந்த போது மீண்டும் அதே வீட்டிற்கு வந்தவர்கள் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து எரித்துள்ளனர்.\nஇந் நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் உரி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அந்த வீட்டிற் வசிப்பதற்கு அச்சம் காரணமாக அந்த வீட்டுக்காரர்கள் வேறு இடத்திற்குச் சென்று தங்கியுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து தமக்கான நீதியை பெற்றுத் தருவதுடன் தாம் மீண்டும் தமது சொந்த வீட்டிற்கு வருவதற்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்தோடு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். இதே வேளை வீட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான சீசீரீவி கமரா காணொலியையும் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்படத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவவுனியா பெரியகட்டு குளம் பொதுமக்களால் புனரமைப்பு\nபாட்னாவில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய கிராம மக்கள்- காரணம் என்ன\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர்…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nதமிழக மீனவர்கள���க்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\nதற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை\nசுதுமலை, நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய…\n‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’:…\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\n2020-ம் ஆண்டுக்கான ஐகோர்ட் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் \n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு…\nபொதுத் தேர்தலில் சின்னம் குறித்து உயர்மட்ட குழு பேசித்…\nதமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை\nமீன்பிடிக்கச் சென்ற மீனவர் பலி\nஇரண்­டா­வது இன்னிங்ஸ் ஜொலிப்­பாரா மைத்­திரி \nபொதுத்தேர்தலில் அடி பணிய நேரிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/280", "date_download": "2019-12-15T13:55:23Z", "digest": "sha1:ACEQY45VQFUXRGOONTAXV6UQV4ST6XU3", "length": 5727, "nlines": 47, "source_domain": "www.stackcomplete.com", "title": "உடல் உஷ்ணத்தை தணிக்கும் புளி – Stack Complete Blog", "raw_content": "\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் புளி\n1. நாம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டுல உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதுல முக்கியம புளி இல்லைனா, பல நேரம் சாப்பாடு ருசிக்காது. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கு.\n2. கை, கால், இடுப்புனு உடம்புல ஏதாவது ஓரிடத்துல அடிபட்டு வீக்கம் வந்தாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ.. புளியை நல்லா கரைச்சி, உப்பு சேர்த்து கொதிக்க வெச்சு கொழகொழனு கூழ்பதத்துக்கு தயாரிச்சுக்கணும். அடிபட்ட இடத்துல இந்தக் கூழை பொறுக்குற சூட்டுல பத்து போட்டா… வீக்கமும், சுளுக்கும் உடனே சரியாயிடும்.\n3. வெயில் காலங்கள்ல நீர்க்கடுப்பு,\nநீர்ச்சுருக்குனு வாட்டி எடுத்துடும். ஆண்குறியில சிலருக்கு கடுமையான எரிச்சலும் வலியும் வரும். இந்த மாதிரி சமயங்கள்ல… புளியங்கொட்டையை முழுசாவோ… இல்லை, அதோட தோலை மட்டுமோ எடுத்து வாயில போட்டு மென்னு தின்னா… உடனடி குணம் கிடைக்கும்.\n4. ஆளை உருக்குற கணைச்சூடு உள்ளவங்க… புளி இலையை எடுத்து அதோட சின்ன வெங்காயத்தை சேர்த்து இடிச்சி, சாறு பிழிஞ்சி 100 மில்லி அளவுக்கு சாப்பிடணும். வாரம் ஒரு தடவைன்னு 3 முறை இப்படி சாப்பிட்டா… கணைச்சூடு தணியும். வயித்துக்கோளாறும் சரியாகும். இந்த சாறை குடிச்ச பிறகு, 3 மணி நேரத்துக்கு தண்ணியைத் தவிர வேற எதையும் சாப்பிடக்கூடாது.\n5. உடம்பு உஷ்ணமாகி வயிற்று வலியால துடிக்கறவங்களுக்கு புளியை தண்ணியில ஊறப்போட்டு நல்லா கரைச்சி, அதோட பனைவெல்லம் (கருப்பட்டி) சேர்த்துக் குடிக்க கொடுத்தா… உடனடி நிவாரணம் கிடைக்கும். வெயில் காலத்தில் இந்தக் கரைசல் கைகண்ட மருந்தா இருக்கும்.\n6. புளியம்பூ, புளியம்பிஞ்சு ரெண்டையும் தேவையான அளவு க.மிளகாய், உப்பு சேர்த்து இடிச்சி காய வைக்கணும். இதை ஊறுகாய் மாதிரி சாப்பாட்டோட சேர்த்துக்கிட்டா… உடல் உஷ்ணம் தணியறதோட… நல்ல பசியும் உண்டாகும்.\n7. புளியில இப்படி நல்ல குணங்கள் நிறைய இருந்தாலும், அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சுங்கற மாதிரி, ஒரு சில நோய்களுக்கு புளி ஆகாது. அதனால சமயமறிஞ்சு பயன்படுத்தறது நல்லது\nஇரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83578/cinema/Kollywood/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.htm", "date_download": "2019-12-15T14:09:06Z", "digest": "sha1:EQQE3ITYGZAEA6OPGYUW5Q3F54NRGB7S", "length": 10005, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தனுஷிடம் கற்றுக் கொண்டேன்! - தனுஷிடம் கற்றுக் கொண்டேன்", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை ச���ய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் -- மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வசூல் குறித்து, மாறுபட்ட தகவல்கள் வெளியானாலும், இந்த ஜோடியின் நடிப்பு பாராட்டப்படுகிறது.\nஇது குறித்து, மேகா ஆகாஷ் கூறுகையில், ''காதல் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்தது, மன நிறைவாக உள்ளது. தனுஷ் என்ற மிகச் சிறந்த நடிகரிடமிருந்து, சிறப்பாக நடிப்பதை கற்றேன்,'' என்றார்.\nDhanush மேகா ஆகாஷ் எனை நோக்கி பாயும் தோட்டா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி கிராம காதலி சஞ்சனா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமாமனார் உடன் மோத விரும்பாத மருமகன்\nநெல்லை மண்வாசனை கதையில் கர்ணனாக களமிறங்குகிறார் தனுஷ்\nஅடுத்தடுத்து ரிலீஸிற்கு தயாராகும் தனுஷ் படங்கள்\nதனுஷ் படப் பெயரில் சிவகார்த்திகேயன்\nதனுஷ் ராசி நேயர்களுக்கு யு/ஏ சான்று\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug17/33712-2017-08-22-05-09-48", "date_download": "2019-12-15T13:05:37Z", "digest": "sha1:HZUHOLNKJG2XHYPT3TU3UWA4N3WZPXHW", "length": 13234, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "ஜெயராணி - திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nகாடை குல தெய்வம் வீரமாத்தி அம்மன்\nதமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்\nசாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது\nகாந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்\nசாதியமும் மார்க்சிஸ்டுகளும் - ஒரு சுருக்கமான பார்வை\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nசாதியச் சமூகம்: குடிப்பிள்ளை (சாதிப்பிள்ளை)\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2017\nஜெயராணி - திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது\nதிராவிடர் கழகத்தில் துடிப்புடன் பணியாற்றியவரும் அந்தக் கழகம் நடத்தும் ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்ட பெரியார் குடும்பத்தைச் சார்ந்த ‘பெரியார் சாக்ரடீஸ்’ விபத்தில் இளம் வயதில் மரணமடைந்தார். அவரது பெயரால் நினைவு விருதுகளை அவரது நெருக்கமான தோழர்கள் அஜயன் பாலா, நாச்சிமுத்து மற்றும் தோழர்கள் வழங்கி வருகின்றனர்.\nஇவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்டு 6ஆம் தேதி மாலை சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது. ‘மஞ்சள்’ நாடகத்துக்கு சிறப்பாக உரையாடல் எழுதியவரும், ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியருமான ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன.\nஜாதி வெறியர்களின் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் காரணமாக தலை மறைவாக இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருந்த திவ்ய பாரதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. இந்த இரு இளம் தோழியர்களின் ஜாதி ஒழிப்பு செயல்பாடுகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டது.\nவிழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், அய்.நா.வில் பணியாற்றி வருபவரும், ‘அண்ணா’ வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவருமான திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர்.\nவிழாவில் பெரியார் சாக்ரடீஸ் குடும்பத்தினரும் கலை, இலக்கியத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-11.html", "date_download": "2019-12-15T13:28:12Z", "digest": "sha1:KONEN67JSVNL2XFVTEW6H7RWLN25MS27", "length": 40897, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிராயத்தில் அமர்ந்த திரௌபதி! - சௌப்திக பர்வம் பகுதி – 11 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 11\n(ஐஷீக பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேர��்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4)\nஅவள் {திரௌபதி இதுவரை} உபப்லாவ்யத்தில் வசித்திருந்தாள். அவள் {திரொபதி}, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற இதயம் பிளக்கும் செய்தியைக் கேட்டு மிகவும் கலக்கமடைந்திருந்தாள்.(5) காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல நடுங்கிய அந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனின் முன்னிலைக்கு வந்து, துயரால் பீடிக்கப்பட்டுக் கீழே விழுந்தாள்.(6) முற்றாக மலர்ந்த இரு தாமரைகளுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது முகம், இருளால் மூடப்பட்ட சூரியனைப் போலத் துயரால் கறுத்திருந்தது.(7) கோபம் நிறைந்தவனும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவளைக் {திரௌபதியைக்} கண்டு வேகமாகச் சென்று, அவளை உயர்த்தி {எழச் செய்து}, தன் கரங்களால் அவளை {ஆறுதலாகப்} பிடித்துக் கொண்டான்.(8)\nபீமசேனனால் ஆறுதலளிக்கபட்ட அந்த அழகிய மங்கை {திரௌபதி} அழத் தொடங்கி, தன் சகோதரர்களுடன் கூடியவனான பாண்டு மகன்களில் மூத்தவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(9) \"ஓ ஏகாதிபதி, க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற உமது துணிச்சல்மிக்க மகன்களின் படுகொலைக்குப் பின்பு, நீர் மொத்த பூமியையும் அடைந்து அதை {பூமியை} அனுபவிக்கப் போவது நற்பேற்றாலேயே.(10) ஓ@ பிருதையின் {குந்தியின்} மைந்தரே {யுதிஷ்டிரரே}, மொத்த பூமியையும் அடைந்துவிட்டோம் என்ற நினைப்பில் நீர் மகிழ்ச்சியாக இருப்பதும் நற்பேற்றாலேயே. மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடையைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} குறித்து நீர் சிந்திக்காததும் நற்பேற்றாலேயே. உபப்லாவ்யத்தில் வசித்த என்னைப் போலல்லாமல், க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுக் கொல்லப்பட்ட உமது வீர மகன்களை நீர் ���ண்ணாதிருப்பதும் நற்பேற்றாலேயே.(12) ஓ ஏகாதிபதி, க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற உமது துணிச்சல்மிக்க மகன்களின் படுகொலைக்குப் பின்பு, நீர் மொத்த பூமியையும் அடைந்து அதை {பூமியை} அனுபவிக்கப் போவது நற்பேற்றாலேயே.(10) ஓ@ பிருதையின் {குந்தியின்} மைந்தரே {யுதிஷ்டிரரே}, மொத்த பூமியையும் அடைந்துவிட்டோம் என்ற நினைப்பில் நீர் மகிழ்ச்சியாக இருப்பதும் நற்பேற்றாலேயே. மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடையைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} குறித்து நீர் சிந்திக்காததும் நற்பேற்றாலேயே. உபப்லாவ்யத்தில் வசித்த என்னைப் போலல்லாமல், க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுக் கொல்லப்பட்ட உமது வீர மகன்களை நீர் எண்ணாதிருப்பதும் நற்பேற்றாலேயே.(12) ஓ பிருதையின் மைந்தரே, உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} படுகொலை செய்யப்பட்டதைக் கேட்டு, ஏதோ நெருப்பின் மத்தியில் இருப்பவளைப் போல, துயரம் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(13) போரில் உமது ஆற்றலை வெளிப்படுத்தி, பாவச் செயல்கள் புரியும் அந்த இழிந்தவன் {அஸ்வத்தாமன்} மற்றும் அவனது தொண்டர்கள் அனைவரின் உயிர்களையும் நீர் எடுக்காமல், அந்தத் துரோணர் மகனைத் தனது பாவச்செயலுக்கான கனியை அறுவடை செய்ய வைக்காமல் இருந்தால், பாண்டவர்களே, கேளுங்கள், நான் இங்கே பிராயத்தில் அமரப் போகிறேன்\" என்றாள் {திரௌபதி}.(14,15)\nயக்ஞசேனன் மகளும், ஆதரவற்றவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பாண்டு மகனில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் அருகில் அமர்ந்தாள்.(16) நீதிமிக்க ஆன்மா கொண்டவனான அரசமுனி யுதிஷ்டிரன், தன் அன்புக்குரிய ராணி {திரௌபதி} பிராயத்தில் அமர்வதைக் கண்டு, அவளிடம், \"ஓ மங்கலமான பெண்ணே {கல்யாணி}, ஓ மங்கலமான பெண்ணே {கல்யாணி}, ஓ அறநெறிகளை அறிந்தவளே, உன் மகன்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உன்னதமான இறப்பை நேர்மையாகச் {க்ஷத்திரிய முறைக்கேற்ப} சந்தித்தனர். அவர்களுக்காக நீ வருந்துவது தகாது.(17,18) ஓ அறநெறிகளை அறிந்தவளே, உன் மகன்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உன்னதமான இறப்பை நேர்மையாகச் {க்ஷத்திரிய முறைக்கேற்ப} சந்தித்தனர். அவர்களுக்காக நீ வருந்துவது தகாது.(17,18) ஓ அழகிய இளவரசி, துரோணர் மகனைப் பொறுத்தவரை, அவர் தொலைதூர��் காட்டுக்குச் சென்றுவிட்டார். ஓ அழகிய இளவரசி, துரோணர் மகனைப் பொறுத்தவரை, அவர் தொலைதூரக் காட்டுக்குச் சென்றுவிட்டார். ஓ பெண்ணே, போரில் அவருடைய வீழ்ச்சியை உன்னால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும் பெண்ணே, போரில் அவருடைய வீழ்ச்சியை உன்னால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும்\nதிரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, \"துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தலையில் ஒரு ரத்தினத்துடனேயே {மணியுடனே} பிறந்தான் என நான் கேட்டிருக்கிறேன். போரில் அந்த இழிந்தவனைக் கொன்ற பிறகு, என்னிடம் கொண்டு வரப்படும் அந்த ரத்தினத்தை {மணியை} நான் காண்பேன். ஓ மன்னா, அந்த ரத்தினத்தை உமது தலையில் சூட்டிய பிறகே நான் என் உயிரைத் தாங்கிக் கொள்ளவேன். இதுவே எனது தீர்மானம்\" என்று பதிலுரைத்தாள்.(20)\nபாண்டுவின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை அணுகி, உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த வார்த்தைகளை அவனிடம் {பீமனிடம்} சொன்னாள்:(21) \"ஓ பீமரே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து, நீர் என்னைக் காப்பதே உமக்குத் தகும். சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, பாவச்செயல்களைச் செய்யும் அம்மனிதனை {அஸ்வத்தாமனைக்} கொல்வீராக.(22) இவ்வுலகில் உமது ஆற்றலுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. வாரணாவத நகரில் பேரிடர் நேர்ந்த சமயத்தில் நீர் எவ்வாறு பார்த்தர்கள் அனைவரின் புகலிடமாக இருந்தீர் என்பது உலகம் முழுவதும் நன்றாக அறியப்பட்டிருக்கிறது.(23) மேலும் ஹிடிம்பனால் நாம் பார்க்கப்பட்டபோதும்,[1] அதே வழியில் நீரே எங்கள் புகலிடமானீர்.(24) மகவத் {இந்திரன்} (தன் மனைவியான) புலோமனின் மகளை {பௌலோமி [அ] சச்சியைக்] காத்தது போலவே, விராட நகரத்தில் நீர் என்னைப் பேரிடரில் {கீசகனிடம்} இருந்து காத்தீர்[1].(25) ஓ பீமரே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து, நீர் என்னைக் காப்பதே உமக்குத் தகும். சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, பாவச்செயல்களைச் செய்யும் அம்மனிதனை {அஸ்வத்தாமனைக்} கொல்வீராக.(22) இவ்வுலகில் உமது ஆற்றலுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. வாரணாவத நகரில் பேரிடர் நேர்ந்த சமயத்தில் நீர் எவ்வாறு பார்த்தர்கள் அனைவரின் புகலிடமாக இருந்தீர் என்பது உலகம் முழுவதும் நன்றாக அறியப்பட்டிருக்கிறது.(23) மேலும் ஹிடிம்பனால் நாம் பார்க்கப்பட்டபோதும்,[1] அ��ே வழியில் நீரே எங்கள் புகலிடமானீர்.(24) மகவத் {இந்திரன்} (தன் மனைவியான) புலோமனின் மகளை {பௌலோமி [அ] சச்சியைக்] காத்தது போலவே, விராட நகரத்தில் நீர் என்னைப் பேரிடரில் {கீசகனிடம்} இருந்து காத்தீர்[1].(25) ஓ பார்த்தரே {பீமரே}, ஓ எதிரிகளைக் கொல்பவரே, முன் நாட்களில் நீர் அடைந்த அந்தப் பெரும் சாதனைகளைப் போலவே, இப்போது துரோணர் மகனை {அஸ்வத்தாமனைக்} கொன்று மகிழ்ச்சியடைவீராக\" {என்றாள் திரௌபதி}.(26)\n[1] திரௌபதி இங்கே தன்னையும் சேர்த்துச் சொல்வதாகப் பொருள்படுகிறது. ஆனால், ஹிடிம்பவதத்தின் போது திரௌபதியின் சுயம்வரமே நடந்திருக்கவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே திரௌபதி தன்னையும் சேர்த்து சொல்வது போலவே இவ்வாக்கியம் அமைந்திருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"நாம் ஹிடிம்பனைக் கண்டபோது, நீரே மீண்டும் புகலிடமானீர்\" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலோ, \"அவ்வாறே ஹிடிம்பனைக் கண்ட ஸமயத்திலும் நீர் பார்த்தர்களுக்கு ரக்ஷகரானீர்\" என்ற வரிகளில் திரௌபதி தன்னையும் சேர்த்து சொல்வது போலத் தெரியவில்லை.\nபெரும் வலிமைமிக்கவனும், குந்தியின் மகனுமான பீமசேனனால், அந்த இளவரசியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளையும், பரிதாபகரமான இன்னும் வேறு புலம்பல்களையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெருந்தேரில் ஏறிய அவன் {பீமன்}, நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் அழகிய வில்லையும் எடுத்துக் கொண்டான்.(28) நகுலனைத் தன் தேரோட்டியாகச் செய்து கொண்டும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்லும் தீர்மானத்துடனும், தன் வில்லை வளைக்கத் தொடங்கி, தாமதமில்லாமல் தன் குதிரைகளைத் தூண்டச் செய்தான்.(29) ஓ மனிதர்களில் புலியே, காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இவ்வாறு தூண்டப்பட்டுப் பெரும் வேகத்தில் சென்றன.(30) பெரும் வீரமும், மங்காத சக்தியும் கொண்ட பீமன், பாண்டவ முகாமில் இருந்து புறப்பட்டு, அஸ்வத்தாமனின் வாகனத்தடத்தைப் பின்தொடர்ந்தபடியே பெரும் வேகத்தில் சென்றான்\" {என்றார் வைசம்பாயனர்}.(31)\nசௌப்திக பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 31\n[1] நான்காம் பர்வமான விராட பர்வத்தில் வரும் உபபர்வமான கீசகவதப் பர்வத்தில்\n” என்ற திரௌபதி - விராட பர்வம் பகுதி 21\nஆங்கிலத்தில் | In English\nவகை ஐஷீக ப���்வம், சௌப்திக பர்வம், திரௌபதி, நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் ப���குகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வ���தகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:07:20Z", "digest": "sha1:QM4Y2A3MMTZSCWOVYKSZ3FVH2SD7LPJM", "length": 22172, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் (செவ்வந்தீசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இது ஏகதள (ஒரு தளம்) விமான அமைப்புடைய செவ்வாய் பரிகார கோயிலாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]\nவழிபட்டோர்: வாயு பகவான் (செவ்வாய்)\nவாயு பகவான் சிவலிங்கப் பிரதிட்டை செய்து செவ்வந்தி மலர்கள் கொண்டு வழிபட்டு, நறுமணம் வாய்க்கப்பெற்றான் என்பது தல வரலாறு. ஆதலின் இது செவ்வந்தீச்சரம் என்றும் பெயர்பெற்றது.[2]\nதென்புலத்தோர் கடன்செலுத்தில் அனையர் துறக்கஞ்\nசென்றெய்தி, இன்புறுவார் அதன்கரைக்கண் இலிங்கம் அமைத்து\nமருத்திறைவன், மென்பனிநீர் செவ்வந்தி வேரிச் செழும்பூப்\nபலகொண்டு, வன்பகல வழிபட்டுக் கந்த வாகன் எனப் பெற்றான்.\nபிதிரர்க்கு நீர்க்கடனாற்றில் முன்னோர் சுவர்க்கம் புக்கு இன்பமடைவர்.\nஅத்தீர்த்தக் கரையில் சிவலிங்கம் நிறுவி வாயுதேவன் மெல்லிய பனி\nநீரையும் தேன் பொருந்திய செவ்வந்தியின் செவ்விய மலர்கள் பலவும்\nகொண்டு தீமை நீங்க வழிபாடு செய்து நறுமணத்தைச் சுமந்து வருவோன்\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் அரக்கோணம் செல்லும் சாலையின் அருகே பஞ்சுப்பேட்டை பெரியதெருவில் உள்ள தமிழக அரசின் விதைப் பண்ணையின் உட்புற வளாகத்தில் இக்கோயில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்மேற்கில் சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]\n↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 47. நவக்கிரேகசப் படலம் (1645 - 1650) | 1647 செவ்வந்தீச்சரம்\n↑ shaivam.org | காஞ்சி சிவத்தலங்கள் | செவ்வந்தீசம்\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | நவக்கிரகேசப் படலம் | பாடல் 3 | பக்கம்: 487\n↑ shaivam.org | செவ்வந்தீசர் (செவ்வந்தீசம்).\nகாஞ்சி கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சி செவ்வந்தீசர் திருக்கோவில் படிமம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில��� . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்��ிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 21:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-much-time-need-to-setup-help-center-for-family-violence-affected-women-highcourt-363105.html", "date_download": "2019-12-15T13:50:48Z", "digest": "sha1:U6Q6O4NMDGBYCRPJ2337CHBCBYFRDPTW", "length": 16293, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி | how much time need to setup help center for family violence affected women: highcourt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nசென்னை: பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க தேவைப்படும் கால அவகாசம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க வரும் பெண்களுக்கு கவுன்சிலிங் வழங்க காவல் நிலையங்களில் ஆலோசனை மையம் அமைக்க கோரியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட கோரியும் கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்ய மாவட்டம் தோறும் உதவி மையங்களை விரைந்து அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.\nஇந்த வழக்க�� இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பெண்கள் உதவி மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.\nஇதனையடுத்து பெண்கள் உதவி மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்தும், இதற்காக தேவைப்படும் கால அவகாசம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/nagercoil-adidravidar-welfare-hostel-students-complaint-to-district-collector-360256.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:16:24Z", "digest": "sha1:NNBYZ2SJBUJWPU5G7UP2KBA5WQB766FW", "length": 17180, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னம் வழங்க வேண்டியவரே 'கை' வைத்த கொடுமை.. உணவு தட��டோடு கலெக்டரிடம் மாணவிகள் கண்ணீர் | nagercoil Adidravidar Welfare Hostel students complaint to district collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்னம் வழங்க வேண்டியவரே கை வைத்த கொடுமை.. உணவு தட்டோடு கலெக்டரிடம் மாணவிகள் கண்ணீர்\nநாகர்கோவில்: நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு அன்னம் வழங்க வேண்டிய சமையல்காரரே அன்னத்தில் கைவைத்ததோடு, தரமற்ற உணவுகள் வழங்கி அவதூறாக பேசியதை அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் கையில் உணவை ஏந்தியவாறு நேரில் புகார் அளித்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசால் நடத்தப்படும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் வ��டுதி செயல்பட்டு வருகிறது.\nஇந்த விடுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக மாணவிகள் பலமுறை புகார் கூறியுள்ளனர்.\nஆனால் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதுடன் விடுதியை விட்டே துரத்துவதாக விடுதி ஊழியர்கள் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் தங்களுக்கு காலை வழங்கப்பட்ட உணவுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.\nஇதுகுறித்து மாணவிகள் கூறும்போது \"கல்லூரியில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவுகள் மிகவும் தரக்குறைவாக இருக்கிறது. காய்கறி மற்றும் அரிசிகளை அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் வீடுகளுக்கு கடத்தி செல்கிறார்கள்.\nஉணவு குறித்து தாங்கள் புகார் கொடுக்க சென்றால் தங்களை கல்லூரியில் இருந்து வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டினார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அந்த விடுதி ஆனது எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இடிந்து விழும் சூழலில் காணப்படுகிறது. ஒருவித அச்சத்துடனேயே அங்கு தங்கி வருகிறோம்\" இவ்வாறு கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியருக்கு தர்மஅடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nஏங்க இப்படி குடிக்கறீங்க.. மனம் நொந்த மனைவி.. 2 குழந்தைகளுக்கு விஷம் தந்து.. உயிரை விட்ட பரிதாபம்\nஎன்னங்க சொல்றீங்க.. பேய் துரத்திட்டு வந்துச்சா.. ஆமாங்க.. 3 பேய்.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்\nஅரபிக் கடலில் மாயமான குமரி மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு\nதாய் தமிழகத்துடன் குமரி.. மாவட்டம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nபக்தி மணம் கமழ.. பட்டாசுகள் படபடக்க.. தித்திக்கும் இனிப்புகளோடு.. இது அமெரிக்க தீபாவளி\nகுமரி மாவட்டத்தில் கனமழை.. தண்டவாளத்தில் தண்ணீர்.. ரயில் சேவை பாதிப்பு\nதிமுக பேசுவதைக் கேட்டால் சிரிப்பா வருது.. ஓ.எஸ். மணியன் நக்��ல்\nமாஜி ஊராட்சித் தலைவர் பாலியல் கொடுமை.. மனம் உடைந்த பெண்.. தீக்குளிக்க முயற்சி\nVideo: நீ நீயாக இரு.. அப்படியே இரு.. அதில் பெருமை கொள்.. அட ஜாலியா இருங்கப்பா\nகுமரி பரிவேட்டை.. பக்தர்கள் வெள்ளத்தில் பாணாசுர வதம்.. ஆயிரக்கணக்கானோர் கூடினர்\nகுலசை தசரா விழா.. குமரியிலிருந்து கிளம்பிய பக்தர்கள்.. ஆப்பிள் கொடுத்து வழியனுப்பிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagarcoil students food நாகர்கோவில் மாணவிகள் உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/international-women-s-day-celebration-chennai-commissioner-office-313691.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T14:03:52Z", "digest": "sha1:LIDZWBXFZSILCXDGAVOGUYG2MPSLNF7N", "length": 14949, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் | International Women's day celebration in Chennai Commissioner office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் ��ாத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்\nசென்னை: சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.\nஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.\nஅதன்படி இன்றைய தினமும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சியினர் என வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சென்னை எழும்பூர் அருகே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் துணை ஆணையர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்.\nஇதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெண் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. ய���சுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai commissioner office சென்னை கமிஷனர் அலுவலகம் பெண்கள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/actor-ajith-fans-celebrating-his-60th-movie-with-unique-poster/articleshow/71663772.cms", "date_download": "2019-12-15T14:20:21Z", "digest": "sha1:BIWYV7MZPFRPIF4VTOEM6ZZ3TKTULY7B", "length": 15935, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "valimai latest updates : வலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..! களமிறங்கிய தல ரசிகர்கள்.. - actor ajith fans celebrating his 60th movie with unique poster | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nவலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..\nநடிகர் அஜித்தின் 60 வது படத்தின் டைட்டில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அதை கொண்டாடி வருகின்றனர்.\nவலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..\nதமிழ் சினிமாவை பொறுத்த வரையில் நீண்ட காலமாகவே இருமுனை போட்டி இருந்து வருகிறது. தல, தளபதி என்ற இரண்டு வார்த்தைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருக்கும் இளைஞர்களையும் உச்சரிக்க வைத்துள்ளது.\nஇயக்குனர் எச்.வினோத் அஜித்தை வைத்து ஏற்கெனவே விஸ்வாசம் என்ற படத்தை இயக்கியுள்ளார். குடும்ப பின்னணி, பேச போராட்டம், காதல், சண்டை என ஒட்டுமொத்த அம்சங்களுடன் வெளிவந்த இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடின. இந்நிலையில் அஜித்தின் 60 வது படத்தை அவரே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.\nகடைக்கு வந்த பெண்ணை இழிவாக பேசிய மார்வாடி. ரவுண்டு கட்டிய இளைஞர்கள்.. வீடியோ.\nஇந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்தது. பொதுவாக அஜித் நடிக்கும் படங்களின் டைட்டில் டீசர் வருவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்படும். ஆனால் நேற்று நடந்த அஜித் 60 பூஜையிலேயே, படத்தின் டைட்டில் 'வலிமை ' என்று அறிவித்து விட்டனர்.\nஉழைப்புக்கு வயது ஒரு தடையில்லை... 113 வயதில் உழைத்து வாழும் மிட்டாய் தாத்தா\nவீரம், விஸ்வாசம், நேர்கொண்டப்பார்வை என மக்களிடத்தில் அதிகம் புழங்கும் வார்த்தைகளை அஜித் படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டது. தற்போது அந்த பட்டியலில் வலிமையும் சேர்ந்துள்ளது. இது வரைக்கும் படத்தை கொண்டாடி வந்த ரச��கர்கள், டைட்டிலையும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.\nதிருநெல்வேலியில் உள்ள சொக்கம்பட்டி தல ரசிகர்கள் போஸ்டர் ஒட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில், '' வலிமையை நீங்க காட்டுங்க தல, விஸ்வாசத்தை நாங்க காட்டுகிறோம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. டைட்டில் ரிலீசானதற்கே இந்த அலப்பறை என்றால் படம் வெளியானால் எப்படியோ என்று பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.\n எதிர்பார்ப்பு இல்லாம வெறும் விடுமுறை நாளாக மாறிய பெரும் பண்டிகை..\nஇது இப்படி இருக்க வரும் தீபாவளி அன்று விஜய் நடித்துள்ள பிகில் படம் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு வழக்கம்போல யூடியூப், டுவிட்டர் என பயங்கர டிரெண்டாகியது. இந்த நேரத்தில் வலிமை படத்தின் அப்டேட் கசிந்தால் அதை தல ரசிகர்கள் வலிமை என்ற ஹாஷ்டேகை டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாக்கினர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு\nதொடர்ந்து சரியும் வெங்காய விலை: குஷியில் பொதுமக்கள்\nகரை ஒதுங்கி மூட்டைகள்... கடற்கரையில் பற்றிக் கொண்ட பரபரப்பு\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கு எச்சரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nஅம்பிரிஸை வெளியேற்றிய சஹார்... வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் துவக்கம்\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..\nஉழைப்புக்கு வயது ஒரு தடையில்லை... 113 வயதில் உழைத்து வாழும் மிட்...\nகடைக்கு வந்த பெண்ணை இழிவாக பேசிய மார்வாடி.\n சொல்லு ஜெய்ஸ்ரீராம்’: பாஜக பிரமுகர் ட்வீட்\n எதிர்பார்ப்பு இல்லாம வெறும் விடுமுறை நாளா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE55-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-12-15T12:51:35Z", "digest": "sha1:RI6NRAL2JMYDWAEINA3UKERP7NOLCFFY", "length": 26638, "nlines": 152, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு சினிமா:55 – திருடாதே – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nநூறு கதை நூறு சினிமா:55 – திருடாதே\nJuly 20, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்\nதிருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nபடத்தின் தொடக்கமே ஆங்கிலப் படங்களுக்கு இணையான விறுவிறுப்போடு அமைந்திருக்கும். நகைக்கடை கண்ணாடியை உடைத்து ஒரே ஒரு நெக்லேஸை மட்டும் எடுக்கும் பாலு துரத்தப்படும்போது யாருமறியாமல் அவனைக் காப்பாற்றுகிறது ஒரு உருவம். அந்த உருவத்தை பார்த்துவிடலாம் என்று தீப்பெட்டி எடுத்து உரசுகிறான் பாலு. அந்த ஒளியை ஊதி அணைக்கும் அவ்வுருவம் “இருட்டிலே ஏற்பட்ட சினேகம் இருட்டிலேயே இருக்கட்டும். உன் திருட்டைப் பத்தி நான் யாருட்டயும் சொல்லமாட்டேன். உன்னைத் துரத்திட்டு வந்தவங்க போயிட்டாங்க. இனிமே நீ போகலாம்” என்று வழியனுப்புகிறது. பாலு அங்கேயிருந்து மெல்ல நகர்ந்து காணாமற் போகிறான்.\nஇப்போது வெளிச்சம் அந்த இருள்முகம் மீது பாய்கிறது. அங்கே நிற்பவன் துளசிங்கம் (எம்.என்.நம்பியார்.) அதன் கையில் பாலு திருடி வந்த நெக்லேஸ்\nநம்மிடம் இப்படிச் சொல்கிறான் துளசிங்கம் “அவன் திருட்டுக்கு ராஜான்னா நான் திருட்டுக்கு சக்கரவர்த்தி” இதிலிருந்து கிளைத்துத்தான் கதைபெருகுகிறது.\nபாலு வேலை கிடைக்காததால் தன் தாயைப் பேணவேண்டுமே என்ற நோக்கத்தில் திருடனாகிறான். திருட்டு என்பதன் யாதொரு விளைவையும் அறியாமல் அவ்வப்போது திருட்டுகளில் ஈடுபடுகிறான். ஒரு கட்டத்தில் தபாலாபீஸில் பணம் கட்ட வந்திருக்கும் ராஜூவிடமிருந்து பணத்தைத் திருடுகிறான். பணம் பறிபோன அதிர்ச்சியில் ராஜூ காலமாகிறான். தன் செயலின் விளைவை அறிந்து மனம் நொறுங்கும் பாலு ராஜூவின் வீட்டைத் தேடிச் சென்று அவர்கள் வீட்டை அடகிலிருந்து மீட்கதான் கொள்ளையடித்த பணத்தைத் தந்து உதவுகிறான்.\nராஜூவின் முதலாளி பொன்னம்பலத்தின் இரண்டாவது முகம் பர்மாவில் தேடப்படுகிற பெருங்கொள்ளையன் துளசிங்கம் என்பது யாருக்கும் தெரியாதது. அவனிடமிருந்து ராஜூ எடுத்துச்சென்று பாலுவிடம் களவுகொடுத்த பணம்கூட வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் விள்ளல் தான். இது தெரியவரும்போது போலீஸ் பாலுவைத் தேடுகிறது. பொன்னம்பலத்தின் அண்ணன் மகள் பாலு மீது ஒருதலைப் பித்தாகிறாள். அவனையே மணக்க வேண்டுமென்று பல சாகசங்களைச் செய்து பார்க்கிறாள். எல்லாமே பொய்க்கின்றன. பொன்னம்பலத்துக்கும் பிரத்யேக நோக்கங்கள் இருக்கின்றன. இருவருமே எப்படியாவது பாலுவை அவளுக்கு திருமணம் செய்தாக வேண்டும் என்று தீராப் பேராவலோடு திரிகின்றனர்.\nஒரு கட்டத்தில் பாலு காவலர்களுக்குத் தப்பி ஒளிந்தபடி நிசத் திருடனைக் கண்டுபிடிக்க முனைகிறான். அவனது உற்ற நண்பன் ஜம்பு அவனுக்கு உதவுகிறான். ராஜூவின் தங்கை சாவித்ரி பாலுமீது தன் உயிரையே வைத்திருக்கிறாள். முதலில் பாலுவை நம்பாத அவள் பிற்பாடு நிசம் தெரிந்து தெளிகிறாள். கடைசியில் குற்றவாளி பொன்னம்பலத்தைக் காவலர்கள் கைது செய்கிறார்கள். பரிசும் பாராட்டும் தந்து பாலுவை கவுரவிக்கும் அதே சமயத்தில் பழைய குற்றங்களுக்காக அவனுக்கு 3 மாத சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. தன்னைப் புடம்போடு���தற்கான நற்சந்தர்ப்பமென்று எண்ணி மகிழ்ச்சியோடு அதனை ஏற்கிறான் பாலு.\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய ‘திருடாதே பாப்பா திருடாதே’ கடந்த நூற்றாண்டு உலகத்துக்கு அளித்த நன்மறைகளில் ஒன்று. திரைப்பாடல் என்பதனைத் தாண்டிப் பள்ளிகளில் பாடமாக்கப்படவேண்டிய ஒன்று. அதன் தத்துவ அலசலும் ஏன் திருடக்கூடாது என்பதற்காக அவர் தரும் விளக்கங்களும் கடைசியில் அவர் முன்வைக்கிற தீர்வுகளுமாக இப்பாடல் திறந்து தருகிற ஞானம் பெரியது.\nஎஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசை மேதமைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக திருடாதே படத்தைச் சொல்ல முடியும். படத்தின் டைட்டிலின் பொழுது அவர் இசைத்துத் தரும் கோர்வை ரசிக மனங்களை ஒரு வித்யாசமான அனுபவத்தினை நோக்கித் திருப்பி வைக்கிறது. படமெங்கும் பல இடங்களில் இடைமௌனத்தைத் தன் அதீதமான ஒப்பில்லா இசைக்கோர்வைகளின் மூலமாக எஸ்.எம்.எஸ். வழங்கிய அனுபவம் அலாதியானது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் சரோஜாதேவியை அடைத்து வைத்திருப்பார் நம்பியார். அங்கே இருந்து தப்புவதற்காக காவலுக்கு இருக்கும் குண்டு என்பவனை நைச்சியமாகப் பேசி ரேடியோவை ஒலிக்கச் செய்வார் சரோஜாதேவி. அப்போது ஒலிக்கும் இசையின் துள்ளல் 60 வருடங்களைக் கடந்தும் தன் புத்தம்புதுத் தன்மையைத் தக்கவைத்திருப்பது ஆச்சரியம். ‘என்னருகே நீ இருந்தால்’ என்ற பாடல் அனைத்துகாலப் ப்ரியப் பாடல்களின் வரிசையில் வரும் ஒன்று. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் படத்தில் அரிதினும் அரிய பைலா வகை பாடலொன்றை இசைத்திருப்பார் எஸ்.எம்.எஸ். ‘கண்ணும் கண்ணும் சேர்ந்தது’ எனத் தொடங்கும் அப்பாடல் அந்தக் காலத்தில் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதைத்தாண்டி இரண்டாயிரமாம் ஆண்டுவாக்கில் தயாரான அலைபாயுதே படத்திலிடம் பெறுகிற செப்டம்பர் மாதம் எனத் தொடங்கும் வேகவகை ராப் பாடலுக்கான முன்னோடியாக விளங்குவது அழகிய திருப்பம்.\nஇரண்டு பாடல்களுமே அடுத்தடுத்த இயங்குதிசைகளில் நகர்பவை என்பது தொடங்கி இரண்டுக்குமான ஒற்றுமைகள் அதிகம். தன் செல்வாக்கை அழுத்தந்திருத்தமாக அலைபாயுதே பாடலில் பதிந்திருக்கும் கண்ணும் கண்ணும் பாடல்.\nரிக்ஷாக்காரன் படத்துக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது பெற்றார் எம்ஜி.ஆர். ஆனால் அவரது நடிப்புவரிசையில் திருடாதே படத்துக்காக அந்த விரு���ை வழங்கியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். திருட்டு என்பதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் விலகியிருந்தால் மேலோட்டமான பிரச்சாரப் படமாக மாறியிருக்கும் அபாயத்தைத் தன் அளவான ஈடுபாட்டாலும் இயல்பான நடிப்பாலும் கச்சிதமாக நிறைவேற்றித் தான் ஏற்றவேடத்துக்கு நியாயம் செய்தார் எம்ஜி.ஆர்.\nசரோஜாதேவி, நம்பியார், நாகைய்யா, டணால், தங்கவேலு உள்பட அனைவருமே மிளிர்ந்தார்கள். ப.நீலகண்டனின் துல்லியமான இயக்கம் எம்ஜி.ஆர் எனும் நாயகபிம்பத்தை வலுவாக மக்கள் மனங்களில் செதுக்கித் தந்தது. கண்ணதாசன் தன் பன்முக ஆளுமையை நிரூபித்த படங்களில் முக்கியமான படம் திருடாதே. பாடலாசிரியராக கவிஞராக அறியப்பட்ட அவர் சிறந்த வசனகர்த்தாவாக மிளிர்ந்தார். வாழ்க்கைக்கு எடுத்துச் செல்வதான வசனங்களை எழுதியதற்காகக் காலம் கடந்து போற்றப்பட வேண்டியவராகிறார். திருடாதே படம் அதன் வசனத்திற்காக மேலோங்கிய கவனத்திற்கு உரியதாகிறது.\nஅம்மா:ஏம்பா இப்பிடித் திருடித் திங்குறியே உனக்கு வெக்கமாயில்ல…\nஜம்பு:ஏம்மா எனக்கு முன்னால திருடிக்கிட்டிருந்த எவனுக்கும்மா வெக்கமிருந்தது எனக்கிருக்கறதுக்கு..\nஅதே ஜம்புவை மறுபடி அழைத்து நன்றாக உணவளிக்கும் அன்னையிடம் உணவுக்கு நன்றி சொல்கிறான் ஜம்பு\nஅம்மா:ஆமா…உலகத்துலயே பசிதான் பல கொடுமைகளுக்கு காரணமாயிருக்கு\nஜம்பு:ஆங்க்…அப்டி சொல்லுங்க.. இது தெரியாம ஒருத்தன் அட்றாங்குறான், ஒர்த்தன் புடிறாங்குறான், காலை ஒட்றாங்குறான், போலீஸ் ஸ்டேஷனுக்கு நட்றாங்குறான்.. ஏது ஏது வருங்காலத்துல திருடவிடமாட்டானுங்க போலருக்கே\nஅம்மா:எதுக்காகப்பா திருடணும் உன்னைப் பார்த்தா நல்ல பிள்ளை மாதிரி தெரியுதே நாணயமா வாழக்கூடாதா..\nநீ ஒருத்தன் கிட்டே திருடுனா அந்தப் பணத்தைப் பறிகொடுத்தவன் எவ்வளவு வேதனையடைவான்.. அதை சம்பாதிக்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்.. அதை சம்பாதிக்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்..உலகத்துலயே ஈனத்தனமான தொழில் திருடறது தான்ப்பா.. மானமா உயிர்வாழ முடியலைன்னா செத்தாவது போகலாம். திருடக் கூடாது.\nஅய்யய்யோ இன்னொரு தடவை அப்படிச் சொல்லாதே. தாயின் பேரால திருடுறேன்னு சொல்லாதே அப்பா… நமக்கெல்லாம் கண் கண்ட தெய்வம் தாய்தான். எந்தத் தாயும் தன் மகன் திருடித் தன்னைக் காப்பாற்றுவதை விரும்பவே மாட்டா. இன்னைக்குச் செய்யுற சின்னத் திருட்டு நாளைக்குப் பெரிய கொள்ளை கொலைவரைக்கும் போனாலும் போகலாமப்பா. தம்பி கொஞ்சம் மனசைக் கட்டுப்படுத்திக்கிட்டா நீயும் சமூகத்தில நல்ல மனுஷனாயிடுவே அப்பா.\nஇது உடலுக்குத் தானே நகை..\nஅவசரத்துக்கு உதவாதது அழகுக்கு எதுக்கு\nஇதை வித்து அந்தப் பணத்தோட சேர்த்து ஊருக்கு அனுப்பி வையுங்க\nநான் திருடிக்கிட்டு இருந்தேன் யாரும் என்னைய ஒன்னும் சொல்லல திருடு ரக நிப்பாட்டினேன் எல்லாரும் என்னை நல்லவன் சொல்லனும்னு நினைச்சேன் எல்லாரும் திருடன் சொல்றாங்க\nகண்ணதாசன் தானே அத்தனை கதாமாந்தருமாக மாறி அவரவர் மனங்களை ஊடுருவி எண்ணங்களை அகழ்ந்தெடுத்து அத்தனை வசனங்களை அமைத்தார் என்றால் நம்பலாம். திரைப்படம் சமூகத்தைப் பண்படுத்தக் கூடிய ஊடகம். பல்லாயிரக்கணக்கான மனிதர்களை அது பண்படுத்தி இன்னும் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்ல வல்லது. தன் திரைப்படங்களின் சின்னஞ்சிறிய அசைவுகளையும் உன்னிப்பாக மேற்காணும் கட்டுப்பாட்டிற்கு உகந்து அடங்கிச் செல்வதாகவே அமைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.. அவரது சமூகப் பங்களிப்புகளாகவும் அரசியலுக்கான அடித்தளங்களாகவும் அவரது படங்களைப் பார்க்கலாம். கதாபாத்திரத்தின் சின்னஞ்சிறிய மௌனம்கூட மக்களுக்குத்தான் அளிக்கும் சமிஞைகள் என்பதை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அவர் நிழலைப் பின்பற்றி நிஜத்திலும் கோலொச்சினார்.\nஇதற்கான சின்னஞ்சிறு சான்று திருடாதே மற்றும் நல்லதுக்குக் காலமில்லை என இரண்டு டைட்டில்களை இப்படத்துக்காக திரைக்கதையை கண்ணதாசனோடு சேர்ந்தெழுதிய வித்வான் லட்சுமணன் பரிந்துரைத்தபோது நல்லதுக்குக் காலமில்லை என்று எம்ஜி.ஆரே சொல்லிட்டார் என்று பலரும் நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே திருடாதே என்பதே டைட்டிலாக இருக்கட்டும் என்று கறார் காட்டினாராம் மாண்புமிகு நடிகர் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர், நம்பியார், சரோஜாதேவி, நாகைய்யா, டணால், தங்கவேலு, எம்.ஜி.ராமச்சந்திரன்\nஉன்னிடம் சொல்ல எதுவும் இல்லை\n26.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபாளைய தேசம் - 19: வலங்கை வேளக்கார சேனை\n25.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபாளைய தேசம் – 18:துறவியின் விரல்கள் அசைந்தது\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158389&cat=464", "date_download": "2019-12-15T13:19:56Z", "digest": "sha1:TAQNSHMJYN6XUHYB5LOBV2V5IW5WE7W2", "length": 27070, "nlines": 576, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐவர் கால்பந்து: தாமஸ், எலைட்ஸ் வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » ஐவர் கால்பந்து: தாமஸ், எலைட்ஸ் வெற்றி டிசம்பர் 22,2018 20:00 IST\nவிளையாட்டு » ஐவர் கால்பந்து: தாமஸ், எலைட்ஸ் வெற்றி டிசம்பர் 22,2018 20:00 IST\nகோவை யு.யு.யு.,பவுண்டேசன், ஏரியா - 641 சார்பில், 'கோவை சாரிட்டி கப்' மாநில ஐவர் கால்பந்து போட்டி, எஸ்.என்.ஆர்., கல்லுாரியில் நடக்கிறது கோவை, நாகப்பட்டணம், காஞ்சிபுரம், திண்டுக்கல், ஈரோடு சேலம், திருச்சி மாவட்டங்களிலிருந்து 44அணிகள் பங்கேற்றன. ஓபன் பிரிவு போட்டியில், தாமஸ் கிளப் 2-1 கோல் கணக்கில் எஸ்.கே.சி.டி., அணியையும்; ஆர்.என்.பி., கிளப் 3-0 கோல் கணக்கில் லாஸ் பிளான்கஸ் அணியையும் வென்றன. எம்.ஆர்.எப்., கிளப் 5-1 கோல் கணக்கில் ஆர்.எப்., கிளப் அணியையும்; எலைட்ஸ் கிளப் 2-1 கோல் கணக்கில் லைட்ஸ்டிராப் கிளப் அணியையும்; ஒய்.எப்.எப்.,கிளப் 5-1 கோல் கணக்கில் பிளாக்பூல் அணியையும் வென்றன.\nஐவர் கால்பந்து: எம்.ஆர்.எப்., சாம்பியன்\nமாநில வலு தூக்கும் போட்டி\nரூ.3.20 கோடியில் பார்க்கிங் ஏரியா\nமாநில அளவிலான கபடி போட்டி\nதிருச்சி ரெங்கநாதரை தரிசித்த பிரதமரின் தம்பி\nமாரி 2 - திரை விமர்சனம்\nஅடங்க மறு - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎய்ம்ஸ் இருந்திருந்தால் ஜெ.,வை காப்பாற்றியிருக்கலாம் - உதயகுமார்\nவெளங்காத ஸ்டாலின் ; கூட்டணி கலைஞ்சுருச்சு - உதயகுமார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரச���ரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/8188-.html", "date_download": "2019-12-15T13:26:21Z", "digest": "sha1:OZLEDDCUBPDKAYZGK4BXWDPQWOXIOKX4", "length": 8963, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "'நாஷ்டா' (காலை உணவு) மிக முக்கியம்! |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n'நாஷ்டா' (காலை உணவு) மி�� முக்கியம்\n\"ஒரு நாளைக்கு தேவையான கணிசமான ஆற்றலை தருவது தான் காலை உணவு. அதை ஓரிரு நாள் தவறவிட்டால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து நாம் காலை உணவை புறக்கணித்தால் உடல் சீக்கிரம் சோர்ந்து போவதுடன், அசிடிட்டி- யும் அதனை தொடர்ந்து தொண்டை புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சர் நோயும் வந்து சேரும். நாம் ஓடிஓடி உழைப்பது உணவிற்காக தான். எனவே காலையில் எழுந்த 2 மணி நேரத்திற்குள் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்\" என சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் உமா ராகவன் கூறினார். இரவு சாப்பாட்டிற்கு பிறகு நாம் தூங்க போய்விடுவதால் நாம் பட்டினியாக பல மணிநேரங்கள் இருக்கிறோம். இந்த FAST- ஐ BREAK செய்வதால் தான் காலை உணவை BREAK- FAST என்கிறோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\nடெல்லியை திரும்பிப் பார்க்க வைத்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமி��்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lg-k10-2017-titan-price-punsiA.html", "date_download": "2019-12-15T13:30:43Z", "digest": "sha1:CZUKP5SL3W5CW4PEKONZKKUWV6UCAR2C", "length": 10107, "nlines": 226, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ கஃ௧௦ 2017 டைடன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ கஃ௧௦ 2017 டைடன்\nலஃ கஃ௧௦ 2017 டைடன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ கஃ௧௦ 2017 டைடன்\nலஃ கஃ௧௦ 2017 டைடன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ கஃ௧௦ 2017 டைடன் சமீபத்திய விலை Nov 22, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ கஃ௧௦ 2017 டைடன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ கஃ௧௦ 2017 டைடன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ கஃ௧௦ 2017 டைடன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ கஃ௧௦ 2017 டைடன் விவரக்குறிப்புகள்\nசிம் சைஸ் Nano SIM\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nநெட்ஒர்க் டிபே 4G VOLTE, 3G, 2G\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி 2 TB\nஒபெரடிங் சிஸ்டம் Android Nougat 7\nப்ரோசிஸோர் சோறே Octa Core\nஆடியோ ஜாக் 3.5 mm\nடிஸ்பிலே சைஸ் 5.3 inch\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலஃ கஃ௧௦ 2017 டைடன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:07:12Z", "digest": "sha1:LK2S37PJDU2TXNDK62CGZRP4EJMP5L5F", "length": 3400, "nlines": 78, "source_domain": "www.tamiltel.in", "title": "விஜய் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nதெறி – திரை விமர்சனம்\nவிஜய், சமந்தா, எமி ஜாக்‌ ஷன், பிரபு, ராதிகா, ‘மொட்ட’ ராஜேந்திரன், ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் நடிப்பில் ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில்( 50-வது படம் ), ‘கலைப்புலி’ எஸ்.தாணு…\nதெறி – குட்டி குட்டி விமர்சனம்\nட்விட்டரில் நம்ம ஆளுங்க போட்டதை அப்படியே தருகிறோம்.. விஜய், சமந்தா, எமி ஜாக்‌ ஷன், பிரபு, ராதிகா, ‘மொட்ட’ ராஜேந்திரன், ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் நடிப்பில்…\n75 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் தெறி ட்ரைலர்\nவிஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன், பேபி நைனிகா என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான…\nதெறி வெளிவரவுள்ள ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிக்கின்றனர்.அட்லீ இயக்கும் இத்திரைப்படத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15269", "date_download": "2019-12-15T13:37:14Z", "digest": "sha1:QALYL3XO7ROTAKUOFQ5EKY2SFWUYARZJ", "length": 9624, "nlines": 142, "source_domain": "news.chennaipatrika.com", "title": "உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று...\n\"செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்\"- நாசா...\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை...\nபாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு...\nநாடாளுமன்றத்தில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்...\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு......\nசென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை\nபேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு...\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி...\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய புதிய அறிவிப்பு\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஎங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம்...\nடி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி...\nஇந்தியாvsமேற்கிந்திய தீவு தொடரை கைப்பற்றுமா இந்திய...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு...\nபல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது\nஜிஎஸ்டி விலக்குப் பொருள்களின் எண்ணிக்கையைக் குறைக்க...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஉயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்\nஉயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்\nமும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்றுபுதிய உச்சத்துடன் தொடங்கியுள்ளது.வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 41, 108 என்ற புதிய உச்சம் தொட்டது. இதேபோல்,தேசிய பங்குச்சந்தை 51 புள்ளி உயர்ந்து 12,125 என்ற புதிய உச்சம் எட்டியது.தற்போது, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 41, 079 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி46 புள்ளிகள் உயர்ந்து 12,119 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்\nISL கால்பந்து தொடர்- முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்சி..\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக சௌரவ் கங்குலி பதவியேற்க...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nநேபாளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் சாவு\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: சட்டத்தை கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/04/01/18823/", "date_download": "2019-12-15T12:58:39Z", "digest": "sha1:XQPHR5JPHGASPNM2QM3XJEKYVS7PPYST", "length": 3446, "nlines": 57, "source_domain": "thannambikkai.org", "title": " \"மகிழ்வு இருக்குது மனத்திலே!\" | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Coimbatore Events » “மகிழ்வு இருக்குது மனத்திலே\nகோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 20.04.2014; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.00 மணி\nஇடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,\n139/86, மேற்கு சம்பந்தம் சாலை,\nபெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கோவை.\nதலைப்பு :“மகிழ்வு இருக்குது மனத்திலே\nசிறப்புப் பயிற்சியாளர் : Dr.M.S.K.முஹையுதின்,\nஉளவியலாளர் & மென்திறன் பயிற்சியாளர்,\nசிக்ஸ் சிக்மா கன்சல்டண்ட் லைப் கிளினிக் பவுண்டேசன்.\nதலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335\nதுணைத்தலைவர் திரு. M. மணிகண்டன் 90036 56567\nசெயலாளர் திரு. விஜயகுமார் 94426 10230\nபொருளாளர் திரு. AD. A. ஆனந்தன் 74026 10108\nமனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்\nபள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்\nவெற்றி உங்கள் கையில் – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_5.html", "date_download": "2019-12-15T13:19:45Z", "digest": "sha1:UXUP3HVYU6B222VZYAPY6B3OJGK7WKO6", "length": 4751, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: த.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மைத்திரி வேண்டுகோள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மைத்திரி வேண்டுகோள்\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை ஐக்கிய தேசியக் கட்சி கோரக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.\nஎனினும், ஐக்கிய தேசியக் கட்சி அதனை நிராகரித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதானது பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டுச் செல்லுமென ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.\n0 Responses to த.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மைத்திரி வேண்டுகோள்\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: ��ி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: த.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மைத்திரி வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83300/cinema/Kollywood/Actresses-welcome-with-brother!.htm", "date_download": "2019-12-15T13:24:51Z", "digest": "sha1:6ZWSLOEIWMDO7CHG3HEB3B663GXPA2PI", "length": 9802, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அண்ணியுடன் நடிக்கரசிகர்கள் வரவேற்பு! - Actresses welcome with brother!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த ஆண்டு வெளியான சிறந்த படங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு, 'ஸீ டிவி' விருது வழங்க உள்ளது.கரு பழனியப்பன், கவுதம் மேனன், சுஹாசினி, பரத் பாலா, பரத்வாஜ் ரங்கன்ஆகியோர் நடுவர்களாக இருந்து, விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.\nஇது குறித்த அறிவுப்பு கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் கார்த்தி, ''பத்திரிகையில் வரும் சிறு பாராட்டு கூட, கலைஞர்களை உற��சாகப்படுத்தும். அதுவே விருது என்றால் மிகப்பெரிய, 'பூஸ்ட்'டாக இருக்கும்,'' என்றவர், ''முதன் முறையாக, என் அண்ணி ஜோதிகாவுடன் நடிக்கும், தம்பி படம், இப்போது தான் துவங்கி உள்ளது. ஆனாலும், இப்போதேரசிகர்கள் அளிக்கும் ஆதரவு, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema", "date_download": "2019-12-15T13:03:15Z", "digest": "sha1:YGRSS32777MRH7ZO2H6UO2H6TJWUQYB3", "length": 6901, "nlines": 134, "source_domain": "cinema.vikatan.com", "title": "Tamil Cinema - Get Tamil Cinema News, Tamil Movie Reviews, Tamil Latest Movies, Celebrity Photos | தமிழ் சினிமா செய்திகள் -Cinema Vikatan", "raw_content": "\nபீரியட் ஃப்லிம், போர், மம்மூட்டி... எல்லாம் இருந்தும் `மாமாங்கம்' படத்தில் என்ன மிஸ்ஸிங்\nஒரு முறையல்ல, இரு முறையல்ல... 550 முறை ரீ-ரிலீஸான இந்தக் கன்னடப் படத்தைத் தெரியுமா\n``அமெரிக்காவுல பண்றதை தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கனு ஏக்கமா இருக்கு\n`நித்யானந்தா பற்றி பேசுவது டைம் வேஸ்ட்\n`மிகப் பெரிய த்ரில்லர் என் வாழ்க்கையில இருக்கு’ - அமலா பால்\n`முதல் பாடல் பதிவு; இன்ஸ்பிரேஷன்' - ரசிகர்களிடம் நாஸ்டால்ஜியா பகிர்ந்த அனிருத்\n`சொன்னா உங்களுக்குப் புரியாது; இட்ஸ் எ கேர்ள் திங்' - இந்த காதல்காரிகளில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்\n'சூப்பர்ஹீரோனு ஒருத்தன் கிடையாதுனு சொல்லிருக்காங்க. ஆனா...' சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' டிரெய்லர்\n``அரசியல்வாதிகளின் பசங்கன்னா இந்த என்கவுன்டர் நடந்திருக்குமா'' - அதுல்யா ரவி\nமும்பைத் திரைப்பட விழாவில் முன்னாள் சப்-கலெக்டரின் குறும்படத்துக்கு விருது\nபெங்களூர் சிவாஜி டு தமிழ்நாட்டின் ரஜினி - ரஜினிகாந்தைப் பற்றிய 70 தகவல்கள் #VikatanPhotocards\n``நட்சத்திரம் தெரியாத என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கிருக்காங்க\" - `ஏன் தனிமை' ரஜினி #HBDRajini\n`உங்களை எப்பவுமே பின் தொடர்வேன்' - ரஜினியின் பிறந்த நாளுக்கு மகளின் ஸ்பெஷல் வாழ்த்து\n``சாம்பியனோடு கைகோக்கும் ப்ளூவேல் மற்றும் ப்ளே பாய்...'' - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்\n``ஆக்‌ஷன் இமேஜ்...\" \"வெயிட்டான சப்ஜெக்ட்\" - 'டக்கர்' நாயகன், 'ஹீரோ' நாயகி ஷேரிங்ஸ்\n``ரஜினியின் சின்ஸியரும் பயமும்...\" - முருகதாஸ் வியந்து பகிரும் 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/12/34", "date_download": "2019-12-15T12:26:10Z", "digest": "sha1:QQXZ2DVSLOXKNX5RLFJTHN4IZCGTNGKV", "length": 4859, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: ஆணையம் கருத்து!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 15 டிச 2019\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: ஆணையம் கருத்து\nஎதிர்பாராத சம்பவங்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது\nதமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் சட்டத்தின்படி, எதிர்பாராத சம்பவங்களில் உயிரிழப்போருக்கு ரூ.3 லட்சமும், 80 சதவிகிதக் காயம் இருந்தால் ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். 50 சதவிகிதக் காயம் இருந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கு 3.5 லட்சம் ரூபாயும், பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.\nஆள்கடத்தலின் போது மனஉளைச்சலுக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில�� புகார் அளித்திருந்தால் அந்த புகார் சட்டப் பணிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇது தொடர்பாக காவல் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய 4 நபர்கள் கொண்ட குழு அந்த புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உள் துறைச் செயலாளருக்குப் பரிந்துரை செய்யும். அந்த பரிந்துரையின்படி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படும். இதன் அடிப்படையிலேயே திருநங்கை தாரா, அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு தலைவர் ஜெயந்தி கூறுகையில், “இந்த இழப்பீடுகள் வழங்குவது தொடர்பான சட்டம் குறித்துபொதுமக்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் சட்டப் பணிகள் ஆணையக் குழுவை அணுகினால் அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்” என்று தெரிவித்தார்.\nசெவ்வாய், 12 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/voices-of-the-people-of-kashmir-heard-today-says-pakistan-ambassador-maliha-lodhi-360334.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T12:36:29Z", "digest": "sha1:VH2I52GSHNPFEAFW57V2APTQ7TDKP2WC", "length": 17005, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான் | Voices of the people of Kashmir heard today, says Pakistan Ambassador Maliha Lodhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு- போலீஸ் தடியடி\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு க��டுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nMovies அந்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க... டாப்ஸி எஸ்கேப்\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத்: காஷ்மீர மக்களின் குரல்கள் இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டத்தில் கேட்கப்பட்டன என்று, ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி தெரிவித்தார்.\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கடிதம் எழுதி கோரிய 72 மணி நேரத்திற்குள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை கூட்டியதற்காக சீனாவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nகாஷ்மீர் மக்களின் குரல், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் குரல் இன்று உலகின் மிக உயர்ந்த மன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தனியாக இல்லை, அவர்களின் குரல்கள் கேட்கப்பட்டுள்ளன, அவலங்கள், கஷ்டங்கள், வேதனைகள், துன்பங்கள், ஆக்கிரமிப்பின் விளைவுகள் ஆகியவை இன்று ஐ.நா.பாதுகாப்புக் சபையில் எதிரொலித்தன.\nஜம்மு-காஷ்மீர் மக்களை பூட்டியிருக்கலாம், அவர்களின் குரல்கள் தங்கள் சொந்த வீடுகளிலும், சொந்த நிலத்திலும் ஒலிக்கவிடவில்லை. ஆனால் அந்த மக்களின் குரல்கள் இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கேட்கப்பட்டது.\nஇது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரச்சினையாக இப்போது மாறிவிட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவதைத் தடுக்கும் முயற்சி நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்ட 15 உறுப்பு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தொடர்பான ஐ.நா.ப���துகாப்புக் குழுவின் தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்பதை இந்த கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது\nஇது முதல் படிதான். கடைசி படி அல்ல. இந்த முயற்சி இங்கேயே முடிவடையாது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கும்போதுதான் அது முடிவடையும். இவ்வாறு மலீஹா லோதி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.நா. கூட்டத்தில், ஒரே நாளில் பேசப்போகும் மோடி, இம்ரான் கான்.. பெரும் எதிர்பார்ப்பு\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nஅரசியல் சாசன பிரிவு 370 ரத்து- ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிரானது: பாகிஸ்தான்\nஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஆதரவு\nசீனப் பெருஞ்சுவர் போல எல்லையில் பெருஞ்சுவர்கட்ட திட்டம்... ஐ.நா.வில் இந்தியா மீது பாக். புகார்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்... அயர்லாந்திடம் ஆதரவு கோரினார் மோடி\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்.. பான் கி மூனுக்கு மோடி கடிதம்\nசலுகையில்லை, ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராவது இந்தியாவின் உரிமை: மோடி தடாலடி பேச்சு\nஅதெப்படி ஹபீஸ் சயீத்துக்கு 'சாகிப்'னு மரியாதை கொடுக்கலாம் ஐ.நா. மீது இந்தியா கடும் கோபம்\nஉள்நாட்டு அரசியல் குழப்பம் நிலவும் நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படையை அனுப்பக் கூடாது: இந்தியா\nஇஸ்ரேலின் இனப்படுகொலை.. பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nunsc jammu kashmir pakistan ஐக்கிய நாடுகள் சபை ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:38:54Z", "digest": "sha1:S2SV4VHHWUSDGBZKDHTTJRCAMNLHGKBF", "length": 15160, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவ���்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]\nகீவளூர் (கீழ் வேளூர்) கச்சினம் சாலையில் கிள்ளுகுடி உள்ளது. கிள்ளிகுடி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.\nஇக்கோயிலில் உள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார். [1]\nசிறிய கோயிலாக உள்ளது. மூலவர் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். [1]\n↑ 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/த���ருவெற்றியூர்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87-27.11565/", "date_download": "2019-12-15T12:25:42Z", "digest": "sha1:AKZDOLQY6F3IFS3PSZY4KQYTSYCTDNPD", "length": 19552, "nlines": 283, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "என்னில் நிறைந்தவளே - 27 | Tamil Novels And Stories", "raw_content": "\nஎன்னில் நிறைந்தவளே - 27\nதேவி “நான் யாரையும் வர சொல்லவில்லை” என கூறியதும் பிரகாசின் அம்மாவும், அப்பாவும் என்னடா இது என்பது போல் மகனை முறைத்தனர்\nதருணை தவிர அனைவரும் இங்கு என்ன நடக்கிறது என புரியாமல் குழம்பி இருந்தனர்\nதருண் அனிதாவை பார்த்து நான் அப்பொழுதே சொன்னேனே என்ற பார்வை பார்க்க அனிதாவும் அதை புரிந்து கொண்டு sorry என முனுமுனுத்தாள்\nபிரகாஷ் “என்ன தேவி விளையாடுகிறாயா நீ தானே இன்று பெண் பார்க்க வர சொன்னாய்”\nதேவி “நான் எப்பொழுது சொன்னேன் பிரகாஷ்”\nபிரகாஷ் “அன்று உணவகத்தில் பெண்கேட்டு வரட்டுமா என கேட்டதற்கு வா என்றாயே”\nதேவி “நீ பெண் கேட்டு வரவா என்றாய் வா என்றேன் நானாகவே உன்னை பெண் கேட்டு வரசொல்லவில்லையே”\nபிரகாசின் அப்பா “இதுவெல்லாம் என்ன பிரகாஷ் நீயும் இந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் அவள் நீயில்லாமல் இருக்கமாட்டாள். அவள்தான் பெண்கேட்டு வர சொன்னதாக கூறினாய்.இப்பொழுது இந்த பொண்ணு நான் வர சொல்லவில்லை என்று சொல்லுது”\nபிரகாஷ் என்ன பதில் சொல்லவது என தெரியாமல் விழித்தான் பின்னே வீட்டில் அவள் நான் இல்லாமல் இருக்கமாட்டாள் நானும் அவள் இல்லையென்றால் உயிரோடு இருக்கமாட்டேன் என பயமுறுத்தி அல்ல சம்மதம் வாங்கியிருந்தான் இப்பொழுது இவள் இவ்வாறு கூறுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை\nபிரகாசின் அம்மா “தனது மகனுக்கு ஆதரவாக சரிமா நீ என் பையனை வர சொல்லவில்லை என்றே வைத்துகொள்வோம் நீயும் அவனும் காதலிப்பது உண்மை தானே அதனால் என் பையனுக்கு உன்னை கேட்டு வந்திருக்கோம்”\nதேவி “நான் உங்கள் பையனை காதலிப்பதாக எப்போது கூறினேன்”\nபிரகாஷ் “இப்பொழுது சொல்லவில்லை ஆனால் கல்லூரியில் படிக்கும் போது சொன்னாய்”\nதேவி “அப்பொழுதும் நான் உன்னை காதலிப்பதாக கூறவில்லை நீ தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினாய் என்னால் ஒரு உயிர் போய்விட கூடாதே என்று உன்னுடைய காதலை ஏற்றுகொள்வதாக மட்டுமே கூறினேன் நான் உன்னை காதலிப்பதாக சொல்லவில்லை”\nதேவி இவ்வாறு பேச பிரகாசிற்கு கோவம் வந்து “என்ன தேவி என்னுடைய குடும்பத்தை வரவழைத்து அசிங்க படுத்துகிறாயா”\nதேவி “ஓ நான் உன்னுடைய குடும்பத்தை வரவழைத்து அவுமான படுத்துகிறேன் அப்படி என்றால் ஒரு பெண்ணை நண்பர்களிடம் சவால் விட்டு அவளை காதலிப்பதாக ஏமாற்றுவது உன்னுடைய குடும்பத்தில் நல்ல செயல் அப்படி தானே”\nபிரகாசின் அம்மா “என்னமா என்னுடைய பையன் ஆசை பட்டதற்காக வந்தால் இப்படி பெசிகொண்டிருக்கிறாய் யார் செய்ததையோ என மகனிடம் கேட்கிறாய்”\nதேவி “அப்படியா பிரகாஷ் நீ இதையெல்லாம் செய்யவில்லையா நான் பொய் சொல்கிறேனா சரிவிடு உனது நண்பர்களையே கேட்டுவிடுவோம் அப்பொழுது தெரிந்துவிடும் உண்மையா பொய்யா என்று”\nபிரகாஷ் “அவள் சொல்லவதை கேட்டு அதிர்ந்து பின் இவளுக்கு இதுவெல்லாம் எப்படி இவளுக்கு தெரியும்” என யோசிக்க\nதேவி “என்ன பிரகாஷ் இவளுக்கு இதுவெல்லாம் எப்படி தெரிந்தது எப்பொழுது தெரிந்தது என யோசிக்கிறாயா நீ யோசிக்காதே நானே சொல்கிறேன் இந்த உண்மை அனைத்தும் கல்லூரியின் கடைசி நாள் அன்று நீயே உன்னுடைய வாயால் உன்னுடைய நண்பர்களிடம் நான் அங்கு இருப்பதை கூட பார்க்காது கூறினாய்”\nபிரகாசின் அம்மாவிடம் திரும்பி “என்ன மேடம் நீங்களும் உங்களுடைய பெண்ணை இப்படி ஒருவன் ஏமாற்றினால் அவனையே உங்களுடைய பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து விடுவிர்களா”\nஅவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை\nபிரகாஷ் “தன்னுடைய உண்மை முகம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து தேவியை பார்த்து உனக்கு நான் உன்னை ஏமாற்றியது தெரிந்து விட்டதே பின் எதற்கு என்னுடைய குடும்பத்தை வரவழைத்து அவுமனபடுத்தினாய்”\nதேவி “உன்னுடையா குடும்பத்தை அவமதிப்பது என்னுடைய நோக்கம் அல்ல உன்னை பற்றி உன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என செய்தேன்”\nபிரகாஷ் “என்னால் எதுவும் செய்ய முடியாது என நினைத்து என்னை அவமதிக்கிறாயா”\nதேவி “அதில் உனக்கு சந்தேகம் வேறா உன்னால் என��னை எதுவும் செய்ய முடியாது”என கர்வமாக கூறினாள்\nபிரகாஷ் “இன்னியும் உன்னை எவன் திருமணம் செய்கிறான் என பார்க்கிறேன் அப்படியே எவனாவது உன்னை மணக்க வந்தாலும் அதை எப்படி தடுக்கிறேன் என்று மட்டும் பார்” என தன்னுடைய வீட்டினர் முன்பு தன்னுடைய தரம் குறைந்ததை நினைத்து அவ்வாறு கூறினான்\nதேவியோ “நான்றாக பார் என்னை யார் திருமணம் செய்கிறார் என்று நான் திருமணம் செய்பவர் உன்னை மாதிரி இருப்பார் என எண்ணினாயா அவர் எண்ணத்தில் செயல்களில் உயர்ந்தவராக இருப்பார் என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் எனக்கு துணையாக நிர்ப்பார்” என தருணை பார்த்து கொண்ட பதிலளித்தாள்\nதருணும் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் என்மீது உனக்கு அவ்வளவு நம்பிக்கையா என கண்களினாலே அவளிடம் கேட்க அதை உணர்ந்த தேவி ஆம் என கண் மூடி திறந்தாள்\nமீண்டும் பிரகாசின் புறம் திரும்பி “நீ செய்த செயல் உன்னை உறுத்தவில்லை இத்தனை வருடம் கழித்தும் என்னை பார்க்கும் போது கூட மனம் வருந்தவில்லை பழைய படி என்னிடம் உள்ள சொத்தை அடைவதற்காக நாடகம் ஆடுகிறாய் இதில் நீ என்னுடைய திருமணத்தை நிறுத்த போகிறாயா”\nபிரகாஷ் “யார் சொன்னது உன்னுடைய சொத்திற்காக வந்தேன் என”\nதேவி “யாரும் சொல்லவில்லை பிரகாஷ் மீண்டும் நீயேதான் கூறினாய் போனில் பேசும்போது”\nஇதுவரை பட்டதே போதும் என்று பிரகாசின் அப்பா அங்கே நிற்க பிரியபடாமல் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்\nஅவர்கள் சென்றதும் தேவியின் அம்மா இப்பொழுது தேவி பேசியதை எதையும் காதில் வாங்காமல் தேவியை காயப்படுத்தும் நோக்கத்துடன் “ஏண்டி உனக்கு வேற பொழப்பே இல்லையா அன்று இவன் என தருணை காட்டி உன்னை அவன் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினான் இன்று இன்னொருவன் வந்து பெண் கேட்கிறான் உனக்கு வெக்கமாக இல்லை இப்படி நடந்துகொள்ள” என தேவியை பார்த்து கேட்க\nதேவி கொஞ்சம் நிறுத்துகின்றிங்களா என கத்தினாள் அவள் கத்திய கத்தில் அனைவரும் அவளையே பார்க்க தேவி “விஸ்வநாதனை பார்த்து என்ன உங்க மனைவியை பேசவிட்டு வேடிக்கை பார்கின்றிங்களா. பாவம் நீங்க என்ன செய்வீங்க எப்பொழுதும் அவங்கள் செய்வதை வேடிக்கை பார்ப்பதே உங்களுக்கு பழகிவிட்டது” என ஏளனமாக கூறினாள்\nவிசுவநாதனோ அமைதியாக இருக்க இனியும் தான் அமைதியாக இரு���்பது நல்லது அல்ல என எண்ணிய தருண் யாரும் எதிர் பாரா வண்ணம் தேவியின் கைகளை பிடித்து இழுத்து சென்று அங்கிருந்த பூஜை அறையில் நிறுத்தி தனது பக்கெட்டில் இருந்து சிறிய டப்பாவை எடுத்து அதிலிருந்த தாலியை தேவியின் கழுத்தில் கட்டினான்\nநளினி ஸ்ரீ. p டியர்\nமெல்லிய காதல் பூக்கும் 27\nE75 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nமெல்லிய காதல் பூக்கும் 27\nமுள்ளும் மலராய் தோன்றும் 4\nஎன்னுள் சங்கீதமாய் நீ 3\nமெல்லிய காதல் பூக்கும் P27\nஇதயம் இடம் மாறியதே - 7\nஇருளில் ஒரு ஒளியாய் -6\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/devi-sree-prasad-gonna-do-concert-us/", "date_download": "2019-12-15T14:48:05Z", "digest": "sha1:BTCUP7LUSGQD4PJTRQSYTF56RIETR2OU", "length": 10753, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "'சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்' - தேவி ஸ்ரீ பிரசாத் | devi sree prasad gonna do concert in US | nakkheeran", "raw_content": "\n'சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்' - தேவி ஸ்ரீ பிரசாத்\n'சாமிஸ்கொயர்' படத்தின் பாடல்கள் ஹிட்டான நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் டி.எஸ்.பி யின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி மற்றும் ஒத்திகையில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் தேவி ஸ்ரீபிரசாத்திடம்.... ‘இந்த ஆண்டு நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சியில் புதிதாக என்ன செய்யவிருக்கிறீர்கள்.. என்று கேட்டபோது... 'அதை இப்போதே சொல்லமாட்டேன். தமிழ், தெலுங்கு படங்களிலிருந்து ரசிகர்கள் விரும்பும் பாடல்கள் இதில் இடம்பெறும். ஏனைய விஷயங்கள் சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்' என்றார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் திரைப்பட பாடல்களில் இருக்கும் மியூசிக்கலி எமோஷன் அவருடைய ஸ்டேஜ் ஷோவிலும் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரா��வா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nEXCLUSIVE UPDATE: சிறையில் கைதிகளுடன் டான்ஸாடும் விஜய்\nபரத்திற்கு 'கம் பேக்' கொடுத்ததா காளிதாஸ்\nமீண்டும் சினிமாவில் நடிக்கும் திண்டுக்கல் லியோனி\nமெகா பட்ஜெட் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் பாங்காக்கில் துவக்கம்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63535-encounter-underway-in-j-k-s-shopian.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-12-15T13:16:42Z", "digest": "sha1:YJ4TS34ZEFYCWGJC65ACOPSLJPS6ANBW", "length": 10170, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு காஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை! | Encounter Underway in J&K's Shopian", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஜம்மு காஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஜ���்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி நுழைந்து எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் உள்ள யார்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.\nஇந்த துப்பாக்கி சண்டையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து சண்டை நடந்து வரும் பகுதியில் கூடுதல் படைகள் விரைந்துள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎறும்பீஸ்வரர் ஆலய தெப்ப உற்சவம்\nஉத்தரப்பிரதேசம்- லாரி மீது கார் மோதி 4 மாணவர்கள் பலி\nகாங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள ரோஷன் பெய்க்\nமக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 67.11% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் தகவல்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதெலங்கானா உயர்நீதிமன்றத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள்..\nகாஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி\nமோடி ஆட்சியினால் முன்னேறி வருகிறது இந்தியா - பிரகாஷ் ஜவடேக்கர்\nஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்��்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/500heroin.html", "date_download": "2019-12-15T13:08:55Z", "digest": "sha1:JEYP6BZLTI7EN7PMXO4LFLJQCPVLRBV4", "length": 6185, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "500 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 500 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது\n500 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது\nயாழவன் October 07, 2019 இலங்கை\nகொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் வைத்து 500 இலட்சம் ரூபா பெறுமதியான 50 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று மதியம் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி\nஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்\nடக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை ...\nகொன்சர்வற்றிவ் கட்சிக்கு வரலாற்று வெற்றி\nபிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று (13) வெளியாகியது. இதன்படி ஆளும் கட்...\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் ��ாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2442", "date_download": "2019-12-15T13:27:31Z", "digest": "sha1:UVTDNWECHNTDZYVYWAAERG3C6AJPHVQO", "length": 12100, "nlines": 129, "source_domain": "www.tamiltel.in", "title": "பேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஇணையத்திலும் பொது வெளியிலும் தேர்தல் களத்திலும் இன்றைய பேசு பொருள் கஸ்தூரி பாட்டிதான்.\nஇவர்தான் அதிமுக, திமுக இரண்டு தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர்.\nதொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்’ என்று சொன்னபடி அதிமுக விளம்பரத்தில் தோன்றும் இந்தப் பாட்டி, அடுத்த சில நிமிடங்களில், ‘வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும் மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க போதும்மா போதும்…’ என்று திமுக விளம்பரத்திலும் தோன்றுகிறார்.\nஒரே பாட்டியை ஆள் வித்தியாசம் கூடத் தெரியாமல் இரண்டு கட்சிகளும் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வச்சிருக்காங்களே… என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.\nஇன்னும் சிலரோ.. ‘அந்தப் பாட்டி ஒரு அன்றாடங் காய்ச்சி. சாதாரண துணை நடிகை. வாங்கிய பணத்துக்கு நடிச்சுக் கொடுத்திருக்கு.. இதில் தப்பென்ன\nசரி, இந்தப் பாட்டி எப்படி இரண்டு விளம்பரங்களிலும் நடித்தார்\nநடந்த குளறுபடிகளில் ஏகத்துக்கும் பயந்து போயிருக்கிறார் பாட்டி. இந்த விளம்பரங்களால் தனக்குப் பிரச்சினை வருமோ என்ற அச்சத்துடன்தான் பேசுகிறார்.\nஅவர் கோபமெல்லாம் தன்னை திமுக விளம்பரத்தில் நடிக்க வைத்த ஏஜென்ட் மீதுதான்.\n‘கண்ணு… இது எந்தக் கட்சி விளம்பரம்னெல்லாம் சொல்லல… காசு தர்றோம்.. ஒரு விளம்பரத்துல நடிக்கணும்.. அரை நாள்தான்னு கூப்பிட்டாரு. நானும் அவங்க சொல்லிக் கொடுத்தத அப்படியே பேசிட்டு வந்துட்டேன்,’ என்கிறார்.\nபாட்டி முதலில் நடித்தது அதிமுக விளம்பரத்தில்தான். ஆனால் ஒளிபரப்பில் திமுக முந்திக் கொண்டதில், பாட்டி பலிகடா ஆகிவிட்டார்.\n‘இந்த திமுக விளம்பரம் வந்த பிறகு வெளிய தல காட்ட முடியல கண்ணு… எல்லாரும் கேலி பேசுறாங்க.. சின்னப் பசங்க கூட போதும்மா போதும்…னு சொல்லிக் காட்டுதுங்க. என்ன பண்றதுன்னு தெரியல… திமுக விளம்பரம்னு சொல்லியிருந்தா சத்தியமா நடிச்சிருக்கவே மாட்டேன்.\nஇதனால எனக்கு ஏதாச்சும் பிரச்சினை வருமா எம்மேல எந்தத் தப்பும் இல்லன்னு தெளிவா எழுதுவியா கண்ணு..’ என்றார் பரிதாபமாக.\nஇந்த கஸ்தூரி பாட்டி ரொம்ப காலமாக நடித்து வந்தாலும், பிரபலமானது செல்வராகவனின் மயக்கம் என்ன படத்தில்தான். அதன் பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். சொற்ப சம்பளம்தான் தருவார்களாம். இப்போதும் இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒரே மகள். இரண்டு பேத்திகளுடன் வசிக்கும் கஸ்தூரி பாட்டிக்கு அதிமுக விளம்பரம் மூலம் கிடைத்தது ரூ 1500. திமுக விளம்பரம் மூலம் கிடைத்து ரூ 1000\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nஅடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்\nஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…\nசின்ன டிவி கொடுத்து ஏமாற்றியது யார்\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஆட்���ிக்கு வந்த கருணாநிதி சிறிய டிவியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார். அதே நேரத்தில் தனது குடும்பத்தினர் வருமானம் பெற…\nபச்ச மண்ணுய்யா அது… பாமக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு\nபாமக இந்த தேர்தலில் சின்னய்யா அன்புமணி அவர்களை முதல்வர் வேட்பாளராக்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி இடுவது அனைவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு…\nவிஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் பகுதியை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: விவசாயம்: நம்மாழ்வார்…\nவிஜயகாந்தை கட்சியில் நீக்க திட்டமா – சந்திரகுமார் டீம் ஆலோசனை\nசென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர் சந்திரகுமார் அணியினர். சட்டசபை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/c2h/", "date_download": "2019-12-15T12:44:00Z", "digest": "sha1:X3PSKQCXVTRC7JPSHY2BRI2ABROIAPK7", "length": 5302, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "C2H | இது தமிழ் C2H – இது தமிழ்", "raw_content": "\n‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை சேரன் முடித்து எட்டு...\nC2H நிறுவனத்தின் அறிமுக விழா படங்கள்\nவீட்டிற்கே வரும் புது சினிமா\nதிரையுலகில் அவ்வப்போது விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்கள்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/11/spoken-english.html", "date_download": "2019-12-15T13:18:44Z", "digest": "sha1:YMHABQ5ISLPS2LJS6NPWY4ET5A24EHFD", "length": 21076, "nlines": 231, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பைத்துல்மால் சேவையகத்தில் 'SPOKEN ENGLISH' பயிற்சி!", "raw_content": "\nகவனம் தேவை: நிரம்பி வழியும் நிலையில் செடியன் குளம்...\nமீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் ஆய்வு (படங்கள்)\nபேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருட்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 80)\nஅதிராம்பட்டின���் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி நேரடி வி...\nஅதிராம்பட்டினத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 35.90 ம...\nமரண அறிவிப்பு ~ பி.ஓ அகமது ஹாஜா (வயது 78)\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nமலேசியாவில் அதிரை அப்துல் மாலிக் (62) வஃபாத்\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப்...\nபட்டுக்கோட்டையில் அதிரையரின் புதிய உதயம் 'இஜ்யான்'...\nகடலில் இருந்து வெளியான மெகா மணல் திட்டு ~ முகத்துவ...\nஅதிராம்பட்டினம் ஜாவியாவில் மீலாது பெருவிழா (படங்கள...\nஅதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது சேக்காதி (வயது 63)\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nஅதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட வ...\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட S.H அ...\nஅதிரை பைத்துல்மால் சேவையகத்தில் 'SPOKEN ENGLISH' ப...\nதிமுக சார்பில் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளின் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு...\nஅதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில்...\nமாா்ச் முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழியாக சென்னை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கலாசார நடன விழா ~ ப...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வழிக...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nநீதிபதி பதவிக்கான TNPSC போட்டித் தேர்வு: 367 பேர் ...\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் சாதிக் (வயது 45)\nமல்லிப்பட்டினத்தில் உலக மீனவா் தின விழா\nதோ்தல் அலுவலா்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி: ஆணைய...\nநெசவுத்தெருவில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம்...\nTNPSC இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட...\nதஞ்சை சரகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தேர்வானோர் ...\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதிப்படைந்த குடு...\nமரண அறிவிப்பு ~ வா.மீ அபூபக்கர் (வயது 69)\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குப் பயிற்ச...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி புதிதாக வரையறுக்கப்பட்ட...\nஅதி��ாம்பட்டினத்தில் குளிரால் வாடும் ஆதரவற்றோருக்கு...\nசவுதியில் தமிழக மாணவிக்கு இந்திய தூதர் பாராட்டு\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ம.கோவிந்தராவ் பொறுப்பேற...\nஅதிரை பேரூர் சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போ...\nஆணையாங் குளத்துக்கு ஆற்று நீர் \nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுவை எஸ்.எ...\nரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டா...\nஅதிராம்பட்டினத்தில் மீண்டும் பன்றிகள் நடமாட்டம்\nஆட்சியரகத்தில் நவ.15-ல் தொழில் கருத்தரங்கம்\nஉள்ளாட்சித் தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களை இ...\nமரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹமீதா பீவி (வயது 68)\nமரண அறிவிப்பு ~ மஹ்மூதா அம்மாள் (வயது 80)\nபயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள்:பள்ளி மாணவர்கள் ஸ்கே...\nபேரூராட்சியால் நடப்பட்டு செழித்து வளர்ந்துள்ள மரக்...\nமரண அறிவிப்பு ~ ஜஹருவான் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ வா.மு முகமது புஹாரி (வயது 64)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 73)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி முகமது யூசுப் மன்பஈ (வயது 6...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மா...\nஅதிராம்பட்டினத்தில் அரசு வேலைவாய்ப்பு ஆன்லைன் பதிவ...\nதமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக அதிரை ஏ.கண்ணன...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச...\nமரண அறிவிப்பு ~ முகமது ஆலம் (வயது 63)\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீ...\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் மாதிரி வா...\nஅதிராம்பட்டினத்தில் அதிகரித்து வரும் நாய், மாடு தொ...\nஅதிராம்பட்டினத்தில் நவ.10ந் தேதி அரசு வேலைவாய்ப்பு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா நூர்ஜஹான் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜின்னா பீவி (வயது 64)\nபட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆட்சியர் ...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம...\nமரண அறிவிப்பு ~ உம்மல் ஹகீமா (வயது 75)\nபிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில் புதிய தார்சாலை ~...\nஅதிராம்பட்டினத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் வரும் நவ.10 ந்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் திடீர் மூடுபனி: வாகன ��ட்டிகள் அவதி\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சிசிடிவி கேமரா...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nமரண அறிவிப்பு ~ ஏ. ஜமால் முகமது (வயது 63)\nசெடியன் குளத்துக்கு ஆற்று நீர் வருகை\nஅதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்தில் 377.60 மி....\nஅதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி\nமரண அறிவிப்பு ~ முகமது ரஃபி (வயது 40)\nதிறந்த கிணறு, ஆழ்குழாய் கிணறு மூடி பராமரிப்பது தொட...\nஅதிரை நூவண்ணா திமுகவில் இணைந்தார்\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 71)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரை பைத்துல்மால் சேவையகத்தில் 'SPOKEN ENGLISH' பயிற்சி\nஅதிரை பைத்துல்மால் சேவையகம் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு பொதுநலச் சேவைகள் தொய்வின்றி செய்து வருகிறது. குறிப்பாக, வட்டியில்லா நகைக் கடன் வழங்குதல், கைவிடப்பட்ட முதியோர், விதவைகளுக்கான மாதாந்திர பென்ஷன் உதவி, ஏழைக் குமர்களுக்கு திருமண உதவி, வறிய மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி, மருத்துவ உதவி, பெண்கள் சுய தொழிலுக்காக தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைத் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.\nஅதன் வரிசையில், கல்வி கற்கும் மாணவர்கள், தொழில் முனைவோர், வெளிநாடு செல்வோர் உள்ளிட்டோர் எவ்வித தயக்கமின்றி ஆங்கில மொழி பேசும் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்தும் வகையில், ''SPOKEN ENGLISH\" பயிற்சி வகுப்பு எதிர்வரும் 01-12-2019 முதல் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் தொடங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nதினமும் மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் அதிரை பைத்துல்மால் அ��ுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு;\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68274-a-museum-for-all-former-prime-ministers-who-have-served-the-country-will-be-made-pm-modi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T13:00:08Z", "digest": "sha1:UVH3ZWHE5M3KX3NPABZF4UIL7PNETRXK", "length": 9259, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும்”- பிரதமர் மோடி | A museum for all former Prime Ministers who have served the country will be made: PM Modi", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n“முன்னாள் பிரதமர்களுக்கு அர���ங்காட்சியகம் அமைக்கப்படும்”- பிரதமர் மோடி\nநாட்டை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “ கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் முறையாக டெல்லி விமான நிலையத்தில் வைத்து சந்திரசேகரை சந்தித்தேன். அப்போது பைரோன் சிங் செகாவத்துடன் நான் பயணித்தேன். அவர்கள் இருவரும் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துகளை கொண்டவராக இருந்தாலும் மிகுந்த நட்புடன் இருந்தனர்.\nஇந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். எனவே முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை முறை குறித்து அவரவர் குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.\nநடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nசிலைக்கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு.. பொன். மாணிக்கவேல் அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nஅசாம் மக்களின் அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\n''என் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க மோடி முன் வந்தார்'' - சரத் பவார்\nதமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்புக்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nக���வை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nசிலைக்கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு.. பொன். மாணிக்கவேல் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/282", "date_download": "2019-12-15T12:23:03Z", "digest": "sha1:GUBADTURXQ6RMZFQ4PSNJYHKRNPLGBR4", "length": 7701, "nlines": 64, "source_domain": "www.stackcomplete.com", "title": "மண்பானை நீர் pH அளவு – Stack Complete Blog", "raw_content": "\nமண்பானை நீர் pH அளவு\nமூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது “potential of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).\nஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .\nநமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது…\nஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.\nஅதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.\nஇது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.\nஇது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.\nஇரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே…\nஇந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.\nஎனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிற���ு.\nஇப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.\nகுளிர்பானங்கள் – 2.3 – 3.5 pH அளவு.\nமண்பானை நீர் – 7- 8 pH அளவு.\nR.O. WATER – என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.\nநீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .\nஇப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.\nகார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.\nஅதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.\nபின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.\nஇந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்…\nDr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்.\nசெவ்வந்திப் பூவின் மருத்துவ பயன்கள்\nதினம் ஒரு ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542119", "date_download": "2019-12-15T13:29:17Z", "digest": "sha1:DISGQQWETT7LTZR3I2237H6RZV3KTCVK", "length": 8575, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajini, Kamal, Vijay, everyone should aspire to the throne: Minister Jayakumar | ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இர��மநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது கல்லெறிந்தால், அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும். இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர். இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nடிச. 19ல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...\nசென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டம்\nசிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனே விடுதலை செய்க: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nலட்சத்தீவு பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nபொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து ட்விட்டரில் ஸ்டாலின் வீடியோ வெளியீடு\n× RELATED ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்: திரையுலகினர், ரசிகர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ms-dhonis-net-session-in-ranchi-fuels-comeback-rumours-watch-2133180", "date_download": "2019-12-15T12:24:45Z", "digest": "sha1:7WY43CKZQD3BVANJJSLTGEXRIQJ46J55", "length": 11332, "nlines": 150, "source_domain": "sports.ndtv.com", "title": "\"அணியில் இணைகிறாரா தோனி?\" - வைரலாகும் பயிற்சி வீடியோ, MS Dhoni's Net Session In Ranchi Fuels Comeback Rumours. Watch – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 2019\n\" - வைரலாகும் பயிற்சி வீடியோ\n\" - வைரலாகும் பயிற்சி வீடியோ\nராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் 38 வயதான முன்னாள் இந்திய கேப்டன் நிகர பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதை இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.\nராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் தோனி பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். © AFP\nஉலகக் கோப்பை 2019க்கு பிறகு இரண்டு மாத ஓய்வு அவர் எடுப்பார் என்பது தெரியவந்ததிலிருந்தே இந்திய அணியுடன் எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. அவரது இடைவெளி முடிந்த பிறகும் அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை, இது அவரது ஓய்வு குறித்து மேலும் ஊகங்களுக்கு வழிவகுத்தது. இருப்பினும், சமீபத்தில் இணையத்தில் சுற்றிவரும் ஒரு வீடியோ, அவரை மீண்டும் அணியில் காண விரும்பும் அனைத்து தோனி ரசிகர்களுக்கும் ஒரு நிம்மதியான விஷயமாக இருக்கும். ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் 38 வயதான முன்னாள் இந்திய கேப்டன் நிகர பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதை இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.\nஇருப்பினும், தோனி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயிற்சியைத் தொடங்கினாலும், இந்தியாவின் அடுத்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அணியில் இடம்பெறவில்லை.\n\"அவர் மேற்கிந்திய தீவுகள் எதிரான தொடரில் இடம்பெறவில்லை\" என்று பிசிசிஐ அதிகா��ி ஒருவர் வெள்ளிக்கிழமை பிடிஐயிடம் தெரிவித்தார்.\nஉலகக் கோப்பை 2019ல் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவர் ஆரம்பத்தில் காஷ்மீரில் தனது பிராந்திய இராணுவப் பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வை அறிவித்தார். இது அவரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற வழிவகுத்தது.\nஇருப்பினும், தோனியின் இடைவேளை முடிந்ததும் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் \"கட்ந்து வருகிறோம்\" என்றும், ரிஷப் பன்ட் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக வருங்காலத்தில் வருவார் என்றும் கூறினார்.\nஇளம் விக்கெட் கீப்பரை தோனியும் ஆதரித்ததாக பிரசாத் தெரிவித்தார்.\nஇருப்பினும், பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பை ஒப்புக் கொண்டார்.\nதோனியில் தலைமைக்கு கீழ் சர்வதேச அளவில் அறிமுகமான கங்குலி, \"சாம்பியன்கள் மிக விரைவாக முடித்து கொள்வதில்லை\" என்று கூறியிருந்தார்.\nஇந்தியாவின் அடுத்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானது. அவர்கள் மூன்று டி20 போட்டிகள், பல ஒருநாள் போட்டிகளும் ஆடவுள்ளனர்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n\"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்\" - பிராவோ\nராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்\n\"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்\" - ரவி சாஸ்திரி\nராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி\nபழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:21:56Z", "digest": "sha1:QHK45JR2TV6YNIOI6OCGOAHYX246ESS5", "length": 4536, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நகையாடுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முக��ரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2016, 04:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/10868-2018-04-06-03-08-09?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-15T12:49:18Z", "digest": "sha1:CZZFWF5FFT62E4TURCIS6WHVSJ44F6IL", "length": 2234, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதே சரியானது: கமல்ஹாசன்", "raw_content": "காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதே சரியானது: கமல்ஹாசன்\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரிய பிரச்னைக்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது சரியானதாக இருக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் நேற்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.\nஅப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\n“காவிரிக்காக நடக்கும் போராட்டம் வன்முறை ஆகக்கூடாது. இது என்னுடைய வேண்டுகோள். ஆனால், போராட்டத்தை அடக்க முயற்சித்தால், வன்முறையாவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஆகாமல் பார்த்து தடுக்க வேண்டிய பொறுப்பு, இரு தரப்பினருக்கும் உள்ளது.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-19/", "date_download": "2019-12-15T12:24:37Z", "digest": "sha1:Y75RH5U5YQX7L2RV3RJDWHTQIUN5TZ6O", "length": 10302, "nlines": 176, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 19 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் – 19 – திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 19 – திருவிவிலியம்\n1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.\n2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.\n3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.\n4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.\n5 மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.\n6 அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.\n7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.\n8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.\n9 ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.\n10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.\n11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.\n12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம் என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்.\n13 மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.\n14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/nasa-just-recorded-a-quake-on-mars-for-the-first-time-348012.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:45:20Z", "digest": "sha1:44VHH4WNBBQO2FOP63QJLVSNLU26THCJ", "length": 17713, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா! | NASA Just Recorded a Quake on Mars For The First Time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு ��லன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆடியோவை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.\nஇதுவரை பூமியிலும் கடலிலும் மட்டுமே நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படும் என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் கிரகங்களிலும் நிலநடுக்கம் ஏற்படும் என நாசா ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.\nஅதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்சைட் விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nஇதில் கிரகங்களின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி, சுழற்சி மற்றும் நிலத்தின் செயல்பாடு குறித்தும் கண்டறிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வை இன்சைட் விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நில அதிர்வு 2 அல்லது 2.5 ரிக்டர் அளவுகோலாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இது முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. இதன் சப்தத்தை விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் இந்த சிக்னலை கேட்க நீண்ட மாதங்களாக காத்திருந்தோம். செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதற்கு ஆதாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். அவை குறித்து ஆராய்ச்சி செய்த பிறகு விரிவான தகவல்களை வெளியிடுகிறோம்.\nசிறிவு நில அதிர்வு என்பதால் அதன் சப்தம் மிகவும் குறைவாக கேட்கிறது. அது 10 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த அதிர்வு இந்த கிரகம் உருவான அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தொடங்கியிருக்கலாம். இதனால் செவ்வாய் கிரகத்தின் மேல் ஓடு பரப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாரத்தான் போட்டியை லைவ் செய்த பெண் நிருபர்.. \"அந்த\" இடத்தில் தட்டி சென்ற அமைச்சர்.. வீடியோ வைரல்\nபாகிஸ்தானை விட்டு விளாசிய அமெரிக்கா.. எப் 16 விமானத்தால் ஏற்பட்ட மோதல்\nநான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடாதீர்கள்.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nமிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ்\nஅர்னால்ட் பாடியுடன்.. அதிரடி படம் போட்ட டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇதுதான் தாய்மை.. 63 நாள் பால் சுரந்து பாலகர்களுக்கு கொடுத்த சியரா.. குவியும் பாராட்டுகள்\nபண்பின் சிகரம் ஓபிஎஸ்.. வீரத் தமிழன் பன்னீர் செல்வம்.. ஓபிஎஸ் டே.. அடடே.. அமெரிக்காவே அதிருதுல்ல\nஅமெரிக்கா: இந்த நார்வால் இனி யார்கிட்டயும் வாலாட்டாது மக்களே\nபண்றதெல்லாம் நீங்க பண்ணுவீங்க.. பழி எங்க மேலையா.. இந்தியாவுக்கு ட்ரம்ப் கேள்���ி\nவீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்\nசூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nquake mars nasa நிலநடுக்கம் செவ்வாய் நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:27:04Z", "digest": "sha1:H3RSDNCX2XJBCHCBYRALLSRVRFWYQPM3", "length": 6274, "nlines": 124, "source_domain": "uyirmmai.com", "title": "சுற்றுச்சூழல் – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை \nOctober 21, 2019 - பாபு · சமூகம் / செய்திகள் / சுற்றுச்சூழல்\nபுவியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது\nஅமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ - சர்வதேச பிரச்சினையாகக் கருதப் பிரேசில் அரசு கோரிக்கை. உலகி...\nAugust 23, 2019 - பாபு · செய்திகள் / Flash News / சுற்றுச்சூழல்\nகடந்த வாரம் வெளியான சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள்\nடெல்லி மின்னியக்க பேருந்துகளுக்கு மானியம்: டெல்லி போக்குவரத்துக் கழகம் 1000 த...\nAugust 13, 2019 - இந்திர குமார் · செய்திகள் / அறிவியல் / சுற்றுச்சூழல்\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக ��தயமானது கள்ளக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/28231707/1273726/Indian-Constitution-Day.vpf", "date_download": "2019-12-15T13:27:49Z", "digest": "sha1:FZ4P4IQK4LGZ3AF5YUJBSHGNE72MRABQ", "length": 14170, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்-கருத்தரங்கம் || Indian Constitution Day", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்-கருத்தரங்கம்\nஇந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.\nவிழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள்\nஇந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.\nஇந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.\nபள்ளியில் தொடங்கிய ஊர்வலம், அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தின்போது, அரசியலமைப்பு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி கோ‌‌ஷமிட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவித் தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக���கு சிபிஐக்கு மாற்றம்\nகே.புதூரில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது\nபாண்டிகோவில் அருகே காதலை ஏற்காத பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு\nதொழில் அதிபருடன் தனது மனைவியை இருக்க வைத்து ஆபாச படம் - பியூட்டி பார்லர் உரிமையாளர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/microwave-oven/ifb-20-l-solo-microwave-oven-20pm2s-metallic-silver-price-prXkye.html", "date_download": "2019-12-15T12:27:54Z", "digest": "sha1:T3LJEFBRI77XJPWWMEUOJ7WVSHA2SCFV", "length": 11779, "nlines": 207, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர்\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர்\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nஐபிபி 20 L சோலோ ��ிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் சமீபத்திய விலை Dec 15, 2019அன்று பெற்று வந்தது\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர்பைடம் கிடைக்கிறது.\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 6,179))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர் விவரக்குறிப்புகள்\nமிசிரோவாவே சபாஸிட்டி 20 L\nபவர் கோன்சும்ப்ட்டின் போர் மிசிரோவாவே 1200 W\nசேல்ஸ் பசகஜ் Main Unit\n( 39 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 387 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஐபிபி 20 L சோலோ மிசிரோவாவே போவேன் ௨௦ப்ம௨ஸ் மெட்டாலிக் சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/130", "date_download": "2019-12-15T12:27:55Z", "digest": "sha1:FPYMOZQIKK3HI4VID73E7OPWVVURAIHY", "length": 5071, "nlines": 50, "source_domain": "www.stackcomplete.com", "title": "இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி – Stack Complete Blog", "raw_content": "\nஇயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி இரத்தத்த��� விருத்தி செய்வது எப்படி\nபழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.\nபேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.\nதினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.\n1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\n2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\n3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\n4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.\n5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.\n6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\n7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.\n8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nமண்பானை நீர் pH அளவு\nகுளிர் காலத்தில் சருமத்தை பொலிவுடன் வைக்கும் 10 சூப்பர் உணவுகள்\nபச்சை மிளகாயை ஒதுக்காதீங்க அதன் நன்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/83506/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2019-12-15T12:54:01Z", "digest": "sha1:E5TFDSUKJOBNKIARGF7CXRI3J4OG3ALI", "length": 10160, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திட்டு வாங்கினாலும் மாறாத நடிகை - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் | ஹிந்திப் படத்திற்கு இத்தனை தியேட்டர்களா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் | ஹிந்திப் படத்திற்கு இத்தனை தியேட்டர்களா | 'பொன்னியின் செல்வன்'-ஐ மறுத்த கீர்த்தி சுரேஷ் | 'பொன்னியின் செல்வன்'-ஐ மறுத்த கீர்த்தி சுரேஷ் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nதிட்டு வாங்கினாலும் மாறாத நடிகை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதொடர்ந்து தனது மனதை மாற்றிக் கொள்ளாமல் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் பேபி நடிகை. ஆனால் நடிகையும் ரசிகர்கள் மீது கோபத்தில் தான் இருக்கிறாராம். ஏன் என்னை இப்படி கட்டாயப் படுத்துகிறார்கள் ஒரு நடிகை என்றால் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் தானே என நடிகை கேட்கிறாராம்.\nஇந்த விவகாரத்தில் நடிகையைச் சொல்லி ஒரு குற்றமுமில்லை. தொடர்ந்து குறிப்பிட்ட நடிகருக்கு மகளாகவே நடித்ததால், ரசிகர்கள் மனதில் அப்படி ஒரு பிம்பம் ஏற்பட்டு விட்டது. எனவே தான் அக்கறையாக அறிவுரை சொல்கிறார்கள் அவர்கள்.\nரசிகர்களின் இந்த அன்புத் தொல்லையால் தனது எதிர்காலமே பாதிக்கப்பட்டு விடுமோ எனப் பயப்படுகிறாராம் நடிகை. எப்படித்தான் இந்த பிம்பத்தை மாற்றுவது என யோசித்து வருகிறாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகலக்கத்தில் தயாரிப்பு ரீமேக்குக்காக அடித்துக் கொள்ளும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் வி���ாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் சினி வதந்தி »\nரீமேக்குக்காக அடித்துக் கொள்ளும் பிரபல நடிகர்கள்\nஒரே கேள்வியில் கடுப்பான நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரீமேக்குக்காக அடித்துக் கொள்ளும் பிரபல நடிகர்கள்\nஒரே கேள்வியில் கடுப்பான நடிகை\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/categories/posted-weekly-list-2017-28&lang=ta_IN", "date_download": "2019-12-15T12:34:22Z", "digest": "sha1:M7DNWAJ5VGGRKFOORHPPE3T5FGTO6XWR", "length": 7041, "nlines": 163, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / வாரம் 28\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு ஞாயிறு\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=74:2008&id=784:2008-04-20-17-06-34&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2019-12-15T13:12:45Z", "digest": "sha1:YYXP4ZK6D6MXREL5VE3FK2JD3VQGEKWY", "length": 19216, "nlines": 28, "source_domain": "tamilcircle.net", "title": "சமூக அவலத்தை மறுத்தலே, கிரிமினல் அரசியலுக்கான மையப்புள்ளி", "raw_content": "சமூக அவலத்தை மறுத்தலே, கிரிமினல் அரசியலுக்கான மையப்புள்ளி\nSection: பி.இரயாகரன் - சமர் -\nகிரிமினல் ஊடகவியல் என்பது, நிலவும் அரசியல் சூழலையும், அதன் எதார்த்தத்தையும் மறுப்பதாகும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார் யாரால்\nபோன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்.\" என்கின்றது. ஆனால் அதை எமக்கும், சமூக அவலங்களுக்கும் விதிவிலக்காக்குகின்றனர். யாரெல்லாம் இதைச் செய்கின்றனரோ, எந்த அரசியல் இதை செய்கின்றதோ, அவர்களின் அரசியல் நடத்தைகள் மீது இதை எழுப்புவதில்லை. மாறாக அவர்களுக்கு ஏற்றவாறாய் ஊடகவியலையே திரிக்கின்றனர். சமூகத்துக்கு எதிராக தாம் இருப்பதை மறைத்து நியாயப்படுத்தவே இப்படி முனைகின்றனர். மற்றும்படி மக்களை இதனூடாக கேனயனாக்குகின்றனர்.\nநான் முன்பு எழுதியது போல், தமிழ் மக்கள் தம்மைத் தாம் சுட்டுக் கொன்றனரா தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா யார் இதை செய்தனர் ஏன், எதற்கு இப்படி செய்தனர் செய்கின்றனர் தேசத்தில் கருத்தெழுதும் பெரும்பான்மை, இதற்கு துணையாக இருக்கவில்லையா விவாதம் என்ற பெயரில், நடப்பது இதுவல்லவா விவாதம் என்ற பெயரில், நடப்பது இதுவல்லவா இதைப் பாதுகாக்கும் தேசம், இதற்கு துணை போகவில்லையா\nஉங்கள் கருத்து தளத்தில் யார், எதற்கு, ஏன், எப்படி, எதை எழுதுகின்றனர் என்பதைக் கூட கேட்காத தேசம், எதை ஏன், எதற்கு, அனுமதிக்கின்றனர் என்பது தெளிவானது. இதில் எந்த சமூக அக்கறையும் கிடையாது என்பதும் தெளிவானது. இன்றைய இணையங்கள் ஊடகங்கள் மொத்தத்தில், இப்படி இதற்கு துணை போகின்றவை தான்.\nமொத்தத்தில் தமிழ் மக்கள் மேல் எந்த அக்கறையும் இவர்களிடம் இருப்பதில்லை. விளைவு இவர்களால், இவர்களின் அரசியல் துணையுடன் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர். கடத்தப்பட்டு காணமல் போகின்றனர். மொத்தத்தில் தமிழ் மக்களின் வாழ்வே சிதைக்கப்படுகின்றது.\nஇதைச் செய்பவர்கள், இதற்கு துணையாக நிற்பவர்கள், இந்த அரசியலை ஆதரிப்பவர்கள் தான், பெரும்பான்மையான இன்றைய கருத்தாளர்கள். தேசமும் அப்படித்தான். இதற்குள் தான் மூழ்கி இயங்குகின்றனர். இதை எதிர்த்து எந்த அரசியலும் செய்யவில்லை.\nமொத்தத்தில் தமிழ் மக்களின் தற்கொலைக்கு உரிய அரசியல் சதிகள், சூழ்ச்சிகள், பேரங்கள், காட்டிக் கொடுப்புகள், அன்றாடம் இவர்களின் பின்னால் அரங்கேறுகின்றது. இதையே அவர்கள் அனைவரும், தமது சொந்த அரசியலாக செய்கின்றனர். இதற்கு தேசியம், ஜனநாயகம், புதிதாக ஊடகவியல் என்ற மூகமுடிகளை போட்டுவிடுகின்றனர். இதற்கு வெளியில், வேறு எந்த மக்கள் அரசியலும், சமூக நோக்கமும் இவர்களிடம் கிடையவே கிடையாது.\nமொத்தத்தில் இதையும், தன்னையும் மூடி மறைத்து பாதுகாப்பதன் மூலம், தேசம் பிழைக்க முனைகின்றது. இந்தக் கொ��ைகார நடத்தைகளுக்கு, செயல்களுக்கு ஆதாரம் கேட்கின்றது. மக்களுக்கு எதிராக மூடிமறைக்கப்பட்ட அரசியல் சதிகளுக்கும் சூழச்சிகளுக்கும், ஆதாரம் வழங்கிவிட்டுத் தான், செய்வார்களோ. இப்படி சமூகத்தை வேடிக்கையாக்கி கேலி செய்கின்றனர். கவுண்டமணி நானும் ரவுடி தான் என்று கூறுவது போல், இந்த கொலைகாரர்கள் நான் தான் கொன்றேன் என்று கூறுவார்கள் என்று, தேசம் ஊர் உலகத்துக்கு சொல்ல முனைகின்றது. தாம் சுயவிசாரணை செய்ய மாட்டோம் என்பதே அற்பத்தனம். எந்த அரசியல் இதை செய்கின்றதோ, அதை ஆதரித்து நிற்பவன் தன் தோலுக்கு ஏற்ப 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது\" என்று கூறி, இதற்குள் தப்பித்து பிழைக்க முனைகின்றான்.\nஇப்படி பிழைப்பை நடத்தவே, தான் ஒரு ஊடகவியலாளன் என்று கூறிக்கொண்டு, மற்றவனிடம் இதைக் கேட்பது அவர்களின் கோட்பாட்டுக்கு முரணாக இருப்பதில்லை. சமூகத்தையே கேனய சமூகமாக கருதி, இழிவாடுவதையே இதன் மூலம் காணமுடிகின்றது. ஏன் நீங்கள் வரையறுத்த ஊடகவியலாளன் என்ற சட்டவாக்கத்துக்குள், நீங்கள் நிற்க வேண்டியது தானே.\nஏன் உன் நலன் சார்ந்து மட்டும், சுயவிசாரணை தேவைப்படுகின்றது. அதைச் செய்தால், பொதுச் சமூகப்போக்கின் மேல் செய். இந்திய அடிவருடிகளான ஈ.என்.டி.எல்.எவ் என்ற கொலைகார சதிக் கும்பலுக்கு ஆதரவாக ஆதாரம் கேட்டு, உன் நலன் சார்ந்த உன் ஊடக வரையறையையே மீறுகின்றாய். எமக்கு எதிராக, ஏன் உன்னால் சுயவிசாரணை செய்யமுடியவிலலை. யாரை ஏமாற்றி, என்ன அரசியலை செய்ய முனைகின்றீர்கள் என்பது வெளிப்படையானது. இதற்குள் தொழில் செய்கின்றவன், சுத்தமான பிழைப்புவாதி தான். மனித அறங்கள் கடந்து, அதை பேச மறுத்து நிற்க 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது\" என்று கூறி எதைப் பாதுகாக்க முனைகின்றது என்பது வெளிப்படையானது. இது கிரிமினல் மயமான அரசியலுக்கு, அப்பட்டமாக துணைபோவது தான்.\nபொதுவான இன்றைய கிரிமினல் மயமாகிவிட்ட அரசியல் சூழலை எது, எந்த சூழல் எப்படி இதை மதிப்பிடுகின்றது. காலம், இடம், சந்தர்ப்பம், வரலாறு, அரசியல் தொடர்புகள், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள், கட்சிகள் அல்லது அமைப்புகளின் அரசியல், அவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம், மக்கள் பற்றி அவை கொண்டுள்ள நிலைப்பாடுகள், மக்களின் துயரம் தரும் மௌனம், வெளிப்படையற்ற பொதுத் தன்மைகள், அ���்னியனுடன் இயங்கும் கூலித்தனம், காட்டிக்கொடுப்பு, படுகொலை அரசியல் என்று இது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, நிகழ்ச்சிகளை சம்பவங்களை ஆராயாத ஊடகவியல் செத்த சவம் தான். அதாவது அப்பட்டமாக அரசியல் கிரிமினலுக்கு துணை போவது தான்.\nஒரு சம்பவத்தில் வெளிப்படும் ஊகங்கள், சந்தர்ப்ப சூழல் நிலைகள், சந்தேகங்களைக் கூட ஊடகவியல் எழுதத் தவறுமென்றால், அது பொலிஸ்கார வேiலையை மட்டும் செய்கின்ற பக்காக் கிரிமினல் மயமாகி விடுகின்றது. மொத்த சமூக இயக்கம் மீதான அனைத்தும், கிரிமினல் மயமாகிவிட்ட பின், அந்த அரசியல் செயல்களை அம்பலப்படுத்த எந்த ஆதாரமும் அவசியமில்ல.\nநாசிகள் யூத படுகொலையை நடத்திய காலத்தில், அதற்கு ஆதாரம் கேட்டால் அவர்கள் யார் புலிகளின் பங்கர் படுகொலைகளுக்கும், பொதுப் படுகொலைகளுக்கும் ஆதாரம் கேட்டால் அவர்கள் யார் புலிகளின் பங்கர் படுகொலைகளுக்கும், பொதுப் படுகொலைகளுக்கும் ஆதாரம் கேட்டால் அவர்கள் யார் இப்படித்தான், இதைத்தான் தேசம் எம்மிடம் கோருகின்றது.\nரஜனி திரணகமவைக் கொன்றது யார் புளட்டில் உட்படுகொலைகளை செய்தது யார் புளட்டில் உட்படுகொலைகளை செய்தது யார் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளைச் செய்தது யார் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளைச் செய்தது யார் 1985 அனுராதரபுரப் படுகொலைகளை செய்தது யார் 1985 அனுராதரபுரப் படுகொலைகளை செய்தது யார் விஜிதரனைக் கடத்தியது யார் என்னை 1987 இல் கடத்தியது யார் இப்படியெல்லாம், இதற்கு ஆதாரம் கேட்பவன் யார் இப்படியெல்லாம், இதற்கு ஆதாரம் கேட்பவன் யார் இவர்களின் அரசியல் உள் நோக்கம் தான் என்ன\nஇப்படி இவர்களின் உள்நோக்கம் கொண்ட முரண்பாடுகளே, இவர்களின் திடட்மிட்ட அரசியல் செயல்பாடாக உள்ளது. 'ஆதாரமற்ற இரயாகரனின் ஊகத்தை பொதுத் தளத்தில் இருந்து நீக்கியதற்காக இவர்கள்\" என்று தேசம் ஆசிரியர் எமக்கு எதிராக மட்டும் அரசியல் செய்கின்றார். மற்றவர்களின் ஆதாரமற்ற அவதூறு ஊகத்தை அனுமதிக்கும் போது 'ஆனால் தேசம்நெற்றில் அதன் வாசகர்களால் பதியப்படும் கருத்துக்கள் தேசம் சஞ்சிகையினதோ அல்லது தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல.\" இதனால் 'தேசம்நெற் நிர்வாகம் இறுக்கமான கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை.\" என்கிறார். நாம் வாசகர்களாக எழுதியதை 'ஆதாரமற்ற இரயாகரனின் ஊக\"ம் என்கின்றார். வசதி கருதி சொல்வது இவை. எம் மீது எழுதியதை ஆதாரமானது என்கின்றார். அதனால் தான், அதை பொதுத் தளத்தில் இருந்து அவர் நீக்கவில்லை. இப்படித் தான், தேசம் சூழ்ச்சியான பக்காக் கிரிமினல் அரசியல் செய்கின்றனர். 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல.\" என்பது ஒரு சாராருக்கு இருக்க, மறுபக்கம் எனது கருத்து 'தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பா ட்டுக்கு \" உட்பட்டுவிடுகின்றது. அது தேசத்துக்கு ஊகமாகிவிடுகின்றது. எமக்கு எதிரான எதுவும் ஊகமல்ல மாறாக தேசத்திற்கு அவை ஆதாரங்களோடு நிறுவப்பட்டதாகி விடுகின்றது.\nஎனக்கு எதிராக தேசத்தின் ஆதரவுடன் கருத்திட்டவர்கள் யார். ஏன், எதற்கு, எப்படி, என்ன ஆதாரத்துடன், என்ன நோக்கத்துடன், என்ன அரசியல் நிலையில் இதை செய்கின்றனர். அவர்களின் அரசியல் நிலை தான் என்ன\nஇப்படி கருத்திடுபவர்கள் தேசியம், ஜனநாயகம் என்ற பெயரில், ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, கொலைகளையே அரசியலாக செய்கின்றவர்கள் தான் இவர்கள். இவர்களிடம் வேறு மாற்று அரசியல் எதுவும் கிடையாது. ஒன்றில் இவர்கள் இலங்கை இந்தியாவின் அடிவருடிகள், அல்லது தேசியத்தின் பெயரில் உள்ள பாசிட்டுக்கள்.\nவேறு யார் தான் இவர்கள். வேறு என்ன அரசியல் நோக்கம் தான் உண்டு. இதை செய்கின்ற தேசத்துக்கு, இதைவிட என்ன சமூக நோக்கம் தான் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170908&cat=32", "date_download": "2019-12-15T14:14:51Z", "digest": "sha1:C5L2RXYTABV26UFS7JCDIN5A4GQ7QR4K", "length": 30451, "nlines": 627, "source_domain": "www.dinamalar.com", "title": "போதை மாணவர்கள் : சுத்தம் செய்ய நீதிபதி தண்டனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » போதை மாணவர்கள் : சுத்தம் செய்ய நீதிபதி தண்டனை ஆகஸ்ட் 13,2019 15:00 IST\nபொது » போதை மாணவர்கள் : சுத்தம் செய்ய நீதிபதி தண்டனை ஆகஸ்ட் 13,2019 15:00 IST\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 8 பேர், போதையில் வகுப்பிற்கு வந்ததால், கல்லுாரி நிர்வாகம் அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஆகஸ்ட் 15-ல் விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். செய்யத் தவறினால், கல்லுாரி நிர்வாகம் தங்களது நடவடிக்கையை தொடரலாம். பணிகளை செய்து முடித்தால், மாணவர்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார்.\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nJK மசோதாவை தாக்கல் செய்ய தயங்கினேன்: அமித் ஷா\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமரத்துக்கு மண்பானை வழங்கிய மாணவர்கள்\nதூக்கு தண்டனை கேட்கும் குற்றவாளிகள்\nகுளத்தைத் தூர் வாரிய மாணவர்கள்\n2,300 ஆண்டு பழமையான பெருநடுகல்\nசெஸ் போட்டியில் மாணவர்கள் அசத்தல்\nமாநில ரோல்பால்: மதுரை வெற்றி\nஅத்திவரதர் வைபவம் நீட்டிக்க வழக்கு\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nவங்கியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி\nஆடியில் அட்டாக் செய்யும் குடோன் வண்டுகள்\nஇந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க\nமாணவர்கள் தயாரித்த 30 கிராம் சாட்டிலைட்\nமாநில நீச்சல்; மீன்களாய் மாறிய மாணவர்கள்\nதண்ணீர் இல்லை; சுடுகாட்டில் குளிக்கும் விடுதி மாணவர்கள்\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nமாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ\nரவுடி மாணவர்கள் மீது குண்டாஸ்; போலீஸ் எச்சரிக்கை\nகள்ளக்காதலுக்கு செருப்படி தண்டனை எந்த ஊரில் தெரியுமா\nஅத்திவரதர் தரிசனம் 5 மணி நேரம் காத்திருப்பு\nமேயர் கொலையில் மதுரை சீனியம்மாள் மகன் கைது\nஜூலை 31ல் 5மணி வரை அத்திவரதர் தரிசனம்\nகடைமடை வரை தடையின்றி வருமா மேட்டூர் நீர்\nசிறுமிகளுக்கு தொல்லை : காப்பக ஊழியர் கைது\nகொள்ளை கும்பல் கைது: 4 கிலோ தங்கம் பறிமுதல்\nமார்டின் நிறுவன காசாளர் கொலை; மருத்துவ அறிக்கை தாக்கல்\nகார்கள் மோதல்; ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி\nமதுரை மாவட்ட காவல் துறையில் புதிய செயலி அறிமுகம்\nபேரிடர் காலத்தில் அலர்ட் செய்யும் TN SMART ஆப் |\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் டிக்டாக் அசிங்கம்\nபாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் \nதமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி\nவலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு\nவாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nபாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் \nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் டிக்டாக் அசிங்கம்\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nசச்சின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய ரசிகர்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி\nவலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2016/", "date_download": "2019-12-15T12:39:26Z", "digest": "sha1:ZXYIF6NEEHLK5QUXKEJO2GGZWIQBVC6K", "length": 37493, "nlines": 312, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: 2016", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nபாரதியார் பாடலில் ஒளியின் வேகம் - சாயணர் ரிக்வேத பாஷ்யத்தில் ஓர் ஆய்வு\n2016 ஓம்சக்த�� (கோவை) தீபாவளி மலரில் வெளியாகியுள்ள என் கட்டுரை. பாரதியார் ஒளியின் வேகத்தைச் சாயணர் எழுதிய ரிக்வேத பாஷ்யத்தின் சூத்திரத்தைத் தமிழாக்கித் தருகிறார். சாயணர் சூத்திரத்தில் யோஜனை என்னும் தூர அளவையைக் காதம் என்று பயன் படுத்துகிறார். அதாவது, ஒரு யோசனை = ஒரு காதம் எனக் கொள்கிறார் பாரதியார். சுமார் 10 மைல் = ஒரு காதம் என்கிறது சென்னைப் பல்கலைப் பேரகராதி.\nஇந்த சாயணர் பாஷ்ய சூத்திரம் பிரக்‌ஷிப்தம் எனப்படும் இடைச்செருகல் என விளக்கியுள்ளேன். 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் (Telescopes) கொண்டு ஆராய்ந்து முடிவெடுத்த இயற்பியல் உண்மை ஒளியின் வேகம், https://en.wikipedia.org/wiki/Speed_of_light இவை இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களால் பள்ளிகளில் அறிமுகம் செய்தபோது யாரோ வடமொழிவாணர் ஒருவர் சாயணபாஷ்யத்தில் எழுதிச் சேர்த்துள்ளார் என்பது வெள்ளிடைமலை.\n’பாரதியின் வேதமுகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர் சைவத்திரு. சு. கோதண்டராமன் அவர்கள் மின்தமிழ் குழுவில்\nகாழிக்கும் தில்லைக்கும் காதம் என்று\nஒரு வழக்கு அந்தப் பகுதிகளில்- நாகப்பட்டினம், காரைக்கால்,\nதிருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம்- கேட்டிருக்கிறேன்.\nசொல்லப்பட்ட ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம்\nஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் உள்ளது.”\nகொங்குநாட்டார்களிடையே நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உள்ளது. கொங்குப் புலவோர் அ.மு.குழந்தை, பெ.தூரன் போன்றோர் எழுதியும் உள்ளனர். மலைகளால் சூழப்படுவது அகல்விளக்கின் விளிம்பு போலவும் (Edges of the earthen lamp),முவ்விழைகள் கொண்ட திரி அந்த அகல்விளக்கில் நொய்யல், ஆன்பொருனை, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் திரியின் முகம்/மூக்கு பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு அத்திரி (காவிரி) அளிக்கிறது.\nசங்ககாலச் சேரர்களின் தலைநகர் காவிரிக் கரையில் உள்ள வஞ்சி. விளக்கி நூலெழுதியவர் மகாவித்துவான் ரா. ராகவையங்கார். பின்னர், தினமலர் கிருஷ்ணமூர்த்தி கண்டெழுதின நாணயங்கள், ரா. நாகசாமியின் ரோமன் கரூர், ... எல்லாம் நிரூபித்துவிட்டன. காதம், காவதம் என்ற கன்னடச் சொற்களை அறிமுகம் செய்த இ���ங்கோ அடிகள் கொண்டது 10 - 14 மைல் எனலாம். சமணக் குரத்தி கவுந்தி அடிகளின் கதாபாத்திரத்தை தன் சமண சமயத்தை விவரிக்கத் தன் நாவலில் படைத்துக்கொள்கிறார். சீன மொழியில் Journey to the West போலவும், ஜப்பானிய மொழியில் Tale of the Genji போல, செம்மொழி தமிழில் உள்ள முதல் நாவல் சிலப்பதிகாரம். காவிரி பாயும் கங்கர்களின் நாட்டை ஆளுமைக்குள் வைத்திருப்பதைச் சோழர்கள் எப்பொழுதும் விரும்பினர். அணைகள் போன்றவை கட்டிவிட்டால் நீர்வரத்து திருச்சி-தஞ்சை டெல்ட்டா பாசனத்துக்கு குறையுமே. அதுபோல், சோழன் ஒருவனின் ஆட்சிக்குள் காவிரிநதி பாயும் எல்லா இடங்களும் இருந்தன என்று நாடுகாண் காதையில் கூறி, மதுரைக்கு வடக்கே 30 காதம் (= ~360 மைல்) தொலைவில் கோவலன் கண்ணகி கௌந்தி அடிகள் இருப்பிடத்தில் சந்தித்து, பின்னர் சீரங்கபட்டினம் வந்து, அந்தசரணரைத் தொழுது, பின் உறையூர் வந்துசேர்வதாகப் பாடியுள்ளார். பலரைச் சந்திப்பது எல்லாம் கண்டவியூக சூத்திரத்தை மாதிரியாக வைத்துச் செய்தது. வஞ்சியில் இருந்து கன்னட நாடு சென்று சமண சமய குரவர்களிடம் இளங்கோ அடிகள் அதன் தத்துவங்களைக் கற்றிருக்கலாம்.\nஜனத்தொகை மிகுந்துவரும் மாநிலங்களில் நீர் என்பது ஒரு நேஷனல் ரிஸோர்ஸ். சரியான முறையில் பங்கீடு செய்தல் வேண்டும். வரலாற்றையும் கணக்கில் எடுத்து. இதனையெல்லாம் தெளிவாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் நாடுகாண்காதையில் காவிரி பாயும் நாடு, அதன் உரிமைகள் எல்லாம் சொல்லிவிட்டார். சோழன் மேலாளுமையில் இருந்த சீரங்கம் (இப்பொழுது சீரங்க பட்டினம்), அங்கே இருந்த சமண சமயம் எல்லாம் விளக்குகிறார். அந்தச் சோழன் யார் என்றால் கரிகால் சோழன்காலத்திலிருந்து என அடியார்க்குநல்லார் குறிப்பிடுகிறார். காதம் ~12 மைல் என்பது கன்னட, தமிழ் நாடுகளில் உள்ள சான்றுகளால் தெளிகிறோம். முப்பது காதம் ~360 மைல் மதுரைக்கு வடக்கே கவுந்தி அடிகளின் தவப்பள்ளியைச் சொல்லி, குடநாட்டில் (வடபெருங்கோடு) பொழில்மண்டிலமும் குறிப்பிடுகிறார். ஐம்பொழில் (ஐஹொளெ), பொழில்நரசபுரம் (ஹொளெநர்ஸிபுர), என பொழில்மண்டிலம் என சையமலைப் பகுதிகளைக் குறிப்பிடுகிறார். அந்த மலைகளில் கரும்பாலைப் புகை மேகங்கள் போலச் சூழும் வேளாண் வளமும் குறிப்பிடுகிறார். அங்கிருந்துதான் கரும்பு அதியமான் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிடச் செய்கிறான் ���ன்பது சங்க இலக்கியம். சமண சமயத்தின் தெய்வங்களை சீரங்க பட்னத்தில் சந்தித்து, அங்கே மொழிந்த மந்திரங்களை பின்னர் தமிழ்நாட்டு திருச்சி (திருவரங்கம்) வந்தும் சொல்கின்றனர். சீரங்கத்தில் நிகழ்ந்தது திருவரங்கத்திலும் நினைவுக்கு வருதல் இயற்கை. சீரங்கம், திருவரங்கம் இரண்டுக்கும் இடையே நிகழும் நிகழ்ச்சிகளை நாடுகாண்காதையில் பேசுகிறார். இளங்கோ வாழ்ந்த காலத்தில் (~கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) தலைக்காவேரி உள்ளிட்ட பகுதிகள் தமிழகம் தான். ஆனால் ஏனோ, இருபதாம் நூற்றாண்டு உரைகள் நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ஆனால், கண்டவியூக சூத்திரம் படித்தாலும், காதம்/காவதம் கணக்கீட்டாலும், பொழில்மண்டிலம், வடபெருங்கோடு, ... என்ற குறிப்பிட்ட பொருளுடைய சொற்கள் காவிரி உற்பவிக்கும் பகுதியைச் சார்ந்தனவாகும். சையமலையும், தலைக்காவேரி, சீரங்கம் என்பதும் கர்நாடகம், சீரங்கம் அருகே தான் கங்கர்களின் தலைக்காடு. சீரங்கம் கங்கர் ராஜ்யம்; ஆனால், திருவரங்கம் என்பது திருச்சி எனவும் கணக்கில் எடுத்தால் நாடுகாண்காதையின் பொருள் தெளிவாக விளங்கும். ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை. இரண்டு இடங்களும் வெவ்வேறு. சோழனின் இறையாண்மைக்குக் கீழிருந்த பகுதிகள் இவை என்பதால் நாடுகாண்காதையில் காவிரிநாடு முழுக்கப் பாடியுள்ளார். மேல்கொங்கிலே காவிரி தடைபடாமல் இருந்தால்தான் தங்கள் நாட்டு வேளாண்மை செழிப்பாக இருக்கும் என்பதில் சோழர்கள் மிகக்கவனம் செலுத்தினர். இப்போதைய மாகாண எல்லைகள் இல்லாத காலம் சிலம்பின் காலம். இப்போது காவிரிநாட்டின் பகுதிகள் கர்நாடகா என்றாலும், பழங்காலத்தில் அதன் வரலாறும், மன்னர்களையும் உ. வே. சாமிநாதையர் விளக்குவதைப் பார்ப்போம்.\n“கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள் சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்��ிமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களே.”(பக்கம் 129, உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், என்னிடம் உள்ள பிரதி: நூலின் முதலச்சு 1928-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு).\nசந்தன விடுதூது - ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயில் விழாக் காணொளிகள்\nதிருச்சிப் புலவர் இராம. இராமமூர்த்தி, சந்தன விடுதூது யாத்தவர், உரை:\nகவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் உரை:\nஇரு சொற்பொழிவுகளுக்கு முன்னர் நூல் வெளியீடும்,\nமுனைவர் நா. கணேசனின் அறிமுகவுரையும்:\nசந்தனவிடு தூது ஹூஸ்டன் விழாப் படங்கள்\nபல ஆண்டுகளுக்கு முன்னர், தென்றல் ஆசிரியர் மதுரபாரதியும், கவிமாமணி இலந்தையாரும் மீனாட்சி கோவிலுக்கு வந்திருந்தனர். யூனிகோட் குறியீடு தமிழுக்கு இணையத்தில் ஏற்றம் பெற்ற காலம் அது. காசி ஆறுமுகத்தைக் கொண்டு சந்தவசந்தம் கூகுள்குழுவில் யாகூ குழு மடல்களை தானாக ஒருங்கு குறியீட்டில் மாற்றும் நிரலி எழுதச் செய்து வெளியிட்டோம். அப்போது கனடா நாட்டுக் கவிஞர் அனந்த் பாடிய வெண்பா நினைவில் இருக்கிறது:\nபாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு\nவாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்\nபாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே\nசந்தவசந்தத்திலும், இணையவெளியிலும் நல்ல பல மரபுக் கவிஞர்கள் இருக்கிறார்கள். 1500 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ் பக்தி இலக்கியங்களாகவோ, அல்லது புதுத் துறைகளிலோ பிரபந்தங்கள் என்னும் நீண்ட சொற்கட்டுடைய நல்லிலக்கியங்களையும் புதிதாக, தமிழுக்கு சந்தவசந்தக் கவிஞர்களும், தமிழ்நாட்டில் உள்ள கவிஞர்களும் செய்யத் தூண்டுவதாக புலவர் இராமமூர்த்தி அவர்களின் மீனாட்சி சந்தனவிடு தூது அமைந்துள்ளது. பெண்தெய்வம் ஒன்றுக்குத் தனித் தூது அமைவது தமிழில் இதுவே முதன்முறை\nசந்தனவிடு தூது ஹூஸ்டன் விழாப் படங்கள்\nமீனாட்சி சந்தனம் விடுதூது - ஹ்யூஸ்டனில் புதிய பிரபந்த நூல் அரங்கேற்றவிழா (அக்டோபர் 2, 2016)\nஅமெரிக்கை ஆக அமெரிக்க மீனாட்சி\nகொங்குதிகழ் பூமலர் தங்கிவளர் கூடலின்\nகோலா கலத்தமிழே நாலா புறம்திகழக்\nதிங்கள்முடி எம்பிரான் பங்கில்வளர் அம்மையே\nசெந்தமிழ் பேசிடும் பைந்தமிழ்ச் செல்வியே\nசங்கமுயர் மதுரையில் பொங்குதமிழ் ஆய்ந்திடத்\nசத்தியத் தடாதகை இத்தரை உலாவிய\nதொங்குமெழில் உச்சியில் தங்குமுகில் கோபுரச்\nசொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே\nவண்டாடும் தென்பாண்டி மண்டலம் குண்டலம்\nவால்விழிப் பார்வையில் கால்கொளும் செந்தமிழ்\nபண்பாண்ட கூடலின் மண்பூண்ட பேறுநின்\nபாராளும் வேந்தெனத் தாராள மாகவே\nதிண்டாடும் நெஞ்சங்கள் கொண்டாட எத்தனை\nதேன்மழை சிந்திடும் வான்பரஞ் சோதியின்\nதொண்டாளும் உள்ளங்கள் சூழாது கள்ளங்கள்\nசொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே\nஓடுகிற இப்புவி கூடுகிற யாவையும்\nஓங்குதிரை நீர்ப்புனல் வாங்கிமுகி லாகவே\nபாடுகிற என்மொழி போடுகிற வார்த்தையில்\nபாவனை யாகவே பாருளோர் கண்முனே\nதேடுகிற மெய்ப்பொருள் வீடுபெறச் செய்பொருள்\nசித்தாந்தம் யாவையும் கொத்தாக வேபதம்\nசூடுபெறு தீயினை நீடுபெறு கையிலே\nசொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே\nவந்துவிழும் செந்தமிழ் சந்தமியல் நாடகம்\nவந்தபதி நாடகம் தந்தபதி ஆகையால்\nசந்தமுயர் குருபரன் தந்ததமிழ் கேட்டுநீ\nசன்னயிள முறுவலொடு சின்னதொரு பெண்ணாகத்\nசிந்தனையிலே பொருள் வந்தணையச் செய்தனை\nசேல்விழிப் பெண்மையே கோல்நெறி வழுவாத\nசொந்தமென உன்னையே வந்தனைகள் செய்பவர்\nசொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே\nபெண்மையும் ஆள்வதாய் மண்ணில் விதைத்ததோர்\nபித்தனும் உன்மனச் சித்திலுன் மத்தனாய்ப்\nஉண்மையே, தண்ணளி வண்மையே, சிறுமியாய்\nஉலகாளும் நாயகி, நிலபாரம் தாங்கியே\nகண்விழிப் பார்வையில் எண்ணிலா உயிர்களைக்\nகண்முதல் தேவர்க்கும் பெண்முதல் கௌரவம்\nதொண்டர் மனக்குறை கண்டு பொறுத்திடாச்\nசொக்கனும் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே\nதூமேவு வீரந் திருஞான மூன்றையுந் தொண்டரெல்லாம்\nதாமேவு வண்ண மளிப்பாயென் றான்றவர் சாற்றுதல்கேட்\nடேமேவு நின்சரண் சார்ந்தேனிவற்றை யெளிதருள்வாய்\nமாமேவு வானவர் வாழ்த்துங் கடம்ப வனவல்லியே. [1]\nவலக்கண் டிருவிடக் கண்வாணி நெற்றியில் வாய்த்தொளிரும்\nபுலக்க ணறிவு மகளென நூல்கள் புகல்வதுகேட்\nடலக்கண் விலக்குநின் றாளடைந் தேனரு ளன்பர்கள்மும்\nமலக்கண் ணடைப்புறுங் கண்டீர் கடம்ப வனவல்லியே. [2]\nவிந்தா டவிக்கின்றி நின்பாத தாமரை மேவுறலென்\nசிந்தா டவிக்கியை யாதுகொ லோசெக மீன்றவன்னே\nசந்தா டவிசண்ப காடவி கற்ப தருவடவி\nவந்தா ரடவி பலசூழ் கடம்ப வனவ���்லியே. [3]\nதாயா முனக்குத் தமியேன் குறைகளைச் சாற்றனன்றே\nஈயார் தமிழ்ச்சுவை யாயா ரிறுமாந் திருப்பவர்பாற்\nபோயா சகஞ்செய விட்டுவி டேலென்றன் புத்தமுதே\nவாயார வாழ்த்த வருள்வாய் கடம்ப வனவல்லியே. [4]\nபுத்தியி லேன்விழ லுக்கிறைப் பேனின்றன் பொன்னடிசேர்\nபத்தியி லேனெனி னுஞ்சரண் சார்ந்தனன் பார்த்தருளெண்\nசித்தி தருமமிழ் தக்கட லின்மணித் தீவகத்தின்\nமத்தியில் வில்வ வனஞ்சார் கடம்ப வனவல்லியே. [5]\nஊனார் மயறீர் வியாத னுதிட்டிர னோங்குவிறற்\nகூனார் சிலைவிச யன்னன்றி நின்புகழ் கூறுவதற்\nகியானா ரெனினுஞ் சரண்புகுந் தேனகற் றென்குறையை\nவானார் முகில்படி யுஞ்சீர்க் கடம்ப வனவல்லியே. [6]\nஆவா நினதடி யெண்ணாமல் வீண்செய லாற்றிவெய்ய\nதீவாய் விழுபுழுப் போலநொந் தேனின்று தேர்ந்தடைந்தேன்\nதேவாதி தேவ னிடத்தாய் நினையன்பிற் சேவைசெய\nவாவா வினிதரு ளீவாய் கடம்ப வனவல்லியே. [7]\nபாரிற் றருவென மாந்தரைப் பாடிப் பயனின்றியே\nதாரித்த லின்றிநின் பாலே யடைக்கலஞ் சார்ந்தனனால்\nஏரிப் புனலன்ன பொன்னே யருட்புய லேயமிழ்த\nவாரித் தடமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [8]\nஅன்பே யிலாதவர் செய்யுங் கொடிய வவமதிப்பால்\nதுன்பே யடையு மனத்தேனை யாளத் தொடங்குவையோ\nஇன்பே செறிமது ராபுரி யன்ப ரிதயமுற்றோய்\nவன்பே சமைமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [9]\nகாணிக்கை வைத்தம ரேசர் வணங்குநின் கான்மலரைப்\nபேணித் தொழுது நினைக்க வருள்செய் பெரியம்மையே\nஆணிப்பொன் வில்லி தனக்கமிழ் தேயகி லாண்டம் பெற்ற\nமாணிக்க மேமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [10]\nநற்றவர் கற்றவர் நாவலர் காவலர் ஞானமிகப்\nபெற்றவர் தம்முண் மகிடனைப் போற்றவப் பேறுதனை\nஉற்றவ ராரவன் சென்னிநின் றாள்பெற் றுரைக்குமல்லால்\nமற்றவ ரார்சொல வல்லார் கடம்ப வனவல்லியே. [11]\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nபாரதியார் பாடலில் ஒளியின் வேகம் - சாயணர் ரிக்வேத ப...\nசந்தன விடுதூது - ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயில் விழ...\nசந்தனவிடு தூது ஹூஸ்டன் விழாப் படங்கள்\nமீனாட்சி சந்தனம் விடுதூது - ஹ்யூஸ்டனில் புதிய பிரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kanataavailairaunatau-caenarau-amaeraikakaavaila-kaaivaraicaai-kaatataiya-yaala-ilaainarakala", "date_download": "2019-12-15T13:11:09Z", "digest": "sha1:2UTHNKAYFEVKTHEX7K2G77H5PUZAAB63", "length": 8295, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "கனடாவிலிருந்து சென்று அமெரிக்காவில் கைவரிசை காட்டிய யாழ் இளைஞர்கள்! | Sankathi24", "raw_content": "\nகனடாவிலிருந்து சென்று அமெரிக்காவில் கைவரிசை காட்டிய யாழ் இளைஞர்கள்\nபோலி ஏடிஎம் அட்டைகள் மூலம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகனடாவிலிருந்து அமெரிக்கா சென்று கொள்ளையடித்த இரண்டு தமிழர்களும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.\nமொன்றியாலில் வசிக்கும் தருஷன் நிர்மலசந்திரன் (30) மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் அஜிதரன் ரவீந்திரன் (28) ஆகிய இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் டொரொண்டோவிலிருந்து அட்லாண்டா வரை விமானமூலம் சென்று, அங்கிருந்து வாடகை வாகனத்தில் அமெரிக்காவின் கிழக்கு பகுதி நோக்கி சென்றனர். போகும் வழியெங்கும் உள்ள ATM இயந்திரங்களில் பணத்தை எடுத்தவாறு சென்றனர். கொள்ளை குறித்த தகவலை அறிந்ததும், இவர்களை பின்தொடர்ந்த பொலிசார் வழியில் இவர்கள் தங்கிய விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி இவர்களை கைதுசெய்தார்கள்.\nஇவர்களிடமிருந்து பெருந்தொகைப்பணம், Gift Cards மற்றும் போலி ஏ.டி.எம் அட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை 500,000 டொலர் பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தபோதும், இந்த பெரும் தொகையை செலுத்தி இவர்கள் பிணை பெறுவதில் உள்ள தடை குறித்து இவர்களின் வழக்கறிஞர்\nஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.\nகொள்ளையடித்த பணத்தை நியூயோர்க் சூதாட்ட விடுதியில் மாற்றி வெள்ளை பணமாக கனடாவுக்கு எடுத்துச் செல்வதாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.\nசுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி- சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு\nவெள்ளி டிசம்பர் 13, 2019\nஎதிர்வரும் 14.12.2019 அன்று சுவிற்சலாந்து பாசல் நகரில் பேரணியொன்றை நடத்த சர்வ\nதமிழ் வாக்குகளுக்காகப் பதறும் பிரித்தானியப் பிரதமர் – ஆனால் தமிழ் இனப்படுகொலை, தன்னாட்சியுரிமை பற்றிப் பேசத் தொடர்ந்து தயக்கம்\nவியாழன் டிசம்பர் 12, 2019\nஈழத்தீவில் தமிழ் மக்களுக்��ு இழைக்கப்பட்டது ஒரு இனவழிப்பு என்பதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்கின்றார்...\nதமிழினப் படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரிக்க மறுத்த பிரித்தானிய பழமைவாதக் கட்சித் தலைமை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்\nபுதன் டிசம்பர் 11, 2019\nதமிழர்களுக்கு சிறீலங்கா அரசு புரிந்தது இனப்படுகொலை என்பதை அங்கீகரிப்பதற்கு பழ\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி ஆயிரம் நாட்கள் தாண்டியும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி- சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு\nவெள்ளி டிசம்பர் 13, 2019\nதமிழ் வாக்குகளுக்காகப் பதறும் பிரித்தானியப் பிரதமர் – ஆனால் தமிழ் இனப்படுகொலை, தன்னாட்சியுரிமை பற்றிப் பேசத் தொடர்ந்து தயக்கம்\nவியாழன் டிசம்பர் 12, 2019\nதமிழினப் படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரிக்க மறுத்த பிரித்தானிய பழமைவாதக் கட்சித் தலைமை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்\nபுதன் டிசம்பர் 11, 2019\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/11693-false-g7-summit-in-canada", "date_download": "2019-12-15T13:59:47Z", "digest": "sha1:GN4EXVEAOL3Z5ADMAMRGDW6X6LTWCBRG", "length": 8433, "nlines": 143, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கனடாவில் இடம்பெற்ற G7 மாநாட்டில் குழப்பம்", "raw_content": "\nகனடாவில் இடம்பெற்ற G7 மாநாட்டில் குழப்பம்\nPrevious Article கனடாவில் கஞ்சா பாவனைக்கு நாடாளுமன்றத்தில் மனுத் தாக்கல் வெற்றி\nNext Article வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு சிங்கப்பூரை வந்தடைந்தனர் டிரம்ப் மற்றும் கிம்\nகனடாவின் கியூபெக் நகரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடம்பெற்ற G7 மாநாடு டிரம்பின் அதிரடி செய்கைகளால் அமெரிக்காவுக்கும் பிற G7 நாடுகளுக்கும் இடையே மோதலில் முடிந்துள்ளது.\nமுன்னதாக சீனாவைப் போன்றே G7 உறுப்பு நாடுகளுக்கான இறக்குமதிப் பொருட்களுக்கான தீர்வை வரியையும் டிரம்ப் அதிகரித்திருந்தார். இதனால் அமெரிக��காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயும் வர்த்தகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. எனவே இதற்கு ஏனைய G7 உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதனால் இவற்றிட்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. விளைவாக மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்து விலகுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன் பின் டிரம்ப் வெளியிட்ட டுவீட்டரில் இந்த மாநாட்டில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் பலவீனமாகவும் நேர்மையற்றும் நடந்து கொண்டதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குக் கனடா அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச அளவிலும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nG7 மாநாட்டின் பின் செய்தியாளர்களிடம் ஜஸ்டின் ட்ரூடோ பேசிய போது இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீதான அமெரிக்காவின் விலை நிர்ணயத்தை கண்டா ஜீரணிக்க முடியாது என்றும் இது எம்மை அவமதிக்கும் செயல் என்றும் சாடியிருந்தது தான் டிரம்பின் எதிர்மறை கருத்துக்குக் காரணமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை G7 மாநாட்டில் டிரம்ப் நடந்து கொண்ட விதம் மற்றும் கூட்டமைப்பின் முடிவுகளில் இருந்து வெளியேறியவை என்பன உண்மைக்கும் நம்பகத் தன்மைக்கும் எதிரான செயற்பாடு என பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.\nPrevious Article கனடாவில் கஞ்சா பாவனைக்கு நாடாளுமன்றத்தில் மனுத் தாக்கல் வெற்றி\nNext Article வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு சிங்கப்பூரை வந்தடைந்தனர் டிரம்ப் மற்றும் கிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/2/", "date_download": "2019-12-15T12:28:10Z", "digest": "sha1:3QPYWBGERBWFRUMQBL4IJ3R25W3WGD4S", "length": 19282, "nlines": 124, "source_domain": "www.sooddram.com", "title": "கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு – Page 2 – Sooddram", "raw_content": "\nகனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு\nகனடா, ஒப்பீட்டளவில் ஒரு ‘சமாதானத்துக்கான நாடு’ என கூறப்பட்டாலும், அந்நிலை முற்றுமுழுதாகவே வெளிநாட்டு தவறான தகவல் தாக்குதல்��ளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்கவில்லை. இந்நிலையை சமாளிப்பதற்கு கனேடிய அரசாங்கம் மட்டுமன்றி, அதனுடன் சர்வதேசத் தொடர்புகளை பேணும் ஏனைய நாடுகளும் – குறிப்பாக இலத்தீவியா போன்ற நாடுகள் மிகவும் சுதாகரித்து இருக்கின்றமை, மேலும், குறித்த விடயம் தொடர்பில் கனேடிய அரசாங்கமும், தகவல் பரிமாற்ற ஊடகங்களாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியனவும் இத்தாக்குதல்களில் விழிப்பாக இருக்கின்றமை, கனேடிய அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள், ஐக்கிய அமெரிக்க தேர்தல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்களிப்பு போன்றவற்றில் இருந்து வெகுவாகவே பாடங்களை கற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.\nகனேடிய வெளிநாட்டமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் கனடாவின் உளவு நிறுவனங்களில் ஒன்றான தொடர்பாடல் பாதுகாப்பு விரிவாக்க அமைப்பு ஆகியன அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கமுடியும் எனவும் அத்தலையீடுகளுக்கு எதிராக சமீபத்தில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக, இலத்தீவியாவின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஆர்ட்டிஸ் பாப்ரிக்ஸ் கனடாவின் தேர்தல் நிலைமைகளில் வெளிநாட்டு தலையீட்டை முற்றாகவே தடுக்க தனது நாடு எப்போதுமே உதவியாக இருக்கும் என அறிவித்திருக்கின்றமை இலத்தீவியா எவ்வாறு ரஷ்யா தனது உள்நாட்டு தேர்தல்களில் தலையிட்டதோ – அல்லது ஐக்கிய அமெரிக்க வாக்கெடுப்புக்களில் முறைதவறிய செல்வாக்கை செலுத்தியிருந்ததோ அவ்வாறான தலையீடு இனியும் இடம்பெறக்கூடாது என்பது தொடர்பில் தனித்து ஒரு நாடாக அல்லாது – பாதுகாப்புக்கான கூட்டான நேட்டோவின் மூலோபாய தகவல்தொடர்பு மையத்தின் தளத்தை பயன்படுத்துவது மூலம் தலையீடுகளை தடுத்தல் உத்தமமானது என கருதுவது, மேற்கத்தேய தேர்தல்கள் தொடர்பில் நேட்டோ புதிய பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவையை சுட்டிக்காட்டுகின்றது.\nகனேடிய மற்றும் இலத்தீவிய அதிகாரிகள் ஏற்கெனவே, மேற்கத்தேய நாடுகளின் தேர்தலின் போது தவறான தகவல்களை ஊக்குவிப்பதிலும், சிவில் சமூகத்தை சிதைத்தலிலும், நேட்டோ நாடுகள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் ஆளுகைக்கு அழிவை ஏற்படுத்தும் இறுதி இலக்கை அடைய ரஷ்யா செயல்படுகின்றது என அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ரஷ்ய முறை தவறிய வகையில் தவறான தகவல்களை ஊக்குவித்ததன் மூலம் இன்னொரு உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியமைக்கான மிகவும் பிரபலமான சமீபத்திய உதாரணம், 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலாகும். அங்கு ரஷ்ய ஹக்கர்கள் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை ஆதரிப்பதற்கும் அவரது அரசியல் எதிரியான ஹிலாரி கிளின்டனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் பல்வேறு வகையான ஊடுருவல்களைப் பயன்படுத்தினர். சர்வதேச வலைப்பின்னல்களில் போலியான- மேற்குறித்த தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களை மேற்கொள்ளல், போலி சுயவிவரங்களை உள்ளடக்கிய கணக்குகளை உருவாக்குதல் மற்றும் போலியான அரசியல் பேரணிகளை ஒழுங்கமைத்தல் ஆகியவை நாட்டின் தேர்தல் முடிவுகளை பாதிக்கப் பயன்படுத்தப்படும் சில நடைமுறைகளாக அமைந்திருந்தது.\nவெளிநாட்டு குறுக்கீடு தொடர்ந்து இருப்பதால், எந்தவொரு இணையத் தாக்குதல்களையும் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு நிலையான கவனம் மற்றும் தகவமைப்புத் திறன் தேவைப்பாடு இருக்கின்றமையை கனேடிய அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை. கனேடிய அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு கொள்கை என்னவென்றால், போலியான கருத்துப்பரிமாற்றம் மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண உள்நாட்டு மற்றும் இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும், என்பதும் இவை தொடர்பாக தொடர்ச்சியாகவே கனேடிய மக்களுக்கு தகவல்கள் வழங்கப்படவேண்டும் என்பதே ஆகும். இருக்க வேண்டும். இது தொடர்பில் கனேடிய ஊடகங்கள் மற்றும் அரசு சாரா சிவில் அமைப்புகளும் கனேடிய மக்களுக்கு தேவையான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கவேண்டும் என்பதுமே அக்கொள்கையில் இரண்டாம் நிலை எதிர்பார்ப்பாகும்.\nஇவற்றின் அடிப்படையிலேயே கனேடிய அரசாங்கம் Critical Election Incident Public Protocol (CEIPP) என்னும் சட்டக் கட்டுப்பாட்டை அண்மையில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த CEIPP இன் நடைமுறைக்குழுவில் சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் 5 பேர் கடமையாற்றுவார்கள் என்றும் அவர்கள் குறித்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த நிலைமைகளை கண்��ாணிக்க மற்றும் ஒரு வெளிநாட்டின் தலையீடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும் என கண்டறியும் போது, அவர்கள் பின்வரும் நெறிமுறைகள் பேணவேண்டும் எனவும் அச்சட்ட கட்டுப்பாடுகள் அமைகின்றன. அதன்படி,\nதேசிய பாதுகாப்பு துறைகள் தொடர்ச்சியாவவே வளர்ந்து வரும் தேசிய பாதுகாப்பு முன்னேற்றங்கள் மற்றும் தேர்தலின் ஒருமைப்பாட்டிற்கு சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கமான விளக்கங்களை CEIPP குழுவுக்கு வழங்கும் என்றும்,\nஒரு தேசிய பாதுகாப்பு துறையின் தலைமையகம் (அதாவது, Communications Security Establishment, the Canadian Security Intelligence Service, the Royal Canadian Mounted Police அல்லது Global Affairs Canada) 2019 பொதுத் தேர்தலில் வெளிநாடு தலையிடுவதை அறிந்தால், அவர்கள் குறித்த விடயத்தை தமது தலைமையக்கங்களுக்கு இடையில் கலந்தாலோசிப்பார்கள் வேண்டும் எனவும் , குறுக்கீட்டை திறம்பட தீர்க்க அனைத்து முறைமைகளையும் அவர்கள் கையாளவேண்டும் எனவும். எந்தவொரு தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு காரணங்களை தவிர்ந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், குறித்த பாதுகாப்பு துறைகள் பாதிக்கப்பட்ட கட்சிக்கு (ஒரு வேட்பாளர்; ஒரு அரசியல் கட்சி; மற்றும் தேர்தல் கனடா) குறித்த சம்பவத்தை நேரடியாக தெரிவிக்கும் எனவும்,\nகுறித்த விடயத்தை பொதுமக்களுக்கு அறிவிப்பதா இல்லையா என்பது தொடர்பில் CEIPP குழு மதிப்பீடு செய்யும் எனவும்,\nஅம்மதிப்பீட்டின் பிரகாரம் பொதுமக்களுக்கு அறிவிக்க முனைப்படின், அது தொடர்பாக பிரதமர் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அறிவித்து, அதன்பிறகே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும்\nஇவை எல்லாவற்றையும் தாண்டி வெளிநாடு ஒன்று மீண்டும் ஒரு உள்நாட்டு தேர்தலில் தலையீடு செய்யுமாயின் அது எவ்வாறான விளைவுகளை சந்திக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nPrevious Previous post: மொட்டுடன் இணையாதிருக்க தீர்மானம்\nNext Next post: ஜனாதிபதித் தேர்தலில்12 பேர் போட்டி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித�� தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-5/", "date_download": "2019-12-15T13:57:49Z", "digest": "sha1:2WX4ONY36IWZ3BD24H6HQP26ZSVT6KJB", "length": 15654, "nlines": 181, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நெகேமியா அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நெகேமியா அதிகாரம் – 5 – திருவிவிலியம்\nநெகேமியா அதிகாரம் – 5 – திருவிவிலியம்\n1 பின்னர் ஆடவரும் பெண்டிரும் தங்கள் இனத்தவரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.\n2 அவர்களில் சிலர், “எங்கள் புதல்வர், புதல்வியர் உள்பட நாங்கள் பலர். எனவே நாங்கள் உண்டு, உயிர் வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கும்படி செய்யும்” என்றனர்.\n3 இன்னும் சிலர் கூறியது; “எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானம் வைத்துப் பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம்” என்றனர்.\n4 வேறு சிலர் கூறியது; “எங்கள் நிலங்களுக்காகவும் திராட்சைத் தோட்டத்திற்காகவும் மண்ணுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைக்காகக் கடன் வாங்கினோம். எங்கள் மக்களும் அவர்களின் மக்களைப் போன்றவர்கள் தாமே\n5 எங்கள் சகோதரர்களும் எங்களைப் போன்றவர்கள் தாமே இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே எங்கள் புதல்வியர் ஏற்கனவே அடிமைகளாகி விட்டனர். அவர்களை மீட்க எங்களிடம் வசதியில்லை. ஏனெனில் எங்கள் நிலங்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர் கையில் உள்ளன “.\n6 அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன்.\n7 நான் என்னுள் சிந்தித்தேன். பின் தலைவர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து அவர்களிடம் கூறியது; “நீங��கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவதேன்” பிறகு அவர்களுக்கு எதிராகப் பெரும் சபையைக் கூட்டினேன்.\n8 அவர்களைப் பார்த்து நான், “வேற்றினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூத சகோதரர்களை, நம்மால் முடிந்த அளவு மீட்டு வந்துள்ளோம். அப்படியிருக்க நீங்கள் உங்கள் சகோதரர்களை விற்கலாமா அவர்கள் நமக்கே விற்கப்பட வேண்டுமா அவர்கள் நமக்கே விற்கப்பட வேண்டுமா” என்று கேட்டேன். அவர்களோ மறுமொழி கூற இயலாது மௌனமாக இருந்தனர்.\n9 மீண்டும் நான் கூறியது; “நீங்கள் செய்வது சரியில்லை. நம் எதிரிகளான வேற்றினத்தார் நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள் நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை.\n10 நானும் என் சகோதரரும் என் பணியாளரும் கடனாகப் பணத்தையும், தானியத்தையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அக்கடனைக் கேளாது விட்டு விடுவோம்.\n11 இன்றே நீங்களும் அவர்களது நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும் நூற்றுக்கு ஒன்று வட்டியாக வாங்கிய பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவைகளையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள் “.\n12 அதற்கு அவர்கள், “நீர் சொன்னபடியே நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் கேட்கமாட்டோம்” என்றனர். நான் குருக்களை அழைத்து இவ் வார்த்தையின்படி செய்வோம் என்று அவர்களை ஆணையிட்டுக் கூற வைத்தேன்.\n13 மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ் வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர்” என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் “ஆமென்” என்று சொல்லி ஆண்டவரைப் புகழ்ந்தனர். பின்னர் மக்கள் தாங்கள் வாக்களித்தபடியே செய்தனர்.\n14 மேலும் யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அர்த்தக்சஸ்தா என்னை நியமித்த நாள்முதல், அதாவது மன்னரது ஆட்சியின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, ஆக இப்பன்னிரண்டு ஆண்டுகளாய், நானும் என் சகோதரரும், ஆளுநர்களுக்குரிய படியை வாங்கி உண்ணவில்லை.\n15 எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் அதிகத் தீர்வை விதித்து மக்களை வதைத்தனர். உணவு, திராட்சை இரசத்தோடு நாற்பது செக்கேல் வெள்ளியும் அவர்களிடம் வசூலித்தனர். அவர்களுடைய அலுவலர்கள் மக்கள்மீது அதிகாரம் காட்டி வந்தனர். நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.\n16 மேலும் இம்மதில் வேலைக்கு என்னை முற்றும் ஈடுபடுத்திக் கொண்டேன். என் பணியாளர்கள் அனைவரும் அவ்வேலைக்கே அங்குக் கூடிவந்தார்கள். நாங்கள் நிலம் ஏதும் வாங்கிச் சேர்கவில்லை.\n17 மேலும் யூதர்களும், மக்கள் தலைவர்களுமான நூற்றைம்பது பேரும், எங்களைச் சுற்றி அண்டை நாட்டினின்று வந்திருந்த அனைவரும் எனது பந்தியில் உணவருந்தினார்கள்.\n18 ஒவ்வொரு நாளும் என் பந்திக்குத் தயார் செய்யப்பட்டவை பின்வருமாறு; ஒரு காளை, கொழுத்த ஆறு ஆடுகள், மேலும் கோழி வகைகள் பத்து. நாளுக்கு ஒருமுறை எல்லாவித இரசமும் ஏராளமாகக் கொள்முதல் செய்யப்பட்டது; எனினும் ஆளுநருக்குரிய படிக்கு நான் உரிமை கொண்டாடவில்லை. ஏனெனில் இம்மக்கள் பட்ட பாடு மிகப்பெரிது.\n இம் மக்களுக்கு நான் செய்துள்ள எல்லா நன்மைகளுக்கும் ஏற்ப எனக்கு ஆதரவாயிரும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968988/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-15T12:34:14Z", "digest": "sha1:JPTA5HVPTSS5Z72U4SRCMF4TH5SU4BXV", "length": 9135, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்திராகாந்தி பிறந்த நாள் விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் த���ருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திராகாந்தி பிறந்த நாள் விழா\nதிருப்பூர், நவ. 20: தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் பி.என். ரோடு அன்னை இந்திரா படிப்பகத்தில் ‘தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவுக்கு சங்கத்தின் மாநில தலைவர் துரைச்சாமி தலைமை வகித்து இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் காளிமுத்து, மகளிர் அணி தலைவி பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முகமதுபாரூக் வரவேற்றார். துணைச்செயலாளர் முரளி, பல்லடம் ஒன்றிய செயலாளர் மாதேஷ் உட்பட பல்வேறு கிளைப்பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் கந்தன் நன்றி கூறினார். தமிழ்நாடு தேசிய பனியன் ஜின்னிங், பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பார்க் ரோடு அன்னை இந்திரா நினைவு இல்லத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு காரத்தி தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்ட தலைவர் பெருமாள் ஏற்றி வைத்து இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் முத்து இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தினர்.\nவியட்நாம், சீன ஆடைகளை வாங்கி குவிக்கும் உள்நாட்டு வியாபாரிகள்\nமாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nகேங்மேன் உடற்தகுதி தேர்வில் பட்டதாரி பெண் தேர்ச்சி\n6 குழந்தைகள் உள்பட 7 பேருக்க��� டெங்கு\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nமாநகர போலீசாருக்கு சைபர் கிரைம் குற்றங்களை கையாளுவது குறித்து பயிற்சி\nதரமற்ற ரோடுகளால் தவிக்கும் வாகன ஓட்டிகள்\nஉரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nகஞ்சா விற்ற தந்தை, மகன் கைது\nஉடுமலை கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த தின விழா\n× RELATED பாரதியார் பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/topic/theatre", "date_download": "2019-12-15T12:29:17Z", "digest": "sha1:T7SDSPC6HCQEDCHYG6GJZNS2KSRALZXV", "length": 10611, "nlines": 155, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nஇந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் வரிசை\nஇந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட், யார் முதலிடம் தெரியுமா\nஇன்று கர்நாடகாவில் ரசிகர்களை விஜய் எந்த லுக்கில் சந்தித்துள்ளார் தெரியுமா\nவிஜய்யின் பிகில் படம் செய்த மாபெரும் சாதனை- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nவிஜய் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.. முன்னணி நடிகர்\nஇளம் இயக்குனரின் படத்தை பாராட்டிய தனுஷ்- யார் படம் தெரியுமா\nபல பிரச்சனைகளை தாண்டி செய்த தனது திருமண வீடியோவை முதன்முதலாக வெளியிட்ட தொகுப்பாளினி மணிமேகலை\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\nவிஜய்யின் ஆரம்ப சினிமா முதல் இப்போது வரை- முழு பார்வை\nவிஜய்யை அடுத்து சசிகுமார் தான்- சூப்பர் தகவல்\nநயன்தாராவை ரிஜெக்ட் செய்த டாப் இயக்குனர்.. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை கூறிய நடிகர்\nதமிழ்நாட்டில் பேசவே பயமா இருக்கு.. மேடையிலேயே கூறிய நடிகர் மம்மூட்டி\nசூர்யா-கௌதம் மேனன் இணையும் படத்தின் கதை இது தான், முழுக்கதையையும் கூறிய GVM\nதமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவில் பிகில், கைதி படத்தின் முழு வசூல் விவரம்- ஜெயித்தது யார் படம்\nபிக்பாஸ் பற்றி சொன்னதும் பிரேக்கப்.. கவின் முன்னாள் காதலி பற்றி சொன்ன உருக்கமான விஷயம்\nநடிகர் விஷால் அனிஷா ரெட்டி திருமணம் நிறுத்தப்பட்டதா\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தளபத�� விஜய் மகனின் நடனம், அப்பாவை போலவே பிள்ளை, இதோ\nபிரபல திரையரங்கில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் வரிசை, யாருக்கு எந்த இடம், இதோ\n விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nபிரபல ஹீரோக்களின் படங்களை வெளியிட்ட திரையரங்கம் செய்த மோசமான செயல்\nஆன்லைன் டிக்கெட் புக் செய்பவர்களா நீங்கள், வரப்போகிறது சூப்பர் சட்டம், இனி பணம் மிச்சம்\nஅரசாங்கம் கொண்டு வந்த திட்டம், இனி விஜய், அஜித் படங்களின் வசூல் எல்லாம் வேற லெவல் தான், ரசிகர்கள் உற்சாகம்\nநடிகர்கள் விஷயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த முடிவு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்\nஅனைத்து தியேட்டர் சினிமா காட்சிகள் ரத்து\nமாயாஜால் மாலில் இந்த படத்தின் ஓப்பனிங்கை கண்டு தான் எல்லோரும் அசந்துவிட்டார்களாம், உரிமையாளரே சொன்ன தகவல்\nகோடை விடுமுறையில் மட்டும் களத்தில் இத்தனை படங்களாம் வசூலை அள்ளப்போவது யார்- லிஸ்ட் இதோ\nசென்னையில் வெற்றி திரையரங்கம் எடுத்த அதிரடி திட்டங்கள், ரசிகர்களுக்கு கொண்டாட்டம்\nஇனி திரையரங்கில் இதை செய்தால் சிறையாம், என்ன தெரியுமா\nஇதுவரை வந்த படங்களில் வெற்றி திரையரங்கில் இந்த படம் தான் அதிக வசூலாம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கையில் அஜித் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா- இதுவரை கண்டிராத தியேட்டர் அதிகரிப்பு\nஜனவரி மாத வசூலிலேயே இதுதான் அதிகம், குடும்பங்களே நடனமாடுகிறது- விஸ்வாசம் குறித்து பிரபல திரையரங்குகள் கூறியது\nரஜினிக்கும் பிரபல திரையரங்க உரிமையாளருக்கும் நடந்த உரையாடல் இதோ அப்போ பேட்ட ஹிட் தான்\n பேட்ட படத்தின் நிலைமை அவ்வளவுதானா\nஇதுவரை தொடர்ச்சியாக இடம் பிடித்த ரஜினி பட தியேட்டர் இப்போ விஸ்வாசம் பக்கம்\nபேட்ட-யை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம், இது தான் முக்கிய காரணம்\nசென்னையில் இத்தனை தியேட்டர்களில் விஸ்வாசம் திரையிடப்பட உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/13/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:23:42Z", "digest": "sha1:YJ5NGIKM5OM7F522HMMUUGI45K5OCBVO", "length": 10944, "nlines": 111, "source_domain": "www.netrigun.com", "title": "மண்பானை நீர் குடித்தால் உண்மையில் சளி பிடிக்குமா.? | Netrigun", "raw_content": "\n��ண்பானை நீர் குடித்தால் உண்மையில் சளி பிடிக்குமா.\nசளி என்கிற கழிவைத்தான் மண்பானை வெளியேற்றும். உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது. மண்பானை நீர்- 7- 8 pH அளவு.\nமூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .\nஇயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது “potential of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது.\nநமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது.ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை. அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.\nஇந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம்.\nஎனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.\nஎனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.\n* குளிர்பானங்கள் – 2.3 – 3.5 pH அளவு.\n* மண்பானை நீர் – 7- 8 pH அளவு.\nR.O. WATER – என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.\nதற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம்.\nநாம் குடிக்கும் அத்தனை கு���ிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும்.\nஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.\nகார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.\nஇந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு நோய் குணமாகும்…\nPrevious articleயாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவன் மாயம்\nNext articleநினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன் தரும் மருதாணி.\nசன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் ஒப்பந்தம்.\nதமிழ் தேசிய கட்சி உதயமாகியுள்ளமைக்கான காரணம் வெளியிட்ட : என்.ஸ்ரீகாந்தா\nலிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 தோட்டத்தொழிலாளர்கள் காயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு தயார் – கருணா அறிவிப்பு\nகாதலி மற்றும் குழந்தையுடன் பிக்பாஸ் முகேன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க\nமனிதனின் மூளை பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசிய தகவல் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/132", "date_download": "2019-12-15T12:51:51Z", "digest": "sha1:XS4XXX2NWM2BXEVF7V5D4HLAVEPFQWKA", "length": 5895, "nlines": 48, "source_domain": "www.stackcomplete.com", "title": "நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும் – Stack Complete Blog", "raw_content": "\nநெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்\nநெல்லியில் விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.\nநெல்லியானது எலும்புகளில் முறிவினை உண்டாக்கும் ஆஸ்டியோகிளாட்ஸ் என்ற எலும்புறிஞ்சிகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nநெல்லியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது கீல்வாதத்தினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தினைக் குறைக்கிறது. மேலும் இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலானது கால்சியத்தை உறிஞ்சி உட்கிரகிக்க உதவுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட கால்சியம் எலும்பினை வலுவாக்குகிறது.\nநெல்லிகாயில் உள்ள வைட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு வயோதிகத்தினால் ஏற்படும் கண்பார்வை இழப்பு நோயினையும் தடுக்கிறது.\nநெல்லிகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியை ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவும்போது கண்பார்வை தெளிவடையும்.\nநெல்லியை தொடர்ந்து உண்பதால் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கும். இக்காயில் உள்ள இரும்புச்சத்தினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் மூளையின் நலம் பாதுகாக்கப்படுகிறது.\nநெல்லிகாயில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியினை வழங்ககிறது.\nநெல்லியானது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயநாளங்கள் அடைப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.\nநெல்லியானது கேச வளர்ச்சி மற்றும் அதன் கருமைக்கான ஊக்குவிப்பு பொருளாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nகுளிர் கால உடல் பிரச்சனைகளைத் தடுக்கும் வழிகள்\nபாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் பலன்கள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-02-02-08-57-16/84-2016", "date_download": "2019-12-15T12:37:40Z", "digest": "sha1:FPBQ3RCT4MSQKQKMKUVNX4BDG77LN3UG", "length": 5356, "nlines": 58, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "குரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது. - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.\nகுரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் முத்து மாரி அம்மன் அருளுடன் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பரவ 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-12-15T13:30:19Z", "digest": "sha1:ZG3GUBH7C5WWLGPUPDSH467JYVZVNWJU", "length": 29328, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக மீனவர் இனப்படுகொலை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nஒகி புயலில் காணாமல் போன மீன��ர்களை மீட்கக்கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nநாள்: டிசம்பர் 13, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, செய்தியாளர் சந்திப்பு, தமிழர் பிரச்சினைகள்\nமீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது ‘ஓகி’ புயலில் சிக்குண்டு காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...\tமேலும்\nஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்\nநாள்: டிசம்பர் 12, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம் | நாம் தமிழர் கட்சி ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி...\tமேலும்\nதொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது\nநாள்: மார்ச் 13, 2017 In: கட்சி செய்திகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\n13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து சீமான் தலைமையில் இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் ============================================= இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர...\tமேலும்\nதமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]\nநாள்: மார்ச் 11, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, செய்தியாளர் சந்திப்பு, தமிழர் பிரச்சினைகள்\n10-03-2017: தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு ======================================== கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்த...\tமேலும்\nஇலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு சீமான் நேரில் ஆறுதல்\nநாள்: மார்ச் 10, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\n10-03-2017: இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு சீமான் நேரில் ஆறுதல் ======================================== கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது,...\tமேலும்\nதமிழ�� மீனவர் சுட்டுக்கொலை: இராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார் சீமான்\nநாள்: மார்ச் 09, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nதமிழ் மீனவர் சுட்டுக்கொலை: இராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார் சீமான் =================================================== இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரி...\tமேலும்\n13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்\nநாள்: மார்ச் 07, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழர் பிரச்சினைகள்\n13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – நாம் தமிழர் கட்சி ============================================= இராமேசுவரம் தங்கச்சிமடத...\tமேலும்\nதமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்\nநாள்: மார்ச் 07, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழர் பிரச்சினைகள்\nதமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும் – சீமான் சீற்றம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இ...\tமேலும்\n – படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் பற்றிய கேள்விக்கு நிருபமா ராவ் மெத்தனமான பதில்.\nநாள்: ஏப்ரல் 20, 2011 In: தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழக செய்திகள்\nஏப்ரல் 2 ஆம் தேதி, இந்திய – இலங்கை அணிகளிக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து சினம் கொண்ட சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் 4 பேரை நடுகடலில் கொடூரமாக க...\tமேலும்\nதலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல் – இலங்கை கடற்படை கொடூரம்.\nநாள்: ஏப்ரல் 18, 2011 In: தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழக செய்திகள்\nபுதுக்கோட்டை அருகே தலையின்றி கரை ஒதுங்கிய மீனவர் பிரேதத்தால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 2ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூ���்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/blog-post_9834-670", "date_download": "2019-12-15T13:16:13Z", "digest": "sha1:EGYXEODZ7BCSCRPOMBMFK26EXIPURQUA", "length": 7154, "nlines": 136, "source_domain": "www.tamiltel.in", "title": "மீண்டும் வருவோம்,மீண்டு வருவோம்..! – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nதினம் பல உயிராய் குடித்தாய்..\nதமிழப் பற்று என்னும் திரிக்கு\nஉயிர் என்னும் தீ வைத்திட்டாய்..\nஅன்று அனுமன் கொளுத்திய இலங்கைக்கு\nஇன்று அதர்மம் கொழுக்கும் இலங்கைக்கு\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nஅனுமன் என்று உங்கள் தமிழ் நாட்டுகாரனை தான் ஆரியன் குரங்காக கேவல படுத்தியிருகான்…தமிழனை வைத்தே தமிழனை அழிக்க பல வருடங்களுக்கு முன்னமே அவர்களுக்கு தெரிந்திருக்கு ….உனக்கேன் தமிழா உறைக்காமல் போனது …….அப்போது அனுமன் இப்போது கருணாநிதி ……..துரோகிகள் பேர் என்றும் வாழும். வீரர்கள் அழிந்துவிடுவார்கள் இந்த கேவலங்கெட்ட தமிழனின் சரித்திரத்தில்..\nயுவராஜ் ஆட்டம் சேவாக்கிடம் பலிக்கவில்லை : டெல்லி வெற்றி\nஅழித்த கோப்புகளைத் திரும்பத் தரும் மென்பொருள்\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்\nஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…\nநீ உதடு கடித்தால் பல்லிடுக்கில் சிக்கிக்கொண்டு, …\nஎளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை\n1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…\n2 வருஷம், 14 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற தனியார் பள்ளிகளை விட, 1 வருஷம் 8 மணி நேரம் ஸ்கூல் 1100+…\nஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி\nமுதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/148375-alita-battle-angel-hollywood-movie-review", "date_download": "2019-12-15T13:05:33Z", "digest": "sha1:ZWUHTFKTLQSWLBIF7VRAH42364V5LT7E", "length": 5175, "nlines": 137, "source_domain": "cinema.vikatan.com", "title": "Chutti Vikatan - 28 February 2019 - எஃகு நகரின் வீர நாயகி! | Alita: Battle Angel - Hollywood Movie Review - Chutti Vikatan", "raw_content": "\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nஜீபாவின் சாகசம் - தனியே ஒரு தீவு\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\n - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 19\nஅடுத்த இதழ்... சுட்டி 400 ஸ்பெஷல்\nஎஃகு நகரின் வீர நாயகி\nஎஃகு நகரின் வீர நாயகி\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/141", "date_download": "2019-12-15T12:26:14Z", "digest": "sha1:N67QHJ7O2L6X4MCOJMY5ZCQ6QRGB7VI6", "length": 6901, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/141 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n] ᏭᏴ ü இந் உலகம் அருமையாக ஆனந்தமாக இயங்கிக் கொண்டி ருக்கிறது என் ருல் என்ன காரணம் எத்தனே யோ காரணங்கள் நம் இதயத்திலே வந்து நீந்தும், ஆல்ை புறநானூற்றுப் புலவர் ஒருவர் பாடுகின் ருர் 'உண்டாலம்ம இவ்வுலகம், இந்திரர் தம் அமிழ்கம் அயையவதாயினும் தமியா உண்ட ஆ. இலரே எத்தனே யோ காரணங்க���் நம் இதயத்திலே வந்து நீந்தும், ஆல்ை புறநானூற்றுப் புலவர் ஒருவர் பாடுகின் ருர் 'உண்டாலம்ம இவ்வுலகம், இந்திரர் தம் அமிழ்கம் அயையவதாயினும் தமியா உண்ட ஆ. இலரே இந்திர உண்ணுகின்ற சாகாவரம் தரும் சஞ்சீவியாகிய அமுதம் தனக்கு கிடைத்தாலும் அதனேத் தானே தனியாக உண்ணுவில் எல்லோருக்கும் பகிர்ந்து தத்து இன் பம் பெறுகின்ற தமிழ்ப் பண்பு படைத்தவர்களால் தன் இந்த உலகம் இன்னும் இருக்கிறது என்று பர்கிேன் ருச் அறிவுக்கு உணவாக ஆன் : இலக்கியங்களே மட்டுமே தொகுத்துப் பழகியவர்கள் நமது ன்ைேர்கள். y ஆல்ை, யா ைபெற்ற இன்பம் பெறுக, இவ் வையகம். என்று எல்லாவற்றையும் பொதுவாக வைத்து பகிர்ந்து தரக் கூடிய பண்பு மனத்தினரைத் தான் இலக்கியங்கள் மனிதர்கள் என்று பாடி மகிழ்கின்றன . - விருந்தில்லா சோறு மருந்தென்று எண்ணி வீட்டிலே சோற்றை வைத்துக் கொண்டு, வாசலிலே வரும் விருந்துக்காக செம்பிஐன ஏந்திக் கொண்டு காத்தி குந்து விருந்தோம்பிஞர்கள் என்ருல் பாருங்களேன் இந்திர உண்ணுகின்ற சாகாவரம் தரும் சஞ்சீவியாகிய அமுதம் தனக்கு கிடைத்தாலும் அதனேத் தானே தனியாக உண்ணுவில் எல்லோருக்கும் பகிர்ந்து தத்து இன் பம் பெறுகின்ற தமிழ்ப் பண்பு படைத்தவர்களால் தன் இந்த உலகம் இன்னும் இருக்கிறது என்று பர்கிேன் ருச் அறிவுக்கு உணவாக ஆன் : இலக்கியங்களே மட்டுமே தொகுத்துப் பழகியவர்கள் நமது ன்ைேர்கள். y ஆல்ை, யா ைபெற்ற இன்பம் பெறுக, இவ் வையகம். என்று எல்லாவற்றையும் பொதுவாக வைத்து பகிர்ந்து தரக் கூடிய பண்பு மனத்தினரைத் தான் இலக்கியங்கள் மனிதர்கள் என்று பாடி மகிழ்கின்றன . - விருந்தில்லா சோறு மருந்தென்று எண்ணி வீட்டிலே சோற்றை வைத்துக் கொண்டு, வாசலிலே வரும் விருந்துக்காக செம்பிஐன ஏந்திக் கொண்டு காத்தி குந்து விருந்தோம்பிஞர்கள் என்ருல் பாருங்களேன் | அரிய நெல்லிக் கனியை ஒளவைப் பாட்டிக்கீந்து அநேக ஆண்டுகள் வாழ்விக்க ஆசைப்பட்டான் அ திகமான் என்ற ஒரு மன்னன். கேவலம், வெறும் சோற்றை மட்டு அல்ல, சாகச வரம் சரும் சஞ்சீவியையே பகிர்ந்துண்ட வரலாறு ஏராளம் நம் இலக்கியங்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 20:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF/12", "date_download": "2019-12-15T14:29:31Z", "digest": "sha1:6TLG3S7PLGKKRWJJ564DD3OIQ4ED7VMA", "length": 22235, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "ஐஐடி: Latest ஐஐடி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 12", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்ச...\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்கு...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்காக அட்டைப் பெட்டியில் மேஜை செய்து அசத்திய ஐஐடி மாணவர்கள்\nசென்னை: கடைகளில் வீணான அட்டைப்பெட்டிகளை வாங்கி, அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 400க்கும் மேலான மேஜை செய்து சென்னை ஐஐடி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.\nசைவம், அசைத்திற்கு தனிநுழைவாயில்: மனிப்பு கேட்ட ஐஐடி நிர்வாகம் \nசென்னை ஐஐடி���ில் உள்ள உணவு விடுதியில் சைவம் மற்றும் அசைவத்திற்கான தனித்தனி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையை முன்னிட்டு மாணவர்களிடம் விடுதி சாா்பில் மனிப்பு கோரப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி உணவுக்கூடத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை: மாணவர்கள் புகார்...\nசென்னை ஐஐடி உணவுக்கூடத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nIIT Madras: வேலைவாய்ப்பு பெற்று கொடுப்பதில் சாதனை படைத்த ஐஐடி மெட்ராஸ்\nசென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கல்லூரியான ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு பெற்று கொடுப்பதில் புதிய சாதனை படைத்துள்ளது.\nடெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nIIT Professor Suicide: சென்னை ஐஐடி பேராசிரியை விஷமருந்தி தற்கொலை\nசென்னை ஐஐடியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த அதிதி சிம்ஹா தற்கொலை செய்து கொண்டார்.\nIIT Professor Suicide: சென்னை ஐஐடி பேராசிரியை விஷமருந்தி தற்கொலை\nசென்னை ஐஐடியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த அதிதி சிம்ஹா தற்கொலை செய்து கொண்டார்.\nIIT Madras: ஆணுறைகள் பயன்படுத்தும் மாணவர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையில் போட்ட சென்னை ஐஐடி\nசென்னை ஐஐடியில் ஆணுறைகள் பயன்படுத்தும் மாணவர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையில் வெளியிட்ட அவலம் அரங்கேறியுள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஆணுறைகள் பயன்படுத்தும் மாணவர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையில் போட்ட சென்னை ஐஐடி\nசென்னை ஐஐடியில் ஆணுறைகள் பயன்படுத்தும் மாணவர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையில் வெளியிட்ட அவலம் அரங்கேறியுள்ளது\nசென்னை ஐஐடி மருத்துவ குழுவின் செயற்கை ரத்தம் உருவாக்கும் முயற்சி கைவிடப்படுகிறதா\nசெயற்கை ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் கூறியுள்ளனர்.\nசென்னை ஐஐடி மருத்துவ குழுவின் செயற்கை ரத்தம் உருவாக்கும் முயற்சி கைவிடப்படுகிறதா\nசெயற்கை ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் கூறியுள்ளனர்.\nGATE 2019: கேட் தேர்வுக்கான மையங்களை மாற்றும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு\nகேட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் தேர்வு மையங்களை மாற்றும் வசதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதற்கான கால அவகாசம் நாளை நிறைவடைகிறது.\nஇந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை உருவாக்கிய சென்னை ஐஐடி பல்கலைகழகம்\nஇந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 10-10-2018\nசமயம் தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ்நாடு இ-கவர்னென்ஸ் ஏஜென்சி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த ஐஐடி மெட்ராஸ்\nசென்னை: தரவுகளைக் கையாளும் ஆளுமைக்காக தமிழ்நாடு இ-கவர்னென்ஸ் ஏஜென்சி உடன் ஐஐடி மெட்ராஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.\nசெல்பி விபரீதத்தால் உலகில் 7 ஆண்டுகளில் 259 பேர் பலி; இந்தியாவில் தான் உச்சபட்சம்\nபுதுடெல்லி: உலகம் முழுவதும் செல்பி எடுக்கும் பலியானவர்களின் எண்ணிக்கை 259 என்று கண்டறியப்பட்டுள்ளது.\nபுது தொழில்நுட்பம் தெரிஞ்சா.. ‘டபுள்’ சம்பளம்: அள்ளி அள்ளி கொடுக்கும் டி.சி.எஸ்.,\nபெங்களுரு: டி.சி.எஸ்., லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழிநுட்பம் திறமை கொண்ட புதிதாக தேர்வு செய்த 1000 பேருக்கு வழக்கத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் வழங்கியுள்ளது.\n”எக்சிகியூடிவ் எம்.பி.ஏ” பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கும் ஐஐடி மெட்ராஸ்\nசென்னை: சிறப்பு எம்.பி.ஏ படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.\nGATE 2019 : அபராதத்துடன் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\n2019ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வுக்கு அபராதத் தொகையோடு விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் இன்றுடன் முடிவடைகிறது.\nJEE Main 2019: ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள்\nஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடியில் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹ���ரோ ஹீரோயின் யார்\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/04/blog-post_46.html", "date_download": "2019-12-15T13:02:50Z", "digest": "sha1:QFR2ZS6WSX7FZ4AZPZRTZ3QNDL7DWAVF", "length": 6811, "nlines": 103, "source_domain": "www.polymath8.com", "title": "மைத்திரி - மஹிந்த சந்திப்பு இணக்கமின்றி நிறைவு - Polymath 8", "raw_content": "\nHome > Sri Lanka > அரசியல் > செய்திகள் > தமிழ் > மைத்திரி - மஹிந்த சந்திப்பு இணக்கமின்றி நிறைவு\nமைத்திரி - மஹிந்த சந்திப்பு இணக்கமின்றி நிறைவு\n8:30 AM Sri Lanka, அரசியல், செய்திகள், தமிழ்\nவரவு - செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவுற்றது.\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.\nஇந்நிலையில் குறித்த சந்திப்பு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/04/nawaloka.html", "date_download": "2019-12-15T13:03:11Z", "digest": "sha1:RXSZEH4LSETWASERIEFXMM6CEEUPDPJA", "length": 7445, "nlines": 106, "source_domain": "www.polymath8.com", "title": "සහය කළමනාකාරිනිය නවලෝක රෝහලේ 9 වන තට්ටුවෙන් පැන දිවිනසාගනී - Polymath 8", "raw_content": "\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/hotel/", "date_download": "2019-12-15T13:49:03Z", "digest": "sha1:NTWXQ63GGZA4FFCYZ4Y6JESG7Y3N66BZ", "length": 6873, "nlines": 110, "source_domain": "villangaseithi.com", "title": "hotel Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஹோட்டலில் பிரியாணிக்கு பெரிய வெங்காயம் ஏன் பயன்டுத்தப்படுகிறது என்பதை கண்டுபிடித்த தெர்மாகோல் விஞ்ஞானி \nசென்னையில் ஹோட்டல் சரவண பவனில் நடந்த கூத்து \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் துபாயில் கட்டியுள்ள “ரஜினி தீம்” ஹோட்டலின் தோற்றம்\nஹோட்டலில் கொஞ்சி விளையாடிய நடிகை நயன்தாரா \nகலெக்டர்கள் எல்லாம் சரவணபவன் சர்வர்னு நினைச்சீங்களா ராஸ்கல் என திட்டிய கரூர் கலெக்டர் அன்பழகன் \n என பிரபல ஹோட்டல் மேலாளரை கட்டியேறி அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட வாடிக்கையாளர் \nஊட்டி மாவட்டம் கூடலூர் அருகே பாட்டவயல் பகுதியிலுள்ள ஹோட்டலுக்குள் புகுந்த யானை செய்த அட்டகாசம்\nநாய் கறி செய்தியை தொடர்ந்து வைரலாக பரவும் கழுதை கறி தகவல் \nசென்னைக்கு ரயில் வரவழைக்கப்பட்ட ஆட்டுக்கறியை அதிகாரிகள் நாய் கறி எனக்கூறுவதாக வாதிடும் இஸ்லாமிய பெண் \nதமிழகத்தில் ஹோட்டல்களில் நாய் கறி விற்பது அம்பலம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமக���் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/11/4-6491-9398.html", "date_download": "2019-12-15T13:21:23Z", "digest": "sha1:HB37UIWK74TXSQTWT3FX4PDK6VPPURLN", "length": 9558, "nlines": 118, "source_domain": "www.kalviexpress.in", "title": "குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) - 397, ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) - 2688, பில் கலெக்டர், கிரேடு - I -34, பீல்டு சர்வேயர் - 509,\nடிராப்ட்ஸ்மேன்- 74, தட்டச்சர் - 1901 மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் -784 ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வெளியிட்டது.\nஇதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.\nஇதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த நிலையி���் அதற்கான தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிட்டது.\nவிண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.\nதேர்வு நடந்த நாளில் இருந்து 72 நாட்களில் தரவரிசைப்படுத்தி தேர்வு முடிவுகளை குறைவான நாட்களில் வெளியிட்டிருந்தது தேர்வாணைய வரலாற்றில் இது முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 105 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2018/06/blog-post_15.html", "date_download": "2019-12-15T13:20:32Z", "digest": "sha1:O2ICTD722EWEYDHQQ3R5QPFM2QMSHLBV", "length": 34750, "nlines": 375, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: சைவமும் தமிழும் சீரழிவது ஏன்?", "raw_content": "\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\n2018 (தமிழுக்கு) வைகாசியில் யாழ்ப்பாணம் தென்மாராட்சியில் வடவரணி சிமில் கண்ணகை அம்மன் கோவிலிலே தேர்த் திருவிழாவில் இயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழுத்து உலகத்தார் முன்னே செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\n\"சாதி வேற்றுமை தான் போகவில்லையே\nஇறை வழிபாடு என்பது மின்சார / இயந்திர வழியிலோ\nஅச்செய்தி உலகத்தாரைக் கேட்டு நிற்கிறதே\nஇதையறிந்த கிறுக்கல் மன்னன் யாழ்பாவாணன்\nஇப்படிக் கிறுக்கி உள்ளாராம் - அதையும் தான்\nபடித்துச் சுவைத்தால் குறைந்தா போயிடுவோம்\nஅந்தக் காலத்திலே விடி காலையிலே\nஎந்தன் ஊரார் சங்கூதித் திருமுறை ஓதி\nஇறைவனை எண்ணியவாறு மக்களை எழுப்பினர்\nஇந்தக் காலத்திலே விடி காலையிலே\nஎந்தன் ஊரில் ஒலிபெருக்கிகள் ஒப்பாரி\nஇறைவன் பாடலென காதுகிழிய எழுப்பிறாங்கள்\nஅந்தக் காலத்திலே விடி காலையிலே\nஎந்தன் ஊ���்க்கோவில் பெரியமணி ஓசை\nஇறைவனை எண்ணியவாறு மக்களை எழுப்பியது\nஇந்தக் காலத்திலே விடி காலையிலே\nஎந்தன் ஊரில் ஒலிபெருக்கியில் மணியோசை\nஇறைவனை நினையாது நேரங்காட்டி எழுப்புவதாய்\nஅந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் குருக்கள்மார் வலுசுத்தம்\nஇறைவனைக் காணலாம் அவர்கள் வழிபாட்டிலே\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் குருக்கள்மார் சுத்தமில்லை\nஇறைபக்தியைக் காணவில்லை அவர்கள் வழிபாட்டிலே\nஅந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் தோல்கருவிகள் இசைமுழங்கின\nஇறைவனை நினைந்துருக உள்ளத்தைத் தூண்டின\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் மின்சாரத்தில தோல்கருவிகள்\nஇறைவனை எண்ணவிடாது காதுகிழிய அலறுதே\nஅந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் குருக்கள்மார் மந்திரமோத\nஇறைவழிபாடு உள்ளத்தை வருடி நின்றதே\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் ஒலிபெருக்கி மந்திரமோத\nஇறைவழிபாடு ஏனோதானோ என்றவாறு நடக்கிறதே\nஅந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் அடியார்கள் பஞ்சபுராணமோத\nஇறைவழிபாடு இனிக்க அமைதி நிலவியதே\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் ஒலிபெருக்கி பஞ்சபுராணமோத\nஇறைவழிபாட்டை மறந்து நடைபேசியில் மேய்கிறாங்க\nஅந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் உடலைமூடிய ஆடையணிந்தனர்\nஇறைவனைத் தேடும் கண்கள் மலிந்தன\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் உடல்தெரிய ஆடையணிகின்றனர்\nஇறைவனைத் தேடாக்கண்கள் உடல்களை மேய்கின்றன\nஅந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் கோவில்காரங்க கடவுள்பக்கம்\nஇறைவழிபாடு திறம்பட இடம்பெற ஊர்செழித்தது\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் கோவில்காரங்க சாதிகள்பக்கம்\nஇறைவழிபாடு சீர்குலைய ஊரெல்லாம் வரண்டுசாகுதே\nஅந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் அடியார்கள் அழுதழுது\nசுவாமிகாவித் தேர்இழுத்து இறைவழிபாடு செய்ய\nமூம்மாரி செழிக்கப்பெய்ய வேளாண்மை நிறைந்தது\nஇந்தக் காலத்திலே கோவில் வழிபாட்டிலே\nஎந்தன் ஊரில் அடியார்கள் சிரித்துக்கொண்டே\nநான்குருளி வண்டியில சுவாமியை வைத்துத்தள்ள\nஇயந்திரம் (JCB Backhoe) மூலம் தேரை இழுத்துவ��\nசைவமும் தமிழும் சீர்குலைந்ததாக உலகம்சிரிக்க\nஇறைவழிபாடும் கேலிக்கூத்தாக ஊர்வரண்டு ஆள்கள்சாக\nகடவுளைத் தேடினேன் வழியிலே கண்ணதாசன்\n\"கடவுள் ஏன் கல்லானான் - மனம்\nகடவுள் ஏன் கல் ஆனான் பாடல் வரிகள்\nகடவுள் ஏன் கல்லானான் - மனம்\nகடவுள் ஏன் கல்லானான் - மனம்\nகொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை\nகோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்\nஇரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்\nஇரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு\nஎல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்\nஎல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்\nகடவுள் ஏன் கல்லானான் - மனம்\nநெஞ்சுக்கு தேவை மனசாட்சி – அது\nஅத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி\nஅத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்\nஅரங்கத்தில் வராது அவன் சாட்சி\nஅரங்கத்தில் வராது அவன் சாட்சி\nகடவுள் ஏன் கல்லானான் - மனம்\nசதி செயல் செய்தவன் புத்திசாலி – அதை\nஉண்மையை சொல்பவன் சதிகாரன் – இது\nஉலகத்தில் ஆண்டவன் அதிகாரம் – இது\nகடவுள் ஏன் கல்லானான் - மனம்\nபடம்: என் அண்ணன் (1970)\nLabels: 2-கதை - கட்டுஉரை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 292 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 75 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல�� களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்���ும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-jeremiah-22/", "date_download": "2019-12-15T13:21:12Z", "digest": "sha1:V7JTG2FW4VZQCXLEYLE6OVU46BSGVU6Y", "length": 18202, "nlines": 192, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எரேமியா அதிகாரம் - 22 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எரேமியா அதிகாரம் – 22 – திருவிவிலியம்\nஎரேமியா அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n1 ஆண்டவர் கூறுவது இதுவே; “யூதா அரசன் மாளிகைக்குச் செல். அங்கு இந்தச் செய்தியைச் சொல்.\n2 ‘தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே, நீயும் உன் அலுவலரும் இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்’ என்று சொல்.\n3 ஆண்டவர் கூறுவது இதுவே; நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்; பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்; அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்; அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்; மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்.\n4 நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்; அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.\n5 ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பா��்பட்டுப்போகும் என என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர்.\n6 யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே; ‘நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்; ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன்.\n7 உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்; அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.’\n8 இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், ‘இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர்.\n9 ‘அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது’ என்பர். “\n10 இறந்தவனைக் குறித்து அழ வேண்டாம்; அவனுக்காகப் புலம்ப வேண்டாம்; சென்றுவிட்டவனுக்காகக் கதறி அழுங்கள்; ஏனெனில் அவன் இனி திரும்பிவரப் போவதில்லை; தான் பிறந்த நாட்டைப் பார்க்கப் போவதில்லை.\n11 யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே; தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்; இனி இங்குத் திரும்பி வரமாட்டான்.\n12 அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான்.\n13 நீதியின்றித் தன் மாளிகையையும், நேர்மையின்றித் தன் மாடியறைகளையும் கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு அடுத்திருப்பாரை ஊதியமின்றி உழைக்கச் செய்கிறான். அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.\n14 “நான் பெரியதொரு மாளிகையையும் காற்றோட்டமான மாடியறைகளையும் கட்டிக்கொள்வேன்” என்கிறான். அதற்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கின்றான். கேதுரு பலகைகளால் அதனை அணி செய்து அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.\n15 கேதுரு மரங்களின் சிறப்பில்தான் உன் அரச பெருமை அடங்கியிருக்கின்றதா உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும், நீதி நேர்மையுடன் நடந்தானே உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும், நீதி நேர்மையுடன் நடந்தானே அவனைப் பொறுத்தவரையில் எல்லாம் நலமாய் இருந்ததே\n16 ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான். எல்லாம் நலமாய் இருந்தது. என்னை அறிதல் என்பது இதுதானே\n17 நீயோ நேர்மையின்றி வருவாய் சேர்ப்பிலும் மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும் ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.\n18 ஆகவே யூதாவின் அரசனும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; “ஐயோ என் சகோதரனே ஐயோ சகோதரியே” என்று அவனுக்காக யாரும் ஒப்பாரி வைக்கமாட்டார்கள். ‘ஐயோ என் தலைவரே மாண்பு மிக்கவரே\n19 ஒரு கழுதைக்குரிய அடக்கமே அவனுக்குக் கிடக்கும் அவனை இழுத்து எருசலேமின் வாயில்களுக்கு வெளியே எறிவர்.\n20 லெபனோன்மேல் ஏறிக் கதறியழு பாசானில் அழுகைக்குரல் எழுப்பு ஏனெனில், உன் அன்பர்கள் அனைவரும் நொறுக்கப்பட்டார்கள்.\n21 நீ நலமாய் இருந்த காலத்தில் உன்னோடு பேசினேன்; நியோ “நான் செவிசாய்க்க மாட்டேன்” என்றாய்; உன் இளமையிலிருந்து இதுவே உன் வழிமுறை; எனது குரலுக்கு நீ செவிகொடுக்கவே இல்லை.\n22 உன் மேய்ப்பர்களைக் காற்றே மேய்க்கும்; உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்; அப்போது நீ வெட்கமுறுவாய். உன் தீச்செயல்களைக் குறித்து மானக்கேடு அடைவாய்.\n23 லெபனோனில் குடிகொண்டுள்ள நீ, கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ, பேறுகால பேதனை போன்ற துன்பம் வரும்போது, எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்\n24 ஆண்டவர் கூறுவது; என்மேல் ஆணை யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே, நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும், நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன்.\n25 உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில், நீ அஞ்சுகின்றவர்களின் கையில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில், கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.\n26 உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்னொரு நாட்டுக்குத் தூக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள்.\n27 எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.\n28 கோனியா என்னும் இம்மனிதன் அவமதிப்புக்குள்ளான உடைந்த ஒரு பானையோ யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ அவனும் அவன் வழி மரபினரும் ஏன் தூக்கி எறியப்பட்டார்கள் அவனும் அவன் வழி மரபினரும் ஏன் தூக்கி எறியப்பட்டார்கள் முன்பின் தெரியாத நாட்டுக்கு ஏன் துரத்தப்பட்டார்கள்\n30 ஆண்டவர் கூறுவது இதுவே; “இந்த ஆள் மகப் பேறற்றவன்; தன் வாழ்நாளில் வெற்றி ���ாணாதவன்” என எழுது. ஏனெனில் அவன் வழி மரபினர் யாரும் வெற்றி அடையமாட்டார்கள்; யாரும் தாவீதின் அரியணையில் வீற்றிருந்து யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ernakulam", "date_download": "2019-12-15T14:01:00Z", "digest": "sha1:TXQREPXZAQ7YF33C6LHVYC6CRRHPEPOD", "length": 2844, "nlines": 27, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ernakulam | Dinakaran\"", "raw_content": "\nதிருவாழைக்காவல் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nசாகர்ப்பூரில் காவல்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கார்கள் எரிந்து நாசம்\nபெங்களூரு, மைசூர், எர்ணாகுளம், ஆலப்புழாவில் இருந்து சென்னை, காட்பாடி நோக்கி வரும் ரயில்கள் ஸ்டேஷன்களில் நிறுத்தம்\nசென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்\nஅரிமளம் அருகே காயத்துடன் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு\nஎர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியே சிறப்பு ரயில்\nசெங்கல்பட்டு நகரில் பெற்றோரை தவறவிட்டு சாலையில் திரிந்த 2 வயது சிறுமி மீட்பு அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு\nமூத்த நடிகையை கடத்த முயன்ற வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nமூத்த நடிகையை கடத்த முயன்ற வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nஎர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்\nசென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சப்தகிரி விரைவு ரயில் என்ஜினில் தீ\nஎர்ணாபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்றவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-15T13:23:43Z", "digest": "sha1:W27J3NWFUX7NOSKC4SARJ4NPRYQRPWHH", "length": 7824, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முற்றொருமைச் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் முற்றொருமைச் சார்பு (identity function) என்பது அளிக்கப்படும் ஒவ்வொரு மாறியையும் அதே மாறியாகத் திருப்பித் தரும் ஒரு சார்பாகும். இச்சார்பு முற்றொருமைக் கோப்பு (identity map) அல்லது முற்றொருமை உருமாற்றம் (identity transformation) எனவும் அழைக்கப்படும். சமன்பாட்டு வடிவில் ஒரு முற்றொருமைச் ���ார்பைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்:\nசில பாடப்புத்தகங்களில் முற்றொருமைச் சார்பானது சமனிச் சார்பு எனவும் குறிப்பிடப்படுகிறது.\nமுற்றொருமைச் சார்பு முறையாகப் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nM ஒரு தரப்பட்ட கணம் எனில், M கணத்தை ஆட்களமாகவும் இணையாட்களமாகவும் கொண்ட ஒரு சார்பு f ,\nஎன அமைந்தால், f ஒரு முற்றொருமைச் சார்பாகும்..\nஅதாவது முற்றொருமைச் சார்பானது, M கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு x -ஐயும் M -லுள்ள அதே x -உடன் இணைக்கிறது.\nபெரும்பாலும் M மீதான முற்றொருமைச் சார்பு f , idM எனக் குறிக்கப்படுகிறது.\nமெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் இச்சார்பு அளிக்கப்பட்ட மாறியை அம்மாறியை எண் 1-ஆல் பெருக்கக் கிடைக்கும் பெருக்குத்தொகையாகத் திருப்பித் தருகிறது. எண்களில் பெருக்கல் செயலியின் பண்பின்படி, ஒவ்வொரு மெய்யெண்ணும் ஒன்றால் பெருக்கப்படும்போது கிடைக்கும் பெருக்குத்தொகை அதே மெய்யெண்ணாகவே இருக்கும். எனவே இச்சார்பு ஒரு முற்றொருமைச் சார்பாகும்.\nநேர்ம மெய்யெண்களின் கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் இச்சார்பு அளிக்கப்படும் மாறியை அம்மாறியின் தனி மதிப்பாகத் திருப்பித் தருகிறது.\nஒரு மெய்யெண்ணின் தனிமதிப்பின் வரையறைப்பப்படி:\nநேர்ம மெய்யெண்களின் தனிமதிப்பு அதே நேர்ம எண்ணாகவே இருக்கும் என்பதால் இச்சார்பு ஒரு முற்றொருமைச் சார்பாகும். ஆனால் சார்பின் ஆட்களத்தை மெய்யெண்கணமாகக் கொண்டால் இச்சார்பு ஒரு முற்றொருமைச் சார்பாக அமையாது என்பதைக் கவனித்தல் அவசியம்.\nமுற்றொருமை வரிசை மாற்றம் ஒரு முற்றொருமைச் சார்பு.\nஉள்ள உறுப்புகள் ஒவ்வொன்றையும் அதே உறுப்பாக இயல்பான வரிசைப்படி மாற்றும்.\nஎன்பது சார்புகளின் சேர்ப்புச் செயலியின் குறியீடு.\nM லிருந்து M -க்கு வரையறுக்கப்பட்ட அனைத்து சார்புகளின் அலகுள்ள அரைக்குலத்தின் முற்றொருமை உறுப்பு i d M {\\displaystyle id_{M}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1978_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:42:24Z", "digest": "sha1:BU3WT6FF5IRFKFONOQKNHUCBPECZJZFT", "length": 9794, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1978 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1978 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 95 பக்கங்களில் பின்வரும் 95 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1978\nஅவள் ஒரு பச்சைக் குழந்தை\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்\nஒரு வீடு ஒரு உலகம்\nடாக்சி டிரைவர் (1978 திரைப்படம்)\nபேர் சொல்ல ஒரு பிள்ளை\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:36:47Z", "digest": "sha1:JURGHBG4I4ZAJR4OAOZFUBJC4P543S55", "length": 10639, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "எண்ணெய்: Latest எண்ணெய் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா\nஅழிவை நோக்கி செல்லும் சவுதியின் ''கேஜிஎப்''.. முடிவை நெருங்கும் பிரம்மாண்ட எண்ணெய் சுரங்கம்\nஆன்லைனில் செம்பு பாத்திரம் விற்கும் ஸ்டாண்டர்ட் நிறுவனம்.. அதிரடி ஆஃபர் வழங்குகிறது\nஅமெரிக்காவின் நெருக்கடி எதிரொலி: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் மத்திய அரசு\nமோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சவூதி பட்டத்து இளவரசரை மிரட்டிய அல் கொய்தா\nரியாத்தில் உருவாகும் ''பொழுதுபோக்கு நகரம்''.. சவுதியின் முகத்தை மாற்றும் முகமது பின் சல்மான்\nசவுதியின் பொற்காலத்திற்கு முடிவு.. கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் பிடிக்கும் அமெரிக்கா\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது.. மத்திய அரசு அறிவிப்பு\nதவறு செய்த குழந்தையை எண்ணெய் சட்டியில் உட்கார வைத்த தாய்... ஹைதராபாத்தில் நடந்த கொடுமை\nகடந்த 60-70 ஆண்டுகளாக மக்களை வாட்டிவதைக்கும் இந்த ரீஃபைண்ட் ஆயில்... இதற்கு நல்ல தீர்வுதான் என்ன\nதமிழகத்தை சுற்றி வளைக்கிறது ஓஎன்ஜிசி.. மேலும் 110 எண்ணெய்க்கிணறு அமைக்க திட்டம்\nதிடீர் பிரேக் போட்டதால் குப்புறக் கவிழந்த லாரி.. சாலையில் ஆறாக ஓடிய பாமாயில்.. நெல்லையில் பரபரப்பு\nகாளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி அதிகாரிகள் சோதனை\nசென்னை சாலையில் ஆறாய் ஓடிய எண்ணெய் படலம்.. எண்ணையில் வழுக்கி விழுந்து பல வாகன ஓட்டிகள் காயம்\nவாளி போய்.. சுடு நீர் .. எண்ணூர் எண்ணெய் படலம் சுடுதண்ணீர் ஊற்றி அகற்றம்… மீண்டும் தொடங்கியது பணி\nஓரிரு நாட்களில் கடலை களங்கப்படுத்திய எண்ணெய் படலம் அகற்றப்படும்.. ஓபிஎஸ் உறுதி\nகடலில் கலந்த எண்ணெய்யை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும்.. சட்டசபையில் அமைச்சர் தகவல்\nஎண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கடலில் பரவிய எண்ணெய் படலம்... மீனவர்கள் அதிர்ச்சி\nகருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி சித்ரவதை ... மகாராஷ்டிராவிலிருந்து மீண்டு வந்த மாரிமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-15T14:15:00Z", "digest": "sha1:WWWCGMSGMHDW5NW6ODVG626MNFUBSRIK", "length": 22806, "nlines": 225, "source_domain": "tamilbulletin.com", "title": "Tamilbulletin", "raw_content": "\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\nசென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர் .. அவ்வப்போது பொதுமக்கள் காளி குடங்களுடன் போராட்டமும் நடத்துகிறார்கள்\nஇந்நிலையில் நடிகர் விவேக் , அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வை வெளியிட்டுள்ளார் . அதில் சுமார் 1 கிலோ மீட்டர் வரை காளி குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன .\nஅதில்…’ இந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு’என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்\nஇந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு pic.twitter.com/OTl3AcRCOd\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது\nமக��கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, நாதுராம் கோட்சே பற்றி பேசியதற்கு, பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nதற்போது கமலின் பேச்சுக்கு பல தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது. பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தற்போது கமலுக்கு ஆதரவு தந்துள்ளார்.\nஅதில் ‘கமல் பேசியதில் ஒரு தவறும் இல்லை.. இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் ஒருவரை போட்டுத்தள்ளியது நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவாவாதிதான்.. காந்திக்கும் அவனுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு ஏதுமில்லை.. இந்து மத அரசியலுக்காக தான் காந்தியை கொன்றான்.. என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .\nகமல் பேசியதில் ஒரு தவறும் இல்லை..\nஇந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் ஒருவரை போட்டுத்தள்ளியது நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவாவாதிதான்..\nகாந்திக்கும் அவனுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு ஏதுமில்லை.. இந்து மத அரசியலுக்காக தான் காந்தியை கொன்றான்..\nTagged கமல், கார்டூனிஸ்ட் பாலா, கோட்ஸே\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள். Read more at: https://tamil.gizbot.com/social-media/19-photos-from-india-that-made-everyone-laugh/articlecontent-pf155635-021622.html\nநல்ல வேளை… டாசில் தோத்துட்டோம்… தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ்\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது ஃபானி புயல்\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது ஃபானி புயல்\nநாமக்கல்: 10 குழந்தைகளை வாங்கி விற்றதாக கைதான ஓட்டுநர் ஒப்புதல் -தினத்தந்தி\nநாமக்கல்: 10 குழந்தைகளை வாங்கி விற்றதாக கைதான ஓட்டுநர் ஒப்புதல்\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nகுருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு \nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா\nவிஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே\nவிஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே\nபாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா\nபாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா\n – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல \n – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல \nஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா\nஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா\nபெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nபெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nதேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம் – தமிழ்.சமயம்\nதேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம்\nVijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்… நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்…\nVijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்… நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்…\nசப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ் – தமிழ்.இந்து\nசப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ்\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nகுளிர் காலத்தில் உங்கள் உதடை காப்பாற்ற ...\nஇன்றைய ராசி பலன் - 31.01.19\nகணவன் மனைவிக்குள் தினமும் சண்டை வராமல் இருக்க ..\nதேங்காய் சிரட்டையின் விலை 3000 ருபாய் ...அமேசானில்\nமாசி அமாவாசை தர்ப்பணம்; மறக்காதீங்க - தமிழ்.இந்து\nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\nஅர்ச்சனை தேங்காய் உடைந்து இருந்தால் ...\nவயது என்பது வெறும் எண்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/12/04104102/1274532/What-affects-children-video-game-habits.vpf", "date_download": "2019-12-15T13:35:20Z", "digest": "sha1:S5ECZO5VIUZJXOQY6JIKSEH5EEEEXRSW", "length": 18104, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது? || What affects children video game habits", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது\nஇந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான்.\nகுழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம்\nஇந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான்.\nஇந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான். ஓர் உதாரணத்திற்கு... இந்த வீடியோ கேம் விளையாட்டுக்களில் பல நிலைகள் இருக்கும். இந்த நிலைகளை பல தடைகளை தாண்டியும் நாம் கடக்க வேண்டியது அவசியம். ஒருவேளை இந்த நிலைகளை கடந்து இறுதி நிலையை ஒருவர் எட்ட, இதனால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அதுவே, தொடர் தோல்வியை சந்தித்தால் அவர்கள் தன் மனதை ரிமோட்டின் கட்டுப்பாட்டில் இயங்கவிட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சமீபத்தில் உலகத்தையே அச்சுறுத்திய ப்ளூ வேல் இதற்கு ஆக சிறந்த எடுத்துக்காட்டு.\nவீடியோ கேம் எதை கற்பிக்கிறது\n1. பெரும்பாலான வீடியோ கேம்கள் மனிதனையும், விலங்கையும் கொல்வது போல் வடிவமைக்கப்படுகிறது. இதனால் தற்கொலை முதல் கொலை வரை சாத்தியம் என்கிறது அறிவியல்.\n2. சில வீடியோ கேம்களில் மது மற்றும் புகை பழக்கம் வடிவமைக்கப்பட்டிருக்க, இதனால் 'நாம் ஏன் முயன்று பார்க்கக்கூடாது' என்ற எண்ணம் உங்கள் குழந்தையிடம் வளரலாம்.\n3. குற்ற செயல்கள் வீடியோ கேமில் வடிவமைக்கப்பட எப்படி நாயகன் தப்பிக்கிறான் என நம்மை விளையாடவும் வைத்துவிடுகிறார்கள். இதன் விளைவு, உங்கள் குழந்தையின் மூளையில் பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது.\n4. வீடியோ கேமில் காணப்படும் இன்னொரு முக்கியமான விஷயம் செக்ஸ் பற்றியதை கிராஃபிக்சில் வடிவமைப்பதே. இதனால் சிறுவர்களின் மனம் சலனத்துடன் இருக்க சிலசமயத்தில் சங்கடத்தையும் சேர்த்து தந்துவிடுகிறது.\n5. வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு ஒருவரை தள்ளிவிட்டு மேலே வர வேண்டிய ஆர்வம் ஏற்படும். இது அவர்கள் வாழ்க்கையில் தீயதை போதிக்கும் ஒரு பழக்கமாகும்.\n1. வீடியோ கேம்மை வீட்டின் மூலையில் அமர்ந்து விளையாடும் உங்கள் குழந்தைக்கு வெளி உலகம் என்பது தெரியாமல் வளர வாய்ப்பிருக்கிறது.\n2. உங்கள் குழந்தை உங்களுடன் செலவிடும் நேரம் என்பது குறைய படிப்பில் இருக்கும் கவனமும் குறையக்கூடும்.\n3. உங்கள் குழந்தையின் உடல் தேவையான சத்துக்களை இழந்து எதிர்ப்பு சக்தியற்று வளரக்கூடும்.\n1. நீங்களே கேமை தேர்வு செய்து கொடுங்கள். அந்த கேம்மில் இறுதி வரை தவறான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.\n2. அவர்களுடன் நீங்களும் விளையாடுங்கள். இதனால் அந்த கேம்மில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளக்கூடும்.\n3. உங்கள் குழந்தைக்கு வீடியோ கேம் விளையாட பழக்கப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பாடுவது, ஆடுவது, வெளியில் விளையாடுவது போன்றவற்றை பழக்கப்படுத்தலாம்.\n4. உங்கள் குழந்தைகள் விளையாட ஆசைப்பட்டால்... அவர்களுக்கு ஒரு சில விதியை நீங்களே விதித்து அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயலுங்கள்.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nதிட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்\nசிறுவர்கள், இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கம்\nபள்ளியில் குறும்பு செய்யும் மாணவர்களை சமாளிப்பது எப்படி\nநித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பத��ல்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/247", "date_download": "2019-12-15T14:14:46Z", "digest": "sha1:PKC2AFLNOUQSVQRRGTMCBLI4ERXXFN4A", "length": 8500, "nlines": 93, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\n28.08.2016 துர்­முகி வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை\n28.08.2016 துர்­முகி வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை\nகிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி மாலை 5.25 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் பகல் 12.00 மணி வரை. பின்னர் புனர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள்.சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுசம், கேட்டை. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45, 10.45 –11.45. மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம்.\nமேடம் : ஜெயம், புகழ்\nஇடபம் : பகை, விரோதம்\nமிதுனம் : தெளிவு, அமைதி\nகடகம் : அமைதி, சாந்தம்\nசிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nகன்னி : பிணி, பீடை\nதுலாம் : தனம், சம்­பத்து\nவிருச்­சிகம் : புகழ், பெருமை\nதனுசு : முயற்சி, முன்­னேற்றம்\nமகரம் : உற்­சாகம், மகிழ்ச்சி\nகும்பம் : தடை, இடை­யூறு\nமீனம் : சுகம், ஆரோக்­கியம்\nபெரி­யாழ்வார் திரு­வாய்­மொழி கண்ணன் தாலாட்டு பாசுரம் “மெய்­திமிரும் நானப் பொடி­யோடு மஞ்­சளும் செய்ய தடங்­கண்­ணுக்கு அஞ்­ச­னமும் சிந்­த­தூ­ரமும் வெய்ய கலைப்­பாகி கொண்டு உவலாய் நின்றாள். ஐயா அழேல் அழேல் தாலேலோ பொரு­ளுரை: ஆன்­மானை வாக­னமாய் கொண்ட பார்­வ­தி­தேவி உனக்கு பூசிக்­கு­ளிக்க கஸ்­தூரி, சந்­தனம், வாசனைப் பொடியும், உன் அழ­கிய கண்­க­ளுக்கு ஏற்ற மையையும் திரு­நெற்­றியில் இட சிந்­தூ­ரத்­தையும் எடுத்துக் கொண்டு மற்­றவர் நடுவே நிற்­கின்றாள் ஐயனே திரு­வ­ரங்­கத்தில் ஆதி­சேஷன் மேல் பள்ளி கொண்­ட­வனே திரு­வ­ரங்­கத்தில் ஆதி­சேஷன் மேல் பள்ளி கொண்­ட­வனே அழாமல் இருப்பாய் உன்னைத் தாலாட்­டு­கின்றேன். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)\nசூரியன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள் : 1, 5\nபொருந்தா எண்கள் : 8, 2\nஅதிர்ஷ்ட வர்ணம் : மஞ்சள் வர்ணம்\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1", "date_download": "2019-12-15T13:59:17Z", "digest": "sha1:DDKP2XEQCYW2UYWTKKFGLIGFYZRBY7DW", "length": 10016, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "அனுஷ்காவின் தங்கையாக மாறிய சிவகார்த்திகேயன் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » அனுஷ்காவின் தங்கையாக மாறிய சிவகார்த்திகேயன்\nஅனுஷ்காவின் தங்கையாக மாறிய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் என்றாலே காமெடியாக பேசுவார். சூரி போன்ற காமெடியன்களுடன் சேர்ந்து கொண்டு காமெடியாக, கிண்டலாக கதாநாயகிகளை கலாய்ப்பதுதான் அவரது ஸ்டைல் என்றாகி விட்டது. கிட்டத்தட்ட அவர் நடித்த வந்த எல்லா படங்களுமே இதே பாணியில்தான் இருந்தன. ஆனால், அந்த பாணியை மாற்ற வேண்டு என்று சிவகார்த்திகேயன் தற்போது எடுத்துள்ள முயற்சிதான் ரெமோ படம்.\nஇந்த படத்தில் நடித்துள்ள பெண் வேடத்துக்காக தினமும் 4 மணி நேரம் மேக்கப் போட்டு, அவரது தலையில் விக் அணிந்து ஏகப்பட்ட ஹேர் பின்களை குத்திதான் அந்த கெட்டப்புக்கு அவரை மாற்றுவார்களாம். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற வேகம் இருந்ததால் பொறுமையாக இருந்து அந்த கதாபாத்திரமாக மாறி நடித்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.\nஅதுபற்றி அவர் கூறுகையில், இந்த ரெமோ படத்தில் நான் எந்த கருத்தும் சொல்லவரவில்லை. இதுவும் ஒரு பொழுதுபோக்கு படம்தான். ஆனால், இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்துக்காக கொஞ்சம் அகதிகமாக உழைத்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் படம் என்றால் இப்படிதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு மாறுதலான அனுபவத்தை கொடுக்கும்.\nஇந்த படத்தில் பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற சொன்னபோதே பயந்து விட்டேன். பிசி.ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் சொன்ன தைரியத்தில்தான் நடித்தேன். மொத்தம் 45 நாட்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். எனது கெட்டப்பைப்பார்த்து வெளியூர்களில் உள்ளவர்கள் யாரோ நடிகை என்றுதான் நினைத்தார்கள். சிலர் அனுஷ்கா தங்கையா என்று கூட கேட்டார்கள். அதைதான் இந்த நர்ஸ் கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். மேலும், எனது மகளுக்கு கூட ரெமோ ஆன்ட்டி என்று சொன்னால்தான் என்னை தெரியும். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் அவளை பாதித்திருக்கிறது. அதனால் இந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபிரஸ்ஸல்ஸ் குண்டு தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவர் கைது\nகருணாநிதிக்கு சொந்தமாகிறார் விக்ரம்- எப்படி தெரியுமா\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-15T14:13:49Z", "digest": "sha1:P446HS3Q2UZC3QMIMQPQWZGMDJQTWU7A", "length": 11825, "nlines": 239, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ராஜகுமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ராஜகுமார்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nநாகராஜகுமார் - - (3)\nராஜகுமார் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nA rathinam, balakuma, பிரிவோம் சந்திப்போம், சிறு கதை, இயற்கை அற்புதங்கள், இலகு, பா. மீனாட்சி சுந்தரம், 50 வருட, அடையாள, அஷ்டமா, அர்த்தமுள்ள இந்துமதம் 1, தமிழ் விருந்து, இந்திய பொருளாதாரம், 200 மூலிகைகள் 2001 குறிப்புகள், இக்கால இலக்கியம்\nதகவல் அறியும் உரிமை சட்டம் ஒருபார்‌‌வை -\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி -\nவெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள் -\nவேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள் -\nபட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம் - Pattaam Poochi\nதிமிங்கில வேட்டை - Dhimingala Vettai\nபரமார்த்த குருவும் சீடர்களும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/weather/01/207079?ref=archive-feed", "date_download": "2019-12-15T13:21:31Z", "digest": "sha1:ABRODFIPXL4GOSJDATUWATVQKRXZISJ5", "length": 7954, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளை அச்சுறுத்தும் கடும் வெப்பம்! திடீரென ஏற்பட காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளை அச்சுறுத்தும் கடும் வெப்பம் திடீரென ஏற்பட காரணம் என்ன\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிலவுதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.\nஅதிக வெப்பத்துடனான காலநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபகல் நேரங்களில் அதிக சூடான காலநிலை காணப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகில்கள் அற்ற வானம் காரணமாக சூரிய ஒளி நேரடியாக பூமியை தாக்குகின்றது. இதனால் பூமி சூடாகின்றது. அதன் வெப்பம் எமது உடலில் படும் போது அதிக உஷண் நிலையை உணர முடிகின்றது.\nஅதேபோன்று காற்று குறைவாக உள்ளமையும் இதற்கு பிரதான காரணமாகும். காற்று குறையும் போது அதிக வெப்ப நிலை ஏற்படுகின்றது.\nஇதே நிலைமை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கை கடல் வழியாக கடக்கும் காற்றும் இலங்கையின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.\nஇன்று கொழும்பில் 34 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், அனுராதபுரத்தில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், காலி, திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் 30 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488133801", "date_download": "2019-12-15T13:41:24Z", "digest": "sha1:EIHW5ZVBP4EW2QXBD2AIM2Q4VYDWSOU6", "length": 4028, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெங்காய ஏற்றுமதி : ரஷ்யாவை குறிவைக்கும் இந்தியா!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 15 டிச 2019\nவெங்காய ஏற்றுமதி : ரஷ்யாவை குறிவைக்கும் இந்தியா\nஇந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வெங்காயத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் ரஷ்ய சந்தையில் வெங்காயத்திற்கு அதிக தேவையும், நல்ல விலையும் உள்ளது. எனவே இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் ரஷ்ய சந்தையை குறிவைத்துள்ளன.\nஇந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற வெங்காயங்களை காயவைத்து, 2 கிலோ, 10 கிலோ ஆகிய எடைகளில் சந்தைப்படுத்துகின்றன. உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை குறைந்தபட்சம் கிலோ 7 ரூபாயாக உள்ளது. ரஷ்யாவில் 2016-17 பருவத்தில் வெங்காயத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேபோல, திராட்சை மற்றும் உருளை ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துள்ளதால், இவையும் ரஷ்ய சந்தைகளுக்கு ஏற்றுமதியாகவிருக்கின்றன.\nஏற்றுமதியில் இந்திய நிறுவனங்களுக்கு எகிப்து போட்டியாக உள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கவலையில்லை. வெங்காயம் ஒரு பொருள் மட்டுமே இதற்கு சந்தை பகுதிகள் இல்லை என்றாலும் நல்ல விலை உள்ளது. வாடிக்கையாளர்கள் நல்ல தரமுள்ள வெங்காயத்தையே அதிகம் வாங்குகின்றனர். நிறுவனங்கள் இதை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு செயல்படும். ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்கள் கிழக்கு நாடுகளில் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளது. ஏற்கனவே 5 சரக்கு கப்பல்களில் கருப்பு திராட்சைகள் சீனாவின் ஷாங்காய், சென்ஜென், பீஜிங் ஆகிய நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஞாயிறு, 26 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-16-368588.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T12:52:37Z", "digest": "sha1:JEY5AB2O3CIMUEYH2ONWNVG4KDIY55SJ", "length": 34666, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம....ம.....மனோஜ் இவர் சொல்றது?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (16) | Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 16 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nவடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிடும் காங்.- மோடி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. வடமாநிலங்கள் \"பற்றி எரிய\" காங்கிரஸ் கட்சியே காரணம்..பிரதமர் மோடி\nநீங்க... எத்தனை பிறவி எடுத்தாலும் சாவர்���்கர் ஆக முடியாது... ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். அட்டாக்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\nகுடியுரிமை சட்டத்தில் மீண்டும் திருத்தம் வருகிறது... அமித் ஷா சூசகம்\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nMovies தர்பார் படத்துக்கு அப்புறம் நிவேதா தாமஸ் எடுக்கவுள்ள போல்ட் ஸ்டெப் என்ன தெரியுமா\nFinance மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (16)\nமனோஜைப் பார்த்ததும் சில்பா தன் உடம்பின் சகல அவயங்களிலும் அதிர்ந்து போனவளாய், தன்னையும் அறியாமல் எழுந்து நின்றாள். முகம் எண்ணெய் பூசிய தினுசில் வியர்த்து கொண்டிருக்க மனோஜ் நீங்களா என்ற கேள்வி அவளுடைய உதடுகளிடனின்றும் உதிர்ந்தது.\nமனோஜ் ஒரு சின்ன சிரிப்போடு சில்பாவை நெருங்கினான்.\n\" வணக்கம் மேடம்..... என்னை இந்த நேரத்துல இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னை எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க... ஆனா என்ன செய்யறது சில விஷயங்களை இப்படிப்பட்ட நேரங்களில்தான் வெளிப்படுத்த வேண்டியிருக்கு...... \"\nசில்பாவின் நிலைத்துப்போன கண்களில் கலவரம் நிரம்பியிருக்க, வைத்யாவை காட்டியபடி கேட்டாள்.\n\" ம....ம.....மனோஜ் இவர் சொல்றது \n\" எல்லாம் உண்மை. உன்னோட பாஸ் பொய் சொல்வாரா என்ன அந்த கட்டுச்சோற்று எலி நான்தான். அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியும், போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும் என்னை எந்த அளவுக்கு நம்பினாங்களோ அதே சதவீத அளவுக்கு நீங்களும் என்னை நம்பினதுதான் என்னோட மிகப்பெரிய அதிர்ஷ்டம் அந்த கட்டுச்சோற்று எலி நான்தான். அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியும், போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும் என்னை எந்த அளவுக்கு நம்பினாங்களோ அதே சதவீத அளவுக்கு நீங்க���ும் என்னை நம்பினதுதான் என்னோட மிகப்பெரிய அதிர்ஷ்டம் \nசில்பா பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்க்க வைத்யா சிரித்தபடி அவளை நெருங்கி நின்றார். சுவாசத்தில் விஸ்கி வாசம்.\n\" என்னம்மா சில்பா...... இப்படி பார்க்கிறே......நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உனக்கு இனிமேல்தான் அதிர்ச்சிகரமான விஷயங்கள் ஒவ்வொண்ணா காத்திட்டிருக்கு...... அதையெல்லாம் நீ எப்படி ஜீர்ணம் பண்ணிக்கப் போறேன்னு தெரியலை..... \nசில்பாவின் முகம் பீதியில் ரத்தமில்லாமல் வெளிறிப்போயிருக்க சிரமமாய் எச்சிலை விழுங்கிவிட்டு பேசினாள்.\n\" ஸ....ஸ.....ஸார்..... நீங்க எப்படி இப்படி......... \n\" தலைகீழாய் மாறினேன்னு தெரியாதுன்னு சொல்ல வர்றியா...... என்னம்மா செய்யறது ...... போன வாரம் வரைக்கும் நானும் நம்ம சி.பி.ஐ. டிபார்ட்மெண்ட்டுக்கு வாலை ஆட்டாத குறையாய் நன்றியோடுதான் இருந்தேன். ஆனா எனக்கு மேலே இருக்கிறவங்களும் அப்படியில்லையே...... ஒவ்வொருத்தரும் 500 கோடி 1000 கோடி ரூபாய் சம்பாதிக்கணும்ன்னு டார்கெட் வெச்சு செயல்படும் போது அவங்களுகு குறுக்கே நின்னு நீதி போதனை பாடம் நடத்த முடியாதே. அப்படியும் பாடம் நடத்த முயற்சி பண்ணினேன். அந்த முயற்சிக்கு எனக்கு எதுமாதிரியான ரிப்ளை கிடைச்சுது தெரியுமா ...... என்னம்மா செய்யறது ...... போன வாரம் வரைக்கும் நானும் நம்ம சி.பி.ஐ. டிபார்ட்மெண்ட்டுக்கு வாலை ஆட்டாத குறையாய் நன்றியோடுதான் இருந்தேன். ஆனா எனக்கு மேலே இருக்கிறவங்களும் அப்படியில்லையே...... ஒவ்வொருத்தரும் 500 கோடி 1000 கோடி ரூபாய் சம்பாதிக்கணும்ன்னு டார்கெட் வெச்சு செயல்படும் போது அவங்களுகு குறுக்கே நின்னு நீதி போதனை பாடம் நடத்த முடியாதே. அப்படியும் பாடம் நடத்த முயற்சி பண்ணினேன். அந்த முயற்சிக்கு எனக்கு எதுமாதிரியான ரிப்ளை கிடைச்சுது தெரியுமா ...... \nஎன்ன என்பது போல் பயமும் குழப்பமும் மண்டிய முகத்தோடு வைத்யாவைப் பார்த்தாள் அவள். அவர் தன் சட்டைப் பாக்கெட்டில் மடித்து வைத்து இருந்த ஒரு பழுப்பு நிறத்தாளை எடுத்து நீட்டினார்.\n\" டேக் ஏ வ்யூ திஸ் ரிப்போர்ட்\" சில்பா நடுங்கும் விரல்களோடு அந்தத் தாளை வாங்கினாள். தாளின் மேல்பக்கம் \"அடாப்ஸி ரிப்போர்ட் டெக்ஸ்ட்\" என்ற ஆங்கில வார்த்தைகள் தெரிய அதற்குக்கீழே பிரேதப் பரிசோதனை அறிக்கை என்ற தமிழ் வாசகம் சிறிய எழுத்துகளில் போனால் போகிறது என்று அச்சாகியிருந்தது.\nவியர்வையின் சதவீதம் முகத்தில் அதிகமாயிருக்க சில்பா உறைந்த பார்வையோடு அதில் அச்சாகியிருந்த விபரங்களை படிக்க ஆரம்பித்தாள்.\nசில்பா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை படிப்பதை நிறுத்திவிட்டு காய்ந்து போன உதடுகளோடு கேட்டாள்.\n\" யா .....யார் ஸார் பிருந்தா \n\" என்னோட டாட்டர். நாலு வருஷத்துக்கு முன்னாடிதான் கல்யாணமாச்சு. ரெண்டரை வயசுல ஒரு பேத்தி இருக்கா. மருமகன் விஜயகுமார் ஒரு ஐ.டி.கம்பெனியில் சீஃப் ப்ரோம்ராமர். அழகான அன்பான குடும்பம் \"\n\" இந்த விபத்து சம்பவம் எப்ப ஸார் நடந்தது \n\" சம்பவம் இன்னும் நடக்கலை \"\nசில்பா திடுக்கிட்டுப் போனவளாய் வைத்யாவைப் பார்த்தாள்.\n\" அ.....அ.....அப்புறம் எப்படி ஸார் இப்படி ஒரு போஸ்ட்மார்ட்டம்\n\" விபத்து நடந்த தேதிக்கு நேரா என்ன எழுதியிருக்கு \nசில்பா பார்த்துவிட்டு சொன்னாள் \" தேதியே போடலையே\n\" தேதி எதுவும் போடாமே இப்படியொரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை யாரோ தயார் பண்ணி எனக்கு போஸ்ட்ல அனுப்பி வெச்சுட்டு உடனே ஒரு நபர் போன் பண்ணிப் பேசினான். இப்படியொரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை உண்மையிலேயே உங்க வாழ்க்கையில் நீங்க பார்க்காமே இருக்கணும்ன்னா உங்க சி.பி.ஐ.யில் வேலை செய்யற ஸ்க்ரூட்னைஸிங் ஆபீஸர் சில்பா எனக்கு உயிரோடு வேணும்.. அதுக்கான ஏற்பாட்டை உங்களால்தான் பண்ண முடியும்ன்னு சொன்னான். அவன் அப்படி சொன்னதும் எனக்கு முதல்ல கோபம் வந்தது. இது மாதிரியான மிரட்டலுக்கெல்லாம் சி.பி.ஐ. பயப்படாதுன்னு சொல்லி ரிஸீவரை வெச்சுட்டேன். அன்னிக்கு சாயந்தரம் நாலு மணி சுமார்க்கு என்னோட டாட்டர் பிருந்தா எனக்கு போன் பண்ணி அவளோட காரை யாரோ ஒருத்தன் பைக்ல ஃபாலோ பண்றதாய் சொன்னாள். ஹெல்மெட் போட்டு இருந்ததால அந்த நபரோட முகத்தைப் பார்க்க முடியலைன்னும் ஆனா பைக்கோட ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரைப் பார்த்து நோட் பண்ணிகிட்டதாகவும் சொல்லி அந்த நெம்பரையும் எனக்கு \"வாட்ஸ் அப்\" ல அனுப்பி வெச்சா. நான் அந்த நெம்பரை \"ஆர்.டி.ஓ.ஆப்\" மூலமாய் சர்ச் பண்ணிப் பார்த்த போது அப்படியொரு நெம்பரே ரெஜிஸ்ட்ரேஷன் பதிவில் இல்லை என்கிற உறுதி செய்யப்பட்ட பதில் எனக்கு வந்தது \"\nவைத்யா சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு சோபாவுக்கு போய் சாய்ந்தபடி மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.\n\" அதுக்கப்புறமாய்த்தான் என்னோட மனசுக்குள்ளே ஒரு பயம் வந்தது. இந்த விஷயத்தை மீடியாக்களுக்கு கொண்டு போனால் அதனோட விளைவுகள் நிச்சயமாய் மோசமாய் இருக்கும்ன்னு என்னோட உள்ளுணர்வு வார்ன் பண்ணினதால ரெண்டு நாள் மெளனமாய் இருந்தேன். மூணாவது நாள் அந்த சம்பவம் நடந்தது. என்னோட பொண்ணும் மாப்பிள்ளையும் ரீகல் சர்க்கிளில் ஷாப்பிங் பண்றதுக்காக கிளம்பி போனவங்க காரை பார்க் பண்ண சரியான இடம் கிடைக்காத காரணத்தால ரெண்டு தெரு தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத தெருவுல காரை நிறுத்திவிட்டு போயிருக்காங்க. ஷாப்பிங் முடிச்சுட்டு ஒரு மணி நேரம் கழிச்சு கார்க்குப் பக்கத்துல வந்ததும் அதிர்ந்து போயிட்டாங்க. காரணம் காரோட கண்ணாடி ஜன்னல்கள் எல்லாம் தாறுமாறாய் உடைஞ்சு இருந்ததுதான். அந்த விபரத்தை என் பொண்ணு பிருந்தா போன் பண்ணி எனக்கு சொன்னா. நான் உடனே நிலைமையைப் புரிஞ்சுகிட்டேன். ஆனா எனக்கு வந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மிரட்டல் பற்றி எதுவுமே நான் என் பொண்ணுகிட்டயோ மாப்பிள்ளைகிட்டயோ சொல்லலை. ஒரு போலீஸ் கம்ப்ளையண்ட் மட்டும் கொடுக்கச் சொன்னேன்\"\nசில்பா விக்கித்துப் போய் நின்றிருக்க மனோஜ் இப்போது குறுக்கிட்டு பேசினான்.\n\" மீதியை நீங்க சொல்றீங்களா...... இல்லை நான் சொல்லட்டுமா ஸார் \"\n\" நீயே சொல்லு மனோஜ். அதுக்குள்ளே நான் ஒரு பெக் போட்டுக்கறேன்\" என்று சொன்ன வைத்யா பக்கத்தில் இருந்த சுவர் அலமாரிக்குப் போய் அதன் கதவைத் திறந்து விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொண்டார்.\nமனோஜ் சில்பாவைப் பார்த்து சிரித்தான்.\n\" என்ன மேடம்...... வைத்யா ஸார் சொன்னதை எல்லாம் கேட்கும் போது சினிமாவில் பார்க்கிற சம்பவங்கள் மாதிரி இருக்கா.... நான் உங்களுக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா ,,,,,,, சினிமாவில் வர்ற சம்பவங்களை விட நிஜ வாழ்க்கையில் வர்ற சம்பவங்கள்தான் எதிர்பாரதவிதமாய் இருக்கும். உங்களுக்கு பாஸாய் இருக்கிற வைத்யா அவர்க்கு பாஸாய் இருக்கிற சி.பி.ஐ. டைரக்டர் ஹரிகோவிந்த்கிட்டே போய் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மிரட்டலைக் காட்டி விபரத்தைச் சொன்னதும் அவர் சிரிச்சுகிட்டே சிங்கம் புலி மாதிரியான மிருகங்கள் உயிரோடு இருக்கணும்ன்னா சில புள்ளிமான்கள் வேட்டையாடப்-படுவதில் தப்பே இல்லைன்னு சொல்லி உங்க உயிருக்கு ஈஸ்வர்\n50 கோடி ரூபாய் விலையையும் நிர்ணயம் பண்ணிட்டார். இப்ப நாங்க எல்லாரும் ஒரு கூட்டணி. இன்னும் கொஞ்ச நேரத்துல ஈஸ்வரே இங்கே வந்து உங்களுக்கு ஒரு ஹலோ சொல்லப் போறார். நீங்க இன்னும் எத்தனை மணி நேரம் உயிரோடு இருக்கணும்ங்கிறதையும் அவரதான் முடிவு பண்ணுவார் \nமனோஜ் கேலியும் கிண்டலுமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே சில்பா புயல் வேகத்தில் குனிந்து அந்த டீபாயைத்தள்ளிவிட்டு, அதே வேகத்தில் சோபாவின் மேல் ஏறி மறுபக்கம் முதுகைக் காட்டியபடி நின்றிருந்த வைத்யாவின் பிடரியில் பலங்கொண்ட மட்டும் ஒங்கி அடித்தாள். \"ர்ர்ர்ரப்ப்ப்\"\nஷீவாஸ் ரீகல் விஸ்கியின் கண்ணாடிக்குடுவையை கையில் வைத்துக்கொண்டு புனல்வடிவ ஸ்மோக்கி கிளாஸ் கண்ணாடி டம்ளரில் விஸ்கி ஊற்றிக்கொண்டு இருந்த வைத்யா சில்பா அடித்த அடியில் பொறி கலங்கிப்போனவராய் அப்படியே பின்னுக்கு சாய்ந்து மல்லாந்தார்.\nகையில் வைத்து இருந்த விஸ்கி நிரம்பிய கண்ணாடிக்குடுவை தெறித்து தரையில் தன் மண்டையை உடைத்துக்கொள்ள விஸ்கி எல்லாப்பக்கமும் தெளித்தபடி சில்லுச்சில்லாய் சிதறியது.\nமனோஜ் நிலைமையை உணர்ந்து சில்பாவின் மேல் பாய்வதற்குள் அவள் சுவரோரமாய் விழுந்து கிடந்த உடைந்த விஸ்கி பாட்டலின் நீளமான ஒரு அடி நீள கண்ணாடி சில்லை கையில் எடுத்துக்கொண்டு மனோஜை நோக்கி நீட்டினாள்.\nமனோஜ் பத்தடி தூர வித்தியாசத்தில் அப்படியே நின்றான். கீழே விழுந்து கிடந்த வைத்யா தட்டுத்தடுமாறி எழுந்து சில்பாவை நோக்கி வர முயல அவரை நோக்கியும் அந்தக்கூர்மையான கத்தி போன்ற நீண்ட கண்ணாடி சில்லை அவரை நோக்கித் திருப்பினாள்.\n\" ரெண்டு பேர்ல யார் பக்கத்துல வந்தாலும் சரி இந்த கண்ணாடி சில் அவங்க வயித்துல இறங்கிவிடும். உங்க ரெண்டு பேர் மனசிலும் எந்த அளவுக்கு இரக்கம் இல்லையோ அதே அளவுக்கு என்கிட்டேயும் இல்லை.... ரெண்டு பேரும் அதே இடத்தில் அசையாமல் நிற்கணும் \" சில்பா சொல்லிக்கொண்டே சற்றே பின்வாங்கி சுவர்க்கு சாய்ந்து கொண்டாள். வலது கையில் அந்த கண்ணாடி சில்லை வைத்துக்கொண்டே இடது கையை தன் இடுப்பின் மறைவுக்குக் கொண்டு போய் செல்போனை எடுத்தாள்.\nவலது கையில் கண்ணாடி சில்லை உயர்த்திப் பிடித்துக்கொண்டு வைத்யாவையும், மனோஜையும் ஒரு ஜாக்கிரதை பார்வை பார்த்துக் கொண்டே போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியின் செல்போனை தொடர��பு கொண்டாள்.\nஉடனே ரெக்கார்ட்ட வாய்ஸ் கேட்டது. \" நீங்கள் டயல் செய்த எண்ணை தற்போது தொடர்பு கொள்ள முடியாது\"\nஒரு விநாடி திடுக்கிட்ட சில்பா அடுத்த விநாடியே வளர்மதியின் செல்போன் எண்ணை பதட்டத்தோடு தொடர்பு கொண்டாள். அதிலும் ரெக்கார்ட்ட வாய்ஸ் கேட்டது.\n\"நீங்கள் அழைக்கும் நபரின் எண்ணானது தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது\"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (19)\n ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (18)\nஏய் சில்பா...... என்னாச்சு.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (17)\nராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....\nநீ இப்போ எங்கே இருக்கே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (15)\nஎன்ன இந்த நேரத்துல.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (14)\n\\\"நோ.. மிஸ்டர் மனோஜ்\\\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nஉங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (12)\n .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (11)\nமிஸ் சில்பா..... நீங்க என்ன சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (10)\nமனோஜ்....... நீ என்ன சொல்றே ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (9)\nபோலீஸூக்கு இந்தவிஷயம் தெரியுமா .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (8)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar rajesh kumar vibareethangal inge virkappadum rajesh kumar crime novels ராஜேஷ்குமார் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/17/india-gujarat-govt-seek-death-modi-aide-maya-kodnani-173574.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T12:51:15Z", "digest": "sha1:Y5I2KHCIMZ2SRAYCIZUC36GC5R2GZW55", "length": 20094, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் கலவர வழக்கு: பாஜகவின் மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு விதிக்க கோருகிறது மோடி அரசு | Gujarat govt to seek death for Modi aide Maya Kodnani, others | குஜராத் கலவரம்: பாஜகவின் மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு விதிக்க கோருகிறது மோடி அரசு! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nMovies பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் கலவர வழக்கு: பாஜகவின் மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு விதிக்க கோருகிறது மோடி அரசு\nஅகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திர மோடி அரசு திடீர் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட மறுநாள்- 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதியன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nவழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி,பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nதூக்கு விதிக்க கோர திடீர் முடிவு\nதற்போது 7 மாதங்களுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு திடீரென ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த வழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி ஆளும் நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.\nஇதற்காக மாநில அரசு, மூன்று நபர் சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி குஜராத் அரசு சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக தம்மை பாஜக முன்னிறுத்தினாலும் குஜராத் கலவரங்களை காரணம் காட்டி தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நரேந்திர மோடி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மாயா கோட்னானியைப் பொறுத்தவரையில் மோடியின் மிக நெருங்கிய ஆதரவாளர்தான்... ஆனாலும் தம் மீதான கறையைத் துடைத்தாக வேண்டிய நிலையில் மாயா கோட்னானியை பலி கொடுக்கும் முடிவை எடுத்திருக்கிறார் மோடி என்கிறது பாஜக வட்டாரங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் gujarat riots செய்திகள்\n2002 மதவன்முறைகளுக்கும் மோடியின் குஜராத் அரசுக்கும் தொடர்பு இல்லை: நானாவதி கமிஷன் அறிக்கை\nகுஜராத் கலவரத்தின் போது பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தாராம் மாயா கோட்னானி: நீதிமன்றத்தில் சாட்சியம்\nகுஜராத் கலவரம்: பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை உறுதி\n69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கு: 11 பேருக்கு ஆயுள் தண்டனை; 12 பேருக்க��� 7 ஆண்டு சிறை\nகுஜராத் வன்முறையில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் மனு தள்ளுபடி\nவிமான கடத்தலுக்கு எங்கள் அரசின் சில தவறுகளே காரணம் என வாஜ்பாய் வருந்தினார்- 'ரா' மாஜி தலைவர்\nகுஜராத் கலவர வழக்கை விசாரித்த ஒய்.சி. மோடி சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமனம்\nவிசாரணைக்காக டீஸ்டாவை கைது செய்வதா: குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி\nமுன்ஜாமீன் மனு தள்ளுபடி.. குஜராத் சமூக சேவகர் டீஸ்டா கைதாகிறார்\nகுஜராத்தில் தானாகத்தான் பரவியது கலவரம், மோடி காரணமல்ல - நானாவதி கமிஷன்\nகுஜராத் கலவர வழக்கு: அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அமெரிக்கா நீதிமன்றம் சம்மன்\nகுஜராத் கலவரத்தை முஸ்லீம்கள் மறந்திருக்கலாம், ஆனால் முஸாபர் நகர் கலவரம்.. டொகாடியா விஷமப் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை\nகுடியுரிமை மசோதா எதிர்ப்பு போராட்டம்- அஸ்ஸாமில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-is-preparing-to-meet-the-local-body-election-368234.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T13:55:28Z", "digest": "sha1:ICKAVDEB73QO4Y3GTZCWMVAGC7RGQMRD", "length": 22095, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி! | aiadmk is preparing to meet the local body election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமா���து- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\nசென்னை: மேயர் பதவிகளுக்கு, யாருக்கு எதை வேணும்னாலும் ஒதுக்குங்க.. ஆனால் பாமகவுக்கு அந்த ஒரு மாநகராட்சியை மட்டும் தந்துடாதீங்க\" என்று அதிமுக சீனியர்கள் தலைமையிடம் கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.\nதிமுகவுக்கு இணையாக உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் இப்போதைய ஒரே பிளானாக இருக்கிறது. இது சம்பந்தமான விவாதம் கூட நடந்தது. அப்போது சென்னை மாநகராட்சியை திரும்பவும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான தேர்தல் பணியினை மும்முரமாக செய்ய வேண்டும் என்பதுமே சீரியஸ் டிஸ்கஷனாக இருந்தது.\nதிமுகவுக்கு சமமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எடப்பாடியார் விரும்புகிறார். இருந்தாலும் மேயர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எம்பி தேர்தலில் சீட் கிடைக்காதவர்களும், எம்பி தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் சென்னை மேயர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.\nசிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது\nநா.பாலகங்கா,வெங்கடேஷ் பாபு, ஜேசிபி. பிரபாகர், பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்பி ஜெயவர்தன் போன்றோர் மேயர் பதவியை கேட்டுள்ளனர். முதலில் கூட்டணி கட்சியை சமாளித்துவிட்டுதான், சொந்த கட்சி பற்றி கவனிக்க முடியும் என்று தெரிவித்து விட்டனராம். கூட்டணியை பொறுத்தவரை பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளும் சென்னை, வேலூரை குறி வைக்கின்றன.\nநடந்து முடிந்த இடைத்தேர்தல் வெற்றி கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தது பாமகதான். மேலும், அந்த கட்சி தன்னுடைய செல்வாக்கை இன்னமும் இழக்கவில்லை என்பதும், பலமான அஸ்திவாரத்துடனேயே பயணித்து வருகிறது என்பதையும் நிரூபித்துள்ளது.\nஅந்த வகையில், உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுகவிடம் பாமக நிறையவே டிமாண்ட் செய்ய வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் அதிமுக தலைமையிடம் ஒரேஒரு கோரிக்கையை அதிமுக சீனியர்கள் சொல்லி வருகிறார்களாம். அது \"என்ன ஆனாலும் சரி, சேலத்தை மட்டும் பாமகவுக்கு தந்துடாதீங்க\" என்பதுதானாம்.\n\"எம்பி தேர்தலில் ஒரு சீட் தவிர மற்ற எல்லாவற்றிலும் கோட்டை விட்டுவிட்டோம். விட்டதை, இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு பதவிகளை பிடிக்க வேண்டும். இதில், சேலம், சென்னை மேயர் பதவிகளை மட்டும் கூட்டணிக்கு தந்துடாதீங்க.. குறிப்பாக, சேலத்தை தர வேணாம்.. உங்க சொந்த மாவட்டத்திலேயே எம்பி தேர்தலில் தோல்வி அடைந்ததால், இந்த முறை வெற்றி பெற்று, லோக்கலில் செல்வாக்கை அதிகப்படுத்திக்கணும்.\nகூட்டணியில் உள்ளதே என்று பாமகவுக்கு சேலத்தை தந்தால், நாளைக்கு பிளவு வந்தால் என்ன செய்வது ஏற்கனவே 8 வழிச்சாலையில் நிலைப்பாடு ஒத்துவராமல் உள்ளது. சேலத்தை பாமகவுக்கு தந்தால் என்னாகும் ஏற்கனவே 8 வழிச்சாலையில் நிலைப்பாடு ஒத்துவராமல் உள்ளது. சேலத்தை பாமகவுக்கு தந்தால் என்னாகும் நாளைக்கு கூட்டணியை விட்டுவிலகிவிட்டால் என்ன செய்வது நாளைக்கு கூட்டணியை விட்டுவிலகிவிட்டால் என்ன செய்வது அதனால் பாமகவுக்கு மட்டும் சேலம் ஒதுக்காமல் நாமளே போட்டியிடணும். அதேபோல, எந்த மேயர் பதவியை பிடிக்கிறோமோ இல்லையோ, சென்னை மேயர் பதவியையும் பிடித்தே ஆக வேண்டும்.\nஅது மட்டுமல்ல, நாம இப்ப ஆளும் கட்சியாக இருக்கோம். இப்ப இருக்கிற எம்எல்ஏக்களுக்கு சீட் தந்தது ஜெயலலிதாதான். அதனால, 2021-க்கு அப்பறம் நிலைமை எப்படி இருக்கும்னு தெரியாது. அந்த சமயத்துல அவங்களுக்கு சீட் தர முடியாத சூழல்கூட வரலாம். ஒருவேளை இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் போட்டியிட்டால், நிறைய பேர் எம்எல்ஏ சீட் கேட்பதில் இருந்த��� விலகலாம்.\nநம்ம கட்சியை சேர்ந்தவர்கள்தான் பதவிகளில் இருக்கணும். அதனால அதிருப்தியில இருக்கிறவங்களை கூப்பிட்டு சீட் தந்து சமாதானம் செய்துக்கறது கட்சியின் எதிர்காலத்துக்கு பலம்\" என்று சொல்லி வருகிறார்களாம். எனினும், ஆலோசனைகளை முதல்வர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டு வருகிறாரே, தவிர இன்னும் எந்த முடிவும் உறுதியாக எடுக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-15T14:02:52Z", "digest": "sha1:CT74XFK74V2EG5VCAMOJXEH6QREP5457", "length": 8991, "nlines": 257, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2827096 Gowtham Sampath உ���ையது. (மின்)\nParvathisri (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2830394 இல்லாது செய்யப்பட்டது\nSridhar G (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2807154 இல்லாது செய்யப்பட்டது\n→‎மேற்கோள்கள்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்\n→‎மேற்கோள்கள்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்\nSridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎மேற்கோள்கள்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2807154 Sridhar G (talk) உடையது: Test edit. (மின்)\n→‎மேற்கோள்கள்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்\nTNSE Mahalingam VNRஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nகீரக்களூர் செல்வராஜ் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2552782 இல்லாது செய்யப்பட்டது\nதிராவிட மொழி என்பதை தென்னிந்திய மொழி என மாற்றியுள்ளேன்.\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n37.245.181.189ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nSnnizamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்: தட்டுப்பிழைத்திருத்தம்\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n2405:205:8507:92F3:0:0:48B:20ADஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎இவற்றையும் பார்க்கவும்: இலக்கணப் பிழைத்திருத்தம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T12:26:15Z", "digest": "sha1:Y3KWFKBKSGS7DNSL3X5ZCKD4MYHTPQTT", "length": 16866, "nlines": 72, "source_domain": "winanjal.com", "title": "[அ]லட்சியம் – WinAnjal", "raw_content": "\n” எனக் கேட்டால்… சிலரைத்தவிர பலரும், “என்னத்த லட்சியம் மனுஷன் வாழ்வதே பெரும்பாடு. இதில் லட்சியம் என்ன வேண்ட��க்கிடக்குது. அதெல்லாம் ஒன்னுமில்லை” என்கிறார்கள். ஆச்சரியமான பதில்கள் இவை. “எந்த ஊருக்குப் போகிறீர்கள் மனுஷன் வாழ்வதே பெரும்பாடு. இதில் லட்சியம் என்ன வேண்டிக்கிடக்குது. அதெல்லாம் ஒன்னுமில்லை” என்கிறார்கள். ஆச்சரியமான பதில்கள் இவை. “எந்த ஊருக்குப் போகிறீர்கள்” என்று பேருந்தில் பயணம் செய்பவரைப் பார்த்துக் கேட்தற்கு, “தெரியல எங்கேயாவது போகணும்.” என்று பதில் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது லட்சியமற்றவர்களின் பதிலும்.\nவாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள். நிறைய முயற்சிகள், அதில் பல வெற்றி, தோல்விகளை சகஜமாகச் சந்தித்திருப்பார்கள். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள்தான் காரில் செல்கிறார்கள். கஷ்டப்படத் தயங்கியவர்கள் தங்கள் வாழ்க்கையை சேற்றில் மூழ்கியமாதிரி யார் கண்ணிலுமே படாமல் ஓர் ஓரமாகத்தான் வாழமுடியும்.\nஅம்பை எய்பவன் குறிவைக்காமல் எய்தால் அது எங்கோ சென்றுவிழும். அந்த அம்பு, வில், அந்த கணம் எதற்காவது மதிப்புண்டா பயனுண்டா அதுபோலத்தான் பலரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் வீணாக நேரத்தைப் போக்கிவிட்டு, “என்ன வாழ்க்கையப்பா இது நேரமே சரியில்லை” என்று காலத்தின் மீதும், நேரத்தின் மீதும் குறைபட்டுக் கொள்கிறார்கள்.\nபலரும் தங்கள் சுய நினைவை இழந்து, சமூகத்தில் எதிர் நீச்சல் போட்டு தோல்வியடைந்து, வெற்றிப்பாதை எங்கே எனத் தேடித் தடுமாறுகிறார்கள். தன்னம்பிக்கையோடு லட்சியங்களை இதயத்தில் இருத்தி, நேரந்தவறாமையையும் கடைபிடித்தால் “இதோ வெற்றிப்பாதை” என ரகசியமாக ஒரு குரல் உங்கள் காதுகளில் கிசுகிசுக்கும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா\nதற்போதைய இளைஞர்கள் நிறைய படிக்கவேண்டும். மொழி, இன உணர்வுகளைத் தாண்டிச் சென்றால்தான் நாம் நம் வாழ்க்கைப் பாதையை விரிவாக்கிக் கொள்ளமுடியும். அப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் தன் பாதை எது தன் குறிக்கோள் எது என சிந்தித்து, அது அப்படியெல்லாம் இருக்கவேண்டும் எனத் திட்டமிடுவதற்குத் தீர்மானமும் தெளிவும் பிறக்கும்.\nநல்ல குணங்கள் நமக்குள் வளர முதலில் தெளிந்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மை அப்போது கவனித்துப் பாருங்கள். நம் செயல்களில் நிறைய மாற்றங்கள் வளரு��். இதில் நிறைய தடுமாறுபவர்களுக்கு ஒரு யோசனை, மன இருக்கத்தைத் தளர்த்தி அமைதியை கட்டுக்குள் கொண்டுவர யோகா மற்றும் தியானம் கற்றுக்கொள்ளுங்கள். குருவை வைத்து இதனைக் கற்றுக்கொள்ளுங்கள். புத்தகங்களில் படித்தோ, நண்பர்கள் சொல்லிக் கொடுத்துக் கற்றுக்கொள்வதோ இதனைக் கடைபிடிப்பது தவறு. தியானத்தின் மூலம் நீங்கள் சரியான நேரத்தில் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.\nஇலட்சியங்களை தாரக மந்திரமாக்கி உள்ளேயும் வெளியேயும் செல்லும் மூச்சாக நினைத்து வாழ்க்கையில் புதிய சவால்களை பயமில்லாமல் துணிவுடன் சந்திக்கவேண்டும். அப்போதுதான் நமக்குள் புதிய இரத்தம் துடிப்புடன் ஓடும், புதிய யோசனைகள் பிறக்கும். புதிய செயல்களில் முனைய உற்சாகம் பிறக்கும்.\nஒன்று போனால் ஒன்று என சுமைகள் அதிகரிக்கிறது என்கிறீர்களா உங்கள் சுமைகள் அதிகரிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. மலையேறும்போது பல சங்கடங்களைச் சந்தித்த பின் தானே உச்சியில் நின்று வெற்றியடைந்ததின் அடையாளமாக கட்டைவிரலைக் காட்டி களிப்படைய முடியும்.\nஒன்றை ஞாபகத்தில் வையுங்கள் மிகச் சிறந்த விஷயங்கள் மிகக் கடினமானவையே. அந்த சமயம் லட்சியங்களை அலட்சியப் படுத்திவிட்டால் பல பேரரதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியவராகி விடுவோம். நனவில் ஒரு வேகத்தில் இலட்சியக் கனவுகளைக் கண்டுவிட்டு செயலில் அலட்சியங்களைக் காண்பித்துவிட்டீர்கள் என்றால் உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் உங்களை அலட்சியப் படுத்திவிடுவார்கள்.\nசிறந்த வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா எதில் எந்தத் துறையில் இலட்சியங்களைக் கொண்டுள்ளீர்களோ அந்தத் துறையில் முனைப்போடு செயல்படுங்கள். சோர்வடையும் போது உங்களுக்கு ஆரோக்கியமான எதிரிகளாக யாரையெல்லாம் நினைக்கிறீர்களோ அவர்களையெல்லாம் மனக்கண் முன் கொண்டுவந்து பாருங்கள். அவர்கள் ஆச்சரியப்படும்படி நீங்கள் முன்னேற வேண்டாமா\nஅழிக்கமுடியாத புகழையும், பெருமையையும் தனக்குப் பின்னாலும் நிலைத்திருக்கும்படி செய்துவிட்டு இந்த உலகைத் துறந்தவர்கள் செத்தவர்களில்லை. இலட்சியத்தை அடையும் முன்பு அது முக்கியம் எதை முதலில் முடிக்கவேண்டும் என்பதில் தீர்மானமான மனதெளிவு இருக்கவேண்டும். இலட்சியங்களை தினம் எண்ணி, அதன் வளர்ச்சி, அதன் பயன் என அதன்மேல் தீவிர சிந்தனையை வளர்த்துக் கொண்டே இருந்தால் லட்சியம் அலட்சியமாகிப் போகாது.\nநான் ஆரம்பத்தில் பல துணுக்குகள், கட்டுரைகள், நிறைய வாசகர் கடிதங்கள் என்று எழுதித்தான் என்னை வளர்த்துக் கொண்டேன். சில வருடங்கள் என் குடும்பப்பணியில் ஆழ்ந்துவிட்டேன். ஆனால் புத்தகம் படிப்பதுமட்டும், தாகத்திற்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் முக்கியமாகிவிட்டது. இப்படிப் படித்தால் உங்கள் வீட்டு வேலைகளை யார் கவனிப்பார்கள் என்கிறீர்களா சாட்சாத் எல்லாம் என் கைபட என்னாலேயேதான் என் எல்லா வீட்டுப்பணிகளும் நடக்கும். அதற்குப்பிறகுதான் படிப்பது, எழுதுவது எல்லாமே.\nநிறைய புத்தகக் கடைகளுக்கு, புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று புத்தகம் வாங்கும்போதெல்லாம், ‘என்றாவது ஒரு நாள் புத்தகக் கடையின் அலமாரியில் என் புத்தகமும் இடம் பெறவேண்டும்’ என்று எனக்குள் ஒரு குறுகுறுப்பு. நான் நிறைய படித்திருந்ததால், பலருடன் உரையாடும்போது என்னையறியாமலே பல சுய சிந்தனைக் கருத்துக்களை வெளியிட்டுவிடுவேன். அப்போது பலருடைய பாராட்டுகள் நேரடியாகக் கிடைக்கும். இதனால் புத்தகக் கடைகளில் என் நூலும் இடம்பெறவேண்டும் என்ற ஏக்கம் அதிகமாகி அது ஒரு லட்சியமாகவே மாறிவிட்டது. சில மாதங்களுக்குள்ளாகவே நான் ஒரு நூலை எழுதியும் விட்டேன்.\nஎன் எழுத்தைப் படிக்காதவர்களை, நான் எழுத்துத் துறையில் இருப்பதை விரும்பாதவர்களை அலட்சியப்படுத்தி, படைப்புப் பணியே என் பணி என்று எடுத்துக் கொண்டதால்தான் என் லட்சியம் நிறைவேறிவருகிறது.\nநெப்பொலியன் ஹில்லும், கிளமெண்ட் ஸ்டோனும் எழுதிய புத்தகத்தில் ‘எதை மனிதமனம் கற்பனையில் உருவாக்கிப் பார்க்கிறதோ, நம்பிக்கை கொள்கிறதோ, அதை அதனால் அடைந்து விடமுடியும்’ என்பதுபோல், நான் புத்தகக் கடையில் என் நூலும் இருப்பதாகக் கற்பனை செய்தவண்ணமே பலமுறை புத்தகக் கடைகளுக்கு சென்றுவந்தேன். என் லட்சியம் இதோ நிறைவேறிக்கொண்டிருக்கிறது.\nபாராட்டுக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் மீது வீசப்படும் அவதூறுகளை அலட்சியப்படுத்துங்கள். நீங்கள் நிச்சயம் லட்சியத்தை அடைந்துவிடுவீர்கள்.\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/38237-ilayaraja-birthday-special.html", "date_download": "2019-12-15T13:22:04Z", "digest": "sha1:UJWQ5I324B2DYKDBGH6KR57ZZ5AUNHSW", "length": 14667, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "டேனியல் ராசய்யா யாரென்று தெரியுமா? | ilayaraja birthday special", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nடேனியல் ராசய்யா யாரென்று தெரியுமா\nஇந்திய திரைப்பட உலகில், இசை துறையில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா பிறந்த தினத்தில் (ஜூன் 2) அவரை பற்றிய சுவாரசிய தகவல்கள்:\n♦ தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் (1943) பிறந்தவர். ஞானதேசிகனாகப் பிறந்த இவர் டேனியல் ராசய்யா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். சில காலம் கழித்து, ராஜையா என்று மறுபடியும் பெயர்மாற்றம் செய்ததால், அனைவரும் அவரை ராசய்யா என்று அழைத்தனர்.\n♦ சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.\n♦ இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். சகோதரர்கள் மூவரும் இணைந்து 'பாவலர் பிரதர்ஸ்' என்ற இசைக்குழுவை நடத்தி வந்துள்ளனர்.\n♦ ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976-ல் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்தான் இவருக்கு ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார். இந்த படத்தின் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல், அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.\n♦ 1993-ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசை அமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் இசைஞானி.\n♦ பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றுள்ளார்.\n♦ கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, பென்சில் டிராயிங் வரைவது, புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஃப்ரேம் செய்து மாட்டுவது ஆகியவை பொழுதுபோக்குகள். மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டி இவரது இசைத்தோழன்.\n♦ அவரது பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், நடைமுறையில் அவர் இந்துமதத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவராகவும், ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘உண்மைக்குத் திரை ஏது’, ‘யாருக்கு யார் எழுதுவது’, ‘யாருக்கு யார் எழுதுவது’, ‘என் நரம்பு வீணை’, ‘நாத வெளியினிலே’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.\n♦ தாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டு பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் படங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் நடுவே உள்ள தனது அன்னையின் படத்தைக் கும்பிட்டுவிட்டே இவர் தனது நாளைத் தொடங்குவார். தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.\n♦ இசைஞானிக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் பிறந்தனர். இவர்கள் மூவரும் தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n8 ஆண்டுகளுக்கு பின் இளையராஜா - பாரதிராஜா சந்திப்பு\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்\nதளபதியை குழந்தைகள் விரும்புவது ஏன்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/52487-2-vietnamese-tourist-killed-in-giza-blast.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:20:41Z", "digest": "sha1:AUE3NP36VM6EN3FOELGGVIVEMAPT4KGB", "length": 9817, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "குண்டுவெடிப்பில் சுற்றுலா பயணிகள் பலி | 2 Vietnamese tourist killed in Giza blast", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nகுண்டுவெடிப்பில் சுற்றுலா பயணிகள் பலி\nஎகிப்தின் கிசா பிரமிடுகள் இருக்கும் இடத்துக்கு அருகே குண்டு வெடித்ததில் சுற்றுலா பயணிகள் 2 பேர் பலியாகினர்.\n14 வியட்நாம் நாட்டினரை ஏற்றிக்கொண்டு எகிப்திற்கு ஒரு சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது. மரியோதியா பகுதியில் உள்ள பிரமிடுகளை நோக்கி பேருந்து வந்தபோது சுவரின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.\nஇதில��� பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதிறி உயிரிழந்தனர். ஓட்டுநர், வழிகாட்டி உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.\nஅந்நாட்டில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அல்லது தொலைதூரத்தில் உள்ள சர்ச்களுக்கு செல்லும் பேருந்துகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம்.\nஎனினும் கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக வெளிநாட்டு பயணிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதுபோல் தாக்குதலால் சர்ச்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிலிபைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nசிவகார்த்திகேயன் போல இருக்கிறார் ரஜினி: லட்சுமி ராமகிருஷ்ணன்\nரசிகர்களுக்கு அஜித்தின் 'நியூ இயர் ட்ரீட்'\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொச்சி கடற்படை தளத்தில் விபத்து- 2 பாே் பலி\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழு���்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220888?ref=viewpage-manithan", "date_download": "2019-12-15T13:04:38Z", "digest": "sha1:B2Y7Z2S44FGGEAHHQ7HNNPDM5MYIX4EP", "length": 10792, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது! மரண தண்டனை உறுதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு பிழையானது என மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிபதி வழங்கிய தீர்ப்பில் எவ்வித குறைகளும் இல்லை எனவும், வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முள்ளிப்பொத்தானை - ஈச்சநகர் பகுதியை சேர்ந்த ஹயாத்து முகம்மது அப்துல் அஸீஸ் என்பவர், அதே இடத்தை சேர்ந்த முகம்மது கதீஜா உம்மா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன்போது குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி எதிரிக்கு மரண தண்டனை வழங்கியிருந்தார்.\nஇதனையடுத்து 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03ஆம் திகதி குறித்த தீர்ப்புக்கு எதிராக எதிரியினால் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nமேல்முறையீட்டு விவாதம் 2018 ஜுலை மாதம் பத்தாம் திகதி மேற்கொள்ளப்பட்டு மீண்டும் 2018 ஜுலை மாதம் 31ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்த தீர்ப்பில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செ��ியனால் வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த தீர்ப்பின் பிரதி 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் திகதி அதாவது நேற்றைய தினம் மட்டும் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை எனவும், குறித்த தீர்ப்பு உறுதியளிக்கப்பட்டு குற்றவாளியின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தீர்ப்பை வாசித்து காண்பிப்பதற்காக குற்றவாளியை எதிர்வரும் மாதம் ஏழாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/15785-2011-07-26-09-40-57", "date_download": "2019-12-15T12:53:19Z", "digest": "sha1:4TRWZ65ZR4XMZIDT7U7H4ERANXJNUO53", "length": 12078, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "கானமயில்", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nஎழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 26 ஜூலை 2011\nஇறக்கைகள் இருந்தும் அதிக எடை காரணமாக பறக்க முடியாத பறவைகள் உண்டு. பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவை இந்த கானமயில். வறண்ட புல் வெளி பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறத���.\nஅதுவும் தரையில் இடுவதால் ஆபத்தும் அதிகம். இதியா மற்றும் பாகிஸ்தானில் இவை அதிகம் காணப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காணப்பட்ட இந்த கானமயில் இப்போதும் மிக மிக அருகிவிட்டது. தமிழ் நாட்டிலும் இவை காணப்பட்டதுண்டு. வெளி மான்கள் வாழும் நிலப்பரப்பு இவற்றிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கு இவை காணப்படுகின்றன.\nஅதிக அளவில் இந்த வேட்டயாடப்பட்டதன் விளைவு இன்று இந்த பறவைகளின் எண்ணிக்கை வெறும் 250 என்ற அளவில் குறைந்து விட்டது. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றை காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம்.\nஇந்தியாவில் மட்டுமே பார்க்கக்கூடிய எத்தனையோ அரிய உயிரினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. இந்த கானமயில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் எடுத்து அரசு இந்த பறவையை காப்பாற்றவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அது போல் தன் சிறகை விரித்து ஆடுமாம் எனப் படித்துள்ளாமே. அவ்வாறெனில் புள்ளிமயில், காட்டு மயில் என்பவை என்ன ஒரு முட்டையிட்ட பின் அடுத்த முட்டை இடவேயிடாதா ஒரு முட்டையிட்ட பின் அடுத்த முட்டை இடவேயிடாதா அதன் வாழ்நாளில் ஒரு முறை தான் முட்டையிடுமா அதன் வாழ்நாளில் ஒரு முறை தான் முட்டையிடுமா வாழ்நாள் காலம் எவ்வளவு மனிதர்களைப் பற்றி எண்ணாத அரசை நம்புவதில் பலனும் இல்லை;பயனும் இல்லை.சமூக ஆர்வலர்கள் கூடி செயல்பட வேண்டும்.ஓருயிர ் முதல் அனைத்துயிரையும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வுடன் வாழ்வைச் சுவைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/category/srilanka-news/page/4/", "date_download": "2019-12-15T12:30:56Z", "digest": "sha1:E5ZVMKNMJPVHKDV4DSOG5KL26ZRFPMUO", "length": 3695, "nlines": 79, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஒழுக்க விதிகளை மீறியவர்களின் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்படும்\nகோர விபத்தில் 9 பேர் படுகாயம்\nஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலி��ார்\nஇன்று முதல் நாடு முழுவதும் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nமுஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\n13 ஆவது திருத்த சட்டம் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது\nரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nசீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை\nநாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியம்\nசீரற்ற காலநிலை குறித்து தொண்டமான் தலைமையில் விசேட கலந்துரையாடல்\nதலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை\nகடந்த ஆட்சியின் வீட்டுத்திட்டங்கள் மீது குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/11/28-11-2019-t.html", "date_download": "2019-12-15T12:25:45Z", "digest": "sha1:76NM63J2PQU4LBLJWGK54EVSGWWFIS2R", "length": 15138, "nlines": 190, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு - KALVI EXPRESS", "raw_content": "\nHome School Morning Prayer காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு\nஎண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nபண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.\nயாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.\nஎவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.\nநாம் ஒவ்வொருவரும் துன்பத்தில் உள்ள ஒருவருக்காவது உதவி செய்து அவரது வாழ்வை முன்னேறச் செய்ய வேண்டும். அனைத்து மக்களும் இதனைக் கடைபிடிக்க வேண்டும்.\nசூரியனை கையால் மறைக்க முடியுமா\n1. Author - நூலாசிரியர்\n2. Autonomy - சுய அதிகாரம்\n3. Aviary - பறவைக் கூண்டு/பண்ணை\n4. Award - பரிசு/விருது\n1. பாகிஸ்தான் நாட்டின் அரசு மொழி எது \n2. வருடந்தோறும் கழுதைக் கண்காட்சி நடைபெறும் நகரம் எது \n1. ஏரியில் இல்லாத நீர், தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல - அது என்ன \n2. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான். அவன் யார் \n🍃 குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் அதிகளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரையாகும்.\n🍃 உலகளவில் இந்தியா காசினிக்கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது.\n🍃 காசினி பூக்கள் உற்பத்தியாவதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியம்.\n🍃இக்கீரை கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.\nஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது.\nசிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.\nபேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேட் தேர்வை எழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.\n🔮தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\n🔮ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.\n🔮அடுத்த மார்ச்சுக்குள் 13 செயற்கைக் கோள்கள் ஏவ திட்டம்... சந்திராயன் -3 திட்டம் நிச்சயம் உண்டு : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி.\n🔮தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும�� மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.\n🔮தமிழக அரசின் சார்பில் பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்.\n🔮தற்போதுள்ள 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான இரண்டரை மணி நேர, தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n🔮ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 14 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4049", "date_download": "2019-12-15T14:09:42Z", "digest": "sha1:V4X6RYKNOC447THHESZD2M7JW7MQR5LS", "length": 8969, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Anukundin Arasiyal Varalaru - அணுகுண்டின் அரசியல் வரலாறு » Buy tamil book Anukundin Arasiyal Varalaru online", "raw_content": "\nஅணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : பாலா ஜெயராமன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅன்புள்ள சண்டைக்கோழியே... அலகிலா விளையாட்டு\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது.\nதற்போது எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளது\nதீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமா\nவல்லரசுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் என மூன்றாம் உலக நாடுகளும்கூட இன்று அணு ஆயுதம் சேகரித்து வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன\nஇனி போர் மூண்டால், அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா\nஇன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி உருவாகாமல் இருக்கவேண்டுமானால், நம்மைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பின்புலத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇந்த நூல் அணுகுண்டின் அரசியல் வரலாறு, பாலா ஜெயராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலா ஜெயராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru\nவில்லாதி வில்லன் - Villathi Villan\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஒரு நகராட்சித் தலைவரின் சுவையான அனுபவங்கள்\nமக்களவையில் உரிமைக்குரல் - Makkalavaiyil urimaikkural\nஅமெரிக்க உளவாளி - America Ulavali\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam\nசிரிப்பு டாக்டர் - Sirippu Doctor\nதத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka\nதலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum\nகுஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/136", "date_download": "2019-12-15T13:44:42Z", "digest": "sha1:XJ7OF37RRM2WILZSNRSMQXISIYDX5GBX", "length": 3636, "nlines": 45, "source_domain": "www.stackcomplete.com", "title": "மருதாணி இலை பயன்கள் – Stack Complete Blog", "raw_content": "\nமருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல் , படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.\nமருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்) , பசும்பால் (2லிட்டர்) , மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.\nமருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து ,இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.\nமருதாணிப் பூக்களைப் பறித்து ,தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்\nமருதாணிச் செடியின் பட்டைகளை ஊறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.\nமருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்.\nஉடலில் தேங்கி இருக்கும் சளியை அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்\nஉங்கள் பெருங்குடலை சர்வ நாசம் செய்து புற்றுநோயை தரக்கூடிய உணவுகள் இவை தானாம்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tholkappiam-planets_9033.html", "date_download": "2019-12-15T14:29:01Z", "digest": "sha1:FY23TQSLVWG6NBHDFRIU5QXYXNCNAUW7", "length": 37175, "nlines": 263, "source_domain": "www.valaitamil.com", "title": "Tholkappiam planets Tholkappiam | தொல்காப்பியத்தில் தாவரங்கள் - செல்வி பி.சாவித்திரி தொல்காப்பியம் | தொல்காப்பியத்தில் தாவரங்கள் - செல்வி பி.சாவித்திரி-சங்க இலக்கியம்-நூல்கள் | Tholkappiam-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\nதொல்காப்பியத்தில் தாவரங்கள் - செல்வி பி.சாவித்திரி\nஉலகம் தழுவிய உயர்ந்த சிந்தனைகள் பொதுமையான சிந்தனைகள் வாழ்வியல் நெறிகள் வடித்து தமிழ் வளர்த்தனர் புலவர். ஆனால்,\nஅடிமைக்கனவுகளை அறுவடை செய்வதற்கு அட்சயப் பாத்திரத்தை அடகு வைத்த கதையாய் தேர்வில் தோற்றுக் கொண்டிருக்கிறது பாடபுத்தகம் இந்நிலை மாற வேண்டும். அதற்கு பாடமும் வாழ்வும் ஒன்றாக இருக்க வேண்டும். வெற்றி மாலை சூட்டுவதற்காக ஜெயதேவதை பூச்செடிளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உலகம் உணர வேண்டும்.\nபூமி - வானம், இயற்கை - செயற்கை, அறிவியல் - வரலாறு, கலை-காலம், வாழ்க்கை - உணர்வு என்ற நிலையில் இலக்கணமும் இலக்கியமும் வாழ்க்கைக்கூறுகளை எடுத்து இயம்ப வேண்டும்.\nஐந்து பொறிகள் உலகம் அனைத்திற்கும் பொது இலக்கணம் ஐந்து. நில அமைப்பு ஐந்து - தமிழுக்கே உரிய சிறப்பு ஆம் வாழ்வியல் நெறிகள் என்னும் போது மொழி அமைப்பு என வகைப்படுத்தும்போது தமிழுக்கே உரிய சிறப்பு பொருளதிகாரம் உணர்த்தும் தொல்காப்பியரின் ஐவகை நிலங்கள் பற்றிய செய்திகேளே\nதட்பவெப்பம் நில அமைப்பு மக்களின் வாழ்க்கை நெறி இவைகளின் அடிப்படையில் எச்செய்தியையும் விடாது சொல்லிச்செல்வது தொல்காப்பியர் தனித்தன்மை அத்தன்மைகளில் இயற்கையோடு இயைந்து மக்களின் வாழ்வில் பெருமளவு நன்மை€யை உண்டாக்குவது தாவரங்கள்.\nபொதுவாக தாவரங்கள் என்னும்போது புல் செடி கொடி மரம் என்ற வகைகள் இடம்பெறுகின்றன.\nஉயிர்த்தன்மை உடையன அனைத்தும் நகரும் தன்மை உடையன என்னும் அடிப்படையில் தாவரங்கள் உணவுக்காக இடம் நகரும் தன்மையுடையன.\nகீழ்நிலைத்தாவரங்கள் பாசிகள் ஆல்காக்கள் கசையிழை போன்றவை வேர் பிடித்ததற்காக நீர் நோக்கி நகருகின்றன. அதே போல மண் நோக்கி ஒளி நோக்கி தாவரங்கள் இயக்கம் அமைகின்றன.\nஅதேபோல நிறத்தின் அடிப்படையில் காலை மாலை எனப்பூக்கள் மலருகின்றன. பெரும்பாலும் வெந்நிறப்பூக்கள் காலையில் மலரும் மஞ்சள் நிறப்பூக்கள் மாலையில் மலரும் குறிப்பிட்ட திசை நோக்கி மலரும் பூக்களும் உண்டு.\nஉ.ம் சூரியகாந்தி பூ. இவை போல பல நுட்ப முறைகளைக் கண்டே தொல்காப்பியர் திணை ஒழுக்கத்தைச்சுட்டி அத்திணைக்குரிய மரம் பூ முதலியவற்றை கருப்பொருளில். அடுக்கிச்சொல்கிறார்.\n''தெய்வம் உணாவே மாமரம் புட்பறை\nஅவ்வகை பிறவும் கருவென மொழிப''\nதெய்வம் உணவு விலங்கு மரம் பறவை பறையென்னும் முழக்குக்கருவி தொழில் பண் (இசை) முதலியனவும் அத்தகைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவர். பிறவும் என்றதனால் பூவகையும் நீரும் கருப்பொருளாகக் கொள்ளப்படும்.\nநல்லாசிரியிரின் இயல்பு கூறும் போது நன்னூல் ஆசிரியர் மலரின் சிறப்புப்பற்றி பேசுகிறார். ஏனெனில் தமிழர்வாழ்வில் எல்லா நிகழ்வுகளிலும் பூக்கள் முக்கிய இடம் பெறுகின்றன.\nபொழுதின் முகமலர் உடையது பூவே'' என்பார் பவணந்தி முனிவர். அத்தகைய சிறப்பு உடையதால்தான் பூ கருப்பொருளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.\nமலை காடு வயல் கடல் என்ற பகுப்பில் ஐந்திணை ஒழுக்கத்தை அமைத்துள்ள தொல்காப்பியர் மரங்ளையும் அவ்வாறே உரையாசிரியர்கள் வரிசைப்படுத்துகிறார்.\nகுறிஞ்சி : வேங்கையும் கோங்கும்\nமுல்லை : கொன்றை, குருந்து, புதல்\nபாலை : பாலை, இருப்பை, கள்ளி, சூரை\nநெய்தல் : புன்னை, கைதை\nபொருளதிகாரம் புறத்மிணையியலில் கரந்தைத்துறைகள் பற்றி ஆசிரியர் கூறும் போது ''உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்'' எனப் பகைமன்னனது எண்ணத்தை உன்ன மரத்தோடு பொருத்திக் காண்கின்ற உன்னநிலையும் என்னும் போது உன்ன என்ற மரத்தைக் குறிப்பிடுகிறார்.\nபொருளதிகாரம் மரபியலில் ஓரறிவுயுரின் சில சிறப்பு மரபுகள் என்னும் போது புறக் காழனவே புல்லலெனப்படுமே'' நூ86\nபுறவயிர்ப்பு உடையனவற்றை புல் என்று சொல்லுவர். அவை தெங்கு,. பனை, கமுகு, மூங்கில் என புலியூர் கேசிகன் உரை கூறுகிறார்.\n''அகக் காழனவே மரனெனப்படுமே'' நூ87\nஉள்ளுறுதி உடையன மரமென்றும் கூறப்பெறும். அவ்வாறாயின் மரவகையின் உறுப்புகள்\n''இலையே முறியே தளிரே தோடே\nசினையே குழையே பூவே அரும்பே\nநனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்\nமரனொடு வரூஉம் கிளவு யென்ப'' - நூ 89.\nஇலை, முறி, தளிர்தோடு சினை, குழை, பூ, அரும்பு, நனை என்று கூறப்படுபவை எல்லாம் மரத்தின்கண் கவரும் உறுப்புச் சொற்க��ாம். இவைகள் மட்டுமன்றி இல்ல,. எகின் போன்ற மரப்பெயர்களும் தொல்காப்பியர் கூறிச்செல்லும் மரங்களாம், அத்திப்பூ, வேப்பம்பூ, பணம்பூ காந்தள் மலத், கொட்டி, தாமரை, செங்கழுநீர், மலர், வள்ளி என்று வரிசைப்படுத்தும் போது கொடி, செடி போன்றவற்றையும் நீர் வாழ்த்தாவரங்களையும் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகிறார்.\nமருந்தாக, உணவாக, அன்றாடம் பயன்தரு பொருளாக மரங்கள் பயன்படுகின்றன. அப்பயன்களை நாம் தொடர்ந்து பெற தொல்காப்பியர் காலம் முதல் காக்கப்படும் மரங்களை நாமும் காப்போம் நலம்பல பெறுவோம்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்�� கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாம��ி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966035/amp?ref=entity&keyword=Urban%20Movement", "date_download": "2019-12-15T12:33:47Z", "digest": "sha1:ZHSWOZ7P3JVRQZCS2LMYVOEKKXH7RDRC", "length": 9696, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அறிவி��ல் இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் தேர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் தேர்வு\nராமேஸ்வரம், நவ. 5: ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான திறன் அறிதல் தேர்வு நடத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் வகையில் மாநில அளவிலான திறன் அறிதல் போட்டியை நடத்தியது. அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் விதமாகவும் நடத்தப்படும் இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.\nஇத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு, மாவட்டத்தில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கும், மாநில அளவில் முதல் 10 இடங்களை பெறும் மாணவர்களுக்கும் அறிவியல் இயக்கம் நடத்திடும் அறிவியல் திருவிழாவில் கேடயம் மற்றும் பரிசு வழங்கப்படுகிறது.\nமாவட்ட, மாநில அளவில் பரிசு பெறும் மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கவும், பல்வேறு விஞ்ஞானிகளை சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்படுத்தி கொடுக்கிறது. ராமேஸ்வரத்தில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சப்ஜூனியர், இளநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என்ற 4 பிரிவுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் சசிக்குமார் இதற்கான ஏறபாடுகளை செய்தார்.\nஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போக்குவரத்து விதி மீறல் நாளுக்கு நாள் அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்\nஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nதிருப்பாலைக்குடியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்\nஅபிராமம், முதுகுளத்தூர் கிராம பகுதிகளுக்கு பஸ் இயக்க வலியுறுத்தல்\nதிருப்புத்தூரில் ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி ஒருவர் காயம்\nபஸ்ஸ்டாப் கட்டிடத்தை சூழ்ந்த மழைநீர் மாணவர்கள், பொதுமக்கள் அவதி\nகாளையார்கோவில் அருகே புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை\nகழிவுநீர் வாறுகாலில் அடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் பரமக்குடி நகர மக்கள்\nபரமக்குடி பகுதியில் சேதமடைந்த அரசு பஸ்கள் இயக்கம்\nகமுதி அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி\n× RELATED இஎஸ்ஐசி சார்பில் குறைதீர் கூட்டம்: 11ம் தேதி நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/iran-bans-import-1-400-items-support-domestic-products-011822.html", "date_download": "2019-12-15T12:36:09Z", "digest": "sha1:4QKRV7MZTZFCLGVQHQ2QYTYXGS6LJOKQ", "length": 23050, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈரானில் 1,400 பொருட்களை இறக்குமதி செய்யத் தடை.. காரணங்கள் என்ன? | Iran Bans Import of 1,400 Items to Support Domestic Products - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈரானில் 1,400 பொருட்களை இறக்குமதி செய்யத் தடை.. காரணங்கள் என்ன\nஈரானில் 1,400 பொருட்களை இறக்குமதி செய்யத் தடை.. காரணங்கள் என்ன\nஇந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் சீனா..\n33 min ago இஸ்ரோவுக்க�� ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\n1 hr ago மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\n3 hrs ago இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..\n3 hrs ago பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. \nNews ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nMovies அந்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க... டாப்ஸி எஸ்கேப்\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெஹ்ரான்: உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனையின் நன்மைக்காக இறக்குமதி செய்யும் பலவேறு பொருட்களுக்குத் தடை விதிப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இணையான உள்நாட்டு மாற்றுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஈரான் மக்களுக்குத் தேவையான அளவிலான கரன்சிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், இறக்குமதியை தவிர்க்கும் போது ஈரான் கரன்சி மதிப்புச் சரிவினை குறைக்க முடியும் என்று நாணய கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஈரானில் கிடைக்காத, உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இறக்குமதி செய்ய எந்தத் தடையினை அரசு விதிக்கவில்லை என்பது மக்களுக்கு ஆறுதலான செய்தி ஆகும்.\nஇறக்குமதி செய்ய எந்தப் பொருட்கள் எல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற முழுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது மற்றும் வெளியில் செல்லும் கரன்சி மதிப்பினை குறைப்பது போன்றவையே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.\nமறுபக்கம் அமெரிக்க அரசு ஈரான் உடன் 2015-ம் ஆண்டுக் கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது மட்டும் இல்லாமல் பொருளாதாரத் தடையினையும் விதித்து வருகிறது. அதனை எதிர்கொள்ளவே இந்த முடிவினை ஈரான் அரசு எடுத்துள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு வேண்டும் என்றால் அமெரிக்கா விதித்துள்ள 12 கோரிக்கைகள் மற்றும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் ஆரம்பித்துள்ள பழி வாங்கும் படலம்.. எண்ணெய் கப்பல் தாக்குதல்.. விலை அதிகரிக்குமா\nஅதிர வைக்கும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவின் நிலை என்ன..\nஎன்ன ஈரான் சும்மா இருக்க மாட்டீங்க.. எச்சரிக்கைக்கு பின்னும் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்..\nஈரான் கூறுவது சுத்த பொய்.. ஈரான் “மிக மோசமான மத ரீதியான நாடு”.. இனி பேச்சுவார்த்தை கஷ்டம் டிரம்ப்\nமூன்று மாதத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட ஈரானிய கப்பல்.. சவுதி அரேபியாவுக்கு நன்றி சொல்லும் ஈரான்\nஎன்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nStena Impero: இந்தியர்கள் உட்பட 23 பேர் கொண்ட Stena Bulk எண்ணெய் டேங்கர் கடத்தல்..\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nஐயய்யோ எங்க எண்ணெய் கப்பலை காணவில்லை.. ஈரான் தான் கடத்திட்டு போயிடுச்சு.. வாங்கிக் கொடுங்க டிரம்ப்\nஐயா டிரம்ப் சொன்னா நம்புங்க.. சத்தியமா அது நாங்க இல்லை.. நாங்க எந்த கப்பலையும் கைபற்ற முயற்சிக்கலா\nஎன்ன டிரம்ப் சார் மிரட்டுன்னா பயந்துடுவோம்மா.. இது ஈரான், அமெரிக்கா இல்ல..உங்க பேச்ச கேட்கமாட்டோம்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடியாது..\nஇன்னும் ஒரு ஜிஎஸ்டி வரி உயர்வா.. மொபைல் போன்கள், உடைகள் விலை அதிகரிக்குமா..\nஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. அந்த ரீசார்ஜ் திட்டம் காலியாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் ப��ருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/president-trump-explains-how-the-us-forces-killed-isis-chief-366713.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:30:10Z", "digest": "sha1:O6X4Q4DOLKLPGEIZXU3WS2WB3Z3F3RN7", "length": 20571, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதையை முடித்துவிட்டோம்.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்! | President Trump explains how the US forces killed ISIS chief - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதையை முடித்துவிட்டோம்.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்\nகதையை முடித்துவிட்டோம்....திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்.\nநியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டது எப்படி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கி உள்ளார்.\nசிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார்.\n2012 ஆண்டில் இருந்து அபு பக்கர் அல் பக்தாதி தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை அமெரிக்க படை கொன்றுள்ளது\nஇந்த ஆபரேஷன் குறித்து டிரம்ப் விளக்கி உள்ளார். அதில், நேற்று இரவு அமெரிக்கா, உலகின் நம்பர் 1 தீவிரவாத தலைவனை நீதிக்கு முன் நிறுத்தி உள்ளது. அபு பக்கர் அல் பக்தாதி தற்போது இறந்துவிட்டார். அபு பக்கர்தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக இருந்தது. ஐஎஸ் அமைப்பு உலகின் மிகவும் மோசமான, கொடூரமான அமைப்பு.\nஅமெரிக்க அரசு பக்தாதியை பல வருடங்களாக தேடி வந்தது. என்னுடைய அரசின் மிக முக்கியமான குறிக்கோள் பக்தாதியை கொல்வதாக இருந்தது. தற்போது அது நிறைவேறி இருக்கிறது. இரவு நேரத்தில் மிகவும் தைரியமாக ரெய்டு நடத்தப்பட்டு, இந்த ஆப்ரேஷன் அமெரிக்க படை மூலம் செய்யப்பட்டுள்ளது.\nவடமேற்கு சிரியாவில் இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. அமெரிக்க படை மிக சிறப்பாக இந்த தாக்குதலை நடத்தியது. இந்த ஆபரேஷனில் அமெரிக்க வீரர்கள் யாரும் சாகவில்லை. ஆனால் இந்த தாக்குதலில் பக்தாதியின் பாதுகாவலர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் பலர் மரணம் அடைந்தனர்.\nஅங்கு இருந்த குகை ஒன்றின் இறுதிக்கு சென்ற பின் பக்தாதி மரணம் பலியானார். கத்திக் கொண்டே, அழுது கொண்டே, பலியானார். அங்கு இருந்த சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். 11 குழந்தைகள் அங்கிருந்து காயமின்றி வெளியேற்றப்பட்டனர். பக்தாதி தன்னுடன் தன்னுடைய 3 குழந்தைகளை எடுத்துக் கொண்டு குகைக்குள் சென்றுவிட்டார்.\nஅமெரிக்க படையின் மோப்ப நாய்கள் அவரை துரத்தி சென்றது. அவர் குகையின் இறுதிக்கு சென்றுவிட்டார். பின் தன்னுடைய உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்து, ���டல் சிதறி பலியானான். அதில் அவனுடைய மூன்று குழந்தைகளும் பலியானார்கள்.\nகடந்த சில வாரமாக நாங்கள் அபு பக்கரை கண்காணித்து வந்தோம். 2-3 திட்டங்கள் போடப்பட்டு அது கைவிடப்பட்டது. கடைசியில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். ரஷ்யாவின் வான் பகுதியை இந்த தாக்குதலுக்காக நாங்கள் பயன்படுத்தினோம். இது மிகவும் கடினமான மிஷன்.\nநான் இதை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். ஆனால் அதை பற்றி என்னால் விளக்க முடியாது. அங்கு இருந்த சிலர் பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தினார்கள். கடைசியில் அவர்களும் என் கவுண்டர் செய்யப்பட்டார். அபு பக்கர் ஒரு நாய் போல அச்சத்துடன் பலியானான். ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக், குர்து படைகளுக்கு நன்றி, என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்கா அருகில் உள்ள தீவில் நித்யானந்தா... கைது செய்ய போலீஸ் தீவிரம்\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த துப்பாக்கி சூடு.. 4 மணி நேரம் நடந்த சண்டை.. 6 பேர் பலி\nஅபாயம்.. அமித் ஷாவிற்கு உடனே தடை விதிக்க வேண்டும்.. அமெரிக்கா ஆணையம் பகீர் பரிந்துரை\nசூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்\nஅட.. தேர்தலில் போட்டியிடும் முன்பே முதல் வெற்றி.. டிரம்பிற்கு ஒரே சந்தோசம்.. மீண்டும் அதிபராகிறாரா\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகினார் சென்னை பெண் கமலா ஹாரிஸ்.. ஷாக்கிங் காரணம்\nகூகுள் தாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனார் சுந்தர் பிச்சை.. குவியும் பாராட்டுகள்\nதமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது\nதிடீரென்று தாக்கிய பனிப்புயல்.. அமெரிக்காவில் விமான விபத்து.. 9 பேர் பலியான பரிதாபம்\nஇரவோடு இரவாக ஆப்கானுக்கு சீக்ரெட் ட்ரிப் அடித்த டிரம்ப்.. விரைவில் தாலிபான்களுடன் சந்திப்பு.. ஏன்\nஉங்களால் தாங்க முடியாது.. சீனாவிற்கு எதிராக 2 சட்டங்களை இயற்றிய டிரம்ப்.. மோதிக்கொள்ளும் வல்லரசுகள்\nவெள்ளை மாளிகைக்கு மேல் பறந்த பொருள்.. பங்கருக்குள் பதுங்கிய டிரம்ப்.. இன்னும் வெளிவராத மர்மம்\nவாஷிங்டனில் அனுமதி இன்றி பறந்த மர்ம விமானம்.. வெள்ளை மாளிகைக்கு பூட்டு.. போர் விமானங்கள் குவிப்��ு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisis trump usa america ஐஎஸ்ஐஎஸ் டிரம்ப் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/29154548/1273829/Hyderabad-veterinary-doctor-Priyanka-Reddy-murder.vpf", "date_download": "2019-12-15T13:13:19Z", "digest": "sha1:R6CUGDNKPFBAU6E5TJPHJPFQEBMCEALB", "length": 16743, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐதராபாத் பெண் டாக்டர் கொலை- லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது || Hyderabad veterinary doctor Priyanka Reddy murder: Rape suspected, cops arrest 4 accused", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐதராபாத் பெண் டாக்டர் கொலை- லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது\nஐதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு தொடர்பாக லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஐதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு தொடர்பாக லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஐதராபாத் புறநகர்ப் பகுதியில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nபிரியங்கா தனது பைக் பஞ்சர் ஆனதால், டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு பைக்கை நிறுத்தி உள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்வதாக ஒரு லாரி டிரைவர் கூறியுள்ளார். இந்த தகவலை தனது குடும்பத்தினரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியதுடன், தனக்கு பயமாக இருப்பதாக கூறியுள்ளார் பிரியங்கா.\nசிறிது நேரத்தில் அவரது செல்போன சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அதன்பின்னர் குடும்பத்தினர் டோல்கேட்டுக்கு வந்து பார்த்தபோது பைக் மட்டும் இருந்தது, பிரியங்காவை காணவில்லை.\nபின்னர் அவரது உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு பாலத்தில் கண்டெக்கப்பட்டது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇதுபற்றி சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். டோல்கேட் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.\nமுக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் லாரி டிரைவர் முகமது பாஷா நாராயணன்பேட்டையைச் சேர்ந்தவர் ஆவார். கிளீனர் மற்றும் 2 நபர்கள் ரங்காரெட்டி மற்றும் மகபூப்நகரைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு\nதொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் - சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி\nராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் - அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தண்டனை - ஆந்திராவில் புதிய மசோதா நிறைவேறியது\nஐதராபாத் என்கவுண்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் குழு\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை- ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் - ஜெகன்மோகன் ரெட்டி\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மா��ட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2008/38350-2019-09-28-11-31-00", "date_download": "2019-12-15T14:07:00Z", "digest": "sha1:7GPAOUZSC2KLPDHIZUMPUIIAFPGDYQGI", "length": 24326, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "இரட்டை தம்ளர் உடைப்பு சாதி ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2008\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் - பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்\nபூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா\nசந்தேகம் - பார்ப்பனரல்லாதார் இயக்கம்\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2008\nவெளியிடப்பட்டது: 20 ஜூன் 2008\nஇரட்டை தம்ளர் உடைப்பு சாதி ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி\nமே 16 அன்று சென்னை பாவாணர் நூலக கட்டிடத்தில் நடந்த “மதிமாறன் பதில்கள்” நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார். இது நிகழ்ச்சியில் நூலாசிரியர் மதிமாறன் நிகழ்த்திய ஏற்புரை.\n‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பது இறை நம்பிக்கையாளர்களின் வாக்கியம். அதையே நான் இப்படி சொல்றேன், எல்லா புகழும் பெரியாருக்கே.\nஅரசியலில் நமது நிலை பதில் சொல்ற இடத்தில் இல்லை. கேள்வி கேட்கிற இடத்தில்தான் இருக்கு. அதனால் தான் என்னுடைய பதில்களும் கேள்விகளாலேயே நிரம்பியிருக்கு.\nடாக்டர் அம்பேத்கராலும், தந்தை பெரியாராலும் பார்ப்பனியத்தை, இந்துமதத்தை நோக்கி எழுப்பப்பட்டக் கேள்விகளுக்கு இன்னைக்கு வரைக்கும் பார்ப்பனர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக கண்டனங்கள்தான் வந்திருக்கு. வரலாறு நெடுகிலும் பார்ப்பனியம் தனக்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களை தண்டிச்சிருக்கு. அல்லது அந்தக் கேள்விகளை விழுங்கி செரிமானம் செஞ்சிருக்கு. ஒரு நாளும் அறிவு நாணயத்தோடு அது பதில் சொல்ல முயற்சித்ததுக்கூட இல்லை.\nஆனால், பெரியார் ஒருவர்தான், தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக பார்ப்பனியத்தை இன்று வரை மூச்சுத் திணற வைக்கிறார். காரணம், பார்ப்பனியம் வேறு, இந்து மதம் வேறு என்று பிரித்துப் பார்க்காத அவருடைய தாக்குதல்தான்.\nநந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் தீட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை 64 வது நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப் போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை. காரணம், நந்தனின் காலம் தந்தை பெரியாருக்கு முந்தைய காலம். பெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியாருக்கு பிந்தைய காலம்.\nதுரியோதனனுக்கு உயிர் தொடையில் என்பது போல், ‘இந்து மதத்தின் உயிர் பார்ப்பனியத்தில் இருக்கிறது’ என்பதை புரிந்த பெரியார், பார்ப்பனியத்தின் தொடையில் அடித்தார். அது இந்து மதத்தின் தொண்டையைப் போய் அடைத்தது. அதனால்தான் பெரியார் ‘பார்ப்பான்’ என்கிற சொல்லை அழுத்தத்தோடு, உறுதியாக பயன்படுத்தினார்.\n‘பார்ப்பான்’ என்கிற சொல்லை பயன்படுத்தாமல் பெரியார் இந்து மதத்தை எதிர்த்திருந்தால், அவர் இன்று பார்ப்பனர்களால் கொண்டாடப்படுகிற தலைவராக இருந்திருப்பார்.\n‘பார்ப்பன எதிர்ப்பு’ இல்லாமல் இருந்தால், சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் பாடுவதற்கு போராடும் துணிவு வந்திருக்காது. சிற்றம்பல மேடையில் ஏறி மக்கள் கலை இலக்கிய தோழர்களால், தமிழில் பாட முடிந்தது என்றால், அது தமிழ் உணர்வால் கிடைத்த வெற்றியல்ல. பார்ப்பன எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி. பார்ப்பன எதிர்ப்பால், தமிழ் மானம் காக்கப்பட்டது.\nபிற்படுத்தப்பட்ட சாதி வெறி தமிழனை எதிர்த்து, இரட்டை தம்ளர் முறையை உடைத்து, பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களால் உறுதியாக போராட முடிகிறது என்றால், அது வெறுமனே தமிழன் என்கிற உணர்வுக்குக் கிடைத்த வெற்றியல்ல. பெரியார் ஊட்டிய பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்கிற உணர்வுக்குக் கிடைத்த வெற்றி.\nதங்களை முற்போக்காளர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிற கவிதை, கதை, கட்டுரை எழுதுகிற இலக்கியவாதிகள், விமர்சகர்கள் - வெகு ஜன பத்திரிகைகளில் எழுதி தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக, அவர்கள் செய்கிற முதல் வேலை ‘பார்ப்பான்’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வது.\nஅந்தப் பத்திரிகைளில் மட்டுமல்ல, முழுவதுமான தங்களின் எழுத்துக்களில்கூட அவர்கள் ‘பார்ப்பான்’ என்ற வார்த்தையை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விடுகிறார்கள். வெகுஜன பத்திரிகைகளின் எழுத்து நடைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.\nஇப்படியெல்லாம் மாறினால்கூட பார்ப்பனப் பத்திரிகைகள், திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்களுக்கு எப்போதாவது ஒரு வாய்ப்பும், அதற்கு நேர் எதிராக, திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்களுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவமும் தந்து கொண்டுதான் இருக்கின்றன.\nநாலு வருஷத்துக்கு ஒரு முறை நம்மள ஒரு பேட்டி எடுத்து போடுறாங்க அப்படிங்கறதுக்காக, நம்மாளுங்களும், இந்த வெகுஜன பத்திரிகைகளின் மக்கள் விரோத நடவடிக்கைளை கண்டிக்கறதையும் விட்டுறாங்க.\nஇந்தியச் சமூக அமைப்பில் மிகப் பெரும்பாலும், ஒரு தனி நபரின் வெற்றி ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் சாத்தியப்படுவதில்லை.\nபெரியாரின் காலங்களில் அவர் செய்திகளை புறக்கணித்த பார்ப்பனப் பத்திரிகைகள், இன்று அவரின் பார்ப்பன எதிர்ப்பை இருட்டடிப்புச் செய்து அவரை ஒரு பொதுவான தலைவரைப் போல் சித்தரித்து தங்களை நடுநிலையாளர்களாகக் காட்டிக் கொள்கின்றன.\nஒரு நடிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத நடிகவேள் எம்.ஆர்.ராதா, பெரியாரின் தொண்டராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பத்திரிகைகள் அவரை ஒரு நடிகனாக பேட்டி காணச் சென்றபோது, பத்திரிகைகளையும், ரசிகர்களையும் கடுமையாக கண்டித்திருக்கிறார்.\nபத்திரிகையாளர்களை ‘காக்கா’ பிடிக்கிற எழுத்தாளர்கள், பிரபலங்கள் மத்தியில், ரசிகர்களை அல்லது வாசகர்களை ‘தன் உயிரினும் மேலானவர்கள்’ என்று ஏமாற்றி பிழைக்கிற நடிகர்கள் மத்தியில், நடிகவேள் எம்.ஆர்.ராதா தனக்கு ரசிகனாக இருப்பவரைக்கூட கடுமையாக கண்டித்திருக்கிறார்.\nஒரு பத்திரிகையில், ஒரு வாசகர், நடிகவேள் எம்.ஆர். ராதாவிடம், “தாங்கள் இந்த நாட்டின் முதல் மந்திரியானால்” என்று கேட்ட க���ள்விக்கு, நடிகவேள், “இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களை தூக்கில் போட சட்டம் கொண்டு வருவேன்” என்று பதில் அளித்திருக்கிறார். அதேபோல், நடிகவேளின் சிறை வாழ்க்கையில் ஒரு சம்பவம், ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். “பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக் கூடாது” என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை, ‘அய்யரே... அய்யரே...’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.\nஉடன் இருந்தவர் நடிகவேளிடம், “நீங்கதான் அய்யர்ன்னு சொல்ல மாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்புடுறீங்க\nஅதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்தக் கைதிக்கெல்லாம் தெரியுட்டு மேன்னுதாய்யா அப்படி கூப்பிடுறேன்” என்றாராம். இதுதான் எம்.ஆர். ராதா.\nஆனால், பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் அவரை ஒரு சிறந்த நடிகராக மட்டுமே சித்தரித்து, அவரின் அரசியலான பார்ப்பன எதிர்ப்பை இருட்டடிப்பு செய்தன - என்றார் மதிமாறன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3673", "date_download": "2019-12-15T12:54:26Z", "digest": "sha1:SHNRSQWXVJNB2FNN66DRMACV5KXQYYOV", "length": 6242, "nlines": 89, "source_domain": "site.lankasee.com", "title": "பரமேஸ்வரி ஜோசப் | LankaSee.com | Notice", "raw_content": "\nதிருமதி பரமேஸ்வரி ஜோசப் (பேபி)\nஅன்னை மடியில் : 5 மார்ச் 1934 — ஆண்டவன் அடியில் : 26 யூலை 2015\nயாழ். கொக்குவில் நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜோசப் அவர்கள் 26-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விக்ரர் மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,\nரேனுகா, சுவர்ணலதா(லதா), பிறேமலதா(ராணி), புஸ்பலதா(புஸ்பா-நல்லூர் குமரன் உரிமையாளர் லண்டன்), சந்திரமோகன்(மோகன், முன்னாள் உரிமையாளர்- Moe’s Towing), சிவமோகன்(கண்ணன், முன்னாள் உரிமையாளர்- Joe’s Towing), ராஜ்மோகன்(ராஜி, முன்னாள் உரிமையாளர்- RJS Party) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான தா. சின்னத்துரை, அப்புத்துரை, யோகரத்தினம்(குருத்து), இராயேஸ்வரி(சீனி), மற்றும் பாலசுப்பிரமணியம்(பாலா Bobby- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற செல்வராஜா, மற்றும் ஜெயக்குமார்(ஜெயா), சௌந்தர்ராஜன்(கிளி), வசந்தகுமாரன்(வசந்தன்-நல்லூர் குமரன் உரிமையாளர் லண்டன்), நிரஞ்சனி(சுதா), நிசாந்தினி(சாந்தி), ஜானகி(ஜானு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசியாமிலி, கஸ்தூரி, சங்கர், இந்துமதி, அருண், அசோக், அஜித், ரம்மியா, காயத்திரி, கார்த்திக், கௌத்தம், ரிஷி, ஹிரி, ஹரிணி, கவின், கபில், காவியா, நிலா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nநிவி, நிலக்‌ஷி, நிலா, ரக்‌ஷனா, சூரியா, ஆகாஷ், ஷரண், காஷினி, ரித்திக், அஜே, சஞ்சை, மேகா, சுவர்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 12:00 பி.ப\nவசந்தன், புஸ்பலதா — பிரித்தானியா\nஜெயக்குமார், லதா — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/05/oba-niyo.html", "date_download": "2019-12-15T13:32:36Z", "digest": "sha1:ZTX2K2T6FZZMGPEVQ5N3E5KO3TLFPA4T", "length": 1686, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "அல் பத்ரியா OBA மற்றும் NIYO இணைந்து நடாத்திய புலமைப் பரிசில் கருத்தரங்கு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL அல் பத்ரியா OBA மற்றும் NIYO இணைந்து நடாத்திய புலமைப் பரிசில் கருத்தரங்கு\nஅல் பத்ரியா OBA மற்றும் NIYO இணைந்து நடாத்திய புலமைப் பரிசில் கருத்தரங்கு\nகஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கமும், NIYO உம் இணைந்து நடாத்திய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு அண்மையில் (12) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-producer-r-k-suresh-talks-about-his-son-and-his-personal-life", "date_download": "2019-12-15T13:20:11Z", "digest": "sha1:Y24W2Z3JQTS4HNAWRT3FYELTLPRSTC6H", "length": 14747, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ரெண்டு பேருமே வேறு திருமணம் பண்ணிக்கிட்டாலும், நட்பு இருக்கும்!' - ஆர்.கே.சுரேஷ் | Actor Producer R K Suresh talks about his son and his personal life", "raw_content": "\n`ரெண்டு பேருமே வேறு திருமணம் பண்ணிக்கிட்டாலும், நட்பு இருக்கும்\nதயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அவருடைய மகன் கவின் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.\n\"என்னைச் சுத்தியிருக்குற குடும்ப நண்பர்களுக்கும், சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும்தான் நானொரு `சிங்கிள் பேரன்ட்' அப்படிங்கிற விஷயம் தெரியும். என் பையன் பேர் கவின். பதினொரு வயசு ஆகுது. நானும் என் மனைவியும் நாலரை வருஷத்துக்கு முன்னாடி குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிஞ்சிட்டோம். இப்போ கவின் அவங்க அம்மாகிட்டதான் வளர்றான். நானும், கவினும் அடிக்கடி சந்திப்போம். அதுக்கு கவினோட அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு. ரொம்ப நல்ல குணம் கொண்டவங்க. என்னோட பையனையும் நல்ல முறையில் வளர்த்துக்கிட்டு வளர்றாங்க'' என்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ். குடும்ப உறவுகள் குறித்து அவரிடம் பேசினேன்.\n\"ஒரு குடும்ப உறவு நல்ல முறையில் இருக்கிறதுக்கு கண்டிப்பா கணவன், மனைவி ரெண்டு பேரும் விட்டுகொடுத்து போகணும். சினிமாத் துறையை வெளியே இருந்து பாக்குறவங்க தப்பான கண்ணோட்டத்தில் பாக்குறாங்க. சினிமாவுல இருந்தாலே கெட்ட சகவாசம் இருக்கும்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. அதை நூறு சதவிகிதம் எதிர்ப்பவன் நான். ஒரு குடும்ப வாழ்க்கையில் பிரச்னை வர்றப்போ அதை ரெண்டு பேருமே சரியா பேலன்ஸ் பண்ணிட்டா போதும் குடும்ப வாழ்க்கையை சக்ஸஸ்ஃபுல்லா கொண்டு போயிரலாம். என்னைப் பொறுத்தவரை, ஒழுக்கமான இடம்னா அது ஷூட்டிங் ஸ்பாட்னு நான் நினைப்பேன். ஏன்னா, காலை ஆறு மணிக்கு எந்திரிச்சு ஏழு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட் போயிட்டு மூணு வேளையும் சரியான அளவுல சாப்பிட்டு, ஜிம் வொர்க் அவுட் முடிச்சிட்டு இருக்கிற களம். ஷூட்டிங் முடியுற வரைக்கும் நம்ம கவனமெல்லாம் ஷாட் மேலேதான் இருக்கும். எந்தவொரு தவறான சிந்தனைக்கும் மனசும் எண்ணமும் போகாது. இதுதான் உண்மை. ஆனா, வெளியே இருந்து பாக்குறவங்க தப்பா நினைச்சிக்கிட்டு இருக்காங்க.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசினிமாவுல இருக்கிற கணவன், மனைவி என்றால் அவர்களிடையே ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் குணம் ரொம்பவே முக்கியம். சத்யராஜ் சார் பேமிலி, சூர்யா - ஜோதிகா, அஜித்- ஷாலினி, விஜய் - சங்கீதா மேடம் இவங்க எல்லாரும் குடும்ப வாழ்க்கையைச் சரியா பேலன்ஸ் பண்ணி நல்ல முறையில் கொண்டு போறாங்க. சினிமா துறையில் இருக்குற தம்பதிகள் சரியா இருந்துட்டாங்கனா புகழ், பணம், ஆசீர்வாதம் எல்லாமே சம்பாதிக்கலாம். அஜித் சார் குடும்பத்தை பார்க்கிறப்போ பொறாமையா இருக்கும். மனைவிக்குச் சரியான மரியாதை கொடுத்து வாழ்றார். காரிலிருந்து ஷாலினி மேடம் இறங்கும் போதாகட்டும் ரெஸ்ட்டாரான்ட்டில் முதலில் மனைவியை உட்கார வெச்சுட்டு இவர் உட்கார்றதுனு அவர் நிறைய பேருக்கு ரோல் மாடலா இருக்கார். அதனாலதான் அவரால `நேர்கொண்ட பார்வை' மாதிரியான படத்துல நடிச்சு ஹிட் கொடுக்க முடியுது. கணவன், மனைவி ரெண்டு பேருமே விட்டுக்கொடுத்து போறதுதான் முக்கியம். ஏன்னா, என்னோட வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் நானும் சரி கவினோட அம்மாவும் சரி குடும்ப வாழ்க்கையை மிஸ் பண்ணுவோம்.\nஇப்போ இருக்கிற மாடர்ன் வாழ்க்கையில் பசங்களும் கொஞ்சம் பெற்றோர்களை புரிஞ்சிக்கிறாங்க. கண்டிப்பா பையனோட மனசுல சில வலிகள் இருக்கும். ஆனா, கவின் அம்மா அவனை ரொம்ப நல்லா பார்த்துக்குறாங்க. ரெண்டு பேருமே அன்பா, பாசமா இருப்போம். எங்களுடைய விவாகரத்துக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா இருக்கோம். அவங்களுக்கு ஏதாவது பிரச்னைனா நான் அங்கே முதல் ஆளா இருப்பேன். அவங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டாகூட நான் பண்ணுவேன். நாங்க ரெண்டு பேருமே வேற ஒரு திருமணம் பண்ணிக்கிட்டாலும் எங்க நட்பு அப்படியேதான் இருக்கும். நாகர்ஜூனா சார், விஜயகுமார் சாரோட குடும்பங்களெல்லாம் நல்ல தெளிவுடன் அன்பாக இருக்காங்க. இந்தத் தெளிவு வந்துட்டா குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் டிராவல் ஆகும். குடும்ப வாழ்க்கையில் எனக்கு பிரச்னையா இருந்தப்போ, சினிமாதான் நான் அதிலிருந்து வெளியே வரவும் உதவியா இருந்தது. அந்தச் சமயத்தில் `தாரை தப்பட்டை' படத்துல நடிச்சிக்கிட்டு இருந்தேன். படம் ரிலீஸுக்குப் பிறகு நிறைய பேர் எப்படி இப்படி நடிச்சீங்கனு கேட்டாங்க. அந்தளவுக்கு நடிச்சதுக்கு காரணம் எனக்குள்ளே இருந்த வலிதான்.\nஎன்னோட பையனை எப்போதுமே நான் ரொ���்ப மிஸ் பண்ணுவேன். எங்க ரெண்டு பேரோட பிறந்தநாளும் ஒரே நாள்தான். ரெண்டு பேரும் ஒண்ணா கொண்டாடுவோம். குழந்தைகள் எப்போதுமே அம்மா, அப்பா ரெண்டு பேர் கூடவும் நேரம் செலவழிக்கணும்னு நினைப்பாங்க. முக்கியமா பிரிஞ்சு இருக்கிற பெற்றோர்களும் பசங்க மேலே போட்டி போட்டுக்கிட்டு அன்பை காட்டுவாங்க. வெளியே என்னைப் பத்தி என்ன பேசிக்கிறாங்க அப்படிங்கிறது எனக்கு முக்கியம் இல்லை.\n``அரசியல் சாயம் வந்திடுமோனு அஜித் யோசிச்சிருப்பார்..’’ - ரங்கராஜ் பாண்டே\nஎன்னைச் சுத்தியிருக்குறவங்களுக்கு மட்டும் நல்லவனா இருந்தா போதும்னு நினைக்கிறேன். எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னு அவசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் குடும்ப வாழ்க்கையில் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் இருந்துட்டா வாழ்க்கையைச் சந்தோஷமா கொண்டு போகலாம்; விவாகரத்தைத் தவிர்க்கலாம்'' என்றார் ஆர்.கே.சுரேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488133803", "date_download": "2019-12-15T13:30:31Z", "digest": "sha1:AONXA7YGFN42DBIJWFTU6ULWA3ACOIDM", "length": 3125, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அரசியலில் விருப்பமில்லை : நிதிஷ் மகன்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 15 டிச 2019\nஅரசியலில் விருப்பமில்லை : நிதிஷ் மகன்\nஅரசியலில் ஈடுபட விருப்பமில்லை என பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் தெரிவித்துள்ளார்.\nபீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் பொறியியல் பட்டதாரியான இவர் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தநிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅப்போது அவர் கூறுகையில், எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. எனவே அரசியலில் ஈடு படமாட்டேன்.அரசியலை விட ஆன்மிக வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறேன் எனது தந்தை நிதிஷ்குமார் பீகாரின் வளர்சிக்காக கடினமாக உழைத்து வருகிறார். தந்தையின் மீது நம்பிக்கை வைத்து அவரை மூன்றாவது முறையாக மக்கள் முதல்வராக்கியுள்ளனர். அவருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார் என்றார்.\nநிஷாந்த்குமார் அரசியலில் எப்போதும் ஈடுபடமாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால், நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்துள்ள லாலு பிரசாத்தின் 2 மகன்கள் தீவிர அரசியலில் உள்ள��ர். லாலுவின் மகள் எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஞாயிறு, 26 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/young-man-tries-to-kill-lover-and-committed-suicide-in-thoothukudi-369150.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T13:33:46Z", "digest": "sha1:R7XRJZRIEER7SRBLDMYZPZ62PF5BTQAW", "length": 18433, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் வேணுமா.. இல்லை அவர் போதுமா.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து.. இளைஞர் தற்கொலை | young man tries to kill lover and committed suicide in thoothukudi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு\nகுடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்\nசிறுபான்மையினர் உரிமை,, ஈழத் தமிழர் வாழ்வை பறிக்கும் குடியுரிமை சட்டம்.. ஸ்டாலின் வீடியோ அறிக்கை\nவயக்காட்டில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் ஊழியர் கொலையா\nசென்னை மாநகராட்சியில் நிதி இழப்பு இல்லை... ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு\nபொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவுக்கு 3 மாதம் காவல் நீட்டிப்பு- ஸ்டாலின் கண்டனம்\nMovies இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்\nTechnology ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.\nAutomobiles தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..\nFinance நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nSports பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் வேணுமா.. இல்லை அவர் போதுமா.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து.. இளைஞர் தற்கொலை\nநான் வேணுமா.. இல்லை அவர் போதுமா.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து.. இளைஞர் தற்கொலை\nந���ல்லை: \"நான் வேணுமா, உன் புருஷன் வேணுமா\" என்று கேட்டு கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்\nநெல்லை மாவட்டம், அறுமாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. 29 வயதாகிறது.. இவர், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் உள்ள ஒரு அலுமினிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர் பகவதி. பகவதிக்கும் 29 வயது\nபகவதியின் கணவன் பெயர் முருகன்.. 9, 6 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.. ஒரெ இடத்தில் ரமேஷ்பாபுவும், பகவதியும் வேலை பார்க்கவும் நட்பு அதிகமாகி நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டனர்.. ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக உருவெடுத்தது. 5 வருடமாக உருகி உருகி காதலித்து வந்துள்ளனர்... விஷயம் முருகனுக்கு தெரிந்து பகவதியை கண்டித்தார்.. ஆனாலும் பகவதி கேட்கவில்லை.\nநாகமணிதான் பால் கொடுத்தது.. குடிச்சுட்டுதான் மயங்கி விழுந்தேன்.. கணவர் கொடுத்த திகில் வாக்குமூலம்\n\"நீ வேலைக்கெல்லாம் ஒன்னும் போக வேணாம்.. வீட்டில குழந்தைங்களை கவனிச்சிக்கிட்டாலே போதும்\" என்று கறாராக முருகன் சொல்லவும்தான் ஒரு மாசமாக வீட்டில் இருந்துள்ளார் பகவதி. ஆனால் பகவதி வேலைக்கு வராததால், போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார் ரமேஷ்பாபு.\nகணவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, போன் பேசுவதையும் பகவதி தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்கே சென்றுவிட்டார். \"ஏன் என்னுடன் பேசுவதில்லை.. நான் முக்கியமா, உன் புருஷன் முக்கியமா\" என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால், பகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தப்பி ஓடினார்... பகவதி வலியால் அலறவும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடிய பகவதியை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இதனிடையே தப்பி ஓடிய ரமேஷ்பாபுவை பிடிக்க அந்த பகுதியினர் துரத்தி கொண்டு ஓடினர்.\nஆனால் அதற்குள் ரமேஷ்பாபு அதே கத்தியால் தானும் கழுத்தறுத்து கொண்டார். பிறகு இவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு முயல்வதற்குள் அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி ரமேஷ்பாபு உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ��ிப்காட் போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை\n\"தம்பி..வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோ பார்த்தீங்க.. மன்னிச்சுடுங்க சார்.. இளைஞரை எச்சரித்த போலீஸ்\nதங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை\nகாதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்\nரஜினி கூறிய அதிசயம் சினிமா பற்றியதாக இருக்கும்... கே.எஸ்.அழகிரி கிண்டல்\nஉதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்\nதென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்\nமண்டைல கோடு போட்றது.. சைடுல கட்டிங் போட்றது.. இதெல்லாம் வேண்டாமே.. ப்ளீஸ்.. சூப்பர் சார்\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்\nகண்ணுக்கு விருந்தளிக்கும் திருக்குறுங்குடி.. காதர் மஸ்தானின் கண்களின் வழியே.. அழகோவியமாக\nஉமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு.. கார்த்திகேயனுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/02231105/1274298/government-school-fire-computer-burned-in-thalakudi.vpf", "date_download": "2019-12-15T13:18:27Z", "digest": "sha1:7S4NFDKA5V7QA6YCK32ZM567UTCMXKE2", "length": 14758, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாளக்குடி அரசு பள்ளியில் தீ விபத்து- ரூ.1 1/2 லட்சம் கணினிகள் எரிந்து நாசம் || government school fire computer burned in thalakudi", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாளக்குடி அரசு பள்ளியில் தீ விபத்து- ரூ.1 1/2 லட்சம் கணினிகள் எரிந்து நாசம்\nநெ.1டோல்கேட் அருகே தாளக்குடி அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள கணினிகள் எரிந்து நாசம் ஆனது.\nநெ.1டோல்கேட் அருகே தாளக்குடி அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள கணினிகள் எரிந்து நாசம் ஆனது.\nநெ.1டோல்கேட் அருகே தாளக்குடியில் அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு கணினிவழி கல்வி கற்றுக் கொடுப்பதற்காக 15 கணினிகள் கொண்ட தனி கட்டிடம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இந்த கட்டிடத்தில் புகை மூட்டம் வந்தது.\nஇதனைக்கண்ட பொதுமக்கள் இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிடத்தின் பூட்டை உடைத்து தண்ணீரை பீய்ச்சியடித்து புகைமூட்டத்தைகட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.\nஇந்த சம்பவத்தில் சுமார் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள 5 கணினிகள் மற்றும் மாணவர் களின் பதிவேடு புத்தகங்கள் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கட்டிடத்தில் இருந்த எலக்ட் ரிக்கல் ஸ்விட்ச் பாக்சில் மின் கசிவு ஏற்பட்டு, அதன் மூலம் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nதொழில் அதிபருடன் தனது மனைவியை இருக்க வைத்து ஆபாச படம் - பியூட்டி பார்லர் உரிமையாளர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்\nகுடிபோதையில் சொத்து கேட்டு தகராறு- மகனை அடித்துக்கொன்ற தந்தை\nபடப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு\nகுன்றத்தூரில் தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து\nமேகாலயாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து - 2 பேர் பலி\nஜோலார்பேட்டை ரெயில்வே பணிமனையில் தீ விபத்து\nகூரை வீடு எரிந்து பெண் உயிருடன் கருகி பலி\nகோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து - ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் நாசம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமண���்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/sivaganga-district/thiruppattur/", "date_download": "2019-12-15T12:45:52Z", "digest": "sha1:N7TYOQXOHVYI5FYCNNFHPQTBWFVJ7TFX", "length": 26085, "nlines": 483, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பத்தூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை\nநாள்: டிசம்பர் 08, 2019 In: காரைக்குடி, கட்சி செய்திகள், திருப்பத்தூர், சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊர...\tமேலும்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nநாள்: அக்டோபர் 10, 2019 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர், சிவகங்கை\n29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் அந்த அ...\tமேலும்\nமரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 12, 2019 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\nமரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருவேலங்குடி அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி\nநாள்: ஜூலை 10, 2019 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\nதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nகொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்\nநாள்: ஜூலை 01, 2019 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்\nதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சார்பாக செல்லியம்பட்டியில் கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு\\கொள்கை விளக்க போதுக்கூட்டம்| திருப்பத்தூர் தொகுதி\nநாள்: ஜூன் 29, 2019 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் விராமதியில் கொடியேற்றும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nநாள்: ஜூன் 24, 2019 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\nசிவகங்கை வடக்கு மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியத்தில் 21’வது கொடியேற்றம்‌ மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-நாம் தமிழர் கட்சி-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 09, 2018 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\nதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியத்தில் (03/11/2018)சனிக்கிழமை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tமேலும்\n9 இடங்களில் கொடியேற்றம் மற்றும் கிளைகள் துவக்கவிழா-திருப்பத்தூர் சட்டமன்றதொகுதி\nநாள்: அக்டோபர் 31, 2018 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\nதிருப்பத்தூர் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட 9 இடங்களில் 20/10/2018 சனிக்கிழமை அன்று கொடியேற்றம் மற்றும் கிளைகள் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. 1.மணக்குடி 2.மணக்குடி காலணி 3.காளாப்பூர் 4.��ூலாம்பட...\tமேலும்\nநாள்: அக்டோபர் 26, 2018 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\n20/10/2018 சனிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மணக்குடி கிளையில் கொடியேற்றம் நடைபெற்றது.\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/politics-like-sandals-2318", "date_download": "2019-12-15T12:52:51Z", "digest": "sha1:PYLLHFAE2DLEQ7TJXYXWBBRVSTB3K2KE", "length": 9684, "nlines": 126, "source_domain": "www.tamiltel.in", "title": "அரசியல் என்பது செருப்பை போன்றது – கமல் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஅரசியல் என்பது செருப்பை போன்றது – கமல்\nதேர்தல் ஆணையம் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி நடிகர் கமல், வாய்ப்பிருந்தால் வாக்குப் பதிவு செய்வேன் என கூறியுள்ளார்.\nராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் சபாஷ் நாயுடு. கமல் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். ஏற்கெனவே எனக்கு வாக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். இப்போது ஊரில் வேறு இல்லை. வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன் என்றார்.\nதமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்த��் நடைபெறவிருக்கும் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.\nஇதனை வலியுறுத்தி, பால் பாக்கெட் முதல், சிலிண்டர் வரை 100 சதவீத வாக்குப்பதிவு என்ற கொள்கையை வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களையும் சென்றடையும் விதத்தில் பிரசாரங்களை செய்து வருகிறது தேர்தல் ஆணையம். சில நடிகர்களும் இப்பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கமல் வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன் என கூறியிருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.\nமேலும் கமல் பேசுகையில், தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என்றும்,.அவரது ரசிகர்கள் அவரவர் சொந்த விருப்பபடி வாக்களிக்கலாம் என்றும் கூறினார்.\nஅரசியல் என்பது பாதுகாப்புக்காக காலில் அணிந்து கொள்ளும் செருப்பு போன்றது. நற்பணி இயக்கத்துக்குள் வரும் போது அதை கழட்டி விட்டு விடுங்கள் என்று என் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் வாக்களிப்பது ரசிகர்களின் இஷ்டம் என்றார் கமல்.\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\n10 இடங்களில் சதம் - கொளுத்தும் வெயில்..\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்… தெலுங்கில்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவ��ம் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61763", "date_download": "2019-12-15T14:14:56Z", "digest": "sha1:3GKMILSM4VEJQU7TD7QEO2JQ5X5MDJML", "length": 11530, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பில் மினி சூறாவளி ; இரு வீடுகள் சேதம், பல மரங்கள் முறிந்தன | Virakesari.lk", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nமட்டக்களப்பில் மினி சூறாவளி ; இரு வீடுகள் சேதம், பல மரங்கள் முறிந்தன\nமட்டக்களப்பில் மினி சூறாவளி ; இரு வீடுகள் சேதம், பல மரங்கள் முறிந்தன\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.\nஇந்த திடீர் மினி சுழற் காற்று நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் அரைமணிவரை வீசியதினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு ஒலிமடு கிராமத்தில் ஒரு வீட்டின் கூரையான சீற்றை தூக்கு வீசியுள்ளதுடன் அங்கு வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.\nஇதேவேளை நெடியமடு 6 ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் தகரத்திலான கூரை தூக்கி வீசியுள்ளதுடன் இந்த பிரதேசங்களில் பல மரங்கள் முறிந்துள்ளதுடன் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்டவர்கள் கிராம��ேவகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு வவுணதீவு வீடுகள் Batticaloa Vavuniya Houses\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nமுன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\n2019-12-15 18:57:56 க.வி. விக்னேஸ்வரன் கூட்டு சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (15) பார்வையிட்டார்.\n2019-12-15 18:48:11 ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையம் ஜனாதிபதி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\n2019-12-15 17:31:55 ரெலோ பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-12-15 16:58:39 சிறிகாந்தா தலைமை தமிழ்த் தேசியக் கட்சி\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nமானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்\n2019-12-15 16:53:52 யாழ் வீடுகள் புகுந்து\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53617-karnataka-high-court-asks-police-not-to-arrest-arjun.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:52:09Z", "digest": "sha1:PQMITKL6TZJHPLNZJX4G7SNNZZCP5WGH", "length": 13231, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம் | Karnataka High Court asks police not to arrest Arjun", "raw_content": "\nசென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்\nஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nநடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்\nநடிகை அளித்த புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்தனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகார், ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது கொடுத்த பாலியல் புகார் என தமிழகத்தில் பரபரப்பு நிலவியது. அந்த வரிசையில் கன்னட நடிகை ஒருவர் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகாரை மீ டூ மூலம் வெளிப்படுத்தினர். அதாவது ‘விஷ்மயா’ படப்பிடிப்பின் ஒத்திகை காட்சி ஒன்றில் தவறான முறையில் அர்ஜூன் தன்னை தீண்டியதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புகார் எழுதியிருந்தார்.\nநடிகையின் புகாரை மறுத்திருந்த அர்ஜூன் அவர் மீது வழக்குப் பதிவு செய்வேன் எனக் கூறியிருந்தார். அர்ஜூனுக்கு ஆதரவாக எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை மீது 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்தார். இதனிடையே, 2015ம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் தன்னிடம் அர்ஜூன் அத்து நடந்து கொண்டதாகவும், தன்னுடைய அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் அந்த நடிகை கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்நிலையில், நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அர்ஜூன் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.\nஅந்த மனு நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. படத்தில் நடித்த காட்சிகளைக் கொண்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டது என்றும் பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் வாதிடப்பட்டது. அர்ஜூன் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் அர்ஜூனை கைது செய்யக்கூடாது என்றும் அதே நேரத்தில் காவல்துறை விசாரணைக்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டார்.\nஎமலோக எலெக்‌ஷன்: புதிய எமனாகிறார் யோகிபாபு\nதீபாவளி : மத்தாப்பு, புஸ்வாணம் வெடிக்க கட்டுப்பாடில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு குறித்து அர்ஜூன் தாஸ்\nதளபதி 64ல் இணையும் புது நடிகர் - படக்குழு அறிவிப்பு\n’என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள்தான்’: கொதித்து எழுந்த விஜய் தேவரகொண்டா\nஎன்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்\n''பெண் வெறுப்பை பிரதிபலிக்கவும், கொண்டாடவும் வித்தியாசம் உண்டு'' - அர்ஜூன் ரெட்டியை வறுத்தெடுத்த பார்வதி\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்\n\"மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ய��ருடனும் விவாதிக்கவில்லை\" - மல்லிகார்ஜுன கார்கே\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nஅமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர்\nஅசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு\n“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\n - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎமலோக எலெக்‌ஷன்: புதிய எமனாகிறார் யோகிபாபு\nதீபாவளி : மத்தாப்பு, புஸ்வாணம் வெடிக்க கட்டுப்பாடில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73679-registers-highest-number-of-crimes-against-women.html", "date_download": "2019-12-15T13:04:32Z", "digest": "sha1:RQWW5QC75H6F2JFITQSPZ6CSGGRA666S", "length": 10375, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பு - அறிக்கையில் தகவல் | Registers Highest Number of Crimes Against Women", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பு - அறிக்கையில் தகவல்\nதொடர்ந்து மூன்றாவது ஆண்���ாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.\nதேசிய குற்ற பதிவுகள் முகமை வெளியிட்ட தகவலில், கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 59 ஆயிரத்து 849 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணை மரணம், தற்கொலைக்கு தூண்டுவது, அமில வீச்சு, கடத்தல் உள்பட கடந்த 2015ஆம் ஆண்டில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 243 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n2016 ஆம் ஆண்டில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 ஆக இருந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுமார் 20 ஆயிரத்துக்கு அதிகமான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக குற்ற பதிவுகள் முகமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇதில் அதிகப்பட்சமாக கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் 56 ஆயிரத்து 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. 31 ஆயிரத்து 979 வழக்குகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், 30 ஆயிரத்து 992 வழக்குகளுடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதே சமயம் மூன்றாவது ஆண்டாக டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமுழுக் கொள்ளளவை நெருங்குகிறது வீராணம் ஏரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\n“சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது”-உச்சநீதிமன்றம்\n''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி\n“ஆபாசப் படம் பார்த்த பட்டியலில் உங்கள் பெயர்.. ” - இளைஞர்களை மிரட்டும் போன் கால்..\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்ப���்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமுழுக் கொள்ளளவை நெருங்குகிறது வீராணம் ஏரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Singh+Sidhu/3", "date_download": "2019-12-15T13:18:29Z", "digest": "sha1:T3Q2DFV6YVU4SHPKXGXQ66CDBASIWBDZ", "length": 8670, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Singh Sidhu", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nதியோதர் டிராபி: அசத்தினார் அக்‌ஷர், வென்றது இந்திய சி அணி\nரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு சந்திரிகா ஆதரவு\n“தண்ணீரை சேமிக்காவிட்டால் கேப்டவுன் போல சென்னை மாறும்”- மத்திய அமைச்சர் பேச்சு..\nநீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி - ஹர்பஜன் சிங்\nடி10 கிரிக்கெட்: மராத்தா அராபியன்ஸுக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தம்\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா தோல்வி\nகனடா ஆட்சியை தீர்மானிக்கும் ஜக்மீத் சிங் \nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை\nதியோதர் டிராபி: அசத்தினார் அக்‌ஷர், வென்றது இந்திய சி அணி\nரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு சந்திரிகா ஆதரவு\n“தண்ணீரை சேமிக்காவிட்டால் கேப்டவுன் போல சென்னை மாறும்”- மத்திய அமைச்சர் பேச்சு..\nநீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி - ஹர்பஜன் சிங்\nடி10 கிரிக்கெட்: மராத்தா அராபியன்ஸுக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தம்\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா தோல்வி\nகனடா ஆட்சியை தீர்மானிக்கும் ஜக்மீத் சிங் \nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/carolin+marin/11", "date_download": "2019-12-15T12:37:25Z", "digest": "sha1:C6EQ6CZIQOR2NBBTYG5Q7C6AY2F4E34T", "length": 6023, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | carolin marin", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தா���்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nமுதலமைச்சர் வந்து பேசும் வரை போராட்டம் தொடரும்...\nமாணவர்களுடன் இணைந்த டி.ராஜேந்தர், மயில்சாமி\nஎம்ஜிஆர் நினைவிடத்தில் தீபா மரியாதை\nசிந்துவுக்கு கிடைத்த பரிசு: கரோலினா மகிழ்ச்சி\nஇணையம் மூலம் இணைந்த இளைஞர்கள்... ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் பேரணி..\nஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் 2ஆவது நாளாக அஞ்சலி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்\nமெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தள மேடை\nமுதலமைச்சர் வந்து பேசும் வரை போராட்டம் தொடரும்...\nமாணவர்களுடன் இணைந்த டி.ராஜேந்தர், மயில்சாமி\nஎம்ஜிஆர் நினைவிடத்தில் தீபா மரியாதை\nசிந்துவுக்கு கிடைத்த பரிசு: கரோலினா மகிழ்ச்சி\nஇணையம் மூலம் இணைந்த இளைஞர்கள்... ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் பேரணி..\nஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் 2ஆவது நாளாக அஞ்சலி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்\nமெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தள மேடை\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-12-15T13:00:00Z", "digest": "sha1:LOQDZNUQQZUVUCGDWWPFB2EJTDK3AC46", "length": 16587, "nlines": 142, "source_domain": "www.sooddram.com", "title": "புரட்சியாளர் யாசர் அரபாத் நினைவுதினம் இன்று… – Sooddram", "raw_content": "\nபுரட்சியாளர் யாசர் அரபாத் நின���வுதினம் இன்று…\nபாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்\nஅவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்\nஅகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது.\nஅமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த தொலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் ‘டெஸ்ட் ட்யூட் பேபி’.\nஇஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன.\nசோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போராளி தோன்றினார்.\nவல்லரசுகளின் துணை கொண்டு, இஸ்ரேல் எனும் ஆற்றல்மிகு தேசத்தை நடுநடுங்க வைத்தார். தலைமறைவு போராளியாய் வலம் வந்து, கொரில்லா தாக்குதலை அறிமுகப் படுத்தி இஸ்ரேலின் இறுமாப்பைக் குலைத்தார்\nவலிமையான ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலியர் களின் தலைகளில் இடிகளாய் இறங்கினர் பி.எல்.ஓ. போராளிகள்.\nஉலகின் தலைசிறந்த உளவுப் படையான ‘மொசாத்’ பாலஸ்தீன விடுதலைப் போராளிகளின் சாகசங்களைக் கண்டு திணறியது. யாசர் அரபாத்தையும், அவரது தளபதிகளையும் கொல்ல முயன்று தோற்றது.\nயாசர் அரபாத்தின் எழுச்சியையும், விடுதலை முழக்கத்தையும் உலக நாடுகள் வரவேற்றன. நாடொன்று அமையாமலேயே, உலகின் பல நாடுகளில் தூதரகங்களைத் திறந்தது பி.எல்.ஓ. உலகின் விடுதலை இயக்கங்கள் யாருக்கும் கிடைக்காத கௌரவம் அது\nஐ.நா.சபையால் உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரே விடுதலைப் போராட்டத் தலைவரும் யாசர் அரபாத் மட்டும்தான்\nஅமெரிக்கா வழியாகத்தான் ஐ.நா.வுக்கு செல்ல முடியும் என்ற இழிநிலை இன்றும் தொடரும் நிலையில், அன்று அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது.\nஅவருக்காக வேண்டி ஐ.நா.வின் சிறப்புக் கூட்டம் ஜெனீவாவில் நடத்தப்பட்டது. பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஐ.நா. அவையில் கர்ஜித்தார்.\n“ஆலிவ் இலைகளையும், சமாதானப் புறாக்களையும் கைகளில் ஏந்தி வந்துள்ளேன். எங்கள் விடுதலையை மறுக்காதீர்கள்” என அவர் நிகழ்த்திய உரை, உலகை உலுக்கியது. எதிரிகளையும் ஈர்த்தது.\nசேகுவாராவைப் போன்றே இவரையும் மேற்��ுலகின் ஆட்சியாளர்கள் ஏளனம் செய்தனர். ஆனால், ஆசிய&ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டிய விடுதலைப் போராளியாக உலகம் அவரை மதித்தது.\nஅவரைக் கொலை செய்ய இஸ்ரேலும், அமெரிக்காவும் எடுத்த முயற்சிகளை பாலஸ்தீன உளவு அமைப்பு முறியடித்துக் கொண்டே வந்தது. அதேபோல பல்வேறு விபத்துகளிலிருந்தும் இறையருளால் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார்.\nஒரு சுதந்திர நாட்டின் அதிபருக்குரிய மரியாதையோடு அவரைப் பல நாடுகள் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைகளைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டினர்.\nஇந்தியாவின் உற்ற நண்பராகவும், இந்தியாவை நேசித்த தலைவராகவும் இருந்தார். அதனால்தான் சந்திரசேகர் பிரதமராக இருந்தவரை இஸ்ரேலின் தூதரகம் இந்தியாவில் திறக்கப்படாமல் இருந்தது.\nஅவர் இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும் நெருங்கிய நண்பராக இருந்தார். ராஜீவைப் படுகொலை செய்ய சதி நடப்பதாக பி.எல்.ஓ.வின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், அதை ராஜீவுக்கு தெரியப்படுத்தினார்.\nராஜீவ் கொல்லப்பட்ட போது, கண்ணீரோடு டெல்லிக்கு ஓடோடி வந்தார் யாசர் அரபாத்\nஉலக விடுதலை இயக்கங்கள் யாசர் அரபாத்தை முன்னோடி தலைவராக ஏற்றுக் கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் போராளிகள் பி.எல்.ஓ.விடம் பயிற்சிப் பெற்றது ஒரு முக்கிய நிகழ்வாகும்\nயாசர் அரபாத் ஒரு பொறியாளர். ஒரு பொறியாளருக்கே உரிய நுட்பங்கள் அவரிடம் நிறைந்திருந்தன.\nஅவர் ஒரு கொரில்லா படையை வழிநடத்தியவராக மட்டுமின்றி, ஒரு ராணுவ நிபுணராகவும் செயல்பட்டார். அதுதான் பி.எல்.ஓ.வின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது.\nஎல்லாவற்றையும் விஞ்சும் வகையில் அவர் ஒரு அரசியல் நெறியாளராகவும், பன்முக சமூகங்களை அரவணைக்கும் ஆற்றல் நிரம்பியராகவும் திகழ்ந்தார்.\nயூதர்களை எதிர்க்க கிருஸ்தவர்களுடன் நல்லிணக்கம் பேணுவதன் அவசியத்தை உணர்ந்தார். பாலஸ்தீன அரபு கிறித்தவர்கள் ஏற்பாடு செய்யும் கிறிஸ்துமஸ் விருந்திலும் பங்கேற்றார். வழிபாடு வேறு, நேசம் வேறு என்பதை பக்குவமாக வெளிப்படுத்தினார்.\nஅவருக்கு பக்கபலமாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறிய பிறகு, உலகில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை உள்வாங்கினார்.\nஇனி நெடுங்காலத்திற்கு அமெரிக்காதான் உலகின் ஒற்றை வல்லரசாக கோலோச்சும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயலாற்றினார்.\nஅமெரிக்க அதிபராக கிளிண்டன் செயல்பட்ட போது பாலஸ்தீன&இஸ்ரேல் பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வு காண முயன்றார். மேற்கு கரையையும், காஸாவையும் உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.\n‘இஸ்ரேலை ஒழிப்பதே ஒரே நோக்கம்’ என்ற பிடிவாத நிலையில் இருந்த அரபு நாடுகளும், அரபுகளும் இதை ஏற்கத் தயங்கினர். இஸ்ரேலியர்களை வரலாற்று எதிரியாக பாவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் முழு உடன்பாடில்லை.\nயாசர் அரபாத் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டார் இஸ்ரேலை ஒழிக்கும் அளவுக்கு படைபலமோ, ஆயுத பலமோ அரபு நாடுகளில் யாருக்கும் இல்லை. அவர்கள் யாரும் போரிடவும் தயாராக இல்லை. அவர்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே\nPrevious Previous post: சிறிதரன் என்றால் ஆயுதம் தாங்காத பயங்கரவாதி\nNext Next post: தெரிந்த நடிகர் தெரியாத விவசாயி- “வில்லன்” கிஷோர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/138", "date_download": "2019-12-15T12:22:40Z", "digest": "sha1:UDJHDEXYF2UOMVSZJROZVJOPRKMH575W", "length": 9699, "nlines": 79, "source_domain": "www.stackcomplete.com", "title": "உலகில் மிகப்பெரிய மருத்துவர் நம் உடல் தான் அக்குபஞ்சர் – Stack Complete Blog", "raw_content": "\nஉலகில் மிகப்பெரிய மருத்துவர் நம் உடல் தான் அக்குபஞ்சர்\nஅக்குபஞ்சர் தத்துவப்படி, நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் – நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாலேயே நோய் தோன்றுகிறது.\n– நமது முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்,\nஅளவான உடல் உழைப்பு, அல்லது உடற்பயிற்சி இன்மை, போதுமான அளவு உறக்கமின்மை…\nஆகிய காரணங்களால், பஞ்சபூதங்களின் செயல்திறன்‌ பாதிக்கப்படுவதனால், நமது உடலில் நோய் தோன்றுகிறது.\n– மிகவும் உலர்ந்த தன்மை\nஆகிய சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கங்களும் காரணமாகின்றன.\nஆகிய பலவகை உணர்ச்சிகள் , அளவுக்கு அதிகமாக மனதை ஆக்கிரமிக்கும்போது, உடலின் சக்தி ஓட்டப்பாதையில் குறுக்கீடு ஏற்பட்டு, நோய் ஏற்படுகிறது.\nகீழே விழுதல், விபத்து , பாம்பு கடித்தல், கத்தி குத்து,\n“உட்கிரகித்தல் – கழிவு நீக்கம் ”\nமேற்கூறிய பல காரணங்களால், நமது உடலின் அடிப்படை கட்டமைப்பான “செல்”களின் செயல்திறன் கெடுகிறது.\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லும் தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையான காற்றை சுவாசிக்கிறது, மற்றும் உணவு எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் அறிவோம்.\nவாயு, திரவ மற்றும் திட தாதுக்களின் “சக்தி கிரியை” ஒவ்வொரு “செல்”லுக்குள்ளும் முடிவடைந்த நிலையில் – கழிவுகள் “செல்” லிலிருந்து நீக்கப்படுகின்றன.\n“உட்கிரகித்தல் – கழிவு நீக்கம் ” இவ்விரண்டு செயல்களும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கையில் உடல் நலத்திற்குப் எவ்விதப் பங்கமுமில்லை. இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் வலி, வீக்கம் மற்றும் நோய்க் குறிகளாக அறியப்படுகின்றன.\nகழிவுகளின் தேக்கமே அநேக நோய்கள் ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகிறது.\nதும்மல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு – ஆகியவை ஏற்படும்போது, அதற்கான காரணத்தை நாம் அறிய முற்படவேண்டும். அவை நமது உடலில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நி்கழக்கூடிய இயற்கையான கழிவு நீக்கச்செயலாக இருக்கலாம்.\nஉடலுக்கு தேவையில்லாத, ஒவ்வாத ஒன்றினை, வெளியேற்றும் செயல்களே தும்மல், இருமல் முதலியன.\nநமது உடல் – தன்னை தானே சரி செய்து குணப்படுத்திக்கொள்ளும் அற்புத ஆற்றல் உடையது. அது பெரும்பாலும், உடலின் பஞ்ச மூலக சமன்பாடு சீர் குலையாமல் பாதுகாப்பதன் பொருட்டு நிகழும் அனிச்சைச் செயலாகவே இருக்கும்.\nபிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிவதோடு, இயல்பான கழிவு நீக்கம் நடைபெறும் வகையில் நமது செயல்பாடுகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇந்த ம���திரியான சந்தர்ப்பங்களில், ஒருவர் – தனது உடலைப்பற்றியும் , அதன் செயல்பாடுகளைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பது அவசியமாகின்றது.\nதேவையில்லாமல் – கழிவு நீக்கத்தை நிறுத்த முற்படும்போது – கழிவுகளின் தேக்கம் அதிகமாகி உடலில் பிரச்சினை மேலும் முற்றுகிறது.\nமிகப்பெரிய அதிசயம் நம் உடலானது, உடலில் வரக்கூடிய அனைத்து விதமான நோய் என்று பெயர் வைத்திருக்கக் கூடிய, அனைத்து விதமான தொந்தரவுகளையும், தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்ளக் கூடிய மிகப்பெரிய ஆற்றலை தன்னகத்தே தானே வைத்து இருக்கின்றது…\nஎனவே உடலின் மொழியை, உடலின் ஆற்றலை தெளிவாக நாம் தெரிந்து கொள்வதன் மூலம், அனைத்து விதமான தொந்தரவுகளுக்கும் எளிய வழியில் தீர்வு காணலாம்…\nஉலகில் மிகப்பெரிய மருத்துவர் நம் உடல் தான்…\nஎனவே உடல் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்கின்றது…அதனை புரிந்து நடந்தால் வாழ்வில் என்றென்றும் ஆரோக்கியமே…\nமஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_38.html", "date_download": "2019-12-15T14:28:33Z", "digest": "sha1:5C46IGOBNPBBNDTS75OB6OWK6IPB3HYN", "length": 33642, "nlines": 53, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : வேதியியல் துறை படிப்புகள் வழங்கும் வளமான எதிர்காலம்!", "raw_content": "\nவேதியியல் துறை படிப்புகள் வழங்கும் வளமான எதிர்காலம்\nவேதியியல் துறை படிப்புகள் வழங்கும் வளமான எதிர்காலம் அறிவியல் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது வேதியியல் பிரிவு. உயிர்கள் தோன்றியது ரசாயன சேர்க்கையினால்தான். உயிர்களின் இயக்கமும் பல்வேறு ரசாயன செயல்பாடுகளின் பின்னணியில்தான் நடக்கின்றன. பால், பழங்கள் முதல் இறைச்சி வரை உள்ள அனைத்து உணவுகளிலும் ரசாயன கலவையாக கலந்திருக்கும் வேதிப்பொருட்களும், இதர சத்துக்களுமே உடலின் அத்தியாவசிய இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நாம் பயன் படுத்தும் சோப்பு, அழகு சாதனப் பொருட்கள் முதல் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் ரசா யனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ரசாயனப் பிரிவின் பயன்பாடுகளை பல்வேறு அறிவியல் படிப்பு களாக படிக்க முடி��ும். வளமான எதிர்காலத்திற்கு வாய்ப்பு வழங்கும் வேதியியல் துறை படிப்பு களைப் பற்றி இங்கு காண்போம்... ஒரு வேதிப்பொருள் மற்றொரு வேதிப்பொருளுடன் கலந்தால் என்ன நடக்கும், வேதிப் பொருட்கள், மற்ற பொருட்களின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பது போன்ற அடிப்படைகளை அனைத்து ரசாயன அறிவியல் படிப்புகளிலும் கற்றுக்கொள்ளலாம். இதை தெளிவுற அறிந்து கொண்டவர் வேதி நிபுணராக (கெமிஸ்ட்) உயரலாம். நீங்களும் ரசவாதங்களை திறம்பட கற்று சிறந்த வேதியியல் நிபுணராக மாற விரும்புகிறீர்களா அறிவியல் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது வேதியியல் பிரிவு. உயிர்கள் தோன்றியது ரசாயன சேர்க்கையினால்தான். உயிர்களின் இயக்கமும் பல்வேறு ரசாயன செயல்பாடுகளின் பின்னணியில்தான் நடக்கின்றன. பால், பழங்கள் முதல் இறைச்சி வரை உள்ள அனைத்து உணவுகளிலும் ரசாயன கலவையாக கலந்திருக்கும் வேதிப்பொருட்களும், இதர சத்துக்களுமே உடலின் அத்தியாவசிய இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நாம் பயன் படுத்தும் சோப்பு, அழகு சாதனப் பொருட்கள் முதல் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் ரசா யனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ரசாயனப் பிரிவின் பயன்பாடுகளை பல்வேறு அறிவியல் படிப்பு களாக படிக்க முடியும். வளமான எதிர்காலத்திற்கு வாய்ப்பு வழங்கும் வேதியியல் துறை படிப்பு களைப் பற்றி இங்கு காண்போம்... ஒரு வேதிப்பொருள் மற்றொரு வேதிப்பொருளுடன் கலந்தால் என்ன நடக்கும், வேதிப் பொருட்கள், மற்ற பொருட்களின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பது போன்ற அடிப்படைகளை அனைத்து ரசாயன அறிவியல் படிப்புகளிலும் கற்றுக்கொள்ளலாம். இதை தெளிவுற அறிந்து கொண்டவர் வேதி நிபுணராக (கெமிஸ்ட்) உயரலாம். நீங்களும் ரசவாதங்களை திறம்பட கற்று சிறந்த வேதியியல் நிபுணராக மாற விரும்புகிறீர்களா தொடர்ந்து படியுங்கள். பிளஸ்-2விற்கு பிறகு... இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவில் பிளஸ்-2 படித்தவர்கள் இளங்கலை வேதியியல் அறிவியல் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். என்ஜினீயரிங் பாடப்பிரிவிலும், தொழில்நுட்ப படிப்பிலும் வேதியியல் பாடப்பிரிவு உள்ளன. பி.இ., பி.டெக் போன்ற கெமிக்கல் என்ஜினீயரிங் பாடங்களை தேர்வு என்ஜினீயர��ங் கவுன்சிலிங் அடிப்படையில் தேர்வு செய்து விரும்பிய கல்லூரிகளில் படிக்கலாம். இளநிலை படிப்புகளை முடித்தவர்கள் முதுநிலை வேதியியல் சார்ந்த படிப்புகளை படிக்கலாம். முதுநிலை படிப்புகளிலும் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள், பெல்லோஷிப் மற்றும் பிஎச்.டி. போன்ற ஆராய்ச்சி படிப்புகளை படிக்கலாம். இளநிலை படிப்புகள் : பி.எஸ்சி. ஹெமிஸ்ட்ரி, பி.எஸ்சி. ஆக்சூரியல் சயின்ஸ், பேச்சிலர் ஆப் காமெர்ஸ் இன் ஆக்சூரியல் சயின்ஸ், பி.எஸ்சி. (அனலைட்டிகல் மெத்தட்ஸ் இன் கெமிஸ்ட்ரி, பயோகெமிஸ்ட்ரி), பி.எஸ்சி. அப்ளைடு கெமிஸ்ட்ரி போன்றவை முக்கியமான வேதியல் பாடப்பிரிவுகளாகும். என்ஜினீயரிங் துறையில் கெமிக்கல் என்ஜினீயரிங், என்விரான்மென்டல் கெமிஸ்ட்ரி, புட் புராசஸிங் அண்ட் இன் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி போன்ற பாடப்பிரிவுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த படிப்புகளுக்கு நல்ல எதிர்காலமும் உள்ளது. விண்வெளி சார்ந்த துறையில் பயணிக்க விரும்பு பவர்கள் ஆஸ்ட்ரோ கெமிஸ்ட்ரி படிப்பை தேர்வு செய்யலாம். விண்வெளியில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றுமுள்ள பருப்பொருட்களில் உள்ள வேதியியல் கூட்டுச்சேர்மங்கள் பற்றி இந்த படிப்பில் படிக்கலாம். அணுசக்தி துறையிலும் வேதியியல் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாகும். நியூக்ளியர் கெமிஸ்ட்ரி பாடத்தை தேர்வு செய்தால் அணுக்கரு வேதிப்பொருட்கள் மற்றும் செயல்பாடுகள், அதன் ஆற்றல் பற்றி படிக்கலாம். இவ்விரு துறைகளும் சமீபகாலமாக ஏறுமுகம் கொண்ட துறைகளாக இருப்பதால் பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும். புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம் போன்றவை இப்போது உயிர்ச்சூழலுக்கு பெரும் சவால்களாக அமைந்துள்ளன. என்விரான்மென்டல் கெமிஸ்ட்ரி படிப்பை தேர்வு செய்பவர்கள் இது பற்றி விரிவாக படித்து, சுற்றுச்சூழல் துறையில் வேதியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் இளநிலை படிப்புகளில் இதுபோன்ற பல்வேறு படிப்புகளை தேர்வு செய்பவர்கள், முதுநிலை படிப்புகளில் மேலும் பல்வேறு உட்பிரிவுகளில் வேதியியல் உலகை கற்றுத் தெளியலாம். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அக்ரோகெமிஸ்ட்ரி, பயோகெமிஸ்ட்ரி போன்றவை தொழிற��துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ‘பிலாசபி இன் அப்ளைடு கெமிஸ்ட்ரி’, ‘பிலாசபி இன் கெமிஸ்ட்ரி’, ‘பிலாசபி இன் ஜியோ என்ஜினீயரிங்’, ‘இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி’, ‘அனலைட்டிகல் கெமிஸ்ட்ரி’, ‘டிரக் கெமிஸ்ட்ரி’, ‘பார்மசூட்டிகல் கெமிஸ்ட்ரி’, ‘பிசிகல் அண்ட் மெட்டீரியல்ஸ் கெமிஸ்ட்ரி’ உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் முதுநிலை படிப்புகளை படிக்கலாம். இதே துறைகளில் எம்.பில். மற்றும் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகளையும் மேற்கொள்ள முடியும். வேலைவாய்ப்புகள் வேதியியல் படிப்புகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஏராளமான துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பட்டப்படிப்பு நிறைவு செய்தது முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, தங்கள் தகுதிக்கேற்ற கவுரவமான பணியையும், ஊதியத்தையும் பெற்றுத் தரக்கூடியவை வேதியியல் படிப்புகள். வேதியியல் படிப்பில் பிஎச்.டி. (முனைவர்) பட்டம் பெறுபவர்கள் பல்வேறு ஆராய்ச்சி பிரிவுகளிலும் உயர் அந்தஸ்திலான பதவியை பெறலாம். வேதியியல் ஆய்வகங்கள், மருந்து ஆய்வுக்கூடங்கள், மருந்து தயாரிப்பகங்கள், பொறியியல் ஆய்வுக்கூடங்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு கூடங்கள் போன்றவற்றில் பணி வாய்ப்புகள் கிடைக்கும். முதுநிலை படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்தவர்களுக்கு பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்களிலும், பயிற்சி மையங்களிலும் வேலைவாய்ப்பு உண்டு. இளநிலை படிப்பு படித்தவர்கள் பல்வேறு வேதித் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உதவியாளர்களாக சேர்ந்து வேதி நிபுணராக உயரலாம். வேதியியல் பணி என்பது ஆய்வகத்திற்குள் அமர்ந்து இரு வேதிப் பொருட்களை ஒரே குடுவையில் கலக்கிக் கொண்டிருப்பதல்ல. வேதிச் சேர்மங்களின் கலவையால் உருவாகும் புதுமைகளை சமூக பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றுவது வேதி நிபுணரின் வேலை, பிரிக்க முடியாததை பிரிக்கவும், சேர்க்க முடியாததை சேர்க்கவும் வேதிப் பொருட்களை பயன்படுத்தி புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். தங்கள் கண்டுபிடிப்புகளால் மருத்துவம், உணவுத்துறை, விண்வெளித்துறை அனைத்திலும் புதுமைகளை படைக்க வேதி நிபுணரால் முடியும். நீங்களும் வேதியியல் நிபுணராக விரும்பினால் இவற்றில் உங்களுக்கு விருப்பமான வேதிப் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம்\nLabels: வேதியியல் துறை படிப்புகள்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது\nஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது மருத்துவர் வெண்ணிலா இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றினை உச்ச...\nசாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை\nஇறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறை...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஉங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்\nகணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடு...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\n​ உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பா...\n (1) அண்ணல்தங்கோ (1) அண்ணா (2) அப்துல் கலாம் (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அமைதி (2) அம்பேத்கர் (3) அரசியல் (2) அரேபியக் குதிரை (1) அல்போன்சா (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (1) ஆசிரியர்கள் (1) ஆர்கனாய்டு (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இசை (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீ���ு (1) இடி (1) இணையதளத்தில் எல்லை மீறலாமா (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) இணையதளம் (5) இதயம் (1) இந்தியர்கள் (1) இந்தியா (2) இந்திராகாந்தி (1) இயற்கை (4) இலக்கியம் (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இளமையில் கல் (18) இளைஞர் (2) இஸ்ரோ (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உடல் பருமன் (2) உடுமலை நாராயணகவி (1) உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள் (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயிலே உன் ஆயுள் என்ன (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உலர் சலவை (1) உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள் (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்���ன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியார் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊதியம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) ஊனம் (1) எச்.ஐ.வி (1) எண்ணங்கள் (1) எமபுராணம் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.ஜி.ஆர் (2) எய்ட்ஸ் (1) எழுத்தாளர்கள் (1) என்கவுண்ட்டர் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1) ஏ.டி.எம் (1) ஐ.டி. பணி (1) ஒழுக்கம் (1) ஒற்றுமை (1) ஓசோன் (1) ஓய்வூதியம் (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கட்டபொம்மன் (1) கணிதம் (1) கணினி (1) கண் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கண்ணதாசன் (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கலிலியோ (1) கலைஞர் (6) கலைவாணர் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்வி (16) கவிதை வானில் கருத்துச் சூரியன் (1) கற்றல் (1) காது (1) காந்தி (8) காமராஜர் (2) காரல் மார்க்ஸ் (1) காவிரி (1) கிரிக்கெட் (2) கிருபானந்த வாரியார் (1) கிரெடிட் கார்டு (2) கீழடி (2) குடல் (1) குடும்பம் (1) குப்பைமேடு (1) குழந்தை (11) குளிர்காலம் (1) கூகுள் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கோபம் (1) சகுந்தலாதேவி (1) சதாவதானி (1) சந்திரயான் (4) சமூக வலைத்தளங்கள் (1) சர்தார் வல்லபாய் படேல் (2) சார்லி சாப்ளின் (1) சித்தர் (1) சிவாஜி (1) சிவாஜி கணேசன் (2) சிறைச்சாலை (1) சினிமா (3) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுடோகு (1) சுதந்திரம் (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூதாட்டம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) செல்போன் (3) செவ்வாய் கிரகம் (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேவல் சண்டை (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தண்ணீர் (2) தமிழர்கள் (2) தமிழ் (4) தமிழ் வளர்ச்சி (1) தமிழ்நாடு (1) தலையங்கம் (1) தற்கொலை (1) தனியா��் பள்ளி (1) தன்னம்பிக்கை (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டங்கள் (1) திரவ காந்தம் (1) திருப்பூர் குமரன் (1) தினம் (4) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) தேர்தல் (5) தேர்வாணையம் (1) தேர்வு (4) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) நடப்பதெல்லாம் நன்மைக்கே (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (1) நம்மாழ்வார் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நியூட்டன் (1) நினைவு நாள் (1) நீராகாரம் (1) நீர் (1) நுழைவுத் தேர்வு (1) நூலகம் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நேர்முகத்தேர்வு (1) நோய் (1) படிப்புகள் பல (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பதிவுத்துறை (1) பயணங்கள் (2) பயிற்சி (1) பருவநிலை (1) பல்கலைக்கழகங்கள் (1) பல்கலைக்கழகம் (1) பழமொழி (1) பாண்டியன் (2) பாரதியார் (2) பாலித்தீன் (1) பாலியல் (1) பாவை முப்பது - மார்கழி 1 (1) பாவை முப்பது - மார்கழி 2 (1) பாளையக்காரர்கள் (1) பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்டிக் (5) புகை (1) புதன் கிரகம் (1) புத்த மதம் (1) புத்தகம் (1) புத்தாண்டு (1) புற்றுநோய் (1) பெண் (3) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்மை (1) பெரியார் (5) பேனர் (1) பொங்கல் (1) பொங்கல் சிறப்பு பரிசு (1) பொது ஒழுங்குமுறை (1) பொருளாதாரம் (2) பொருளியல் (1) போதை (1) போலீஸ் (1) மகளிர் (1) மக்கள் மனநலம் (1) மதிப்பெண் (1) மது (1) மரண தண்டனை (1) மரபணு (1) மருத்துவ மகத்துவம் (1) மருத்துவம் (9) மலை (1) மறுமலர்ச்சி (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனம் (2) மனித உரிமை (1) மனித வளம் (1) மனிதநேயம் (2) மனிதர் (1) மாசுபாடு (1) மாணவர்கள் (6) மாமனிதர் கக்கன் (2) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாவட்டம் (1) மின்னல் (1) மீனவர் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முதுமை (5) முத்து (1) முயற்சி (1) முன்னேற்றம் (1) மூடுபனி (1) மூளை (1) மேட்டூர் அணை (1) மைக்கேல் பாரடே (2) மொழி (2) மோடி (3) யுரேகா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராஜாஜி (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரோபோ (1) லாலா லஜபதிராய் (1) லால்பகதூர் சாஸ்திரி (2) வக்கீல் (1) வங்கி (2) வங்கி கடன் (1) வடகொரியாவில் வசந்தம் மலருமா (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வணிகம் (1) வணிகவியல் துறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வள்ளலார் (2) வறுமை (1) வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாசிப்பு (2) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து அட்டை (1) வாழ்வை வளமாக்கும் வழிகள் (1) வானொலி (1) வாஸ்து (2) விசுவநாததாஸ் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்வெளி (2) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விவசாயம் (1) விவசாயிகள் (2) விவேகானந்தர் (3) விழுப்புரம் (1) விளாதிமிர் புதின் (1) விளையாட்டு (3) விஸ்வேசுவரய்யா (1) வீடு (1) வீடு விற்பனை (1) வீட்டு கடன் (1) வீட்டுக்கடன் (2) வீட்டை அழகுசெய்வோம் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெற்றி (2) வேதியியல் துறை படிப்புகள் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலைவாய்ப்பு (2) ஜக்கிவாசுதேவ் (1) ஜல்லிக்கட்டு (1) ஜி ஜின்பிங் (1) ஜி.எஸ்.டி (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்மார்ட்போன் (1) ஹெல்மெட் (1)\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_18.html", "date_download": "2019-12-15T13:52:23Z", "digest": "sha1:5GZKC4JE4OYK7VRMWTDIGFF2S2NMDW45", "length": 5687, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன்: சஜித் பிரேமதாச", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமர் பதவியை ஏற்கமாட்டேன்: சஜித் பிரேமதாச\nபதிந்தவர்: தம்பியன் 02 December 2018\nதற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியுடனான பேச்சுக்களின் போதும் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை. ஆனால், எதிர்கால பாராளுமன்றத் த��ர்தலில் ஐ.தே.க.வின் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடும். எனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு.” என்றுள்ளார்.\n0 Responses to பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன்: சஜித் பிரேமதாச\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன்: சஜித் பிரேமதாச", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/jyothikas-next-film-as-village-subject", "date_download": "2019-12-15T13:26:34Z", "digest": "sha1:HZ2AUC4LRZSSXXK45HC6TT4O45YXMWZ5", "length": 6223, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஜோதிகாவின் கிராமத்துப் படம்!’ - முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் - சமுத்திரக்கனி காம்போ | jyothika's next film as village subject", "raw_content": "\n’ - முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் - சமுத்திரக்கனி காம்போ\n2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் கிராமத்துப் பின்னணி கதைகொண்ட படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.\nதன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில், ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார், ஜோதிகா. இரண்டாவது இன்னிங்ஸ்தான் என் மனசுக்கு நெருக்கம் எனப் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். கடந்த வருடம், 'நாச்சியார்', 'செக்கச் சிவந்த வானம்', 'காற்றின் மொழி' என இவர் நடித்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் வெளியான 'ராட்சசி' படத்திற்கும் ஏகபோக வரவேற்பு. தற்போது, 'ஜாக்பாட்' படத்தில் ரேவதியுடன் அதகளம் செய்திருக்கும் ஜோதிகாவை ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடிவருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து, ஜீத்து ���ோசஃப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம், அறிமுக இயக்குநர் ஃப்ரட்ரிக் இயக்கத்தில் 'பொன்மகள் வந்தாள்' என இரண்டு படங்களைத் தன் கைவசம் வைத்துள்ளார். இப்போது, அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. 'கத்துக்குட்டி' படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்தப் படத்தை இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இக்கதையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/154340-serial-actress-bavithra-talks-about-her-personal", "date_download": "2019-12-15T13:34:01Z", "digest": "sha1:OBJSRBN7BFUA4SDTC7CKTHAIAHLE2RJN", "length": 10986, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "''என் முகத்துக்கு கர்லிங் ஹேர் செட்டாகலை'' - 'நிலா' பவித்ரா | serial actress bavithra talks about her personal", "raw_content": "\n''என் முகத்துக்கு கர்லிங் ஹேர் செட்டாகலை'' - 'நிலா' பவித்ரா\n''என் முகத்துக்கு கர்லிங் ஹேர் செட்டாகலை'' - 'நிலா' பவித்ரா\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `நிலா'. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் பவித்ரா. இவர், வீஜேவாக அறிமுகமாவதற்கு முன்பே மாடலிங் துறையில் தடம் பதித்தவர். `மிஸ் சவுத் இந்தியா 2017' பட்டத்தைக் கைப்பற்றியவர். அவரிடம் பேசினோம்.\nஆங்கரிங் எனக்கு பிடிச்ச விஷயம். ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும் போதுதான் எதிர்பாராமல் மாடலிங் வாய்ப்பு கிடைச்சது. ஆங்கரிங், மாடலிங்னு பிஸியா ஓடிட்டு இருந்தேன். சன் டிவியில் `வணக்கம் தமிழா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். அந்தச் சமயம் `நிலா' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. சரி, டிரை பண்ணிப் பார்க்கலாம்னு ஓகே சொன்னேன்.\nஆங்கரிங் பொறுத்தவரைக்கும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி பேசினால் போதுமானது. அது வேற மாதிரியான ஒர்க். சீரியலில் நடிக்கணுங்குறது கொஞ்சம் வித்தியாசமானது. நான் நிறைய ஷார்ட் ஃபிலிமில் நடிச்சிருக்கேன். ஆனாலும், சீரியல் புது அனுபவமாகத்தான் இருந்துச்சு. ஏன்னா, முழு நாள் ஷூட்டிங் நடக்கும். ஒரு நாளைக்கு இத்தனை ஷாட் எடுக்கணும்னு இருக்கும். ஆரம்பத்தில் பல விஷயங்கள் தெரியலை. இப்போ நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன் என்றவரிடம் ஆக்டிங், விஜே, மாடலிங் எப்படிச் சாத்தியம் எனக் கேட்டோம்.\nநான் இரண்டு வருஷத்துக்கும் மேல பல மீடியா துறையில் இருக்கேன். இப்போதான் என்னைப் பற்றி வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு. எனக்கு ஆங்கரிங் பண்றதுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, சீரியலில் ஷூட்டில் பிஸியா இருக்கிறதுனால என்னால ஆங்கரிங் பண்ண முடியலை. உண்மையைச் சொல்லணும்னா ஆங்கரிங்கை ரொம்ப மிஸ் பண்றேன்.\nநான் நார்மலா வெஸ்டர்ன் காஸ்டியூமில்தான் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியிருக்கேன். இந்த சீரியலில் பக்கா ஹோம்லி லுக். ஆரம்பத்தில் எனக்கு கர்லி ஹேர் செட் பண்ணாங்க. கர்லி ஹேர் என் முகத்துக்குச் செட்டாகலை. அப்புறம் என்னுடைய நார்மல் ஹேர் ஸ்டைலையே இந்த சீரியலில் மெயின்டெயின் பண்ணச் சொல்லிட்டாங்க.\nசீரியலில் எனக்கு அம்மா, அப்பாவாக நடிக்கிற சாதனா அம்மா கூடவும், ரவி அப்பா கூடவும் நான் ரொம்ப குளோஸ். சின்னச் சின்ன விஷயங்களும் அவங்க நோட் பண்ணி இதை இப்படி பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. அவங்ககிட்ட இருந்து பல விஷயங்களை கத்துக்கிட்டேன். சாதனா அம்மா சீரியலில்தான் வில்லி; நேர்ல ரொம்பவே ஸ்வீட். அதே மாதிரி அவங்க சூப்பரா சமைப்பாங்க. மதிய உணவு எப்பவும் நான், சாதனா அம்மா, ரவி அப்பா எல்லோரும் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து ஷேர் பண்ணிச் சாப்பிடுவோம்.\nநான் ஆங்கர்ங்குறதுனால எல்லோர்கூடயும் ஈஸியா ஜெல் ஆகிடுவேன். இந்த சீரியலைப் பொறுத்தவரை நானும், சாதனா அம்மாவும்தான் ரொம்ப நேரம் ஒன்றாக இருப்போம். நானும் சரி, அவங்களும் சரி நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிப்போம். சீரியலில் பிஸியாக இருக்கிறதுனால ஆங்கரிங், மாடலிங்கில் கவனம் செலுத்த முடியலை. வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். ஆனா, இன்னும் அந்தப் படம் ரிலீஸ் ஆகலை. இப்போதைக்கு `நிலா' மேல மட்டும்தான் கவனம் செலுத்துறேன்.\nஇந்த சீரியலில் நடிக்கிறதுக்கு முன்னாடி என்னை வெளியில் பார்க்குறவங்க இவங்க அந்த ஷோவுடைய விஜேன்னு சொல்லுவாங்க. இப்போ என்னை நிலா சீரியலில் நடிக்குறவங்கன்னு சொல்றாங்க. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிச்சிருக்கேன்னு ஹாப்பியா இருக்கு எனப் புன்னகைக்கிறார், பவித்ரா.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2019-12-15T13:30:35Z", "digest": "sha1:AYT33UJKBOLHUQKUMXKXR3SETYXZB2B3", "length": 10227, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அன்பே அன்பே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அன்பே அன்பே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅன்பே அன்பே பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெந்தில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேக் (நகைச்சுவை நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெமினி (2002 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓர் இரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராசக்தி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்த நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர்ந்த மனிதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாயாடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாதகம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநானும் ஒரு பெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சை விளக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வர் சுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்கும் கரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழந்தையும் தெய்வமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லவனுக்கு நல்லவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேஜர் சந்திரகாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னையும் பிதாவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனாதை ஆனந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசேதான் ��டவுளடா (1972 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் இருவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதாள உலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்க்கை (1949 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரிச்சந்திரா (1944 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகோதரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளத்தூர் கண்ணம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வப்பிறவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரத்திருமகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பதி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரழகன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியமான தோழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்டைக்காரன் (2009 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதல் இடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவிஎம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன் ராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலதெய்வம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம் (தமிழ் நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்சாரம் அது மின்சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அன்பே அன்பே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைவாசல் விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனாட்சி (மலையாள நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவ மன்னிப்பு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:அன்பே அன்பே.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரத்வாஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:05:09Z", "digest": "sha1:KCD3C7ALPUKGZHFXRDIERHSSLJVMT5XT", "length": 9461, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மீட்டர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமீட்டர் பின்வரும் பக்கங்களில் இப்பக்க��் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎமிரேட்ஸ் கோபுரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈபெல் கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெட்ரோனாஸ் கோபுரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீசாவின் சாய்ந்த கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரைஸ்லர் கட்டிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல் காஸ்ட்டீயோ பிரமிட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிசாவின் பெரிய பிரமிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. என். கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பியாவின் சேயுஸ் சிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒளியாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபென்குயின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானளாவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்குலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலோமீட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெண்ட்டி மீட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருதுநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரப்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில நேரங்களில் சில மனிதர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூட்டன் (அலகு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுக்கல் (அலகு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடுப்பாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுடவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கை ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்து ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுண்ணலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதடை தாண்டும் ஓட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர் ஓட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டீபிள்சேஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதடகள விளையாட்டரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டூர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இரயில்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவுரி (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாயுருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிளகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின் விலாங்குமீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-15T13:26:36Z", "digest": "sha1:COAR3SOU4BKD7AQG72IYG4NHPAGMYNEL", "length": 7846, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காஷ்மீர் பிரச்சினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயனர் இன்பம்குமார், பிரச்சனை என்பதை பிரழ்ச்சனை என மாற்றியுள்ளார். இதுவரை அந்த வார்த்தையை எங்கும் கேட்டறியாத என்னைப் போன்றவர்கள் இந்த கட்டுரைக்கு பார்க்கும் போது குழம்பக்கூடும். பிரச்சனை என்ற வார்த்தை விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படும் வார்த்தைதானே. அதை திருத்த வேண்டியது அவசியம் தானா. அதை திருத்த வேண்டியது அவசியம் தானா\nஎஸ்ஸார்... இங்கு காண்க:[[1]] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:04, 27 சூன் 2012 (UTC)\nசிவகுரு, நான் அதை பார்வையிட்டேன் நன்றி. இருந்தும் எனக்கான விடைகிடைக்கவில்லையே. --எஸ்ஸார் (பேச்சு) 14:14, 27 சூன் 2012 (UTC)\n\"காஷ்மீர் முரண்பாடு\" என்று இருக்கலாமே ஆங்கில விக்கியும் அதே பொருளில்தான் உள்ளது (en:Kashmir conflict). --Anton (பேச்சு) 14:18, 27 சூன் 2012 (UTC)\nகாஷ்மீர் பிரச்சினை என்று நீங்கள் தேடினாலும், நிச்சயம் இப்பக்கத்தை வந்தடையலாம். முன்பு இலரத்திரன் (electron) என்று ஒரு பக்கத்தை உருவாக்கி பிறகு எதிர்மின்னி என்ற பக்கத்திற்கு நாம் வழிமாற்றவில்லையா அதைப் போன்றுதான். வழிமாற்றுவது தவறில்லை. இது தமிழ்ச்சொல்லாக இருந்தால் எந்த ஒரு ஐயமும் இல்லை. தமிழில்லை என்பதாலேயே இதனை மாற்ற முயன்றேன். பிறழ்ச்சனை, பிறழ்ச்சி, பிறழ்வு, பிறழ்வினை, சிக்கல், சர்ச்சை, புதிரு, புதிரி, புதிர்வு, புரியாதீர்வு என்று நல்ல தமிழ்ச் சொற்கள் ஏராளமாக இருக்கும் பொழுது அதனையும் பயன்படுத்துவதில் தவறில்லையே. --இராச்குமார் (பேச்சு) 14:43, 27 சூன் 2012 (UTC)\nமேலும் பிரச்சினை, பிரச்சனை என்ற இரண்டிற்கு உள்ள வேறுபாட்டைக் காணவும். --இராச்குமார் (பேச்சு) 14:55, 27 சூன் 2012 (UTC)\nசிக்கல், பிரச்சினை என்ற வழக்கத்தில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாக நாம் புதியாக சொற்களைப் பயன்படுத்துவது இங்கு பொருந்தவில்லை. --Natkeeran (பேச்சு) 18:21, 27 சூன் 2012 (UTC)\n���ந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2012, 18:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_2", "date_download": "2019-12-15T12:57:35Z", "digest": "sha1:5YDQ4OHJTRBSZKRNHCEB5UQ34DYBNMCM", "length": 8316, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்பைடர்-மேன் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 30, 2004 (வடஅமெரிக்கா)\nஸ்பைடர்-மேன் 2 (ஆங்கிலம்:Spider-Man 2) இது 2004ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஸ்பைடர்-மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு சாம் ரைமி என்பவர் இயக்கியுள்ளார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஸ்பைடர்-மேன் 2\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஸ்பைடர்-மேன் 2\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் ஸ்பைடர்-மேன் 2\nபாக்சு ஆபிசு மோசோவில் ஸ்பைடர்-மேன் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/andhra-cm-jagan-mohan-reddy-to-create-a-new-history-of-country-364513.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:35:34Z", "digest": "sha1:FHT3SPY7U7SHFDIZYUCUUNX3OEOBSMBF", "length": 17636, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய வரலாறு படைத்த ஜெகன்... ஆந்திராவில் 1.25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் அரசுப்பணி | andhra cm jagan mohan reddy to create a new history of country - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய வரலாறு படைத்த ஜெகன்... ஆந்திராவில் 1.25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் அரசுப்பணி\nJegan Mohan Reddy | 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்- வீடியோ\nவிஜயவாடா: ஆந்திராவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி வழங்கி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு வருகிறார். தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதத்தை ஆந்திர மக்களுக்கே தர வேண்டும் எனக் கூறினார். மேலும், சட்டமன்றத் தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது வேலைவாய்ப்பை உருவாக்குதல். அதனை நிறைவேற்றும் வகையில் நேற்று ஒரே நாளில் ஒன்றே கால் லட்சம் பேரை நிரந்தர ஆந்திர அரசு ஊழியர்களாக பணியமர்த்தியுள்ளார்.\nஇது நாட்டிலேயே முதன்முறையாக நடைபெற்ற வரலாற்று நிகழ்வு என ஒ.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டாடி தீர்க்கின்றனர். டிசம்பர் மாதம் முதல் ஆந்திரா முழுவதும் கிராமச்செயலகம், வார்டுச்செயலகம் தொடங்கப்பட உள்ளது. அந்தச் செயலகங்களில் பணியாற்ற படித்த இளைஞர்களை, இளம்பெண்களை அரசு ஊ���ியர்களாக்கி பணியமர்த்தியுள்ளார்.\nமொத்தம் 21 லட்சம் பேர் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் மட்டும் எழுத்துத் தேர்வில் தேர்வாகினர். அதில் முதற்கட்டமாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 72,000 பேருக்கும் விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n11,000 கிராமச் செயலகங்களும், 3,700 வார்டுச்செயலகங்களும் தொடங்கப்படவுள்ளதால் ஒவ்வொரு செயலகத்திலும் 10 ஊழியர்கள் வீதம் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், இது தொடர்பாக பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் பேசிய ஜெகன், கிராமமக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்படும் செயலகங்களில் பணிபுரிபவர்கள், வேலையாக நினைக்காமல் சேவையாக நினைத்து பணியாற்ற வேண்டும் என்றும், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களின் செயல்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\nஅஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ்.. கைதாகி ஜாமீன்.. மறுபடியும் இப்ப ஜெயிலில் 1-2-3\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்\n3 பொண்டாட்டி... நான்கைந்து பிள்ளைகள் என முதல்வர் ஜெகன் பேச்சு.. பவன் கல்யாண் ஆவேசம்\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு\nபுதிய இந்தியா மேப்பில் நம்ம மாநில தலைநகர் எங்கப்பா அடித்து கொள்ளும் ஆந்திரா கட்சிகள்\nசெம்மரக்கட்டைகளுடன் சீறி பாய்ந்த கார்.. 80 படங்களை போல் விரட்டி பிடித்த போலீஸ்\nதூக்க கலக்கத்தில் பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர்.. பாடி மேம்பாலத்தில் லாரி மீது மோதல்.. நடத்துநர் பலி\n800 கோடிக்கு கணக்கே இல்லை.. ரூ.100 கோடிக்கு ரொக்கம்.. அதிரவைக்கும் கல்கி ஆசிரமம்.. யார் வீட்டு பணம்\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\n\\\"பகவானை\\\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் ப��பரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra jagan mohan reddy ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/boney-kapoor-spotted-at-koyambedu-market-to-purchase-thala-60-poojai-items/articleshow/71642984.cms", "date_download": "2019-12-15T14:25:27Z", "digest": "sha1:DRVCGM4VWPHS5EZT3NSNGOPOTAY2VNJG", "length": 16764, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "thala 60 pooja : Ajith: தல 60 பூஜைக்காக கோயம்பேட்டில் அங்க இங்கன்னு சுத்திய போனி கபூர்! - boney kapoor spotted at koyambedu market to purchase thala 60 poojai items | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nAjith: தல 60 பூஜைக்காக கோயம்பேட்டில் அங்க இங்கன்னு சுத்திய போனி கபூர்\nஅஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் பூஜைக்காக படக்குழுவினர் நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் பல இடங்களில் உலா வந்துள்ளனர்.\nAjith: தல 60 பூஜைக்காக கோயம்பேட்டில் அங்க இங்கன்னு சுத்திய போனி கபூர்\nஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வந்த படம் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.\nஇப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழக வசூலில் இப்படம் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் அஜித் நடிப்பில் வந்த படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் குவித்த படங்களில் விஸ்வாசம் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் படம் தல 60. இப்படத்தையும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணி தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில், நடிக்கும் நடிகைகள் குறித்து தற்போது ஒவ்வொன்றாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி, முதலில் இப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு முதன் முதலில் அஜித்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.\nபோலீஸ் கதையை மையப்படுத்திய இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படமும் அப்பா – மகள் காம்பினேஷனில் உருவாக இருக்கிறது. இப்படத்தில் அனிகா அஜித்துக்கு மகளாக நடிக்கிறார். இந்த நிலையில், தல 60 படத்தின் பூஜை மைலாப்பூரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் இன்று காலை நடக்க இருப்பதாக தகவல் வெளியானது.\nஅதற்காக போனி கபூர் நேற்று இரவு கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வந்துள்ளார். மேலும், அண்ணா நகர் பகுதிக்கும் அவர் சென்று வந்துள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கண் இருந்தார்.\nஇப்படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையில், இப்படத்தின் பூஜைக்காக யுவன் சங்கர் ராஜா வருகை தரும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வளவு ஏன், தல 60 பூஜைடே என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் மிரட்ட வருகிறது தல60 என்று அச்சிடப்பட்ட போஸ்டர் ஒட்டி இப்போதே தல 60 படத்தை கொண்டாடி வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nஆதித்ய வர்மா நஷ்டத்தை ஈடுகட்ட வர்மாவை ரிலீஸ் செய்கிறார்களா\nமகாலட்சுமியுடன் தொடர்பில் இருந்த 'பெரிய ஆள்' என்னை மிரட்டுகிறார்: ஜெயஸ்ரீ\nமேலும் செய்திகள்:ஹெச் வினோத்|யுவன் சங்கர் ராஜா|போனி கபூர்|தல 60|அஜித்|Yuvan Shankar Raja|thala 60 pooja|H Vinoth|Boney kapoor|Ajith\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர்: அப்போ விஜய்\nCheran பிறந்தநாள் அன்று சேரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி\nநடிகரின் வீட்டில் 2 மணிநேரத்தில் குண்டு வெடிக்கும்: இமெயிலால் பரபரத்த போலீஸ்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடியில் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAjith: தல 60 பூஜைக்காக கோயம்பேட்டில் அங்க இங்கன்னு சுத்திய போனி ...\nமகள் ஐஸ்வர்யாவுடன் இமய மலைக்கு சென்ற ரஜினி...\nBigil TN Rights: பிகிலுக்கு ரூ.180 கோடி பட்ஜெட், 110 நாள் கால்ஷீ...\nகல்லீரல் பிரச்சனை: மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்...\nVijay Bigil Release Date: பிகில் தமிழக விநியோக உரிமை ரூ.83 கோடிக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF/17", "date_download": "2019-12-15T14:22:02Z", "digest": "sha1:YGUD4CZMXGP47HUNGNWE5XISNW4MNU67", "length": 19485, "nlines": 243, "source_domain": "tamil.samayam.com", "title": "ஐஐடி: Latest ஐஐடி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 17", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்ச...\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்கு...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்தாண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 30 பொறியியல் கல்லூரிகள்\nஇந்திய அளவில் மீண்டும் முதலிடம் பிடித்த ஐஐடி-மெட்ராஸ்; டாப் 10ல் அண்ணா பல்கலைக்கழகம்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\nதமிழகத்திற்கு காவிாி நீா் கிடைக்காது – சுப்பிரமணியன் சுவாமி\nதமிழக மக்களுக்கு காவிாி நீா்தான் வேண்டும் என்று விரும்பினால் அது கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. கருத்து தொிவித்துள்ளா்ா.\nஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியமில்லை – சு.சுவாமி\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியம் இல்லை என்று பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தொிவித்துள்ளாா்.\nசென்னை ஐஐடி விழாவில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதில் சம்ஸ்கிருத பாடல் திணிப்பு\nஹிந்தியை தொடர்ந்து சம்ஸ்கிருத திணிக்கும் முயற்சியாக சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சம்ஸ்கிருத பாடல் ஒலிபரப்பப்பட்டது.\nமாட்டிறைச்சிக்கும், முத்தம் கொடுப்பதற்கும் திருவிழாவா\nமுத்தம் கொடுப்பதற்கும், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கும் விழா மேற்கொள்வதா என்று துணை குடியரசு தலைவா் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளாா்.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நிதிதிரட்டப்பட்டு வரும் நிலையில், சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்துக்கு இருக்கை அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nமும்பை ஐ.ஐ.டி. உணவகத்தில் அசைவ உணவுகளுக்கு தடை\nஐஐடி சென்னைக்கு மத்திய அரசு நிதியளிக்கும்: அருண் ஜெட்லி\nஇன்று அறிவிக்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ஐஐடி சென்னையில் மேற்கொள்ளப்படும் 5ஜி ஆராய்ச்சிக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை நிதியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஐடி மெட்ராஸுக்கு ரூ.55.3 கோடி நிதியளித்த முன்னாள் மாணவர்கள்\nசென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸுக்கு அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் ரூ.55.3 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்\nஐஐடி மாணவிக்கு விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை\nஉத்தரப்பிரதேசத்தில் ஐஐடி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிடான்ஷீ என்ற விமானப்படை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய அஞ்சல் துறையில் எம்டிஎஸ் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\nஇந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 18 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஅம்பிரிஸை வெளியேற்றிய சஹார்... வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் துவக்கம்\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... மைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/will/page/2/", "date_download": "2019-12-15T12:44:01Z", "digest": "sha1:SR66PLMJCD2FOF5V5MQZXF2KZNY4D6FG", "length": 6534, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "will Archives - Page 2 of 3 - வில்ல���்க செய்தி", "raw_content": "\nசர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் குணமாக டாக்டர் கூறும் பயனுள்ள தகவல் \nஇன்று பார்க்கும் தல அஜித் வேறு எனக்கூறிய விவேக் \nஇந்துக் கடவுள்களை பழித்துப் பேசும் பேசும் கிருஸ்துவ மத வியாபாரிகளே எனது சவாலை ஏற்க தயாரா என கர்ஜிக்கும் இந்து அமைப்பின் பிரமுகர் \nதலைதூக்கும் வர்ணாசிரமம், நமஸ்காரத்தினை ஒழித்துக்கட்ட தடியை எடுக்கச் சொல்லும் சுபவீ \nகள்ளக் காதலர்களுக்கு ஆதரவாக கர்ஜிக்கும் பாரதி கண்ணமா \nபிரதமர் மோடிக்கு தமிழகத்தில் இளைஞர்கள் கொடுக்கும் ஆதரவை பாருங்க \nநன்மைகளை வாரி வழங்கும் சனீஸ்வரனின் வரலாறு \nபிரமிக்க வைக்கும் கண் கொள்ளா காட்சி ….\nஅனைவரையும் கண் கலங்க வைக்கும் சம்பவம் …\nஇவர் எல்லாம் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருந்தால் தமிழகம் எப்படி உருப்படும்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2019-12-15T12:38:52Z", "digest": "sha1:ZCGUEF6E2GRQV2UNWFQLURCYBK6I4IPE", "length": 24234, "nlines": 152, "source_domain": "www.sooddram.com", "title": "கோட்டாபயவின் எதிர்காலம் – Page 2 – Sooddram", "raw_content": "\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டு விட்டாலும் அவரது வேட்புமனு சார்பாகத் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு விட்டாலும், அவரால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது, இந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம்வரை, உறுதியாகத் தெரியாத நிலையிலேயே உள்ளது.\nகோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் பெறப்பட்டது சட்டவிரோதம் என்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டும் தேசிய அடையாள அட்டையும் செல்லுபடியற்றவை எனவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுவே இதற்குக் காரணமாகும்.\nகோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கைக் குடியுரிமையை அங்கிகரிக்கக் கூடாதென, உள்நாட்டு விவகார அமைச்சருக்கு உத்தரவிடக் கோரி, காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்தரகுப்த தெனுவர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, புதன்கிழமையும் நேற்றும், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்த மனு மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது, இந்த முக்கியத்துவமிக்க வழக்கின் தீர்ப்பு, இன்றே (04) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வழக்கு, மிகக் கச்சிதமாக திட்டமிட்டு தொடரப்பட்ட ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.\nகோட்டாபய ராஜபக்‌ஷவுக்காக, பொதுஜன பெரமுனவினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கின்ற நிலையில்தான், இந்த வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது.\nஇந்தத் தீர்ப்பு பாதகமாக அமைந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷவால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. அது ஒரு பிரச்சினை. அவருக்குப் பதிலாக இன்னொரு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். அது வேறொரு பிரச்சினை.\nஅவ்வாறு, வேறொரு வேட்பாளரைத் தெரிவுசெய்து, இணக்கப்பாட்டை எட்டுவதற்கும் காலஅவகாசம் தேவை.\nஏற்கெனவே தாமரை மொட்டுச் சின்னத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்காகக் கட்டுப்பணம��� செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், வேறொருவருக்காக அதே சின்னத்தில் கட்டுப்பணம் செலுத்த முடியுமா என்பது, புதிதாக முளைக்கக்கூடிய பிரச்சினை.\nஇப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள், நெருக்கடிகளுக்கு, மஹிந்த அணியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்த வழக்கு.\n2004ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்றிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, 2005 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவருக்குப் பின்னால், அப்போது ஹெல உறுமயவும் ஜே.வி.பியும் ஒன்றிணைந்திருந்தன.\nஅந்தச் சூழலில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, ஐ.தே.கவின் கபீர் ஹாசிம், ஒரு முறைப்பாட்டைச் செய்திருந்தார்.\n2004 டிசெம்பரில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெருமளவில் வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ என்ற பெயரில் ஓர் உதவி நிதியத்தை ஆரம்பித்திருந்தார்.\nஅந்த நிதியத்துக்குச் சேர்க்கப்பட்ட 83 மில்லியன் ரூபாய் நிதியை, மஹிந்த ராஜபக்‌ஷ, தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றினார் என்பதே குற்றச்சாட்டாகும்.\nஅதுபற்றி, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.\nஅந்த வழக்கு அப்போது, உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅவர் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, மஹிந்த ராஜபக்‌ஷவைக் காப்பாற்றியிருந்தார். அந்த வழக்கில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியாகியிருந்தால், அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. ராஜபக்‌ஷ குடும்பத்தினர், அரசியலில் தலையெடுத்திருக்கவும் முடியாது.\nஅந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், பின்னர் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது அவர், மஹிந்த ராஜபக்‌ஷவைத் தானே காப்பாற்றியதாகவும் கூறியிருந்தார்.\n2015 ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான பிரசாரங்களையும் அவர் மேற்கொண்டிருந்தார்.\nஅதற்கு முன்னர், அவர் ஒரு மேடையில் உரையாற்றிய போது, 2005இல் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும் போது தவறு செய்துவிட்டதாகவும் ���தற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பகிரங்கமாகவே கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கு என்றே கருதப்பட்டது.\nஅந்தத் தீர்ப்பு தவறானதென்று ஒப்புக்கொண்ட சரத் என். சில்வா, இன்று மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் நிற்கிறார். எனவே, இப்போது வேறொரு கதையைக்கூட அவரால் கூறமுடியும்.\nஎது எவ்வாறாயினும், அப்போது மஹிந்த ராஜபக்‌ஷவை, அந்தத் தீர்ப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர் சரத் என். சில்வாதான். அன்று அவர் அந்தத் தீர்ப்பை அளிக்காமல் விட்டிருந்தால், இலங்கைத் தீவின் அரசியல், வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅப்போது மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்கொண்டது போன்ற சிக்கலை, இப்போது கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்கொண்டிருக்கிறார்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், பல தில்லுமுல்லுகள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றுக்கான ஆதாரங்களை அவர்கள் விட்டு வைத்திருக்கவில்லை. அதனால்தான், தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு வழக்கில்கூட ராஜபக்‌ஷவினருக்கு எதிரான தீர்ப்பைப் பெறமுடியவில்லை.\nஆனால், மிகமுக்கியமான கோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டைக் குடியுரிமை விடயத்தில், அந்தளவுக்கு அவர்கள் திறமையாகச் செயற்படவில்லை என்பதே உண்மை.\nஇரட்டைக் குடியுரிமையை வழங்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இருக்கும்போது, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற மூன்றாவது நாள், அமைச்சரவையோ செயலாளர்களோ நியமிக்கப்படாத நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் ஆவணத்தில் தானே கையெழுத்துப் போட்டிருக்கிறார்.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்பதால், அதற்கான அதிகாரம் உள்ளது என்று நியாயமும் சொல்லப்படுகிறது.\nஆனால், எதற்காக அவர்கள் இந்தளவுக்கு அவசரப்பட்டனர் என்ற கேள்வி உள்ளது.\nகோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டைக் குடியுரிமை குறித்த ஆவணங்களோ அதற்கான பதிவுகளோ, குடிவரவுக் குடியகல்வுத் திணைக்களத்திலோ, பாதுகாப்பு அமைச்சிலோ இல்லை.\nபொறுமையாகவும் தடயங்களை விடாமலும் இதனைக் கையாண்டிருந்தால், ராஜபக்‌ஷவினருக்கு இந்த நிலை ஏறபட்டிருக்காது. அவசரமும் ந���றைவேற்று அதிகாரம் கைக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட நிதானம் இழப்புமே, இவ்வாறான முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது.\nஅது, 14 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குப் பிரச்சினையாக வந்திருக்கிறது.\nஇந்த வழக்கில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகந்தான்.\nஏனென்றால், இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் யசந்த கோத்தாகொடவும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகரவும் விசாரிப்பதற்கு, கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பிலிருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை, நீதியரசர்கள் குழு நிராகரித்திருந்தது.\nதமக்குச் சாதகமான தீர்ப்பை அளிக்கமாட்டார்கள் என்று நம்பியதால்தான், இந்த இரண்டு நீதியரசர்கள் மீதும் நம்பிக்கை வைக்க, கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பினர் தயங்கியிருந்தனர்.\nஆனால், அவர்கள் அளிக்கப்போகும் தீர்ப்புதான், கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது.\nஇந்த வழக்கை, ஐ.தே.கவே நன்கு திட்டமிட்டுத் தாக்கல் செய்திருக்கிறது என்பது, பொதுஜன பெரமுனவின் குற்றச்சாட்டு. அதில் சந்தேகம் கொள்ள வேண்டியதும் இல்லை. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாக அமைந்தால், அது ஐ.தே.க தரப்பின் வியூகங்களுக்கு அடியாகவே அமையும். அதேவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்குகள் எல்லாமே பொய்யானது, அரசியல் நோக்கம் கொண்டவை என்றே பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்பட்டால், அது, ஒட்டுமொத்த வழக்குகளையும் அவருக்கு எதிராகத் திருப்பும். ஏனென்றால், மோசடி நடந்துள்ளதென்று தீர்ப்பு அளிக்கப்பட்டால், அவர்கள் தரப்பின் நம்பகத்தன்மை முற்றாகவே அடிபட்டுப் போய்விடும்.\nஎனவேதான், இது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்வா – சாவா என்ற தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. 2005இல் சரத் என் சில்வா மூலம் மஹிந்த ராஜபக்‌ஷ காப்பாற்றப்பட்டது போன்ற சூழலில் இன்றைய நீதித்துறை இல்லை.\nஇந்த நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற, இன்னொரு சரத் என். சில்வா வருவாரா\nPrevious Previous post: ’புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பம்’\nNext Next post: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கோட்டாவுக்கு ஆதரவு\nஇலங்கைய���ல் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/104230-actor-appukutty-speaks-about-his-career-and-future-plans", "date_download": "2019-12-15T13:05:17Z", "digest": "sha1:JW6IQFFPXCQKIULQWSESTD2NHDOYXFWP", "length": 15211, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு!\" காத்திருக்கும் அப்புக்குட்டி | Actor appukutty speaks about his career and future plans", "raw_content": "\n\"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு\n\"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு\n', 'ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ'... இப்படி ஒற்றை காட்சி, ஒருவரி வசனங்களில் ஆரம்பித்த அப்புக்குட்டி, குதிரையுடன் விளையாட்டு, தேசிய விருது, தல ஃபோட்டோஷூட், பல பட கமிட்மென்ட்ஸ்... என பரபரப்பாக இருக்கும் அப்புக்குட்டியிடம் பேசினோம்.\n''தூத்துக்குடி மாவட்டம் நாதன்கிணறு கிராமம்தான் என் பூர்வீகம். ஆரம்பத்துல ஊர்ல சும்மா சுத்திட்டு இருந்தோம். எப்படியோ அலைஞ்சு திரிஞ்சு ஒரு நடிகராயிட்டோம். ஒரு நடிகரா இப்போ ஊருக்குப்போனா ரொம்ப சந்தோசப்படுறாங்க. ‘நம்ம ஊருக்கு ஏதோ ஒரு வகையில பெருமை சேர்த்திருக்கோம்’னு எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு. ஊர்ல சேர்மராஜ், ஐயப்பன்னு இரண்டு பேர்தான் பள்ளிக்கூடம் படிக்குற காலத்துல இருந்து என் நண்பர்கள். ஊர்ப் பக்கம் போனா இவங்களை பார்க்காம வரமாட்டேன்.''\n\"வெண்ணிலா கபடிக்குழு’ படம்தான் உங்களுக்கு நல்ல ஆரம்பத்தை தந்துச்சு. அதைப்பற்றி சொல்லுங்க...\"\n\"நான் ஆரம்பத்துல சினிமா���ுல நடிக்கணும்னு சென்னை வந்து ஹோட்டல்ல வேலை செஞ்சேன். அப்புறம், பல கம்பெனிகள் ஏறி இறங்கி என் ஃபோட்டோ கொடுத்துட்டு இருந்தேன். அதைப் பாத்துட்டு ஆரம்பத்துல சும்மா ஒரு சீன் ரெண்டு சீன்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படி தான் வாழ்க்கை ஓடிட்டு இருந்திச்சு. அப்படி கொடுக்கும்போதுதான் சுசீ அண்ணன் படத்துலயும் நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. படத்துல என்னை ஆரம்பத்துல வேறொரு ரோல்லதான் நடிக்கச் சொன்னாங்க. ஷூட் அப்ப அந்தக் கபடி டீம்ல ஒருத்தர் வரலை. அப்போதான் பென்னினு டைரக்ஷன் டீம்ல இருந்த ஒருத்தர் என்னை அந்த ரோலுக்கு நடிக்கவெக்கலாம்னு சுசி அண்ணன்ட்ட சொன்னார். அப்புறம் ரிஹர்சல் பாத்துட்டு, ‘வெண்ணிலா கபடி டீம்ல நானும் சேர்ந்துட்டேன். ‘நாம எல்லோருமே புதுசு. கண்டிப்பா நாம வெளியே தெரியணும்’னு கடுமையா உழைச்சோம். அதுக்கான பலன் கிடைச்சது.”\n\" ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக தேசிய விருது வாங்குனீங்க. அந்தப் பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சது\n\"பாஸ்கர் சக்தி சார் ஆனந்த விகடனில் எழுதுன கதைதான் ‘அழகர்சாமியின் குதிரை’. சுசி அண்ணன்கிட்ட உதவி இயக்குநரா இருந்த லெனின் பாரதி அதைப் படிச்சிட்டு, ‘இதைப் படமா பண்ணலாம். படிச்சுப் பாருங்க’னு சுசி அண்ணன்ட்ட சொன்னார். அதைப் படிச்சிட்டு படம் பண்ற ஐடியாவுக்கு வந்து சுசி அண்ணன், ‘அப்புக்குட்டியே நடிக்கட்டும்’னு ப்ளான் பண்ணி என்கிட்ட வந்து சொல்லி தன்பாக்கெட்ல இருந்த கொஞ்சம் பணத்தை அட்வான்ஸா கொடுத்துட்டு போனார். ஆனா, அதுக்குப்பிறகு அவர், 'நான் மகான் அல்ல' படத்துல பிஸியா இருந்ததால, ‘ஓ.கே. இந்தப்படம் அவ்வளவுதான்’னு யோசனை வந்திடுச்சு. ஆனால், 'நான் மகான் அல்ல' முடிஞ்சபிறகு அவரே ஒரு நாள் கூப்பிட்டார். அப்போதான் நம்பிக்கையே வந்துச்சு. அதில் என்னை நல்லா வேலை வாங்கினார். படம் நடிச்சிட்டு இருக்கும்போதே, சரண்யா மோகனும் ஸ்டில் சார்லஸ் அண்ணணும், ‘இதுல கண்டிப்பா உனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்’னு சொன்னாங்க. அதுக்கு தகுந்தமாதிரியே தேசிய விருதும் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.”\n\"உங்களுக்கும் அஜித்திற்குமான பழக்கம் பற்றி சொல்லுங்க...\"\n\" சிவா சார்தான் என் படங்களைப் பார்த்துட்டு கூப்பிட்டு, ‘தல-க்கு தம்பிமாதிரி ஒரு கேரக்டர்னு சொன்னார். வேற எதுபற்றியும் நான் கேட்கலை. அஜித் சாருக���கு என்னை யாருனே தெரியாது அவர் என் படங்களைப் பார்த்ததும் இல்லை. சிவா சார்தான், ‘தேசிய விருது வாங்கினவர்’னு அறிமுகப்படுத்தினார். அப்புறம், கைகொடுத்த தல, ஷூட் போகப்போக நல்ல பழக்கமாகிட்டார். நல்லா நடிச்சா, டயலாக் டெலிவரிலாம் சரியா பண்ணினா முதல்ல வந்து பாராட்டுவார். பத்திரிகை வைக்கிற சீனும் அவர் என் கல்யாணத்துக்கு வந்து பத்திரம் கொடுக்குற சீனும்தான் படத்தில் எனக்கு ரொம்பப் பிடிச்ச காட்சிகள்.”\n\"அவர் உங்களை வெச்சு போட்டோஷூட் பண்ணும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க இப்ப அவருடன் தொடர்பில் இருக்கீங்களா இப்ப அவருடன் தொடர்பில் இருக்கீங்களா\n“ ‘வீரம்’ படப்பிடிப்பில அஜீத் சார் என்கிட்ட, 'தம்பி எல்லாப் படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்க வளர்ச்சிக்குத் தடையா இருக்கும். முடிஞ்சவரை படத்துக்குப் படம் தோற்றத்தை மாற்றப் பாருங்க'னு சொன்னார். அப்புறம் அப்படியே நாள்கள் ஓடிடுச்சு. படம் எல்லாம் முடிச்சு கொஞ்சநாள்ல என்னை ஒரு இடத்துக்கு வரச்சொன்னார். அங்கபோன எனக்கு பயங்கர ஷாக். என் உடம்புக்கு தகுந்தமாதிரி தைக்கப்பட்ட துணிகள், மேக்கப் பொருள்கள், எனக்காகவே வரவழைக்கப்பட்ட ஒப்பனையாளர்கள்னு அசத்திட்டார். அப்போ எடுத்த போட்டோஸ்தான். அதுக்கு அப்புறம் நான் போட்டோவே எடுக்கலை. என்னைக்கோ சொன்னதை ஞாபகம் வெச்சுகிட்டு அதைச் சொன்னபடி செஞ்சிட்டார். அதான் தல. அவர் ரொம்ப பிஸியான நபர். அதனால போன் தொடர்புலாம் இல்லை. ஆனா, மறுபடியும் சிவா சாரும் தலயும் என்னைக் கூப்பிடுவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.\"\n\"இப்ப என்னென்ன படங்கள் கைவசம் வெச்சுருக்கீங்க\n\" 'வல்லவனுக்கு வல்லவன்', 'எங்க காட்டுல மழை', 'வைரி', 'காத்திருப்போர் பட்டியல்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'வெண்ணிலா கபடிக்குழு-2', '100% காதல்', 'பூம்பூம் காளை'னு பல படங்கள் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படங்கள்ல காமெடி கேரக்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இதுதவிர 'விவசாயி'னு ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிட்டு இருக்கேன். இந்த காமெடி கலந்த ஹீரோவா என் தோற்றத்துக்கு ஏற்ற கதை வந்தா பண்ணணும்ங்கிற ஆசையும் இருக்கு ''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/woman-marries-her-daughters-husband-brother-365931.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T12:38:02Z", "digest": "sha1:6OLQYZ3HHJYY4V7QI6EMZMKX3ZAAAOC5", "length": 19342, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்! | woman marries her daughters husband brother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nநேபாளத்தில் துயரம்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து.. 14 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்\nதிமுக மாவட்டச் செயலாளர் பணம் கேட்கிறார்... ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.புகார்\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையும் பணமதிப்பிழப்பு போல பாதிப்பை ஏற்படுத்தும்: பிரசாந்த் கிஷோர்\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூட பலத்த மழை வெளுக்கும்.. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னையிலும் போராட்டத்தை தொடங்கிய அஸ்ஸாமியர்கள்\nவாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை\nMovies 3 நாளுக்குப் பிறகு வேலையை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்... மாமாங்கமும் வந்தாச்சாம்\nSports 10வது முறை.. வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டிப் போட இந்தியா ரெடி\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nFinance அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்..பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nசண்டிகர்: மகளின் கணவரின் அதாவது மாப்பிள்ளையின் அண்ணனை மாமியார் கல்யாணம் செய்து கொண்டார். இப்போது இந்த புதுமண ஜோடி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரை சேர்ந்தவர் அம்சா. (பெயர் மாற்றப்பட்���ுள்ளது). இவருக்கு வயது 37 ஆகிறது. 18 வயதில் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அந்த மகள், 21 வயது இளைஞரை காதலித்தார்.\nலவ் மேட்டர் வீட்டுக்கு தெரிந்ததும் அம்சாவும், அவரது கணவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். பின்னர் இரு குடும்பத்தினரும் உட்கார்ந்து பேசி, காதலர்களுக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்தனர். சில மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் தடபுடலாக நடந்தது.\nமகளின் கணவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். மாப்பிள்ளைக்கே 21 வயசுதான். இந்த அண்ணனுக்கு 22 வயசாகிறது. இவருக்கு இன்னும் கல்யாணமும் ஆகவில்லை. பதான்கோட்டில் வேலை செய்து வருகிறார்.\nஇவர் ஆபீசுக்கு பக்கத்திலேயேதான் அம்சாவின் வீடும் உள்ளது. அதனால் ஆபீஸ் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அம்சாவையும் பார்க்க அடிக்கடி அங்கு போவாராம். காதலுக்கு வயசு தெரியுமா.. உறவு தெரியுமா.. பத்திக் கொண்டது\n22 வயது மாப்பிள்ளையின் அண்ணனுக்கும் 37 வயது அம்சாவுக்கும் காதல் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டது. இதை வெளியே சொன்னால் காரித்துப்புவார்கள் என்று அம்சாவுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் லவ் ஆச்சே.. அதனால், வீட்டில் கூடவே வாழ்ந்து வந்த அப்பாவி கணவரை, அவருக்கே தெரியாமல் டைவர்ஸ் செய்துவிட்டார் அம்சா. டைவர்ஸ் அப்ளை செய்து கோர்ட் வரை சென்று வந்தவரைக்கும் இவருக்கு எதுவுமே தெரியாது.. அம்சாவுடன் அதே வீட்டில்தான் இருந்திருக்கிறார்.\nடைவர்ஸ் கிடைத்ததும் அம்சா, மாப்பிள்ளையின் அண்ணனை இழுத்து கொண்டு, கடந்த 2 ஆம் தேதி மாலிக்பூரில் வைத்து கல்யாணமும் செய்து கொண்டார். இப்படி ஒரு டைவர்ஸ்.. புது கல்யாணம் இது எதுவுமே மகள் உட்பட யாருக்குமே தெரியாது.\nதிடீரென புதுப்பொண்ணு மாதிரி அம்மா இருக்கவும், பக்கத்தில் கணவனின் அண்ணன் இருக்கவும்தான் மகள் அதிர்ச்சியானார். ஆத்திரம் அடைந்தார்.. தலையில் அடித்து கொண்டு கதறினார்.. ஆனால், இந்த புது மண தம்பதி கேட்கவே இல்லை... \"நாங்க சேர்ந்துதான் வாழ போறோம்.. எங்க காதல் தெய்வீகமானது.. எங்களை யாராலும் பிரிக்க முடியாது..\" என்று கறாராக சொல்லிவிட்டார் அம்சா.\nஆத்திரத்திலும், கடுப்பிலும் குடும்பத்தினர் ஏதாவது செய்து பிரித்து விடபோகிறார்கள் என்று பயந்த அம்சா தம்பதி, பாதுகாப்பு கேட்டு கோர்ட் வரை வந்துள்ளனர். இந்த வழக்கு வரும் 31 ஆம் தேதி விசாரிக்கப்பட இருக்கிறது. 15 வருஷ வித்தியாசம் உள்ள இந்த ஆதர்ச தம்பதியின் வழக்கின் தீர்ப்பு என்ன வரப்போகிறதோ.. பொறுத்திருந்து பார்க்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"சார்.. என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க\".. பேசாம போய்ட்டே இரு.. இல்லை உன்னை போட்ருவேன்..\nஹலோ.. சார் பாடி கிடக்கு.. சீக்கிரம் வாங்க.. அதிர வைத்த ரேவரி பயங்கரம்..\nகரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு\nஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்.. 13 தொகுதியும் நக்சல் பலம் வாய்ந்த ஏரியா.. துணை ராணுவம் குவிப்பு\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்...2 மணி வரை 52% வாக்குகள் பதிவு\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. 62.87% வாக்குகள் பதிவு\nஇனி இப்படி நடக்க கூடாது.. ஜார்க்கண்டை வெல்ல வேண்டும்.. மொத்தமாக இறங்கும் பாஜக தலைகள்.. ஆனால்\nசுஜித்தை தொடர்ந்து இன்னொரு சோகம்.. ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி\nஎன் தங்கச்சி என்னை அடிச்சுட்டா.. அவரோட புருஷன் மிரட்டினார்.. போலீஸிடம் ஓடிய டிக்டாக் சோனாலி\nகாய்கறி கழிவோடு தங்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்\n4 மாதம் முன்.. பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 110 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட கதை\nஇழுபறி முடிவுக்கு வந்தது.. ஹரியானாவில் பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சி.. துணை முதல்வராகிறார் துஷ்யந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/mysskin/films", "date_download": "2019-12-15T14:04:25Z", "digest": "sha1:GLBILIHUGBSXIOITFSSLPUIWTLRAPD6A", "length": 2883, "nlines": 91, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Mysskin, Latest News, Photos, Videos on Director Mysskin | Director - Cineulagam", "raw_content": "\nதலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை\nவிஜய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்த பெண், பிகில் 50வது நாள் கொண்டாட்ட ஸ்பெஷல், இதோ\nசன் பிக்சர்ஸின் அடுத்த படம்.. ரஜினியை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோ ஒப்பந்தம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168682&cat=464", "date_download": "2019-12-15T12:50:06Z", "digest": "sha1:ASYKZ6MXFDM6JZFNEAG3HD3PAAOEUBD7", "length": 25160, "nlines": 569, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டு செய்திகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » விளையாட்டு செய்திகள் ஜூன் 25,2019 18:21 IST\nவிளையாட்டு » விளையாட்டு செய்திகள் ஜூன் 25,2019 18:21 IST\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் ல��ட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத���தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/29200050/1273883/MS-Dhoni-will-decide-retired-rishabh-pant-sanju-samson.vpf", "date_download": "2019-12-15T13:54:58Z", "digest": "sha1:TEVLW2HPZL3DTQADH65NPZ3CVVS5TUBI", "length": 16899, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரி‌ஷப் பந்த், சாம்சன் செயல்பாடுகளை பார்த்து டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார்: லக்‌ஷ்மண் || MS Dhoni will decide retired rishabh pant sanju samson performance", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரி‌ஷப் பந்த், சாம்சன் செயல்பாடுகளை பார்த்து டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார்: லக்‌ஷ்மண்\nரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் செயல்பாடுகளை பார்த்து எம்எஸ் டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.\nஎம்எஸ் டோனி, ரிஷப் பந்த்\nரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் செயல்பாடுகளை பார்த்து எம்எஸ் டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி அரை இறுதியில் தோற்று வெளியேறிய பிறகு முன்னாள் கேப்டன் டோனி 3 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக கூறி போட்டிகளில் பங்கேற்கவில்லை.\nஇதனால் அவர் ஓய்வு முடிவை எடுப்பாரா என்ற கருத்து நிலவுகிறது. இதற்கிடையே டோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதுபற்றி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்போது, ‘‘டோனி ஓய்வு வி‌ஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்து இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகுதான் 20 ஓவர் அணியில் இடம் பெறும் சிறந்த வீரர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.\nமும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டோனி கூறும்போது ‘‘ஓய்வு குறித்து ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியதாவது:-\nஇளம் விக்கெட் கீப்பர்களான ரி‌ஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் செயல்பாடுகளை டோனி அடுத்த சில மாதங்களாக தீவிரமாக கண்காணிப்பார் என்று நம்புகிறேன். அவர்களது ஆட்டத்திறனை பார்த்து டோனி தனது முடிவை எடுக்கலாம்.\nரி‌ஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் ���ட்டத்தை பார்த்து டோனி பொறுமையுடன் காத்து இருப்பார் என்று கருதுகிறேன். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு அவர் தனது முடிவை அறிவிப்பார். ஏனென்றால் டோனி ஐ.பி.எல். போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறார்.\nஇவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எப்பொழுதெல்லாம் விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.அதை மீண்டும் செய்வார் என்று நம்புகிறேன்.\nஇவ்வாறு விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.\nMS Dhoni | Rishabh Pant | sanju samson | vvs laxman | எம்எஸ் டோனி | ரிஷப் பந்த் | சஞ்சு சாம்சன் | விவிஎஸ் லக்‌ஷ்மண்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபெர்த் பகல்-இரவு டெஸ்ட்: நியூசிலாந்தை 296 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nபாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nஉலக டூர் பேட்மிண்டன்: கென்டோ மொமோட்டா சாம்பியன்\nகிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த இரண்டு தருணங்கள்: மனம் திறந்த எம்எஸ் டோனி\nதிருமணத்திற்கு முன் அனைத்து ஆண்களும் சிங்கங்களை போன்றவர்கள்: எம்எஸ் டோனி\nஆசிய லெவன் அணிக்காக டோனி ஆடுவாரா\nஎம்எஸ் டோனிக்கு இந்திய அணியில் இடம் உண்டா- ரவி சாஸ்திரி பதில்\nடென்னிஸ் தொடரில் களம் இறங்கும் எம்எஸ் டோனி\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் ��ெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/flooding-noise-helps-rescue-kerala/flooding-noise-helps-rescue-kerala/", "date_download": "2019-12-15T14:27:33Z", "digest": "sha1:A4RWTICYCBP37JTYVDBH4LAK2DDD4TG5", "length": 10346, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓயாத வெள்ளம்! கேரளாவை மீட்கும் உதவிக்கரங்கள்! | The flooding noise! Helps rescue Kerala! | nakkheeran", "raw_content": "\nகடவுளின் பூமி சாத்தான் கைகளில் சிக்கிய பொம்மையைப் போலாகிவிட்டது. மழையின் கொடூரம் சற்றே தணிந்ததையடுத்து, கேரளாவில் ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. நிவாரண முகாம்களில் எட்டுலட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். கேரளாவில் மொத்தமுள்ள 80 அணைகளும் அதன் கொள்ளளவை எட்டி திறந்துவிடப்பட்டுள்ளன. கிட்டத்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகளின் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9828", "date_download": "2019-12-15T14:13:10Z", "digest": "sha1:MMBNTILEN6INUQVFK4TIU2RPBU3EVZZR", "length": 11153, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையின் சுழலில் கதிகலங்கிய ஆஸி ; 106 ஓட்டங்களுக்கு சுருண்டது (நேரடி ஒளிபரப்பு) | Virakesari.lk", "raw_content": "\nவிக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா\nஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nஇலங்கையின் சுழலில் கதிகலங்கிய ஆஸி ; 106 ஓட்டங்களுக்கு சுருண்டது (நேரடி ஒளிபரப்பு)\nஇலங்கையின் சுழலில் கதிகலங்கிய ஆஸி ; 106 ஓட்டங்களுக்கு சுருண்டது (நேரடி ஒளிபரப்பு)\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 106 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் மார்ஷ் 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.\nஇலங்கை அணி சார்பில் ஹேரத் மற்றும் தில்ருவான் பெரேரா தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினர்.\nஅவுஸ்திரேலியாவின் இந்த ஓட்ட இலக்கானது, இலங்கையில் வைத்து அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த இன்னிங்ஸ் ஓட்டங்களாக பதிவாகியுள்ளது.\nஇதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு கண்டியில் வைத்து 120 ஓட்டங்களை பெற்றதே அவுஸ்திரேலிய அணியின் மிக குறைந்த ஓட்டமாக பதிவாகியிருந்தமை க���றிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் அவுஸ்திரேலிய ஆஸி இலங்கை ஹேரத் தில்ருவான்\nவெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்தது.\n2019-12-15 18:15:34 வெற்றிதோல்வி முடிவு இலங்கை\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்கள்\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாளான இன்றைய மதிய போசன இடைவேளையின்போது பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\n2019-12-15 13:07:27 இலங்கை பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி\nமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் தனஞ்சய சதம்\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெறும் வரலாற்று முக்கியம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா அபார சதம் ஒன்றைக் குவித்து பெரும் பராட்டைப் பெற்றார்.\n2019-12-15 11:55:53 தனஞ்சய டிசில்வா இலங்கை பாகிஸ்தான்\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nமுழங்கை கவசத்தை மாற்றுமாறு ஆலோசனை அளித்த ஹோட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன். அவரை சந்திக்க உதவுங்களேன் என இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் செய்துள்ளார்.\n2019-12-14 17:07:41 இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தமிழில் டுவீட்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் : கைவிடப்பட்டது 4 ஆவது நாள் ஆட்டம்\nராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் சீரற்ற காலை நிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.\n2019-12-14 15:39:23 பாகிஸ்தான் இலங்கை டெஸ்ட்\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caupaparamanaiyamacauvaamai-kaonatalaipapau", "date_download": "2019-12-15T13:52:40Z", "digest": "sha1:GDYERSLWLHZXJ7TMBTDV3X56BAM2Q2PJ", "length": 5994, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "சுப்பரமணியம்சுவாமி கொந்தளிப்பு! | Sankathi24", "raw_content": "\nவியாழன் ஜூலை 18, 2019\nதேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உச்ச நீதிமன்றம் திறுத்திவைத்துள்ளது.\nஅதேவேளை இந்திய இறையாண்மையை மதித்து பேசவேண்டும் என நீதிபதி வைகோவிடம வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவைகோ மாநிலங்கள் அவை செல்வது உறுதுயாகியுள்ள நிலையில் இந்தி மொழி குறித்து தவறான தகவல்களை பகிர்ந்து வருவதற்காக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ரத்து செய்யவேண்டும்.\nபாஜக சுப்பிரமணியன் சுவாமி குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ள கடிதத்தில்,“இந்தி மொழிக்கு எதிராக வைகோ கருத்து கூறி வருவது Article 351 படி சட்ட விரோதமானது.\nஇந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதோடு, வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.\nஅகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சியா\nஞாயிறு டிசம்பர் 15, 2019\nஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் செல்ல முயல்வதாக தகவல் பரவியுள்ளது.\nஞாயிறு டிசம்பர் 15, 2019\nஇறந்தால் மோட்சம் என நம்பி, திருப்பதி மலையில் தற்கொலை செய்த கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்தவர்,\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான் \nசனி டிசம்பர் 14, 2019\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nயாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபா கொடை\nசனி டிசம்பர் 14, 2019\nஇந்­திய அர­சாங்கம் உறுதி அளித்­துள்­ளது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி- சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு\nவெள்ளி டிசம்பர் 13, 2019\nதமிழ் வாக்குகளுக்காகப் பதறும் பிரித்தானியப் பிரதமர் – ஆனால் தமிழ் இனப்படுகொலை, தன்னாட்சியுரிமை பற்றிப் பேசத் தொடர்ந்து தயக்கம்\nவியாழன் டிசம்பர் 12, 2019\nதமிழினப் படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரிக்க மறுத்த பிரித்தானிய பழமைவாதக் கட்சித் தலைமை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்\nபுதன் டிசம்பர் 11, 2019\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3522", "date_download": "2019-12-15T13:29:23Z", "digest": "sha1:5SB4BQ2OWZ5TOP5PNVVNS3TLE73QMKQU", "length": 3671, "nlines": 75, "source_domain": "site.lankasee.com", "title": "பரிமளம் வேலாயுதம் | LankaSee.com | Notice", "raw_content": "\nபிறப்பு : 13 டிசெம்பர் 1936 — இறப்பு : 16 யூலை 2015\nயாழ். கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் வேலாயுதம் அவர்கள் 16-07-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெகதீஸ்வரி, ஜெகநாதன், ஜெகதீஸ்வரன், சித்திரநாதன், மகாஉதயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசதானந்தன், லலிதா, பத்மாவதி, யாழினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசிவானுயன், சுகனியா, விதுரன், அருண், நரேன், தா்சனா, தனனியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=38013", "date_download": "2019-12-15T14:13:41Z", "digest": "sha1:THU2U4YHKJ3S4U2YOAEY5A5D3BTFRR37", "length": 7401, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் » Buy tamil book வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் online", "raw_content": "\nவீட்டுக்கு வீடு மலர் மருத்துவம்\nஎழுத்தாளர் : மரு.கு. பூங்காவனம்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்\nதிருப்புகழ் மூலமும் உரையும் (பாகம் 1,2,3) மூன்று புத்தகங்கள் சேர்த்து தொல்காப்பியம் எழுத்ததிகாரம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம், மரு.கு. பூங்காவனம் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட��டது.\nஉறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு\nகசார்களின் அகராதி - பெண்கள் பிரதி\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநலன்கள் நல்கும் ரெய்க்கி சிகிச்சை முறைகள்\nஇல்லந்தோறும் இயற்கை உணவுகள் - Illanthorum Iyarkai Unavugal\nநீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam\nசித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal\nஇந்திய வனச்சட்டம் - India Vanasattam\nவேதியியலைப் பற்றி 107 கதைகள்\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal\nநாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/3341", "date_download": "2019-12-15T12:52:33Z", "digest": "sha1:RAXGQAJB7B25KNWO2ZFEHLRPOF7BZXQ6", "length": 7109, "nlines": 98, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கர்நாடகாவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிறது – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்கர்நாடகாவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிறது\nகர்நாடகாவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிறது\nதமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் இந்தி இடம்பெற்ற போது அதற்கு எதிராக எவ்விதப் போராட்டமும் நடக்கவில்லை. கர்நாடகாவில் இந்திக்கு எதிரான போராட்டம் நடக்கிறது. அதுபற்றி, தமிழ்மொழிக்காப்புப் போராட்டங்களை முன்னெடுக்கும் ஆழி.செந்தில்நாதன் எழுதியிருப்பது….\nதேசியம் என்றாலே இந்தி மட்டும்தானா\nகர்நாடகத்தில் வலுக்கும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம்.\nகர்நாடகத்தில் பெங்களூர்-மைசூர் நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை இப்போது தேசிய நெடுஞ்சாலையாக ஆகிவிட்டதால் அதன் வழியில் இருக்கும் பெரும்பாலான மைல்களில் கன்னடம் நீக்கப்பட்டுவிட்டு இந்தி சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இது முன்பு நடந்திருக்கிறது. நாம் சும்மா இருந்தோம்.\nஇப்போது கன்னட நண்பர்கள் இந்த அடாத செயலுக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறார்கள். அவர்களோடு கரம் கோர்த்து நாமும் நிற்கிறோம். மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (CLEAR) மற்றும் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தி்ன் சார்பாக அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.\n2016 சனவரி 29 ஆம் தேதி, 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்- சீமான் அறிவிப்பு\nஆழிப்பேரலையின் 11 ஆவது நினைவுநாளில் இயற்கைப் பேரிடர் விழிப்புணர்வு\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\nரஜினி பட விநியோக உரிமையைப் பெற பா.ம.க தலைவர் முயற்சி\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83608/tamil-news/Sathayaraj-speaks-12-hours-dubbing.htm", "date_download": "2019-12-15T13:21:45Z", "digest": "sha1:3XKLXWRT662URDX5XF2ROYWQ7TUMN34W", "length": 10680, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தொடர்ந்து 12 மணி நேரம் டப்பிங் பேசிய சத்யராஜ் - Sathayaraj speaks 12 hours dubbing", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதொடர்ந்து 12 மணி நேரம் டப்பிங் பேசிய சத்யராஜ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசத்யராஜ் நடித்துள்ள படம் ‛தீர்ப்புகள் விற்கப்படும்'. தற்போது இப்படம் இறுதிகட்டத்திற்கு வந்திருக்கிறது. படப்பிடிப்புகள் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும் தொடர்ந்து 12 மணி நேரம் பேசி டப்பிங் பேசியிருக்கிறார்.\nஇது குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது: சத்யராஜுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை வடிவமைத்ததுமே அதற்கு சத்யராஜ் தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தேன். அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன்.\nபடத்தின் டப்பிங் பணிகளை முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் தனது டப்பிங் பணிகளை 12 மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். படம் முழு வடிவம் பெற்றிருக்கும் விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழச்சியோடு இருக்கிறோம்.என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n ‛சம்பவம்' எங்க தலைப்பு: விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசத்யராஜ் மகளாக நடிக்கும் ஸ்மிருதி வெங்கட்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/04/24/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-12-15T12:40:59Z", "digest": "sha1:JTPPMZINBJ3YBVIERJWGQEKWKO4VQBBH", "length": 45350, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "வாசகர் கடிதங்கள் – சொல்வனம்", "raw_content": "\nமோகமுள் – நாவல் பிறந்த கதை\nபடிப்பவர்களது விருப்பத்துக்கு ஏற்றமாதிரி எழுதுவது கல்யாணம் கட்டிக் கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை போல, தனக்காகவே எழுதுவது என்பது கள்ளக் காதல் போல, அதில் ஒரு சாகசமும், ருசியும் உண்டு என்று தி.ஜா வேறு ஒரு இடத்தில் எழுதியிருப்பது ஞாபகம் வருகிறது. மனிதர் எந்த அளவுக்கு தன் வாழ்க்கையில் தோய்ந்து மோகமுள்ளை எழுதியிருக்கிறார் என்பதற்கு இந்தக் கட்டுரை இன்னுமொரு சான்று. நாவல் அவருக்கு உள்ளேயே கனன்று கொண்டிருந்திருக்கிறது, அந்தப் பெண் கல்யாணம் பண்ணிக்கொண்டு போன வேளை ஒரு ‘முகூர்த்தமாக’ நிகழ்ந்து அது பிறந்து விட்டது\nஅருமையான, பொக்கிஷம் போன்ற இந்தக் கட்டுரையை எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி.\n‘மோகமுள் – நாவல் பிறந்த கதை’ கட்டுரையைப் படித்தபோது என் அப்பா முன் உட்கார்ந்திருந்ததைப் போலவே உணர்ந்தேன்.\nஎன் அப்பாவே ஆசிரியராகப் பணியாற்றியிருந்தாலும், குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு ஆசிரியர்கள் மீது பொதுவாகவே கோபம் இருந்தது. ஒருமுறை ஒரு மாணவன் எல்லா கேள்விகளுக்கும் விடையாக பானிபட் போரைப் பற்றியே எழுதியிருந்தான் என்று சொல்லியிருக்கிறார். அந்த விடைத்தாளில் பின்குறிப்பாக, “நான் 12 மைல்கள் நடந்து பள்ளிக்கு வருகிறேன். வீட்டுக்குத் திரும்பியபின் எனக்கு படிப்பதற்காக மிகக் கொஞ்சமே நேரம் இருக்கிறது” என்று எழுதியிருந்தானாம். அவனுக்குக் குறைந்தபட்ச பாஸ் மார்க் வழங்கி அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிட்டேன் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.\n“ ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான்\nஅப்பா நிறைய வாசிப்பவராக இருந்தார். இரவு இரண்டு மணி வரை படித்துக்கொண்டிருப்பார். வாழ்க்க��யை அதன் தீவிரத்துடனும், உணர்ச்சிபூர்வமாகவும் வாழ்ந்தவர் அவர்.\nஅவர் குழந்தைகள் எங்கள் எல்லோருக்கும் இலக்கியம், கலை, இசையில் ஆர்வமிருந்தாலும் நாங்கள் ‘எழுத்தாளர்களாக’ வேண்டும் என்று விரும்பியதில்லை. அவரைத் தாண்டிச் செய்வது முடியாத விஷயம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது.\nப.கோலப்பனின் ‘உதிரம்’ சிறுகதை வெகு அருமை. விவரணைகளும், காட்சிகளையும் கண் முன்னே நிறுத்துமளவுக்கு நேர்த்தியாக எழுதுகிறார். இச்சிறுகதையைப் படித்துவிட்டுதான் அவருடைய முந்தைய சிறுகதை ‘வெறுமை’யையும் படித்தேன். இதே தரத்தில் தொடர்ந்து எழுதினால் இவர் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பார்.\nஇந்த இதழில் வெளிவந்த எல்லா சிறுகதைகளும் அருமையாக இருந்தன. தமிழில் கட்டுரைகள் நிறைய எழுதப்பட்டாலும், சிறுகதைகளின் எண்ணிக்கையும், தரமும் திடீரென்று வீழ்ச்சியடைந்துவிட்டன. சொல்வனம் இதழில் வெளிவந்த இந்த மூன்று சிறுகதைகளும் மனநிறைவைக் கொடுத்தன. கோலப்பனின் உதிரம் நன்றாக இருந்தது. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘கல்’ தமிழில் எழுதப்பட்ட அறிவியல் சிறுகதைகளில் மிக முக்கியமான ஒன்று. நிறைய யோசிக்க வைத்தது. அரவிந்தன் அவர்கள் கட்டுரைகளிலிருந்து புனைவெழுத்து பக்கம் நகர்ந்தது ஆச்சரியமளிக்கிறது. உஷா.வை எழுதிய ‘அக்கூ குருவி’ ஈழத்துயரைக் குறித்து எவ்வளவு இயல்பாகச் சொல்லிவிட்டது ஈழத்துயரைக் குறித்து எழுதப்பட்ட முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. அதைப்போல ‘லாட்டரி’ மிக முக்கியமான உலகச்சிறுகதை என்பது அதன் குறிப்புகளில் இருந்து புரிந்துகொள்ளமுடிந்தது. மொத்தத்தில் இந்த சொல்வனம் உற்சாகமான வாசிப்பனுபவத்தைத் தந்தது.\nநீண்ட நாட்களாய் நின்றுபோயிருந்த ‘ராகம் தானம் பல்லவி’ மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தொடரிலேயே மிகச்சிறந்த கட்டுரை இதுதான். நேரம் கிடைக்கையில் அருண் நரசிம்மன் இசை குறித்து நிறைய எழுதவேண்டும்.\nPrevious Previous post: பகுதி 03 – செஞ்சீனாவின் பெரும் மாறுதல்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன�� கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீ���ம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன��� தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:43:41Z", "digest": "sha1:QCDIXVLRRYO6GE4UT4CVFS7JJHPAKGM6", "length": 15298, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "நம்பாடுவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநம்பாடுவார் வைணவ அடியார்களில் ஒருவராவார்.[1] இவர் பாணர் மரபில் திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள முனி எனும் ஊரில் பிறந்தவர். இவர் யாழை மீட்டி திருமாலை கைசிகப் பண் இசைத்துப் பாடிவந்தார். ஒருமுறை திருமாலைப் போற்றிப் பாடியவாறு அடர்ந்த காட்டினுள் நுழைந்தார். அதனால் அங்கிருந்த பிம்ராட்சனின் பிடியில் சிக்கினார். பிரம்ம ராட்சன் தன்னை உண்ணும் முன் திருமாலை வணங்கி வருவதாக வேண்டினார். அதற்கு பிரம்மராட்சனும் இணங்கினார். நம்பாடுவார் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலுக்குச் சென்று திருமாலை வணங்கினார். பின்பு பிரம்மராட்சனிடம் வந்து தன்னை உண்ணுமாறு கூறினார். ஆனால் பிரம்மராட்சன் தன்னுடைய பாவங்களை நீக்கி வீடு பேறு அடைய வைக்க வேண்டுமென அவரிடம் வேண்டினார். அதன் படி நம்பாடியார் பாடலைப் பாடி பிரம்மராட்சனை வீடுபேறு அடைய வைத்தார். [2][3] இவர் திருக்குறுங்குடி பெருமாள் கோயிலில் உள்ள திருமாலின் அடி சேர்ந்ததாக நம்பிக்கை. இவர் கைசிகப் பண் இசைத்து பாடியநாளான கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி நாளன்று கைசிக ஏகாதசி விரதம் இருப்பர்.\n↑ அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் தினமலர் கோயில்கள்\n↑ கைசிக ஏகாதசியின் மகிமை\n↑ அனைத்து தோசங்களைப் போக்கி மோட்சம் தரும் கைசிக ஏகாதசி விரதம்\nகைசிக ஏகாதசியின் பெருமை - காணொளி - பகுதி 1\nகைசிக ஏகாதசியின் பெருமை - காணொளி - பகுதி 2- காணொளி\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2019, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/11/129111/", "date_download": "2019-12-15T14:12:17Z", "digest": "sha1:JRXAU2GOBUMDVIZKJLVPJ4RCNGTXUVW3", "length": 6889, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு - ITN News", "raw_content": "\nதாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு\nமக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்த மூவர் கைது 0 15.பிப்\nகஞ்சிப்பானை இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் 0 29.மார்ச்\nவழமை போல் ரயில் சேவைகள் 0 13.ஆக\nஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.\nகற்றாழைக்கு சரியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை\nமுதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி சமநிலையில்..\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/page/2/", "date_download": "2019-12-15T12:42:29Z", "digest": "sha1:H5BPRXP3XYXZHRQGVZTQPTBMZQPBBZYX", "length": 26820, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருநெல்வேலிநாம் தமிழர் கட்சி Page 2 | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nசெந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்\nநாள்: மார்ச் 24, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 23-3-2011 அன்று ஆன்றோர் அவயக்குழு மற்றும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆன்றோர் குழு தலைவர் வே.சிவப்பிரகாசம் தலைமை தா...\tமேலும்\nநாள்: மார்ச் 24, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\n தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்த...\tமேலும்\nநாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசின் கை சின்னத்தை கருவருப்போம் ..\nநாள்: மார்ச் 23, 2011 In: தமிழர் பிரச்சினைகள்\nநாள்: மார்ச் 23, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\n பொங்கி திங்க புழுங்கலரிசி இலவசம் வித விதமாய் இலவசம்\nநாள்: மார்ச் 23, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011\nகிரைண்டர் வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுமா என மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் கிராம மக்கள் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய வந்தவர்கள் அதிர்ச்சி அடை...\tமேலும்\nதேர்தல் கண்காணிப்பு குழு மேற்கொண்ட வாகன சோதனையில் மதுரையில் ரூ.பத்து இலட்சம் பறிமுதல்.\nநாள்: மார்ச் 22, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனால் கடந்த 10 நாட்களாக வ...\tமேலும்\nஐ.நா பொதுச்செயலாளர் செயலாளர் பான் கி மூன் மீது கல்வீச்சு\nநாள்: மார்ச் 22, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nஐ.ந செயலாளர் நாயகம் பான் கி மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கி மூன் பங்கு...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.\nநாள்: மார்ச் 22, 2011 In: கட்சி செய்திகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம், 20-3-2011 அன்று நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திரு.தென்...\tமேலும்\nசுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை தேர்தலை புறக்கணிக்கிறோம் : வைகோ அறிக்கை\nநாள்: மார்ச் 22, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nஅதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது. அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது 8 தொகுதிகள் வேண்டுமானால் தரு...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கூட்டம்.\nநாள்: மார்ச் 21, 2011 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nகடந்த 20-03-2011 அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு: தமிழ்திரு. தமிழப்...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/05/22.html", "date_download": "2019-12-15T13:29:52Z", "digest": "sha1:6FJ7QTFZURYJBARMT2ZMGAATYBSQ22Z4", "length": 8155, "nlines": 107, "source_domain": "www.polymath8.com", "title": "உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா? - Polymath 8", "raw_content": "\nHome > International > இயற்கை > உலகச் செய்திகள் > செய்திகள் > தமிழ் > விபத்துக்கள் > உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\n4:08 PM International, இயற்கை, உலகச் செய்திகள், செய்திகள், தமிழ், விபத்துக்கள்\nஉயரும் கடல் மட்டம்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nமுன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகி��்றனர்.\nஇதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என கூறப்பட்டது. ஆனால், இதனைவிட இரண்டு மடங்கு உயருமென இப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். அதாவது லிபியா தேசத்தின் நிலப்பரப்பு அளவிலான நிலம் மூழ்கும்.\nஇதன் விளைவாக லட்சகணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழப்பார்கள். லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும். மக்கள் வசிப்பதற்கு லாயக்கற்ற நாடாக வங்கதேசம் மாறும்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagappansiddha.com/tamil/about.php", "date_download": "2019-12-15T13:52:41Z", "digest": "sha1:C74MQJGZPGT2ATGNWK7HE4HUI6QIMFFX", "length": 7430, "nlines": 74, "source_domain": "alagappansiddha.com", "title": "டாக்டர். அழகப்பன் பற்றி | Kidney Failure Treatment | Siddha Hospital Karaikudi | Ayurveda Hospital Tamilnadu", "raw_content": "No:5 கம்பன்மணிமண்டபம் கிழக்கு,தமிழ்தாய் கோவில் சாலை,அருணா நகர், காரைக்குடி - 630001.\nஉங்கள் மருத்துவ அறிக்கை பதிவேற்ற\nடாக்டர் அ.அழகப்பன் BSMS, MD., இவர் காரைக்குடியில் பல ஆண்டுகளாக மக்கள் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சித்த மருத்துவத்தை மிக குறைந்த செலவில் வழங்கி வருகிறார்.\n“நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்\nஇந்த திருக்குறளுக்கு ஏற்ப நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணத்தை அறிந்து, நோய் நீக்கும் வழிகண்டு உடலுக்குப் பொருந்தும்படியான மருந்துகளை வழங்கி பல சிறுநீரக பாதிப்புடைய நோயாளிகளை குணமடையச் செய்திருக்கிறோம்.\nமற்றும் எங்கள் மருந்துகள் யாவும் தனிதன்மையுடையது, வேறு எங்கும் கிடைக்காது மற்றும் எங்கள் சிகிச்சையில் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை, பாதிப்படைந்த நோயாளி குணமடையும் காலம் ஒருவருக்கொருவர் மாறுபடலாம் அவை நோயின் பாதிப்பு நிலை, நோயாளியின் வன்மை இவற்றை கொண்டு மாறும்.\nபஞ்ச பூதங்களும் ஒருங்கே சேர்ந்து அமைக்கப்பட்ட மறைவு மருந்தாகிய பிரணவம் என்ற அமிர்தமே (அண்டம்) இதை உணர்ந்து அறிந்தாலன்றி மருத்துவ முறைகள் எதிர்பார்க்கும் பெரும் பலனைத் தராது. இம்மறைவு மருந்தின் இரகசியத்தை சித்தர்கள் தெளிவுபடுத்தி பல பாடல்களிலும், குறிப்புகளிலும் உணர்த்தியுள்ளனர். இவ்வண்டப்பொருளை பலநாட்டு அறிஞர்களும் அறிந்து பல பெயர்களைக் கொண்டு வழங்கிவந்தனர்\nஇந்த அமிர்த உப்பை (அண்டம்) உண்ட தேகிகள் உடல் சுண்ணமாகி விடும் இந்த நிலையில் பஞ்ச பூதங்களாலும் நவக்கிரகங்களாலும் மாற்றவும், பாதிக்கவும் முடியாத ஒன்றாகி விடுகின்றது. இந்த நிலையை அடைந்த யோகி எத்தனை யுகமும் உலகில் அழியாமல் நரை திரை மூப்பு இன்றி சிரஞ்சீவியாக இருக்கலாம்.\nஇந்த ஆராய்ச்சியில் செய்யப்பட்ட மருந்துகள் அதிக வீரியமும், இவை ஆயுள் பாகத்தை பெருக்கக்கூடிய தன்மையும், தீர்க்க முடியாத வியாதிகளைக்கூட அமிர்தத்தால் முடிந்த சூரணமே தீர்க்கவல்லது. கன்ம நோய்களையும் தீர்க்கவல்லது இத்தகைய மருந்துகள். இதை தாயுமானவரும் “அன்பால் விளைந்த ஆரமுதே” என்கிறார். இவர் மண்ணையும் அமிர்தத்தையும் நன்றாக தெளிவு படச் சொல்லி உள்ளார்.\nடாக்டர்.அழகப்பன்ஸ் கிட்னி கேர் சென்டர்,\nஅருணா நகர், காரைக்குடி - 630001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-05-03-03-54-48/05/7853-2010-05-03-04-16-04", "date_download": "2019-12-15T12:24:59Z", "digest": "sha1:M7A5H2MRODFI7QHFL3DGXSXNXGSM5HLU", "length": 43459, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "வரலாறு - புதினம் - ஆய்வு", "raw_content": "\nகூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nகூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nவரலாறு - புதினம் - ஆய்வு\nஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நூல்களை ஒரே நேரத்தில் வாசிக்க நேர்ந்தது. வாசித்து முடித்தபின், ஏதோ கண்ணுக்குப் புலப்படாத தொடர்பு மூன்றுக்குமிடையே இருக்கக் கூடுமோ என்று பட்டது. இத்தனைக்கும் ஒன்று ஓர் ஆய்வு நூல். அடுத்தது கவிதைத் திறனாய்வு, மூன்றாவது கதை - நெடுங்கதை.\n‘தமிழகத்தில் அடிமை முறை’ என்ற சிறு நூல். அதன் தோற்றத்தை விடப் பன்மடங்கு ஆழமான - அடுக்கடுக்கான விஷயங்களை உள்ளடக்கி வந்திருக்கிறது. ஆ. சிவசுப்பிரமணியன், அறிமுகம் தேவைப்படாத சமூக ஆய்வாளர். இந்த நூல் மிக முக்கியமான வரலாற்றுத் தடங்களை ஆதாரங்களோடு பதிவு செய்கிறது.\nவேறு யாருடைய கற்பனைகளை விடவும் தமிழரின் கற்பனை மேலானது என்பார் உண்டு. ஒரு விஷயத்தில் அது ஒப்புக்கொள்ள வேண்டியது. எதிர்காலத்தை விடவும், கடந்த காலத்தைப் பற்றிய கற்பனை தமிழருக்கு விசேஷமானது. உலகிலேயே தமிழ்க் குடி மட்டும் சுதந்திர ஜீவிகளாக அவதரித்தவர்கள் எனவும், ‘அடிமை’ என்ற பேச்சே இல்லை எனவும் பேசிக் கொண்டிருப்பது கற்பனையின்றி வேறென்ன.\nஇரண்டு முக்கிய ஆராய்ச்சியாளர்கள் (வி. கனகசபை, இ. ராமகிருஷ்ணன்) தமிழகத்தில் அடிமைத்தனமில்லை என்று நிறுவி இருப்பதை விசாரணைக்கு உட்படுத்தித் துவங்குகிறது பேராசிரியர் சிவசுப்பிரமணியத்தின் ஆய்வு. கல்வெட்டுக்கள், ஆட்சி யாளர் கோப்புகள், சுவடிகள், வெளி நாட்டிலிருந்து வந்து திரும்பியோர் குறிப்புகள் மட்டுமல்லாது, சுவாரசியமான சான்றாக சங்கப் பாடல்கள் தொட்டு ஆழ்வார் பக்தி இலக்கியம் வரை நூதனமான ஆதாரங்களை பகுதி, பகுதியாகக் கோர்த்து வழங்குகிறார் ஆசிரியர்.\nநுழைவாயிலில் ‘அடிமை முறையின் தோற்றம்’ என்ற கச்சிதமான எழுத் தாக்கத்தில், பல்வேறு நாடுகளில் நிலவிய அடிமை முறைகளின் கொதிப்பான பதிவுகள், இப்படி குறிப்பிட்டுச் சொல்கின்றன.\nஉலக அதிசயங்களுள் இடம் பெறும் சீனாவின் நீண்ட பெருஞ்சுவரும் எகிப்து நாட்டின் பிரமிடுகளும் அடிமைகளின் நிணத்தாலும், ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டன. பாபிலோன் மன்னன் ஹெமுமுராபி ‘அடிமைகள்’ குறித்தாக வகுத்த சட்டங்���ள், ‘பேசும் கருவி’ என்று அடிமைகளை (அரிஸ்டாடில்) வருணித்த காலம், தசைகளை கிள்ளிப் பார்த்து, பாரத்தை தூக்கச் செய்து... பரிசோதித்துப் பார்த்து அடிமைகளை வாங்கிய கொடூரம் என தமிழக அடிமை முறை ஆய்வுக்கான பின்புலம் இந்த முதல் கட்டுரையில் படியமைக்கப்பட்டு விடுகிறது. ‘நாகரீக சமூகங்களின்’ அடித்தளத்தில் உறைந்திருக்கும் குருதி அடையாளம் காட்டப்படுகிறது.\nபல்லவர் காலம், பிற்காலச் சோழர், விஜயநகரப் பேரரசு, தஞ்சை மராத்தியர் - நாஞ்சில் நாடு என்கிற தலைப்புகளின் கீழ் மிகச் சுருக்கமாக தமிழர் அடிமையின் கொடுமைகள் வெவ்வேறு ஆவணங்களினின்றும் விரிகின்றன.\nஇறையுணர்வுப் பாடல்களிலிருந்து ‘அடிமை’ முறையின் வேரை கெல்லி எடுக்கும் பல்லவர் காலப் பகுதி அற்புதமானது. ‘ஆளாயினி அல்லேன்’ என்கிற சுந்தரரின் தேவாரம் ‘ஆள்’ என்பதை அடிமை என்றும், ‘ஆளோலை’ என்பதை அதற்கான அத்தாட்சி என்றும் சொல்லி விடுகிறது. இன்றைக்கும், நீ என்ன நான் வச்ச ஆளா என்ற கோப மொழியில் அந்தச் சொல் இடம் பெறுவதை நூல் சுட்டுகிறது.\nதிருப்பாவையில் ஆண்டாள் பாடியவை நமக்கும் நினைவில் வந்தது, நிற்க, ‘குற்றவேல்’ என்ற இடத்தும் ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்ற இடத்தும் பக்தியின் பின்னணியில் அன்றைய அடிமைத்தன விளக்கமாக புழக்கத்தில் இருந்த சொற்கள் புரிபடுகின்றன.\nதேவரடியாள் சித்ரவதையை அருளாளர்கள் கூட மிக இயல்பாகப் பார்த்ததை விவரிக்கும் இன்னொரு பகுதி பெண்ணடிமையின் பல்வேறு முகங்களை வரிசைப்படுத்துகிறது. தனி ஆய்விற் கான களம் அதில் பொதிந்திருக்கிறது.\nஆங்கில ஆட்சியில் அடிமை முறை குரூரமானது. அதிகார பீட அங்கீகாரத்தின் தொடர்ச்சி அது. அதில் “கிழக்கத்திய அடிமை முறையைப் பொறுத்தவரை மனிதாபிமான உணர்ச்சிகளும் தேவைகளும் ஒரு திசையைக் காட்டினாலும் சமுதாயத்தின் தேவைகள் இன்னொரு திசையையே காடடின” என்ற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியின் குறிப்பு, சாதி, பிரிவினை, - குறிப்பாக பள்ளர் முறை அழிக்கப்படக் கூடாது என்ற உள் நோக்கத்தைப் பட்டவர்த் தனமாக்குகிறது. தஞ்சை பண்ணையாள் விஷயங்கள் விவரமாகப் பதிவாகின்றன நூலில்.\nமுத்தாய்ப்பாக, தீண்டாமை என்பது தமிழக அடிமை முறையின் கொடூர வடிவம் என்பதை நூல் நிறுவுகிறது. 29 ஆவணங்கள் கொண்ட பின்னிணைப்பும், அடிக்குறிப்புகளும், துணை நூல்கள் பட்ட��யலும் நூலின் ‘கனத்தைக்’ காட்டுகின்றன. இத்தனைச் சுருக்கமாக இந்த விஷயத்தை வடிக்க முடிந்ததன் மலைப்பு அகலுவதேயில்லை.\nஅடுத்த நூல், ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வியல் களத்தின் மீதானதொரு கதை. பெருந்தினை.\nகங்கையும் காவிரி வைகையும் பாயுது\nகற்பகச் சோலையில் குயில் கூடக் கூவுது\nகஞ்சிக்கு வழியின்றி எம் வயிறு காயுது\nஒரு முழக் கந்தைக்கும் நாதியில்லே.........\nஎன்ற (‘வானத்துச் சந்திரன்’ எனும்) பாடல் வரிகளில் கசிந்துருகி நின்று கனன்ற கண்களாகிய காலம் மீண்டும் எதிரே வந்து நிற்கிறது. சோறு உடைத்து என்னும் பெயருக்குரிய சோழ நாட்டு உழவனின் பட்டினிச் சாவை சட்டமன்றப் பெரும்பான்மை மரியாதையின்றி நிராகரித்தது. எலிக்கறியைப் பாரம்பரிய உணவு வகை என்று கீழ்மைப்படுத்தி பெருமிதம் கொண்டார் மாநில முதல்வர்.\nபஞ்சத்தையும் துயரத்தையும் விஞ்ஞானிகள் ஒரு முறையில் அலசினால், எழுத்தாளன் வேறு விதங்களில் கால வெளிகளில் புகுந்து வெளியேறி சித்திரங்களைத் தீட்டி விடுகிறான். வறுமையிலும் தமது செம்மையை இழந்துவிடாத மக்கள் பற்றிய ஒரு உருக்கமான படைப்பை வழங்கியிருக்கிறார் சோலை. சுந்தரபெருமாள்.\n‘பெருந்திணை’யின் முதல் வாக்கியத்திலிருந்தே கதையின் களம் புலப்படத் துவங்கி விடுகிறது. வறட்சி அற்ற வருணனைகள் வறண்ட பிரதேசத்தைப் பதிய வைக்க போட்டி போடுகின்றன. புதிய தாவரங்களின் பெயர்களையும், பறவைகளின் பெயர்களையும் அவற்றை அறியாத வாசகருக்கு அறிமுகப் படுத்திக் கொண்டே செல்லச் செல்ல, அவற்றோடு தானும் வாடிய முகத்தினராய் வாசகரும் கதையோடு ஒன்றிப் போகிறார்.\nபெரியவர் ஆறுமுகம் பார்வையிலிருந்தே துவங்குகிறது பெருந்திணை. அவர் ஒரு போராளி. கம்யூனிஸ்டு என்பதை முதல் பகுதியிலேயே தெரிவித்து விடுகிறது கதை. அவரது பின்னோக்கிய பார்வையில் விரிகிற அவருடையதான கடந்த காலம், அந்த மண்ணின் காலத்தையும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு வருகிறது. பண்ணைகளின் ஆளுகையில் விவசாயக் கூலிகளின் அன்றாடப் பாடுகளை, அவர்களது வியர்வையை, கண்டும் காணாமலும் இழையோடுகிற காதலை, துணிச்சலை... என அடுக்கடுக்காய் தொகுத்து விடுகிறார் சோலை.\nஆறுமுகத்தின் ‘நினைவில் வாழும்’ கிளியம்மா - அவர்களது உறவை எந்த ஜோடனைகளுமின்றி இயல்பாகப் படைக்கிறது கதை. கீழ் சாதிகளுக்கும் கீழ் சாதி அதன் இரு முன��கள் கூட சேர்ந்து விட முடியாது. உழைப்பாளிக்குள்ளான பிரிவினைமேட்டில் உலர்கிறது பண்ணையாரின் அம்பார நெல். கிழவன் உத்தண்டி சாம்பானுக்கு பேரன் காதலை நிராகரிக்கவும் முடியாமல், பண்ணையார் வீட்டு கார்வாரியின் சொல்லை துணிந்து எதிர்க்கவும் முடியாமல் போகிறது.\nஆனால், காதலர்கள் வயக்காட்டில் உலகு மறந்து பேசிக் கொண்டிருக்கையில். வழக்கமான ராகத்தில் ‘உசார்படுத்தும்’ பாடலைப் பாடி விடுகிறார் - தாமாக..\nபந்தடி கோலு பம்பரமா போவுது\nகிளியம்மா, ஆறுமுகம் வாழ்வில் இணைந்து விடுகிறாள். அதெல்லாம் பழைய கதை. இப்போது மகனுக்குத் திருமணமாகி அந்தக் குடும்பம் தனித்துப் போய், ‘அடிக்கடி வந்து மல்லு கொடுக்காதே’ என்கிற அளவில் நிற்கிறது. பஸ்சிலிருந்து இறங்கித் தள்ளாடும் தாத்தாவைப் பரிகசித்து ஓடுகிறான் பேரன்.\nஆனால், இது ஏதும் பெரியவரைத் திண்ணையில் உட்கார்த்தி விடுவதில்லை. காவிரி நீர்வரத்துக்குப் போராட்டம் ஒரு புறம். உள்ளூர் மனுசர்களிடம் கரிசனையும், கையுதவியும் ஒரு புறம்.\nமண்ணில் தலைசாயற வரை உடல் உழைப்பிற்குச் சளைக்காத சம்சாரிகளை ஆறுமுகம் காட்டிக் கொண்டு போகிறார். உள்ளூர்ப் பண்ணை சிவசங்கரம் பிள்ளை தாமே நொடிந்துகிடப்பவர். அவரது மருமகன் பழனி குமார் அழைப்பிற்கு அடுத்த ஊர் போய் வைக்கோல் பிரிகளை சீர் செய்து வருகிறது ஆறுமுகத்தின் ‘செட்டு’. அவர்களது வாழ்க்கை நொடிப்பும் ஆதுரப்படுத்துகிறது ஆறுமுகத்தை. சிவசங்கரம்பிள்ளையின் குடும்ப உறுப்பினராகவே மாறி இயங்குகிறார் ஆறுமுகம்.\nஒரேயடியான வறட்சியில் காய்ந்து போன பூமியும், காயம் பட்ட வாழ்க்கையுமாகத் தவிக்கிற மக்களைப் பெருமழையாகப் பெய்து இன்னும் தண்டிக்கிறது இயற்கை. சேரி சனம் எல்லாவற்றையும் தொலைத்துத் திக்கு முக்காடிப் போகிறது. ஆறுமுகம் வீட்டுச் சுவர் இடிந்து பேரப் பிள்ளைகள் நசுங்கி மாண்டு விடுகின்றனர். அவருக்கு ஆறுதல் சொல்லப் போய்த் திரும்புகிற சிவசங்கரம் பிள்ளை வாழ்க்கையில் வேறு இடி வந்து விழுகிறது. கடன்காரன் ஏச்சுக்கு மானம் விழப் பொறாது மருமகன் பழனிகுமார் தூக்கில் தொங்கி விடுகிறான். மனிதர்களின் கஷ்ட காலங்களிலேயே கதை நிறைவுறாத சோகமாக நிறைவுற்று நிற்கிறது.\nகதையினூடாக, கைவினைக் கலைஞர்களின் திறனையெல்லாம் தமது எழுத்தால் கௌரவப் படுத்துகிறார் சோலை. ���ுருகையா வேளார் பானை, மடக்கு வனைவதை வாசிக்கையில், வாசகரே குயவராகி விடுகிற அளவிற்குக் குழைக்கப்படுகிறது மொழி நடை. நாட்டார் தெய்வமான குட்டிச் செலான் கதை, வழிபாட்டின் பின்புலமாக மணவாழ்க்கை ஒப்பந்தமும், நாற்று செழிக்க வழங்கும் மண்ணின் மரபும் பதிவாகிற அழகு அற்புதமானது. ஆறுமுகம், கிளியம்மா திருமணத்திற்கு பெரியாளுக ஒப்புதல் தரும் சுயநலம் கூட பட்ட வர்த்தனமாக வெளிப்படுகிறது.\nஒரு முக்கிய பலவீனமாக. சமகால அரசியல் குறித்த பார்வை பாத்திரங்களின் போக்கில் இயல்பாக வடிக்கப்படாமல், படைப்பாளியின் குரலாகச் சிதைந்து விடுவது கதைக்குள்ளான இலகுவான பயணத்தைத் துவக்கப் பகுதிகளில் சிரமமாக்குகிறது. ஆனால், போகப் போக, கதை நிலத்தின் வெடிப்புக்குள் வெப்ப மூச்சு வாங்கி வாசகர் கலக்க, மழையும் வெள்ளமும் அவரையும் திணறடிக்கிற போக்குக்கு எழுத்து ஆட்படுத்தவல்லதாக அமைந்து விடுகிறது. வட்டார வழக்கு கதையின் பலமாகிறது. ஆட்சியாளரின் சாதுரிய மொழிகளுக்கு மிகச் சாதாரண முறையில் அழுத்தமான பதிலடியாகவே விளங்குகிறது பெருந்திணை.\nஒடுக்கப்பட்ட மக்களின் கவிதைக் குரலான மூன்றாவது, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாட்டுப் பயணம் பற்றிய திறனாய்வு.\n‘சும்மாக் கெடந்த சொல்லை’யெடுத்து ‘அவன்’ செய்த ரசவாதத்தை நவகவியின் பாடல் ஒரு சிற்பமாகவே செதுக்கியது. ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பேராசிரியர் மு. சுதந்திர முத்து அவர்களின் தலைப்பே ‘தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ - கருத்தூக்கமாக அமைந்திருக்கிறது. ஆய்வின் களமாக, திரை உலகு செய்த பயணத்தையும் - அதே காலத்தில் சமூகத்திற்குள் நிகழ்ந்த\nமாற்றங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருப்பது வித்தியாசமானது. வேறு பாடலாசிரியர்களின் பார்வையும், சொல்லாட்சியும் ஒப்பீடாக அமைய பட்டுக்கோட்டையின் தரம் தெளிவான சித்திரமாகப் புலப்படுகிறது.\nஇன்றைய பாடல்களில் சாகும் தமிழோடு அன்றைய திரைத்தமிழை ஒப்பிடுகிற முதல் அத்தியாயம் பல தகவல்களைப் பட்டியலிடுகிறது. பின் தொடருகிற பகுதிகளில், பட்டுக்கோட்டையை, திரைக் கவிஞர், இயல்புக் கவிஞர், இயக்கக் கவிஞர் என்ற பரிணாமத்தில் மக்கள் கவிஞர் என்ற அடையாளப் படுத்துவதோடு நிறைவுகிறது நூல்.\nமெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்ற ‘குமுத��்தின் கேள்விக்கு’ கவிஞர் வாலி, இரண்டும் இல்லை, துட்டுக்குப் பாட்டு என்று எண்பதுகளில் பதில் சொன்னார். இந்த ‘மெட்டு’ படுத்துகிற பாட்டின் அலுப்பு பட்டுக்கோட்டைக்கும் நேரவே செய்தது. ‘ஷூட்டிங்’ நேரம் வரை பாடல் தயாராகாத வேளையில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். தன்னருகே வந்தமர்ந்து பாட்டெழுதச் சொல்லவும் கூச்சமடைகிறார் கவிஞர். நான் பக்கத்துல தான் இருப்பேன். நீ பாட்டு எழுதணும். நான் ரசிக்கணும் என்றாராம் இலட்சிய நடிகர். உடனே அதுவரை அமையாத பல்லவியை, நீ பக்கத்துல இருப்பே, நான் பார்த்துப் பார்த்து ரசிப்பேன் என்று கவிஞர் எழுதிய சுவையான அனுபவம் நூல் நேர்த்திக்கு ஒரு ‘மாதிரி’ தான்.\n1947-1956 காலத்தில் எடுக்கப்பட்ட 282 தமிழ்ப் படங்களில் 184 படங்கள் சமூகப் படங்கள் என்பது கவனத்திற்குரியது. பட்டுக்கோட்டையின் திரை வரவு நேரம் திராவிட இயக்கம், பகுத்தறிவு - சமூக சீர்திருத்தம் ஆகிய இயக்கக் கருத்துக்களின் பிரச்சாரம் செய்த நேரம், அவர்கள் சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கிய தருணம் நிகழ்வது முற்போக்குச் சிந்தனை சிதறலாக பாடல்கள் அமைய வாய்ப்பான களமாகிவிடுகிறது.\nநூலாசிரியர், பாடல்களை மட்டுமல்லாது, திரைக்கதை, வசன அமைப்பு, நடிகர்களின் வெவ்வேறு பாணி ஆகியவற்றையும் ஆய்வில் கொண்டு வருவது முழுமையான பார்வை கிடைக்க ஏதுவாகிறது. சுப. வீரபாண்டியன் ‘சுட்டி’ இதழில், 56 மாத கால அரசியல் அல்ல, எம்.ஜி.ஆரின் 300 மாத கால திரைப்படங்கள் தான் அவருக்கு கோட்டையைப் பிடித்துக் கொடுத்தது என்று கட்டுரை வந்திருந்தது. இந்த நூல், பழைய வசனமொன்றை இதை உறுதிப்படுத்தும் வண்ணம் தேடித் துருவி எடுத்து வைக்கிறது.\nநாம் (1953) படத்தில், கலைஞரின் வசனம் அது. கதாநாயகன் எம்.ஜி.ஆர். வாதிடும் போது அதைப் பொறுக்காத ஜமீன்தார் ‘என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்’ என்பாராம். உடனே கதாநாயகன் ‘ஆச்சரியக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாக மாறிவிடும், ஞாபகம் இருக்கட்டும், அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசமில்லை’ என்று பதில் கூறுவாராம். எப்படி கதை\nஇந்தப் பின்புலத்தில், மதுரகவி பாஸ்கரதாஸ், மருதகாசி, கலைஞர், கம்பதாசன் பாடல்கள் ஏழை குமுறல்களின் வெடிப்பாய்ப் பிறக்கின்றன. மேடைப் பாடகர் - நாடக நடிகர் - பாடலாசிரியர் - விவசாய சங்க அனுபவ பின்னணியோடு நுழைகிற பட்டுக் கோட்டைக்கு வயது வெறும் 23. அடுத்த ஆறு ஆண்டுகளில் 59 படங்களில் 205 பாடல்களைக் குவித்து மறைந்துவிடுகிறான் இந்த மாகவிஞன். இறந்த ஆண்டான 1959ல் தான் நிறைய படங்களில் நிறைய பாடல்கள். ‘தேனாறு பாயுது, வயலில் செங்கதிரும் சாயுது - ஆனாலும் மக்கள் வயிறு காயுது’ என்ற பாடலை நூலாசிரியர் ரசனையோடு இதர பாடலாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். அதற்கும் மேல் விளக்கமாக பட்டுக்கோட்டை பாடலில் மையக் கருத்தாக,\n1. முதலாளித்துவ சமுதாயம் நன்மை தராது என்ற உணர்வை ஏற்படுத்துதல்.\n2. இந்தச் சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டியது என் பதை உணர்த்துதல்,\n3. இது மாற்றப்படக் கூடியதுதான் என்ற நம்பிக்கையை ஊட்டுதல்.\nஎன்று அழகுற நிறுவுகிறார் பேராசிரியர்.\nஜீவாவை மேற்கோள்காட்டி, பட்டுக்கோட்டை தொழிலாளியாக, இட்லி வியாபாரி, மாம்பழ வியாபாரி இன்னோரன்ன வேலை செய்பவராக 17 தொழில்களைச் செய்த அனுபவம் அவரை மக்களில் ஒருவராக இருக்கச் செய்ததை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். குழந்தைகளுக்கு அவர் தந்த இனிய அறிவுரையிலிருந்து (நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி) தொழிலாளர்களுக்குக் கொடுத்த நம்பிக்கை வரை இதன் தடத்தைப் பார்க்க முடிகிறது.\nஇயக்கப் பாடல்களாக ஜனசக்தியில் எழுதியவை திரைக்குப் போகையில் ‘திருத்தப்’ பட்டதான குற்றச் சாட்டு பற்றியும் நூல் பேசுகிறது. அதன் விரிவான பதிவும், வேறு ஆய்வாளர்கள் கருத்தும் இடம் பெறுவது நூலின் முக்கியப் பகுதியாகும். கருத்திலோ, கொள்கையிலோ வீரியம் குறையவில்லை என்பது ஏற்கப்பட வேண்டியதென்றாலும், திராவிட நடிகர்கள் புரட்சிப் பாதையை விட சீர்திருத்தப் பாதையை முன்வைக்க, பாடலின் வரிகள் மாற்றப்பட்டது என்பதைக் குறிப்பிடுகின்றனர் பல ஆய்வாளர்கள்.\nகோவைத் தொழிலாளர்களே பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு ‘மக்கள் கவிஞர்’ என பட்டம் தந்தது; பல்கலைக்கழகமல்ல. எனவே, அவன் நீங்காப் புகழடைகிறான் என்பதை நூல் ஜீவாவின் சொற்களிலேயே பதிகிறது.\nஇன்றைய இளைய தலைமுறை தேர்வு செய்து வாசிக்க வேண்டிய இனிய ஆழமான ஆய்வை எளிமையாக வழங்குகிற நூல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப���பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3677", "date_download": "2019-12-15T13:14:59Z", "digest": "sha1:JDN6MVPVUTGGLZHQ5Z4RYU4TVUUFP4J4", "length": 6243, "nlines": 98, "source_domain": "site.lankasee.com", "title": "யோவான் ஸ்டீபன் | LankaSee.com | Notice", "raw_content": "\nதோற்றம் : 19 நவம்பர் 1952 — மறைவு : 23 யூலை 2015\nயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட யோவான் ஸ்டீபன் அவர்கள் 23-07-2015 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற யோவான், மேரி யோசப்பின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வலோரியன், சலோமை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபொன்சியா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,\nஐறா, நளினா, வதனா(இலங்கை), சுரேன், மீனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவேவி, லில்லி, சீவிலா, ஜெராட், மகேந்திரன், டயஸ், கனி(இலங்கை), றஞ்ஜினி, சில்வராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுரேஸ், ராஜா, அலஸ்(இலங்கை), விக்கி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற அல்பேட், தவம், ஸ்ரனிஸ்லாஸ்(இலங்கை), லதிஸ்லாஸ்(ஜெர்மனி), லெபோண்(பிரான்ஸ்), மற்றும் மல்லிகா, பொன்சன், கிளி, சிலுவைதாஸ், பொன்கலா, றெடில், றாணி, சியாமளா, றுபினா, செல்லம்(இலங்கை), பெக்ஸி(ஜெர்மனி), பபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுரேனி, சோபி, தர்சி, மதுஷா, ஆர்த்தி, அர்சினி, சந்தோஷ், தனுஷா, தனுஷன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 28/07/2015, 04:30 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 30/07/2015, 04:30 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 31/07/2015, 04:30 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 04:30 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 03/08/2015, 03:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 03/08/2015, 04:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7337-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?s=6c195b6f91b81c5c581d7bc4881f143a", "date_download": "2019-12-15T14:11:06Z", "digest": "sha1:MMTNM6FTUSASWYXHV5ZAK77AT27ANAHL", "length": 8462, "nlines": 238, "source_domain": "www.brahminsnet.com", "title": "ப்ரஹ்மசாரி அநுஷ்டானம்", "raw_content": "\nஉபநயனத்தில் ப்ரஹ்���ோபதேசம் ஆனது முதற்கொண்டு, ப்ராஜாபத்யாதி\nநான்கு காண்டருஷிகளுக்கும் உபக்ரம உத்ஸர்ஸனம் எனப்படும் அஷ்ட வ்ரதம் செய்து முடிக்கும்வரை\nஒருவன் ப்ரஹ்மச்சாரிக்குரிய அநுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.\nவ்ரதத்தன்று சங்கல்பத்தில் : ப்ரஹ்மச்சர்ய ஆச்ரமோக்த ப்ராத: ஸ்நாந, ஸந்தியா வந்தன,\nஸமிதாதான, குருகுலவாஸ, ப்ரஹ்ம யஜ்ஞ, பிக்ஷாசரண, மெளஞ்சி, மேகலா, அஜின, தண்ட தாரண என்பவைகளை\nஅநுட்டியாத தோஷத்திற்காக ப்ராயச்சித்தம் சொல்லப் பட்டுள்ளது. எனவே மேற்கண்ட அனைத்தையும்\nஒரு ப்ரஹ்மச்சாரி நித்யம் அநுஷ்டிக்கவேண்டும் எனத் தெரிகிறது.\nதவிர, வாசனாதி திரவியங்களைப் பூசிக்கொள்வது, புஷ்பம், சந்தனம், மாலை போன்றவற்றை உபயோகிப்பது,\nஉணவில் உப்பு, காரம் நிறைவாகச் சேர்த்துக் கொள்வது, பெண்களுடன் பேசுவது போன்றவைகளையும்\nதினமும் ஸமிதாதானம் பண்ணும் ப்ரம்ஹசாரியை எக்காரணம் கொண்டும்  காலதேவன் விதி\nமுடிந்தாலும் பிடிக்கக் கூடாது என்றும், எந்த ப்ரஹ்மச்சாரி என்றைய தினம் ஸமிதாதானம்\nசெய்யவில்லையோ அன்றைய தினம் அவனை ம்ருத்யு எனப்படும் காலதேவன் விதிவசமானால் பிடித்துக்\nகொள்ளலாம் என்று நாரதர் பெரமாளிடம் வரம் பெற்றுள்ளார் எனவும் வேதத்தில் காணப்படுகிறது.\nஎனவே ப்ரஹ்மச்சாரியாக மரணம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட:டு, தினமும்\nப்ராதஸ்ஸ்நாந ஸந்தியாவந்தனங்கள் க்ருஹஸ்தர்களைப் போலவே பண்ணவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/9.html", "date_download": "2019-12-15T12:41:42Z", "digest": "sha1:REIXRMCZLQBGVLTXK3ELDEQVLKZNSMRT", "length": 9952, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் 9 ஆம் திகதி அறிவிப்பு : வாசுதேவ நாணயக்கார - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஎதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் 9 ஆம் திகதி அறிவிப்பு : வாசுதேவ நாணயக்கார\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சி தலைகர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nமேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றபோதும் அதுதாெடர்பில் பொதுஜன பெரமுன எந்தவிதமான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளாமல் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்காமல் இருப்பது, தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலா இருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஏனெனில் தேர்தல் எதுவும் இடம்பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசிய கட்சி இருக்கின்றது.\nஇருந்தபோதும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி என்றவகையில் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்து இதுதொடர்பாக எமது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தோம். அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சிறிய காலமே இருக்கின்றது. அதனால் சிறந்த வேட்பாளர் ஒருவரின் பெயரை விரைவில் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இறுதி நேரத்தில் வேறு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் எமக்கு செய்வதறியத நிலை ஏற்படும் என தெரிவித்தோம்.\nஎமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், எதிர்வரும் 9ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை சந்தித்திது இதுதொடர்பாக ஆராய தீர்மானித்திருக்கிறார். இந்த சந்திப்பில் பெரும்பாலும் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்று கொள்கையளவில் தீர்மானத்துக்கு வரும் சாத்தியம் இருக்கின்றது.\nஅதனால் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சி தலைவர்கள் கூடி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்துக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், லங்கா சமசமாஜ கட்சி, பிரபா கணேசனின் கட்சி ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை தீர்மானிக்க இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\n19 ஆவது திருத்தச் சட்டம் : குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாட தயார் : ஹக்கீம்\n19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படும் ஆயின் அது தொடரிபில் கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25694", "date_download": "2019-12-15T14:15:11Z", "digest": "sha1:K6LX6NKXINMGHR4OYPKJQDICTDZ5YXVX", "length": 8088, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Edhirkaalaththai Thittamidungal - எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள் » Buy tamil book Edhirkaalaththai Thittamidungal online", "raw_content": "\nஎதிர்காலத்தைத் திட்டமிடுங்கள் - Edhirkaalaththai Thittamidungal\nஎழுத்தாளர் : பி. சி. கணேசன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஉள்ளொளி பெருக்கும் சித்தர்கள் எதிர்பாராத ஆபத்துகளின்போது என்ன செய்ய வேண்டும்\nஇந்த நூல் எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள், பி. சி. கணேசன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி. சி. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர்கள் கண்ட தத்துவங்கள் - Siddhargal Kanda Thaththuvangal\nஇருள் விலகும், ஒளி பிறக்கும் - Irul Vilagum, Oli Pirakkum\nவெற்றி கைக்கு எட்டும் தூரம்தான் - Vetri Kaikku Ettum Dhooramdhaan\nமுற்பிறப்பை மறுபிறப்பை நீங்களே அறியலாம் - Murpirappai Marupirappai Neengale Ariyalam\nநம்பிக்கைதான் வாழ்க்கை - Nambikkaithaan Vaazhkkai\nசம்பாதிப்பதும் சுலபமே - Sambadhippathum Sulabame\nபுத்திசாலிப் பிள்ளைகளை உருவாக்குவது எப்படி\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபெண்களுக்குத் தேவையான அவசியமான வீட்டுக் குறிப்புகள் - Pengalukku Thevaiyana Avasiyamaana Veettu kurippugal\nநக்ஸல் சவால் - Naxal Savaal\nசென்னிகுளம் அண்ணாம‌லை ரெட்டியார் பாடிய காவட��ச்சிந்து\nஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருவண்ணாமலை சித்தர் இடைக்காடர் - Thiruvannamalai Siddhar Idaikkaadar\nகைரேகை சாஸ்திரம் - முதல் பாகம்\nமுதியோருக்கான நாட்டு வைத்தியம் - Mudhiyorukkaana Naattu Vaiththiyam\nசெவ்வாய் தோஷமும் நிவர்த்தி பரிகாரமும் - Sevvaai Dhoshamum Nivarththi Parikaaramum\nஉங்கள் வெற்றி உங்கள் கைகளில்\nவீடு, வாணிபம், தொழில் வளர்க்கும் வாஸ்து சாஸ்திரம் - Veedu, Vaanibam, Thozhil Valarkkum Vaasthu Saasthiram\nமகாகவி பாரதியார் கவிதைகள் - Bharathiyaar Kavidhaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-15T12:55:25Z", "digest": "sha1:CK6KCJCPKVVZIJPA23O2N3UGHIWLKYKK", "length": 12117, "nlines": 60, "source_domain": "www.tamiltradepost.com", "title": "யாழ் . மண்ணில் மூலிகையினைப் பயன்படுத்தி உணவு உற்பத்திகளை செய்யும் திரு. சக்தி திருக்குமார்!!! | Tamiltradepost Blog", "raw_content": "\nHome INSPIRING STORIES யாழ் . மண்ணில் மூலிகையினைப் பயன்படுத்தி உணவு உற்பத்திகளை செய்யும் திரு. சக்தி திருக்குமார்\nயாழ் . மண்ணில் மூலிகையினைப் பயன்படுத்தி உணவு உற்பத்திகளை செய்யும் திரு. சக்தி திருக்குமார்\nதமிழ் வர்த்தக தள குழுவானது வடக்கம்பரை றோட் தொல்புரத்தைச் சேர்ந்த திரு. சக்தி திருக்குமார் என்பவர் மூலிகை உணவு உற்பத்திகளை செய்வதனை அறிந்து அவருடன் நேரடியான ஒரு கலந்துரையாடலினை மேற்கொண்டது. அப்போது அவர் தனது தொழில் முயற்சி பற்றி எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nஅவரது வீட்டின் மேல் மாடியை தனது தொழிலுக்கென தயார்படுத்தி வைத்திருந்தார். அவரது வீட்டுக்குள் நுழைந்த எம்மை இனிதே வரவேற்றதோடு ஒரு மூலிகை தேநீரையும் எமக்கு வழங்கினார். மூலிகை என்றதும் தயக்கத்துடன் வாங்கி அருந்திய எமக்கு பின்னர் தான் அதன் ருசி தெரிந்தது. அருமையான தேநீர். பின்னர் அவரது தொழில் செய்யும் இடத்துக்கு எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அமர்ந்திருந்து அவருடன் எமது உரையாடல்களைத் தொடர்ந்தோம்.\nநான் இசைத்துறைப் பட்டதாரி. அரசாங்க வேலையினை விடுத்து சுயமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கின்ற இலக்கோடு இந்த தொழிலினை ஆரம்பித்தேன். நான் இசைத்���ுறையில் இருந்தாலும் மூலிகைத் துறையினை தெரிவு செய்வதற்கு காரணம், இன்று இரசாயன உணவுகளை உண்டு அனைவரும் நோயாளிகளாக மாறிக் கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. இதில் இருந்து மக்கள் விழிப்புணர்வு பெற்று மீண்டெழ வேண்டும் என்னும் நோக்கத்துடன் நான் இந்த மூலிகை சார்ந்த உற்பத்திகளை செய்ய ஆரம்பித்திருக்கின்றேன். ஆயுள்வேத வைத்தியர்களுடன் கலந்து ஆலோசித்து பரிசீலித்து இதனை உற்பத்தி செய்கின்றேன். இதனூடாக நோயற்ற சமூகத்தை உருவாக்கலாம் என்பது எனது நம்பிக்கை.\nஉங்கள் வியாபாரத்தினை எவ்வாறு விரிவுபடுத்த இருக்கின்றீர்கள்\nநான் நடமாடும் வர்த்தக சேவை நிறுவனம் ஒன்றினை நிறுவுவதற்கு எண்ணியுள்ளேன். இதன் மூலம் எனது உற்பத்திகளை விற்பனை செய்வதோடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கவுள்ளேன்.\nநீங்கள் பயன்படுத்தும் மூலிகைகள் குறித்து சொல்லுங்கள் \nமுக்கியமாக சுப்பர் மார்க்கெட் மற்றும் பார்மசியில் இருக்கின்ற மருந்துக்கு சமமாக இருக்கின்ற ராஜ மூலிகை என்று சொல்லப்படுகின்ற கறி முருங்கை மிகவும் முக்கியமான ஒரு மூலிகை ஆகும். இந்தக் கறி முருங்கையில் பால், யோக்கட், வல்லாரை , முட்டை போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது பெறப்படுகின்ற சத்துக்கு இணையான சக்தி உள்ளது. இந்தக் கறி முருங்கையினை மூன்று நேரமும் உட்கொண்டு வரும்பொழுது பல வியாதிகளை தவிர்த்துக் கொள்ளலாம். அல்சர், கான்சர் போன்ற நோய்களைக் குறிப்பிடலாம். ”முருங்கை உண்பவன் தடி பிடியான்” என அந்தக் காலத்தில் கூறுவார்கள். அதற்கு அர்த்தம் அந்த அளவுக்கு இந்தக் கறி முருங்கை சிறப்பானது. இப்படியான சிறப்பம்சங்களைக் கொண்ட கறி முருங்கையினை நான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளுகின்றேன்.\nஅடுத்து ஆவாரை என்னும் மூலிகை. இது ஒரு குளிர்மையான மூலிகை ஆகும். ”ஆவாரை பூத்திருக்க சாவாரை காண்போம்” என்னும் ஒரு பாடல் வரி உள்ளது. இதற்கு அர்த்தம் இந்த ஆவாரை தினமும் உட்கொள்ளும் போது எந்த நோயுமே அணுகாது. ஆனால் இதனை யாருமே பயன்படுத்துவது கிடையாது. நான் இதனை பயன்படுத்துகின்றேன்.\nஅடுத்ததாக துளசி, கரிசலாங்கண்ணி, புள்ளகற்றாழை, வெட்டிவேர், முடக்கொத்தான், சண்டி இலை, நன்னாரி. இவை அனைத்துமே இலகுவாக எ��ுக்கக் கூடிய மூலிகைகளே. இவை அனைத்தையும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்திக் கொண்டு வரும் பொழுது பலவிதமான நோய்களை தவிர்த்துக் கொள்ளலாம்.\nமூலிகை வடகம், தேயிலை, ரசப்பொடி, பப்படம் போன்றவற்றை நன் உற்பத்தி செய்கின்றேன். மெஷின்கள் தயாரித்தல் மற்றும் இசைக்கருவிகள் திருத்திக் கொடுத்தல் போன்ற வேலைகளையும் செய்கின்றேன்.\nசித்தர்களினால் கூறப்பட்ட உணவு மூலிகைகளை கைவிட்டுவிட்டு உடல் பயிற்சி இல்லாமல் இயந்திர வாழ்க்கையில் சிக்கி நாவுக்கு ருசி பார்த்து கசப்பு துவர்ப்பை கைவிட்டு விட்டு செயற்கை சுவையூட்டிகளையும் சத்து இல்லாத மரபணுமாற்றப்பட்ட இரசாயன உணவில் கட்டுப்பட்டு மெல்ல மெல்ல உயிரைக் கொல்லும் மென் பானத்தைப் பருகி முதலில் பணத்துக்காக உயிரை அழித்து பின் உடலுக்காக பணத்தை அழித்து உங்கள் இலட்சிய கனவை நிறைவேற்ற முடியுமா\nசிந்திப்போம் செயற்படுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nஇவரது முயற்சிகள் வெற்றிபெற எமது தமிழ் வர்த்தக தளமும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.\nநன்றி : ரீனா, கௌசி\nஇயற்கை உரமான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை\nசத்துமிக்க இயற்கை ஆட்டு எரு: அதிக விளைச்சல், அதிக இலாபம்\nகையிலே கலைவண்ணம் செய்யும் இளம் பெண் தொழில் முயற்சியாளர்\nMew Fashions: உங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nமூலிகை கோழிப் பண்ணை நிறுவியுள்ள மதுரை பெண் பட்டதாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/12/blog-post_37.html", "date_download": "2019-12-15T13:39:59Z", "digest": "sha1:4T3CK5RRBLKF7RKHGO6QVFO3O47KQYP5", "length": 22398, "nlines": 53, "source_domain": "www.thuruvamnews.com", "title": "சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை ���டுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழுவின் செயலாளரும் வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான றிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவுரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஅரசியல் நெருக்கடி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளது. அதேவேளை, எமது கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்து சிலர் வைத்திருக்கின்ற தப்பபிப்பிராயங்களையும் அது போக்கியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் மூலம் எதனை சாதித்தோம் என்று பலரும் கேட்கின்றனர். முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக இருந்தால், இவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கில் சரியான திட்ட வரைபுடன் தேர்தலை அணுகவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எங்களுக்கு நிரந்தர உறவு என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்பதை வைத்து எல்லா கட்சிகளும் அரசியல் செய்கின்றன. எங்களது அரசியலை சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளுடன் சமாந்தரமாக பகிர்ந்துகொள்ளவேண்டிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது.\nதேசிய கட்சிகளுடன் நாங்கள் உறவு கொண்டாடுகின்றபோது, தமிழ் கட்சிகளுடனான எங்களது உறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன. நாங்கள் எவ்வளவுதான் நெருக்கமாக நடந்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடன் முரண்பாடுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன.\nஎதிர்வரும் காலங்களில் தேர்தல்களுக்கு முன்னர் இல்லாவிடினும் தேர்தல்களின் பின்னராவது, மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படமுடியு���ா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கின்ற காலம் வந்துள்ளது.\nமுஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் நிர்வாக ரீதியில் விடை தேடவேண்டிய நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று, என்ன நிபந்தனைகள் விதித்தாலும் தமிழர் தரப்புடன் பேசாமல் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற யதார்த்தையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலையக கட்சிகளுடனும் சமாந்தரமாக பேசவேண்டும்.\nதமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றன. இவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் தீர்வை தந்துவிடும் என்ற இறுமாப்பில் எதனையும் செய்துவிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலுக்கு செல்வதற்குமுன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என எமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளன.\nசிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, நாடுதழுவிய தேர்தலில் சாதிக்க வேண்டுமாயின் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பயணிக்க வேண்டும். எங்களது நீண்டகால பிரச்சினைகளை பிச்சைக்காரன் புண்போல வைத்துக்கொண்டு, தேர்தல் மேடைகளில் மாத்திரம் அவற்றை முழங்கிவிட்டுப் போகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கமுடியாது.\nகடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களின்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆட்கள் இல்லாமல் வெளியிலிருந்து இருவரை இறக்குமதி செய்திருக்கின்றோம். அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சில மாற்றங்களைச் செய்யாவிட்டால், நாங்கள் சேர்ந்து போட்டியிடமாட்டோம் என்று தைரியமாக சொல்லியிருக்கிறேன். நாங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் வெ��்லவேண்டுமாக இருந்தால், களத்திலிருக்கின்ற யதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும்.\nநான் ஐக்கிய தேசியக் கட்சி மேடைகளில் காரசாரமாகப் பேசிவருவதால், அந்தக் கட்சியிலேயே சங்கமித்துவிடுவேனோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படியான அச்சம் யாருக்கும் வரத்தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் என்றும் முஸ்லிம் காங்கிரஸ்தான். எமது கட்சி தனது நல்லெண்ண சமிக்ஞைகளை அவர்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சிகளிடமும் சோரம்போகாது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் எமது கட்சியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் முட்டுக்கொடுக்கப்போய் மூன்று தடவைகள் கட்சி பிளவுகளை சந்தித்துள்ளது. இந்தமுறைதான் அப்படியான கண்டத்திலிந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரும் தப்பினோம்.\nநாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் வெறுமனே பயணிக்கமுடியாது. தேர்தல்களின்போது எங்களுக்கென தனியாதொரு யாப்பை கேட்டிருக்கிறோம். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால், யார் ஆட்சிக் கதிரையில் அமர்வது என்ற தெளிவு இருக்கவேண்டும். யதார்த்தை உணர்ந்து புரட்சிகரமான மாற்றங்களை விரும்பும் சக்திகளோடு பயணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்றும் தயாராக இருக்கிறது.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று சுதந்திரக் கட்சி செய்துள்ள இதே சதியைத்தான் அப்போது பிரேமதாசவுக்கும் செய்தது. மறைந்த தலைவர் அஷ்ரஃப், பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக அடுத்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சதிகளின் அங்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை.\nசுதந்திரக் கட்சி செய்த சதியின் பின்னால், கடைசியில் முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்துகொள்ள வேண்டுமென தப்புக்கணக்கு போட்டார்கள். அவர்களது சதியின் பங்காளர்களால் நாங்கள் செல்லவில்லை. அதுமாத்திரமல்ல, எங்களுடன் முரண்பட்டிருந்தவர்களையும் அரவணைத்துக்கொண்டு அவர்களின் பக்கம் செல்லாமல் சதிகாரர்களின் வெற்றியை முறியடித்தோம்.\nநாங்கள் கொண்டுவந்த 19ஆவது திருத்தம் தனது சொந்த சுயலாப அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு சாதகமாக இல்லை என்பது இன்றுதான் சிலருக்கு காலம்கடந்த ஞானமாக உதித்துள்ளது. அதை சரிவர மக்கள் மத்தியில் சொல்லமுடியாமல், தேர்தல் வேண்டும் தேர்தல் வேண்டும் என்ற கோசத்தை மாத்திரமே முன்னெடுத்துச் செல்கின்றனர்.\nஇன்னும் பொறுமையாக இருந்திருந்தால் இந்த பதவி உங்களையே தேடி வந்திருக்கும் என்று நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாகச் சொன்னேன். அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. உலகெங்கிலும் இல்லாதவாறு பிரதமரும் அமைச்சரவையும் இல்லையென நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியது தாங்கமுடியாத ஒரு அவமானமாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பழிவாங்கியிருக்கிறார் என்பதையிட்டு நாங்கள் ஒருபக்கம் சந்தோசப்படலாம்.\nநீங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை கைவிட்டுவிட்டீர்கள் என்று நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்கமாக சொன்னேன். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில் தொழிற்சங்கங்களை தனது கைக்குள் வைத்திருந்தார். அவர் அண்மையில் பிரதமராக பதவியேற்ற அடுத்த மணிநேரத்தில் தொழிற்சங்கங்கள் அரச ஊடகங்களை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.\nநாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி, தனது பலவீனங்களை மறைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மீது சொல்கின்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏறெடுத்தும் பார்க்கமுடியாது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அவருடன் இருந்திருக்காவிட்டால் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிபெற்றிருக்க முடியாது.\nஅதன்பின் ஏற்பட்ட பல முரண்பாடுகளை அடிப்படையாக வைத்து இல்லாத, பொல்லாத விடயங்களைச் சொல்லி, கடைசியாக எல்லாவற்றுக்கும் ஆப்பு வைப்பதாகச் சொன்னார். 225 பேர் கையொப்பமிட்டு தந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சொல்வதற்கு இந்த ஜனாதிபதி யார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஜனாதிபதியின் எதேச்சதிகாரமான இந்த அகங்காரப் பேச்சை நாங்கள் அனுமதிக்க முடியாது.\nரணில் விக்கிரமசிங்க மீது எங்களது எந்த தனிப்பட்ட ஆர்வமும் கிடையாது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்காக போராடும் இயக்கம் என்ற வகையில் அவரை ஆதரிக்கின்றது. அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது, ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமாக நியமிப்பதற்கான பிரேரணைக்கு கட்டாயம் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ssc-chsl-syllabus-exam-pattern-download-pdf-hindi-in-tamil", "date_download": "2019-12-15T12:21:41Z", "digest": "sha1:HZDO7IQL3BLJRMO4EZXFVLIAIEB5XT7X", "length": 12745, "nlines": 314, "source_domain": "tamil.examsdaily.in", "title": "SSC CHSL Syllabus 2020 PDF – Download Exam Pattern | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 14\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 13\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 12\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF – அதிகாரபூர்வ வெளியீடு \nDRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு – விரைவில் ….\nTNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது\nUPSC NDA 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது @ upsc.gov.in\nSSC JE தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு அறிவிப்பினை (CHSL) வெளியிட்டு உள்ளதை தொடர்ந்து தகதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேர்விற்கு விண்ணப்பதாரர்களை தயார்படுத்தும் நோக்கில் எங்கள் வலைத்தளத்தில் தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளை வழங்கியுள்ளோம். உடன் அறிவிப்பினையும் இனைத்துள்ளோம். விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்\nSSC CHSL தேர்வு முறை :\nSSC CHSL தேர்வு பாடத்திட்டம் :\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nSSC WhatsAPP Group – கிளிக் செய்யவும்\nTelegram Channel – கிளிக் செய்யவும்\nTNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF – அதிகாரபூர்வ வெளியீடு \nDRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குற��ப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC பொது தமிழ் – தமிழ் மகளிர் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/venkatesan", "date_download": "2019-12-15T12:32:22Z", "digest": "sha1:YZ3ZZIWWT2YBIYUPUPSR7DZDHVAXH4ZG", "length": 9471, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Venkatesan: Latest Venkatesan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\nநீட் ஆள்மாறாட்டம்- கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜோசப்பின் திருவனந்தபுரம் பயிற்சி மையத்தில் விசாரணை\nசிறப்புப் பேட்டி: ''கீழடி அகழாய்வு தமிழகத்தின் புதிய மைல்கல்''-சு.வெங்கடேசன் எம்.பி.\nநடிகர்கள் சூர்யாவையும் ரஜினியையும் மிரட்டுறாங்க.. லோக்சபாவில் வெங்கடேசன் எம்பி பரபரப்பு பேச்சு\nமதுரை.. மதுரை.. மதுரை.. நாடாளுமன்றத்தில் மண்ணின் பெருமையை பாடிய சு. வெங்கடேசன்\nபுதுவை சட்டசபையில் திமுக பலம் 3 ஆக உயர்ந்தது.. தட்டாஞ்சாவடி எம்எல்ஏ வெங்கடேசன் பதவியேற்பு\nவிடாமல் போராடி.. மதுரை கலெக்டரையே மாற்ற வைத்த வெங்கடேசன்.. மார்க்சிஸ்ட்டுக்கு முதல் வெற்றி\nமதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம்... உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nஅமைச்சர் தொகுதிக்கான அறை சாவி எங்கே.. ஏன் இன்னும் கொடுக்கலை.. சிபிஎம் சரமாரி கேள்வி\nபோலந்து நாட்டில் ஜூஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர் படுகொலை\nசெய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி\nஇன்னொரு தேமுதிக எம்.எல்.ஏ மீது பாய்ந்தது அவதூறு வழக்கு\nதமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை மாற்றினார் ஜெ-வெங்கடேசன் நியமனம்\nஜெ. 'ரெஸ்ட்'-அண்ணா சிலைக்கு மதுசூதனன் மாலை\nகள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து:சட்டசபையில் பாமக சரமாரி புகார்\nமன்னார்குடியில் அதிமுக பெண் கவுன்சிலர்வீட்டுக்கு தீ வைப்பு- திமுகவினர் வீடுகள் சூறை\n\"ரேடியோ வெங்கடேசனுக்கு காவல் நீ ட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-15T12:32:06Z", "digest": "sha1:MPKN25R3SC6CG7U7GRDJ4Y5O6XGRARX4", "length": 15304, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சகுந்தலை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசகுந்தலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். எல்லிஸ் டங்கனின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் என்ற காவியத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது.[1] சகுந்தலையாக எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். சென்னை நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது.[2]\nராயல் டாக்கி, சந்திர பிரபா சினிடோன்\nடி. பி. எஸ். மணி\nராயல் டாக்கி டிஸ்ட்றிபியூட்டர்ஸ், மதுரை\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nகண்ணுவ முனிவரின் (செருக்களத்தூர் சாமா) ஆசிரமத்துக்கு அடுத்த வனத்தில் துஷ்யந்தன் (ஜி. என். பாலசுப்பிரமணியம்) ஒரு மானைத் துரத்தி வருகிறான். அந்நேரம் சகுந்தலை (எம். எஸ். சுப்புலட்சுமி) தோழிகள் பிரியம்வதை (டி. ஏ. மதுரம்), அனுசூயை (சகுந்தலா பாய்) ஆகியோருடன் மலர்ச்செடிகளுக்குத் தண்ணீர் விடுகிறாள். அப்போது அங்கு வரும் துஷ்யந்தனைக் கண்டு காதல் கொள்கிறாள். காதல் வயப்பட்டவர்கள் காந்தர்வ முறைப்படி திருமணம் புரிகின்றனர். துஷ்யந்தன் தனது மோதிரத்தை சகுந்தலையின் கையிலிட்டு விட்டு அத்தினாபுரம் செல்கிறான்.[2]\nமன்னன் திரும்ப வரவில்லை. கவலையில் ஆழ்ந்திருந்த சகுந்தலை ஆசிரமத்துக்கு விருந்தினராக வந்த துருவாச முனிவரைக் (டி. பி. எஸ். மணி) கவனிக்கவில்லை. முனிவர் கோபம் கொண்டு \"நீ யாருடைய தியானத்தில் என்னை அலட்சியம் செய்தாயோ அவன் உன்னை அடியோடு மறக்கட்டும்\" என்று சபிக்கிறார். கவலையில் ஆழ்ந்த சகுந்தலையின் தோழிகள் முனிவரை சமாதானப்படுத்துகிறார்கள். கோபம் தணிந்த முனிவரும் கொடுத்த சாபத்திற்கு ஒரு பரிகாரமும் சொல்லிப் போகிறார்.[2]\nமேனகையுடன் (தவமணி தேவி) சகுந்தலை (எம்.எஸ்.)\nசகுந்தலை கர்ப்பிணி ஆகிறாள். சகுந்தலையை கண்ணுவர் அத்தினாபுரம் அனுப்புகிறார். அவளுடன் அவரது சீடர்கள் சாரங்கரவனும் (ரமணி), சாரத்வதனும் (கல்யாணம்) அன்னை கௌதமியும் (கோல்டன் சாரதாம்பாள்) செல்கின்றனர். அத்தினாபுரத்தில் துஷ்யந்தனைக் காண்கின்றனர். ஆனால் அவன் சகுந்தலையை அடையாளம் காணவில்லை. அவன் கொடுத்த மோதிரமும் ஆறு குளிக்கும்போது தொலைந்து ��ிடுகின்றது. சகுந்தலையுடன் வந்தவர்கள் அவளை அங்கேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். சகுந்தலை மயங்கி விழ ஒரு மின்னல் தோன்றி மேனகை (தவமணி தேவி) வந்து சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு செல்கிறாள்.[2]\nஆண்டுகள் ஐந்து செல்கின்றன. ஒரு நாள் நகரக் காவலாளி இரு செம்படவர்களை (என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்) பிடித்துக் கொண்டு அரசனிடம் வருகிறான். அவர்கள் கடலில் கண்டெடுத்த மோதிரத்தைக் காட்டுகிறார்கள். பழைய நினைவுகள் திரும்பப் பெற்ற துஷ்யந்தன் சகுந்தலையைத் தேடிச் செல்கிறான்.[2]\nகண்ணுவ முனிவரின் ஆசிரமத்தில் சிங்கக் குட்டியைத் துரத்திக்கொண்டு ஐந்து வயது பாலகன் சர்வதமனன் (ராதா) ஓடி வருகிறான். அவனுடன் அளவளாவுகிறான் துஷ்யந்தன். அப்போது அங்கு வந்த சகுந்தலையைக் கண்டு இருவரும் இணைகின்றனர்.[2]\nகண்ணுவர், இருவரையும் ஆசீர்வதித்து சர்வதமனனுக்கு பரதன் என்ற பெயரையும் இடுகிறார். \"அவன் பெயர்ப்பட அந்நாடும் அன்று முதல் பாரத பூமி என வழங்கும்\" என்று கூறி வாழ்த்துகிறார்.[2]\nஎம். எஸ். சுப்புலட்சுமி சகுந்தலை\nஜி. என். பாலசுப்பிரமணியம் துசியந்தன்\nடி. பி. எஸ். மணி துர்வாசர்\nஎன். எஸ். கிருஷ்ணன் செம்படவர்\nடி. எஸ். துரைராஜ் செம்படவர்\nபி. ஜி. வெங்கடேசன் வண்டிக்காரன்\nடி. ஏ. மதுரம் பிரியம்வதை, குறத்தி\nஇப்படத்தில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2]\nநிறை இன்பமே பாங்கி - இதோ பார் எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் -\nஆனந்தமென் சொல்வேனே எம். எஸ். சுப்புலட்சுமி பாரத்மாதே பிரணாம் மெட்டு\nஎங்கும் நிறை நாத ப்ரம்மம் எம். எஸ். சுப்புலட்சுமி மேரே கிரிதர மெட்டு\nபாகங்கள் பூர்ணமாக வேண்டும் எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் -\nஅனல நாத ஜய ஜய சுர எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் இராகம்: தேவமனோகரி, ஏக தாளம்\nஎனை மறந்தனன் மாதவர் வாழ் ஜி. என். பாலசுப்பிரமணியம் விருத்தம் - காம்போதி\nமிகக் குதூகலிப்பது மேனோ எம். எஸ். சுப்புலட்சுமி -\nஎந்தனிடது தோளும்கண்ணும் துடிப்பதென்ன எம். எஸ். சுப்புலட்சுமி இராகம்: கரகரப்பிரியா, ஆதி தாளம்\nமீளவும் வருவாரோ எம். எஸ். சுப்புலட்சுமி -\nபச்சை குத்தி குறி சொல்லுவோம் டி. ஏ. மதுரம் -\nசுகுமாரா என் தாபந்தனை எம். எஸ். சுப்புலட்சுமி மோகினிகே மெட்டு\nமனமோகனாங்க அணங்கே எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தன் -\nசிருங்கார ரசவல்லியே ஜி. என். பாலசுப்பிரமணியம் இராகம்: குந்தவராளி, ஆதி தாளம்\nப்ரேமையில் யாவும் மறந்தேனே எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தன் -\nஎன தன்னை கருணை தானே எம். எஸ். சுப்புலட்சுமி -\nஇறைவா நானோர் பேதை அன்றோ எம். எஸ். சுப்புலட்சுமி அபமைனே மெட்டு\nகைலாச வாசா கருணா விலாசா செருக்களத்தூர் சாமா, கண்ணுவரின் மாணவர்கள் பஜனை\nமனக்குளிர கண்குளிர எம். எஸ். சுப்புலட்சுமி விருத்தம் - இராகமாலிகை\nமன்னனுக்கே உரைப்பீர் செருக்களத்தூர் சாமா இராகம்: காம்போதி, ஆதி தாளம்\nபொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே பி. ஜி. வெங்கடேசன் -\nவெகு தூரங் கடல் தாண்டி என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் -\nஇன்னிக்கு காலையிலே எழுதிருச்சு என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் -\nநெஞ்சில் எனை நொந்து மறந்தனனோ ஜி. என். பாலசுப்பிரமணியம் காகதகை மெட்டு\nஅம்மம்மா மனம் தாளேனே எம். எஸ். சுப்புலட்சுமி இராகம்: நாதநாமக்ரியை, திரிபுடை தாளம்\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940.\nMusical that caught everyone's fancy - சில சுவையான தகவல்கள் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/91", "date_download": "2019-12-15T12:23:54Z", "digest": "sha1:EAO45TQSTLGW2ECIHY2T4EVW3LUNQRPC", "length": 7590, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nதமிழ் அறிவு எப்படிப் புலப்படும் பாடும்போது நன்றாக உச்சரிக்கும் வாக்கினாலே புலப்படும். பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் பராசக்தியிடமிருந்து தோன்றியது என்று பெரியவர்கள் சொல்வார்கள். 51 எழுத்துக்களுக்கும், 51 விதமான தத்துவங்கள் இருக்கின்றன. தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, விலாசத்தையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வராதா பாடும்போது நன்றாக உச்சரிக்கும் வாக்கினாலே புலப்படும். பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் பராசக்தியிடமிருந்து தோன்றியது என்று பெரியவர்கள் சொல்வார்கள். 51 எழுத்துக்களுக்கும், 51 விதமான தத்துவங்கள் இருக்கின்றன. தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, விலாசத்தையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வராதா அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால், அவற்றுக்குரிய இலக்கண அமைதி இருந்தால், அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.\nஅழுகையே தன் மொழியாகப் பிறக்கும் குழந்தை பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று வள்ளுவர் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன.\n\"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 16:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/28154033/1273661/arrested-two-person-Clash-of-youths-with-arms-in-virugambakkam.vpf", "date_download": "2019-12-15T13:10:21Z", "digest": "sha1:2ARTCSXJJR7GYD2QAR7ZOV4CVIL7A53D", "length": 15486, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருகம்பாக்கத்தில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் மோதல்: 2 பேர் கைது || arrested two person Clash of youths with arms in virugambakkam", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிருகம்பாக்கத்தில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் மோதல்: 2 பேர் கைது\nவிருகம்பாக்கத்தில் குடிபோதையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் மோ��ிக்கொண்டனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவிருகம்பாக்கத்தில் குடிபோதையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் மோதிக்கொண்டனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவிருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் ஷேக் அப்துல்லா நகரில் நள்ளிரவு வாலிபர்கள் சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.\nஇதில் அந்த பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த துணிக்கடை ஒன்றின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.\nமேலும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சேதம் அடைந்த ஆட்டோ உரிமையாளர் ஷேக் ஹமீது ஆகியோர் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, கே.கே.நகர் பரத் காலனியைச் சேர்ந்த ஆதித்யா ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nமேலும் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டு தப்பிய 2 வாலிபர்களை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட கார்த்திக்ராஜா மீது விருகம் பாக்கம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்\nகுடிபோதையில் சொத்து கேட்டு தகராறு- மகனை அடித்துக்கொன்ற தந்தை\nபடப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசி��ியையிடம் நகை பறிப்பு\nபிரசவ வார்டில் பெண் டாக்டரை செருப்பால் தாக்கிய 2 பேர் கைது\nதிருச்செந்தூர் அருகே இளம்பெண் மீது தாக்குதல்- 3 பேர் மீது வழக்கு\nகூத்தாநல்லூரில் 2 பெண்கள் மீது தாக்குதல்: தந்தை-மகன்களுக்கு வலைவீச்சு\nநொய்யல் அருகே விவசாயி மீது தாக்குதல்\nமதுரையில் முன்விரோத தகராறில் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய பெயிண்டர் கைது\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59704-parthiban-twitt.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T13:18:39Z", "digest": "sha1:OCPQONI4IBJUJAG2YNBNLTXCAT4UPBXS", "length": 10688, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் புதிய ட்விட்! | parthiban twitt", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் புதிய ட்விட்\n`வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு' என்ற ரீதியில் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்��ர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன். மேலும் நான் ஆதரிக்கப் போகும் அல்ல, நான் ஆதரவை தேடும் சின்னம். விரைவில் இப்படத்தின் ஒத்த சிறப்பு, மத்த சிறப்பு & ஒட்டுமொத்த சிறப்பு யாவையும் வெளியிடுவேன். ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும். ' என்று பதிவு செய்துள்ளார்.\nஇந்தப் பதிவு, பார்த்திபன் இயக்கி நடிக்கப் போகும் 'ஒத்தசெருப்பு சைஸ் 7' படத்திற்கான புரோமோஷன் போல தோன்றுகிறது. மேலும் `எந்தச் சின்னத்திற்கு நான் ஆதரவு அளிக்கப் போகிறேன் என்பதனை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கிறேன்\" என்றும் அவர் ட்விட் செய்துள்ளார்.\n'ஒத்த செருப்பு Size 7'\nஇந்த தேர்தல் பரபரப்பை பயன்படுத்திக்கிற யுத்தி\nநான் ஆதரிக்கப் போகும் அல்ல\nநான் ஆதரவை தேடும் சின்னம்.\nஒத்த சிறப்பு,மத்த சிறப்பு& ஒட்டு\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பார்த்திபனின் ட்விட் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாஷ்மீரில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஅது இந்திய ராணுவம் இல்லை.. மோடியின் சேனை..சர்ச்சையை ஏற்படுத்திய ஆதித்யநாத்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’\n‘ஒத்த செருப்பை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்’\nபிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப் பட்ட ஒத்த செருப்பு size7' படத்தின் வெளியீட்டு தேதி\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில் ட்ரைலர் குறித்த தகவல் \n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ���்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/statue-of-unity", "date_download": "2019-12-15T12:58:34Z", "digest": "sha1:DL3HDXFAWV3APUR2Y4I6CCAOMFSRTT7O", "length": 19493, "nlines": 163, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Statue Of Unity\nPM Modi Birthday: பிறந்தநாளன்று வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி\nPM Narendra Modi Birthday: மோடி, தொடர்ந்து பல ட்வீட்டுகள் மூலம் காக்டஸ் பூங்கா மற்றும் வன சஃபாரி குறித்தான படங்களைப் பகிர்ந்தார்.\nஉலகின் மிகச்சிறந்த 100 இடங்களில் ஒன்றாக குஜராத் படேல் சிலை தேர்வு\nஉலகிலேயே மிகவும் உயரமான சிலையாக குஜராத்தில் உள்ள படேல் சிலை கருதப்படுகிறது. இதனை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.\n3000 கோடி போச்சா: மழையை தாங்காத ஒற்றுமைக்கான சிலை\nStatue Of Unity: இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்தது.\n“படேல் சிலையை விட பிரமாண்ட ராமர் சிலை” - 221 மீட்டர் உயரத்தில் அமைக்கிறது உ.பி. அரசு\nஉத்தர பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் ராமர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்படும் என்றும், இது படேல் சிலையை விட பெரியதாக இருக்கும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்திருக்கிறது.\nசர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு விரைவில் விமான மற்றும் ரயில் சேவை\nஉலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை சர்தார் சரோவர் அணை அருகில் கட்டப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி அக்.31 ஆம் தேதி நாட்டிற்கு அர்பணித்தார்.\n‘ஒற்றுமைக்கான சிலை’ ஆகாயத்திலிருந்து எப்படி இருக்கிறது தெரியுமா..\nStatue of Unity: ‘ஸ்கை லேப்’ (Sky Lab) என்ற அமைப்பால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது\n’அதிகாரம் மையமாக்கப்படுதல் இந்தியாவின் முக்கியப் பிரச்னை’- ரகுராம் ராஜன் கருத்து\nஅமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராஜன், ‘இந்தியாவைப் பொறுத்தவரை அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது\nராமரின் சிலை படேல் சிலையை விட உயரமானதாக இருக்க வேண்டும்: அசாம் கான்\nஅடுத்த வாரம் அயோத்தில் நடைபெறவிருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, இதுகுறித்த அறிவிப்பை யோகி ஆதித்யநாத் வெளியிடுவார்\nபடேல் சிலை திறப்பை காண வாரணாசியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த மக்கள்\nபிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் படேலின் சிலையினை திறந்து வைப்பதைக் காண, 1000 பேர் ரயிலில் நேற்று வாரணாசியிலிருந்து புறப்பட்டு இன்று குஜராத்தினை அடைந்தனர்\nபடேல் சிலையை பார்வையிட தினமும் 10,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு\nபிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை உலகின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாகும். இதனை தினமும் பார்வையிட 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபடேல் இல்லையென்றால், சோம்நாத் ஆலயம் செல்ல விசா எடுக்க வேண்டியதிருக்கும்: மோடி\nசர்தார் வல்லபாய் படேல் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தனது எதிர்ப்பாளர்களை கடுமையாக தாக்கினார்\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை திறந்து வைத்தார் மோடி..\nபிரதமர் நரேந்திர மோடி, இந்த சிலை நிறுவும் திட்டத்தை, 2013, அக்டோபர் 31 ஆம் தேதி ஆரம்பித்தார்.\nசுதந்திர தேவியின் சிலையை விட இரு மடங்கு உயரமானது படேல் சிலை: டாப் தகவல்கள்\n597 அடி அல்லது 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலைதான், உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும்\nகுஜராத்தில் நிறுவப்பட உள்ள படேல் சிலை… காங்கிரஸ் வைத்த ‘ஆர்.எஸ்.எஸ் தடை ஆணை’ கோரிக்கை\nகுஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலின், பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது\nசர்தார் வல்லபாய் படேல் சிலை குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கு அமித்ஷா பதிலடி\nசிலை குறித்த ராகுல் காந்தியின் பேச்சு மறைந்த சர்தார் வல்லபாய் படேலை அவமதிப்பதாக உள்ளத���.\nPM Modi Birthday: பிறந்தநாளன்று வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி\nPM Narendra Modi Birthday: மோடி, தொடர்ந்து பல ட்வீட்டுகள் மூலம் காக்டஸ் பூங்கா மற்றும் வன சஃபாரி குறித்தான படங்களைப் பகிர்ந்தார்.\nஉலகின் மிகச்சிறந்த 100 இடங்களில் ஒன்றாக குஜராத் படேல் சிலை தேர்வு\nஉலகிலேயே மிகவும் உயரமான சிலையாக குஜராத்தில் உள்ள படேல் சிலை கருதப்படுகிறது. இதனை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.\n3000 கோடி போச்சா: மழையை தாங்காத ஒற்றுமைக்கான சிலை\nStatue Of Unity: இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்தது.\n“படேல் சிலையை விட பிரமாண்ட ராமர் சிலை” - 221 மீட்டர் உயரத்தில் அமைக்கிறது உ.பி. அரசு\nஉத்தர பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் ராமர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்படும் என்றும், இது படேல் சிலையை விட பெரியதாக இருக்கும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்திருக்கிறது.\nசர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு விரைவில் விமான மற்றும் ரயில் சேவை\nஉலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை சர்தார் சரோவர் அணை அருகில் கட்டப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி அக்.31 ஆம் தேதி நாட்டிற்கு அர்பணித்தார்.\n‘ஒற்றுமைக்கான சிலை’ ஆகாயத்திலிருந்து எப்படி இருக்கிறது தெரியுமா..\nStatue of Unity: ‘ஸ்கை லேப்’ (Sky Lab) என்ற அமைப்பால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது\n’அதிகாரம் மையமாக்கப்படுதல் இந்தியாவின் முக்கியப் பிரச்னை’- ரகுராம் ராஜன் கருத்து\nஅமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராஜன், ‘இந்தியாவைப் பொறுத்தவரை அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது\nராமரின் சிலை படேல் சிலையை விட உயரமானதாக இருக்க வேண்டும்: அசாம் கான்\nஅடுத்த வாரம் அயோத்தில் நடைபெறவிருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, இதுகுறித்த அறிவிப்பை யோகி ஆதித்யநாத் வெளியிடுவார்\nபடேல் சிலை திறப்பை காண வாரணாசியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த மக்கள்\nபிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் படேலின் சிலையினை திறந்து வைப்பதைக் காண, 1000 பேர் ரயிலில் நேற்று வாரணாசியிலிருந்து புறப்பட்டு இன்று குஜராத்தினை அடைந்தனர்\nபடேல் சிலையை பார்வையிட தினமும் 10,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு\nபிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை உலகின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாகும். இதனை தினமும் பார்வையிட 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபடேல் இல்லையென்றால், சோம்நாத் ஆலயம் செல்ல விசா எடுக்க வேண்டியதிருக்கும்: மோடி\nசர்தார் வல்லபாய் படேல் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தனது எதிர்ப்பாளர்களை கடுமையாக தாக்கினார்\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை திறந்து வைத்தார் மோடி..\nபிரதமர் நரேந்திர மோடி, இந்த சிலை நிறுவும் திட்டத்தை, 2013, அக்டோபர் 31 ஆம் தேதி ஆரம்பித்தார்.\nசுதந்திர தேவியின் சிலையை விட இரு மடங்கு உயரமானது படேல் சிலை: டாப் தகவல்கள்\n597 அடி அல்லது 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலைதான், உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும்\nகுஜராத்தில் நிறுவப்பட உள்ள படேல் சிலை… காங்கிரஸ் வைத்த ‘ஆர்.எஸ்.எஸ் தடை ஆணை’ கோரிக்கை\nகுஜராத்தின் நர்மதா மாவட்டத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலின், பிரமாண்ட சிலை நிறுவப்பட உள்ளது\nசர்தார் வல்லபாய் படேல் சிலை குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கு அமித்ஷா பதிலடி\nசிலை குறித்த ராகுல் காந்தியின் பேச்சு மறைந்த சர்தார் வல்லபாய் படேலை அவமதிப்பதாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/american-mp-apologize-indian-ambassador-donald-trumps-speech", "date_download": "2019-12-15T14:48:44Z", "digest": "sha1:24TMW5W5XHKOLWLLCHVTRIT2NBOEBF34", "length": 11697, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "டிரம்ப்புக்காக இந்திய தூதரிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்.பி... | american mp apologize to indian ambassador for donald trump's speech | nakkheeran", "raw_content": "\nடிரம்ப்புக்காக இந்திய தூதரிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்.பி...\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்ய உதவி கேட்டார் என டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்சனையை தீர்த்து வைக்க அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும், இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக்கொண்டதற்காக இப்பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய முன்வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். ஆனால் காஷ்மீர் தொடர்பாக அமெரிக்காவிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என இந்தியா சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் டிரம்ப் பேசியதற்காக இந்திய தூதரிடம் மன்னிப்பு கேட்டதாக அமெரிக்க எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க எம்.பி பிராட் ஷெர்மேன், \"தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பற்றி தெரிந்த யாரும், எந்த நாடும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடாது என்பது அனைவருக்கும் நன்றாகவேத் தெரியும். அதேபோலத்தான் இந்தியப் பிரதமர் மோடியும் அத்தகைய கோரிக்கையை முன்வைத்திருக்கமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதிபர் ட்ரம்பின் கருத்து முதிர்ச்சியற்ற ஒன்று. திரித்துக்கூறப்பட்டது. இது எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் ஸ்ரிங்லாவை தற்போதுதான் சந்தித்து மன்னிப்பு கோரினேன்\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்கா செல்லும் கிராமத்து மாணவி.. உதவிக்கரம் நீட்டப்போவது யார்...\nஜம்மு காஷ்மீருக்கு 370க்கு பதிலாக 371 சிறப்பு அந்தஸ்த்து\nஆளில்லா சொகுசு கார் மோதி, உடல் நசுங்கி உயிரிழந்த இளைஞர்...\nடிரம்ப்- க்ரெட்டா இடையே மீண்டும் ட்விட்டர் வார்த்தைப்போர்...\nஉலகின் மிகமிக ஆழமான நிலப்பகுதி\n1600 ஆண்டுகளுக்கு முன் பல வண்ண பளிங்குத் தளம்\nபெண் நிருபரிடம் அத்துமீறிய அமைச்சர்... நேரலையில் நடந்த விபரீதம்\n44,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட வினோத மனிதர்களின் குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு...\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர���ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/isha-occupy-forest-horror-trip", "date_download": "2019-12-15T14:31:14Z", "digest": "sha1:JRMZG5YZ54QKZND7HPJZ3AHP2JPNV2BH", "length": 31819, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "காடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா! ஒரு திகில் பயணம்! | Isha to occupy the forest! A horror trip! | nakkheeran", "raw_content": "\nகாடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா\nயானைகளின் வழித் தடங்களை மறித்து நிற்கும் ஆடம்பர விடுதிகளுக்கு சீல் வைப்பதோடு, இடிக்கவும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். \"இந்த உத்தரவு, ஜக்கி வாசுதேவின் ஈஷாவுக்கும் பொருந்தும்' என்கிற சூழலியல் ஆர்வலர்கள், \"ஆனால் அரசாங்கம் அதை ஏன் கண்டு கொள்ளவில்லை என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள். அந்தக் கேள்வியில் உண்மை உள்ளதா என அறிய \"நக்கீரன்' டீமின் பயணம் தொடங்கியது.\n7 மலைதாண்டி வெள்ளியங்கிரி சிவனை வழிபட்டு வந்த பாரம்பரியமிக்க பக்தர்களை, அடிவாரத்திலேயே பரவசத்தில் ஆழ்த்தி, பன்னாட்டு பக்தர்களின் நிதியை அள்ளும் திட்டத்துடன் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டதுதான் காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம்.\nஅதனைப் புலனாய்வு மையமாகக் கொண்டு நமது கார் பயணித்தது. பூண்டி என்கிற பகுதியிலிருந்து ஈஷாவுக்கு செல்லும் சாலையே வனத்துறைக்கு சொந்தமானதுதான் என்பதை வனத்துறையின் எச்சரிக்கைப் பலகைகள் காட்டுகின்றன. நத்தை போல ஊர்ந்து செல்லவேண்டிய பாதை. முட்டத்துவயல் என்னும் ஊரை ஒட்டியுள்ள குளத்துஏரியில் வசிக்கும் வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஈஷா ஜக்கியின் மீது வழக்கு தொடுத்துள்ளதால் சங்கத்தின் ரங்கநாயகி, முருகம்மாள் ஆகியோரைக் கண்டோம்..\n\"54 ஏக்கர் நெலமுங்க சாமி. அத்தனையும் இந்த ஜக்கி வாசுதேவ் எங்க கிட்ட இருந்து பறிச்சு வச்சிருக்காருங்கறது எங்க யாருக்கும் தெரியாது, பழங் குடியின மக்களான எங்களுக்கு உதவி செய்ய வந்த ஒரு மகராசன் சொல்லி���்தான் எங்களுக்கே அது தெரியும். எங்க நிலத்தை யாராலும் வாங்க முடியாதாமே. அமெரிக்க கவுண்டர்னு ஒரு மகராசன் எங்க இருளர் சனத்துக்கு எழுதி வச்சுட்டு போன நெலமாம். இதைய எல்லாம் சொல்லித்தான் கோர்ட்ல வழக்கு போட்டோம். ஆனா, எங்க நெலத்துல பெரிய பெரிய கட்டடங்க கட்ட ஆரம்பிச்சு நைட்டும் பகலுமா 20 வண்டிகள்ல மண்ணு, கல்லுன்னு கொண்டு போனாங்க.\nஅதை எதிர்த்து, முள்ளங்காடு செக்போஸ்ட் பக்கத்துல இருக்கற எங்க நிலத்துக்குள்ள ராத்திரியோட ராத்திரியா குழந்தை, குட்டிகளோட பொம்பளைக நாங்க நின்ன போது, கத்தி கம்புகளோடு இருட்டுல மறைஞ் சிருந்த ஜக்கி ஆசிரம சாமியார்கள் எங்களைத் தாக்க வந்துட்டாங்க. நாங்க பயப்படலை. குட்டி, குஞ்சுகளோடு அங்கியே ராத்திரி படுத்துகிட்டோம். அடுத்த நாளு பிரச்சனை பெரிசாகறதை பார்த்துட்டு பஞ்சாயத்து ஆட்கள் எல்லாம் வந்தாங்க. \"ஈஷாக்காரங்க யாரும் உங்க நெலத்துல எந்த வேலையும் செய்ய மாட்டாங்க..'ன்னு சொல்லி எங்களை சமாதானப்படுத்தி அனுப்பினாங்க. யானைகளோட வழிய மறைச்சு நெறைய கட்டடங்களை ஈஷா கட்டுறதால இங்கே எல்லாம் யானைகள் வந்துருதுங்க. விடியக்காலையில வர்ற யானைக, எங்க வீட்டை இடிச்சிடுது. …குழந்தைகளை வச்சுக்கிட்டு இருக்கிற நாங்க, \"சாமீ.. போயிரு. வயிறார சாப்பிட்டு போயிரு'ன்னு யானைகிட்ட வேண்டிக்குவோம்'' என்ற அவர்களின் பயமும் பதற்றமும் அப்பட்டமாய் தெரிந்தது. வனத்துறையிடம் முறையிட்டும் பலனில்லை என்பதை உணர்ந்துள்ள மலை கிராமத்தினர், வழக்கின் தீர்ப்பை மட்டுமே நம்பியுள்ளனர்.\nதொடர்ந்து நாம் சென்ற பயணத்தில், ஈஷாவின் ஆதி யோகி சிலை மலைகளை விழுங்கி நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பாறைகளை வெட்டி சாலை போட்டிருந்தார்கள். பயணிகள்- வாகனங்கள் என அந்த இடமே சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. அங்கிருந்து நாம், ஈஷா அமைந் துள்ள தியான மண்டபத்தை கடந்து தாணிக்கண்டி ஆதிவாசி கிராமத்திற்குப் போக வேண்டிய சூழல் இருந்தது. வழியை மறைத்துவிட்டதால், இப்படித்தான் கிராம மக்களும் கடந்து செல்கிறார்கள்.\nகைகளில் கேமராக்களுடன் நாம் ஈஷாவின் தியான லிங்கத்திற்கு முன் இறங்கியபோது அங்குள்ள வனத்துறையினரால் நாம் தடுத்து நிறுத்தப்பட்டு, \"படம் பிடிக்கக்கூடாது' என்ற வனவர் ராஜாவிடம், வீரப்பன் காட்டுக்குள்ளேயே பயணித்த \"நக்கீரன்' என்பதை எடுத்துச் சொல்லி, பிறகு மாவட்ட வன அதிகாரி வெங்கடேசனைத் தொடர்புகொண்டு வலியுறுத்தினோம். வனத் துறையைச் சேர்ந்த இரண்டு பேரை துணைக்கு அனுப்புவதாக சொன்னார்.\nஅப்போது, நமக்கு எதிரே ஒரு பெரிய குழி வெட்டப்பட்டிருப்பதை பார்த்தோம். \"யானைகள் ஈஷா கட்டடங்களுக்குள் வராமல் இருக்க வெட்டியது..' என வனத்துறையினரே சொல்ல, ஜக்கியின் கட்டடங்களுக்கு எந்த பாதிப்பும் வராதபடி, யானைகளை வழிமாற்றி திசை திருப்ப வெட்டப்பட்டிருக்கும் அகழியை படம் பிடித்துக் கொண்டோம். பின்னர் வனத்துறையினர் இருவரின் துணையுடன் நாம் அந்த வழியில் பயணமானபோது வழியில், மலைகளைப் பெயர்த்து வந்து ஏழு அடிக்கும் மேலாக சுற்றுச்சுவர் எழுப்பியிருந்ததைக் கண்டோம்.\nயானைகள் வருகையைத் தடுப்பதற்காகப் பெரும் செலவு செய்து, சுற்றுச் சுவர்களில் எல்லாம் மின் கம்பிகள் பொருத்தி வைத்து இருந்தார்கள். கட்டடங்கள் கட்டக்கூடாதென எத்தனையோ முறை நகர ஊரமைப்பு துறையினரால், வன அதிகாரிகளால் சொல்லப்பட்ட போதும்.. ஜக்கியை எந்த உத்தரவுகளும் கட்டுப்படுத்தாது என்பதை நிரூபணம் செய்யும்படி அங்கே ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்ததை நாம் படம் பிடித்துக்கொண்டே கடந்தோம்.\nதாணிக்கண்டி கிராமத்தில் நுழைந்ததுமே ஊர்த்தலைவரான நஞ்சனிடமும், சின்னான் என்ற இன்னொருவரிடமும் நாம் பேசினோம்... \"ஈஷாக்காரங்க யானை பாதையை மூடிட்டதால, ஊருக்குள்ள யானை வந்திடுது'' என நம் கைகளைப் பிடித்துக் கொண்டு, இறக்கப் பாதைக்கு கூட்டிக் கொண்டு போனவர்கள்.. அங்குள்ள சிற்றாருக்குள் நம்மை இறக்கினார்கள். பனிக்கட்டி உருகி ஓடுவதுபோல ஜில்லிட்டது தண்ணீர்.\n\"\"சார் இங்க ஒரு யானை நின்னுக்கிட்டு இருந்துச்சு.. அவ்வளவு ஒசரம். ரெண்டு தந்தத்தாலேயும் இந்த மேட்டுப்பகுதியை கோபமா குத்தி இருக்கு பாருங்க'' என்றார் ஒருவர். வழித்தடம் மறிக்கப்பட்ட கோபத்தில், தண்ணீர் பருக வந்த யானை கோபத்தை வெளிப்படுத்தி யிருப்பதைக் காண முடிந்தது.\nஈஷாவில் தியான லிங்கம் அமைந்துள்ள, பாம்பு படம் வரைந்திருக்கும் அந்த இமாலய கல் சுவர் கடந்து உள்ளே போனோம். இளைஞர் களும், இளைஞிகளும் மொட்டைத்தலைகளுடன் ஏதோ நேர்ந்துவிடப் பட்ட பலி ஆடுகளை போல மந்திரம் சொல்லிய படியே செல்ல, உள்ளே வரும் மனிதர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. செல்போன் உள்பட எதுவும் அனுமதிக்கப் படுவதில்லை. எல்லாவற்றையும் நம் கேமராவின் கண்கள் பதிவு செய்துகொண்டன.\nகாட்டை அழித்து ஜக்கி அமைத்துள்ள ஈஷாவின் விதிமீறல்களின் உச்சமாக வி.ஐ.பி.களை ஏற்றிக் கொண்டு ஜக்கியின் த222 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டிற்குள் அமைக்கப் பட்டிருக்கும் ஹெலிபேடில் விலங்குகளை அச்சுறுத்தும் சப்தத்தோடு வானிலிருந்து இறங்கி கொண்டிருந்தது. நாம் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தோம்.\nஈஷாவுக்கு எதிராக போராடி வருபவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பன்னீர் செல்வத்தை சந்தித்தோம்... \"\"இந்த பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரித்த வழக்கு நடந்து கொண் டிருக்கும் நிலையில், ஜக்கியோ.. \"எனது பட்டா நிலத்தில் நான் கட்டடங்கள் கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது' எனக் கேட்கிறார்.\nநான் எனது பெயரில் நிலம் வைத் திருக்கிறேன் என்பதற்காக நான் வெடி மருந்து தொழிற்சாலை அமைத் தால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா.. வெடி மருந்து தொழிற்சாலை, சாய ஆலையை விடவும் நூறு மடங்கு கொடூரமானது யானைகளின் வாழ்விடங்களில் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டியிருப்பது.\nவெள்ளியங்காடு மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கம் சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில்... \"ஐஆஈஆ எனச் சொல்லப் படுகிற மலைவழித் தள பாதுகாப்புக்குழுவிடமும், வனத்துறையிடமும் இருந்தும், ஏன் பஞ்சாயத்து போர்டிடம் இருந்தும் கூட ஈஷா யோகா மையம் எந்தவிதமான அனுமதியும் வாங்காமல்தான் கட்டடங்கள் கட்டி இருக்கிறது' என வனத்துறையே கோர்ட்டில் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனாலும் ஜக்கி வாசுதேவின் அதிகாரக் கரங்கள் எங்கும் செல்பவை.. என காலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எங்கள் கரங்களில் தொடர் போராட்டம் இருக்கிறது'' என்கிறார் உணர்ச்சியாய்.\nஈஷா மையம் என்னும் பெயரில் ஜக்கி வாசுதேவின் அட்டூழியங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் இயற்கை ஆர்வலர் சிவாவிடம் பேசினோம்.\n\"\"நீலகிரி மாவட்டம் கூடலூரில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. யானைகள் வழித்தடத்தில்தான் உள்ளது ஜக்கி வாசுதேவின் ஈஷா மையமும், காருண்யா கல்வி நிறுவனமும் அமைந்துள்ள கோவை வனப்பகுதி. இந்தப் பகுதியை போளுவாம்பட்டி வனப்பகுதி என்று வனத்துறை ரெக்கார்டுகள் தெரிவிக்கின���றன. மொத்தம் 482 சதுர கிலோமீட்டர் காப்புக் காடுகளைக் கொண்ட இந்த பரப்பில் 329 யானைகள் இருப்பதாக வனத்துறை வெளியிட்ட சர்வே சொல்கிறது.\nகன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை நீண்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சமதள வனப்பகுதி இது. பாலக்காடு கணவாய் என்று பெயர். இந்தப் பகுதியில்தான் இந்தியா முழுதும் சுற்றித் திரிந்து இரை தேடும் யானைகள் தங்கி ஓய்வெடுத்து செல்லும். அந்த இடத்தை ஆக்கிரமித்துதான் ஈஷா, காருண்யா உள்ளிட்ட 32 நிறுவனங்கள் கட்டடங்கள் கட்டியுள்ளன.\nகடந்த 3 வருடங்களில் ஈஷா மையத்திற்கு அருகே யானைகள் தாக்கி ஈஷாவில் வேலை செய்பவர் உட்பட 5 பழங்குடியினர் இறந்து போயிருக்கிறார்கள்.\n1991-96 ஜெயலலிதா ஆட்சியில் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பிளசண்ட் ஸ்டே கட்டடம் கட்டப்பட்டது போல, யானைகளின் வாழ்விடத்தையும், வழித்தடத்தையும் ஆக்கிரமித்து தி.மு.க. ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட கட்டடங்களை கட்டியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.\nபிரதமர் மோடி இங்கே ஈஷாவுக்கு வந்து போனதும் மத்திய வனத்துறையிடம் இருந்து பெயரளவுக்கு ஒரு சிறப்பு அனுமதியை பெற்றி ருக்கிறார் ஜக்கி. இவர்களின் விதிமீறல்களுக்கு சாதகமாக அரசு தரப்பும் இதனை யானை களின் சரணாலயமாக அறி விக்கவில்லை. அறிவிக்கப்பட்டி ருந்தால் 10 கி.மீ. சுற்றளவுக்கு எந்தக் கட்டடமும், யாராலும் கட்ட முடியாது.\nயானைகளுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பால், ஈஷாவுக்கு எதிராக பழங்குடி மக்கள் தொடுத்த வழக்கு, நிச்சயமாக வெற்றி பெறும். நீலகிரியில் விதி மீறிய தனியார் விடுதிகள் போல ஜக்கியின் ஈஷா ஆசிரம கட்டடங்களும் மற்றவையும் அகற்றப்படும் என நம்புகிறோம்'' என்றார்.\nஇயற்கை அளித்த கொடைகளை, இறைவன் பெயரைச் சொல்லி சுயநலமாக அனுபவிக்கும் கூட்டத்தாரையும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரத்தையும் தகர்க்க நீதிதேவன் கரங்களுக்கு வலு உண்டு என இப்போதும் நம்பு கிறார்கள் பழங்குடி மக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்\nவனத்துறை அமைச்சர் உள்ளே... வனத்துறை நோட்டீஸ் வெளியே... களைகட்டிய மகா சிவராத்திரி\nபக்தர்களின் உயிருக்கு வனத்துறை பொறுப்பில்லை -மகாசிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு ஈஷாவுக்கு வனத்துறை கடிதம்\nEXCLUSIVE - ஈஷா மையத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் தணிக்கைத் துறை அறிக்கையல் தகவல்\nஜம்மு காஷ்மீருக்கு 370க்கு பதிலாக 371 சிறப்பு அந்தஸ்த்து\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-modi-participates-in-ekta-diwas-parade-at-kevadia-gujarat-31-OCt-2019-547127", "date_download": "2019-12-15T12:26:50Z", "digest": "sha1:CQP5O7P2OCFFISSTXBKSQAI5B6MX74LG", "length": 44588, "nlines": 326, "source_domain": "www.narendramodi.in", "title": "நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு", "raw_content": "\nநாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு\nநாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு\nஇந்தியாவின் மிக நெடிய பன்முகத்தன்மையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த வாழ்வியல் வழிமுறைகளும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்டு திகழ்வதென்ற உறுதிப்பாட்டிற்கும் உதவிகரமாக உள்ள���ு என பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nசர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் தேசிய ஒற்றுமைத் தினத்தையொட்டி கெவாடியாவில் இன்று (31.10.2019) நடைபெற்ற விழாவில் பிரதமர் உரையாற்றினார்.\n“நமது வேற்றுமையில் ஒற்றுமையால் நாம் பெருமிதம் கொள்கிறோம். இது நமக்கு மரியாதையையும், கண்ணியத்தையும் தருகிறது” என்று அவர் கூறினார்.\n“நமது வேற்றுமையில் ஒற்றுமையை நாம் கொண்டாடுகிறோம். நமது பன்முகத்தன்மையில் எந்தவித முரண்பாடுகளையும் காணமுடியாது, மாறாக வலுவான ஒற்றுமையையே காண முடிகிறது”\n“பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது, பன்முகத்தன்மைத் திருவிழா நமது இதயங்களில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது”, என்றும் அவர் குறிப்பிட்டார்.\n“நமது வாழ்க்கையின் பல்வேறு வழிமுறைகள், பாரம்பரியத்தை நாம் மதித்தால், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வு மேம்படுவதால், ஒவ்வொரு தருணத்திலும் பன்முகத்தன்மையை கொண்டாடுவதே தேச நிர்மாணம் ஆகும்”\n“பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை, இதனை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணமுடியாது. தென்னிந்தியாவிலிருந்து தோன்றிய சங்கரர், வடமாநிலங்களில் மடாலயங்களை நிறுவினார், அதே போன்று வங்காளத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தர், தென்னிந்தியாவின் கன்னியாகுமரியில் ஞானம் பெற்றார்” என்று பிரதமர் தெரிவித்தார்.\n“பாட்னாவில் பிறந்த குருகோவிந்த் சிங், பஞ்சாபில் கல்சா பந்த்-ஐ தோற்றுவித்தார். ராமேஸ்வரத்தில் பிறந்த ஏ பி ஜே அப்துல் கலாம், தில்லயில் நாட்டின் மிக உயரிய பதவியை அடைந்தார்”\nஇந்திய அரசியல் சாசனத்தில் முகப்புரையில் இடம் பெற்றுள்ள “இந்திய மக்களாகிய நாம்” என்ற சொல் பற்றி குறிப்பிட்ட அவர், “இது அரசியல் சாசனத்தின் சாதாரண ஒரு சொல் அல்ல, மாறாக இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் வாழ்க்கை நடைமுறையை பிரதிபலிப்பதாகும் என்றார்.\n“500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவாக ஒருங்கிணைக்கும் மாபெரும் பணியை சர்தார் படேல் மேற்கொண்டபோது, இந்த காந்த சக்திதான், பெரும்பாலானவர்களை இந்தியாவின் பக்கம் ஈர்த்தது”\nதற்போது இந்தியாவின் நல்லெண்ணமும், செல்வாக்கும் அதிகரித்து வருவதாக கூறிய அவர், நமது ஒற்றுமைதான் இதற்குக் காரணம் என்றார்.\n“ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை உன்னிப்பாக கவனிப்பதற்கும், நமது தேசத்தின் ஒற்றுமையே காரணம். இந்தியா உலகின் மாபெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்தாலும் அதற்கும் நமது தேச ஒற்றுமையே காரணம்” என்று அவர் தெரிவித்தார்.\n“நமக்கு எதிரான போரில் வெற்றி பெறமுடியாதவர்கள்தான், நமது ஒற்றுமைக்கு சவால் விடுக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர். பல ஆண்டுகள் ஆனாலும், நம்மிடையே நிலவும் ஒற்றுமை உணர்வை சீர்குலைக்க யாராலும் முடியவில்லை” என்றும் பிரதமர் தெரிவித்தார்.\n“இது போன்ற பிரிவினைவாத சக்திகளை முறியடிக்கவே, சர்தார் படேலின் ஆசியுடன், அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது என்ற மாபெரும் முடிவை கடந்த சில வாரங்களுக்கு முன் நாடு மேற்கொண்டது” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தைத்தான் உருவாக்கியதாகவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.\nபன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்த இந்த சட்டப்பிரிவு, நாட்டு மக்களிடையே செயற்கையான பிளவைத்தான் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.\nசர்தார் படேலின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக கெவாடியாவில் இன்று (31.10.2019) நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின விழாவில் உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.\n370-வது பிரிவு எந்தப் பயனையும் தரவில்லை, மாறாக பிரிவினைவாத மனப்பான்மையும், தீவிரவாதமும் அதிகரித்ததால், செயற்கையான மதில்சுவருக்கு அப்பால் உள்ள நமது சகோதர சகோதரிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.\nஅந்த செயற்கை மதில்சுவர் தற்போது தகர்க்கப்பட்டுவிட்டதென பிரதமர் தெரிவித்தார்.\n“நாட்டிலேயே ஜம்மு காஷ்மீரில் மட்டும்தான் அரசியல் சட்டப்பிரிவு 370 நடைமுறையில் இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.\n“கடந்த முப்பது ஆண்டுகளில், தீவிரவாத செயல்களால் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயரிழந்துள்ளனர், ஏராளமான தாய்மார்கள் தங்களது பிள்ளைகளையும், சகோதரிகள் தங்களது சகோதரர்களையும், குழந்தைகள் தங்களது பெற்றோரையும் இழந்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.\n“ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதற்கு தீர்வு காண இவ்வளவு காலம் ஆகியிருக்காது” என்று சர்தார் படேல் கூறியதையும் பிரதமர் நினைவு கூர��ந்தார்.\n“அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது என்ற முடிவை, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.\n“நாம் மேற்கொண்ட இந்த முடிவால், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் தற்போது ஒளிமயமான எதிர்காலம் மற்றும் வளர்ச்சிப்பாதையை நோக்கிப் பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது”.\nஜம்மு – காஷ்மீரில் அண்மையில் நடந்து முடிந்த வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “இந்தத் தேர்தலில் 98%-க்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்களான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்திருப்பது, மாபெரும் செய்தியை தருகிறது” என்றார்.\n“ஜம்மு-காஷ்மீரில் தற்போது அரசியல் நிலைத்தன்மை சகாப்தம் தொடங்கியுள்ளது. தனிநபர் சுயநலக்காரணங்களுக்காக ஆட்சியமைக்கும் விளையாட்டு முடிவடைவதுடன், பிராந்திய அடிப்படையிலான பாகுபாட்டு உணர்வுகளும் மறையும்” என்று பிரதமர் தெரிவித்தார்.\n“கூட்டுறவு கூட்டாட்சியில் உண்மையான பங்கேற்பு சகாப்தம் இந்த பிராந்தியத்தில் விரைவில் தொடங்கும். புதிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில்பாதைகள், புதிய பள்ளிக்கூடங்கள், புதிய கல்லூரிகள், புதிய மருத்துவமனைகள் போன்றவை ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்”\nவடகிழக்கு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், “வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பிரிவினைவாத மனப்பான்மை ஒழிந்து முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும், பன்னெடுங்காலமாக நீடித்து வந்த வன்முறை மற்றும் தடைகளிலிருந்து விடுபட்டு வருகின்றன” என்றார்.\n“சர்தார் படேலின் பணிகளிலிருந்து பெற்ற உத்வேகத்துடன், ஒட்டுமொத்த உணர்ச்சி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்ட ஒருங்கிணைப்பு மூலம் நாட்டிற்கு ஊக்கமளிக்கிறோம். அது போன்ற ஒரு முயற்சிதான் இது, இவை இல்லாமல் 21-ம் நூற்றாண்டில் வலிமையான இந்தியாவை காணமுடியாது” என்று அவர் தெரிவித்தார்.\nசர்தார் படேலின் கொள்கைகள் பற்றி சுட்டிக்காட்டிய பிரத���ர், “குறிக்கோளுடன் கூடிய ஒற்றுமை, வெறும் முயற்சி ஒற்றுமை மற்றும் நோக்கங்களுடன் கூடிய ஒற்றுமை ஆகியவை நாட்டின் உறுதித்தன்மைக்கு அவசியம் என்பதுதான் சர்தார் படேலின் கொள்கையாகும். நமது நோக்கம், குறிக்கோள் மற்றும் இலக்குகளில் சமத்துவ மனப்பான்மையைக் கொண்டுள்ளோம்” என்றார்.\nஇதுபோன்ற தேச ஒற்றுமைப் பாதையை நோக்கி நாம் சென்றால், “ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம்” என்ற இலக்கை நம்மால் அடையமுடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2019-12-15T14:08:28Z", "digest": "sha1:IE5ND3OAVMK7VKVY74XUSGAMIZF3Z4RC", "length": 37270, "nlines": 169, "source_domain": "jesusinvites.com", "title": "மரணித்தப்பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமரணித்தப்பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.\nஇதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையினடிப்படையிலேயே இதை அணுகுவோம்.\nமரணித்த பின் உயிர்த்தெழுதல் என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.\nஇயேசு உயிர்த்தெழுந்ததை நம்பக்கூடிய கிறித்தவர்கள் இதை நம்புவதற்கு முன் அவர் மரணித்ததை நம்புகிறார்கள் மரணித்தல் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைச் சிந்தித்தார்களா\nயார் மரணத்தைச் சுவைக்கிறாரோ அவர் கடவுளாக இருக்கவே முடியாது என்று பைபிள் ஐயத்திற்கிடமின்றி கூறிக் கொண்டிருக்கிறது.\nபாவஞ் செய்கிற ஆத்மாவே சாகும்… (எசக்கியேல் 18:20)\n‘மனிதனாகப் பிறந்த அனைவரும் மரணிக்கின்றனர். எனவே அனைவரும் பாவஞ்செய்தவர்களே. இறைவன் மாத்திரம் தான் இதிலிருந்து தூய்மையானவன். இயேசு மரணித்ததால் அவரும் பாவம் செய்திருக்கிறார்; அதனால் அவர் கடவுளாக இருக்க முடியாது‘ என்பதை இந்த வசனம் கூறவில்லையா\nகர்த்தரோ மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா… (எரேமியா10:10)\nகடவுள் உயிருடன் இருக்க வேண்டும் எனவும், நித்தியமாகவும், நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் எனவும் இவ்வசனம் கூறுகிறது. நிரந்தரமான உயிருள்ளவர்‘ என்ற தகுதியை மரணித்ததன் மூலம் இயேசு இழந்து விடுகிறாரே இதன் பின்னரும் அவரிடம் கடவுள் தன்மை இருப்பதாக நம்புவது பைபிளின் போதனைக்கே முரண் என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவில்லையா\nபூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை. இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ\nகடவுளுக்குச் சோர்வோ, களைப்போ கூட ஏற்படக் கூடாது மிகப் பெரிய சோர்வாகிய மரணம் அவருக்கு வந்ததேன் மிகப் பெரிய சோர்வாகிய மரணம் அவருக்கு வந்ததேன்இதன் பின்னரும் இயேசுவிடம் கடவுள் தன்மையிருப்பதாக எப்படி நம்ப முடியும்\nநித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்\nகடவுளுக்கு மரணமும் ஏற்படக் கூடாது; மற்றவர்களுக்கு அவர் காட்சி தரவும் கூடாது என்று இந்த வசனம் கூறுகிறது.\nஇயேசுவிடம் இந்த இரண்டு பலவீனங்களும் அமைந்திருந்தன.\nஇயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. எனவே அவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பதால் அவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது.\nகடவுள் யாருக்கும் காட்சி தரக் கூடாது என்ற பைபிளின் மேற்கண்ட கூற்றுக்கு மாற்றமாக இயேசு பலராலும் காணப்பட்டுள்ளார். அவரை அனேகம் பேர் கண்களால் கண்டதற்கு நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.\nபலராலும் காணப்பட்ட ஒருவர் ஒருக்காலும் கடவுளாக முடியாது.\n‘இயேசு மரணித்து விட்டாலும் மரணித்த பின் உயிர்த்தெழுந்திருப்பதால் அவர் கடவுளாகி விட்டார். உலகில் வாழும் போது தான் மனிதராக வாழ்ந்தார். மரணித்து உயிர்த்தெழுந்த பின் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது‘ என்று கிறித்தவ மத குருமார்கள் கூறுவதை நாம் அறிவோம்.\nஇயேசு மரணித்த பின் உயிர்த்தெழவில்லை; அது தவறான தகவல் என்பதை‘இயேசுவின் சிலுவைப் பலி‘ என்ற நூலில் நாம் விளக்கியுள்ளோம். அது சரியான தகவல் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக ஆகி விடவ��ல்லை.\nஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேசிய பேச்சுக்களிலும் கூட, தம்மை மனிதர் என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.\nஇயேசு உயிர்த்தெழுந்த பின் கூறியதைக் கேளுங்கள்\n‘இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்கு போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.\n‘என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதே எனக்கும் உங்களுக்கும் ஒரே கடவுள் தான்‘என்று உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு கூறுகிறார். மரணிப்பதற்கு முன்பு எப்படி அவர் கடவுளாக இருக்கவில்லையோ அப்படியே உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக மாறி விடவில்லை என்பதற்குத் தெளிவான வாக்கு மூலம் இது\nஇவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று ‘உங்களுக்குச் சமாதானம்‘ என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி‘நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள் நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள் என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே‘ என்று சொல்லித் தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்‘புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா‘ என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன் கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்தார்\nஉயிர்த்தெழுந்த பின்பும் இயேசுவுக்கு மாம்சமும், எலும்புகளும் இருந்துள்ளன. இது கடவுளுக்கு இருக்க முடியாது.\nஉயிர்த்தெழுந்த பின்பும் ‘புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா‘ என்று பிறரிடம் யாசித்திருக்கிறார். இதுவு��் மனிதனின் இயல்பு தான். உயிர்த்தெழுந்த பின்பும் அவருக்குப் பசித்திருக்கிறது. பொரித்த மீன் சாப்பிட்டிருக்கிறார். இந்தத் தன்மையும் கடவுளுக்கு இருக்க முடியாது.\nஉயிர்தெழுந்த பின்பும் சீடர்களும் வேறு சிலரும் இயேசுவைக் கண்களால் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்னரும் அவரை மற்றவர்கள் பார்த்திருப்பதால் அவர் கடவுள் தன்மை பெறவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஇயேசு மரணிப்பதற்கு முன் எவ்வாறு மனிதராகவே – கடவுளின் அம்சம் ஒரு சிறிதும் அற்றவராகவே – இருந்தாரோ அப்படித் தான் உயிர்த்தெழுந்த பின்பும் மனிதத் தன்மை கொண்டவராகவே இருந்திருக்கிறார். இந்த வசனம் இதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.\nமற்றொரு கோணத்திலும் இதைக் கிறித்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.\nஇயேசு உயிர்த்தெழுந்து அந்த நிலையிலேயே நீடிப்பதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் இது போல் இன்னும் பலர் இறந்த பின் உயிர்த்தெழுந்துள்ளதாக பைபிள் கூறுகிறதே அவர்களையும் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர்கள் என்றோ கிறித்தவர்கள் கூறாமலிருப்பது ஏன்\nஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டான்.\nவிசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலேயே அவன் காணாப்படாமற் போனான். (எபிரேயர் 11:5)\nஇயேசு கூட மரணத்திற்குப் பின்பே தேவனாலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். கடவுளுக்கு மரணம் ஏற்பட முடியாது. ஆனால் ஏனோக்கு மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறான்.\nகிறித்தவர்கள் இயேசுவை விடப் பெரிய கடவுளாக ஏனோக்கை ஏன் நம்புவதில்லை\nஅவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில் இதோ அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழற்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனான். அதை எலிஷா கண்டு… (இரண்டாம் ராஜாக்கள் 2:11,12)\nஇயேசுவைக் கர்த்தர் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றதை எவரும் பார்த்ததில்லை. ஆனால் எலியாவைக் கர்த்தரே எடுத்துச் சென்றிருக்கிறார். உயிருடன் எடுத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு தீர்க்கதரிசியாகிய எலிஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே எலியா எடுத்துச் செல்லப்��ட்டார். பலமான சாட்சியத்துடன் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅப்படியானால் ‘எலியா இயேசுவை விடப் பெரிய கடவுள்‘ என்று கிறித்தவர்கள் நம்ப வேண்டுமல்லவா\nஎலியா, ஏனோக்கு போன்றோர் உயிருடன் பரலோகத்துக்குக் கர்த்தரால் எடுத்துக் கொள்ளப்பட்டதும் இன்னும் பலர் இறந்த பின் உயிர் பெற்றதாக பைபிள் கூறுவதும்‘இயேசு கடவுளல்லர்; கடவுளின் மகனுமல்லர்; மனிதர் தாம்‘என்பதை எள்ளளவும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.\nகிறித்தவர்களுக்கு உண்மையிலேயே பைபிளில் நம்பிக்கை இருக்குமானால் இயேசுவைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ நம்புவதை விட்டொழித்து ஒரே கடவுளின் பால் திரும்பட்டும்.\n7. பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா\nஇயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.\nஇயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை\nஇதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்\nஇயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.\nஅவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்.\nஅவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக… (லூக்கா 1:67)\nஇவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்\nஎலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு… (லூக்கா 1:41)\nயோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்\nஅவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்\nஅவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்ப��்டவர்\nஇப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா\nஇயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்\nஇயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்\n( மத்தேயு 4:1-10) இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.\nயோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16)கூறுகிறார். அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.\nஇப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்\nஇன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்\nபேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.\nபரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயசுவின் சீடர்களும் கடவுளர்களா\nஇயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா\nஅப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.\nஇந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.\nஅவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.\nஇந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும்,பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும்,பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய ப���்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு… (அப்போஸ்தலர் 6:5)\nஉன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்\nதீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)\nஇவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்\nபரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா\nதேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.\nமேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.\nஇயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்\nஇன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.\nசோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.\nகடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.\nஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் – தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)\nஇயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்\nதங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், ‘இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்‘ என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.\nTagged with: இயேசு, உயிர்த்தெழுதல், எலியா, ஏனோக்கு, கடவுள், மரணம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/21288-t-raja-says-dmk-and-communist-party-work-together.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T12:57:53Z", "digest": "sha1:IH556PWAGSAV2AK377OVZB6CUBAG7SVN", "length": 9646, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டாலின் எங்களுடன் கைகோர்ப்பார்: டி.ராஜா | t.raja says dmk and communist party work together", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nஸ்டாலின் எங்களுடன் கைகோர்ப்பார்: டி.ராஜா\nமதவெறி அரசியலில் இருந்து நாட்டை மீட்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எங்களுடன் கைகோர்ப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் டி.ராஜா தெரிவித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பேசிய டி.ராஜா இவ்வாறு தெரிவித்தார். பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டிய டி. ராஜா, கூட்டாட்சித் தத்துவத்தை நசுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு தேவைப்படுவதாக குறிப்பிட்டார். மெட்ராஸ் என்பதை சென்னை என பெயர் மாற்றம் செய்ய விடா முயற்சி எடுத்தவர் கருணாநிதி என்று குறிப்பிட்ட அவர், கருணாநிதி அடிப்படையில் ஒரு சமூக புரட்சியாளர் என்று கூறினார். மதவெறி அரசியலில் இருந்து நாட்டை மீட்க எங்களுடன் ஸ்டாலின் கைகோர்ப்பார் என்றும் டி.ராஜா தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு தேசிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nவிமானத்தில் செல்ல கத்தியுடன் வந்த பாஜக எம்.பி.\nதமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமணலைக் கயிறாகத் திரிக்க முயல்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம் : திமுகவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது\n\"தமிழின் தொன்மை 4,500 ஆண்டுகளுக்கும் அதிகம்\"- ஆ.ராசா\nதிமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்\nரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்'- நமது அம்மா விமர்சனம்\n‘குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிக்கும்’ - எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் எம்.பி\nகூட்டணி கட்சிகளுக்கான இடங்கள்: அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கே அதிகாரம்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிமானத்தில் செல்ல கத்தியு���ன் வந்த பாஜக எம்.பி.\nதமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/04/blog-post_28.html", "date_download": "2019-12-15T12:32:36Z", "digest": "sha1:7ECCRU7UJ5STRRXEOGZWUZPHML656XAZ", "length": 27292, "nlines": 46, "source_domain": "www.thuruvamnews.com", "title": "அம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா? | THURUVAM NEWS", "raw_content": "\nHome ARTICLE அம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா\nஅம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா\nகடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலானது பலம்பொருந்திய பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த தேர்தல் முறையிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலையில் ஒரு அவசரமான சூழலில் புறக்காரணிகளின் அழுத்தங்களின் மத்தியிலேயே இது நடாத்தப்பட்டது. அரசாங்கமும் மக்கள் எல்லாவாக்குகளையும் நமக்கே வழங்கிவிடுவார்கள் எனும் தற்றுணிவில் களத்தில் குத்தது. இந்த தேர்தல் முறையானது சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு சாதமான உள்ளீடுகளை கொண்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. குறைந்த வாக்குகளை பெறுகின்ற கட்சிகளுக்கு கூட குறிப்பாக சிறிய கட்சிகளுக்கு கூட தப்பிப்பிழைத்து உயிர்வாழ்கின்ற உத்தரவாதத்தை இந்த தேர்தல் முறை வழங்கும் என்றும் கூறப்பட்டது.\nதேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த தேர்தல் முறையில் உள்ள சிக்கல்கள் பற்றியும், தெளிவற்ற நடைமுறைகள் பற்றியும் மக்கள் மத்தியில் குழப்பகரமான மனோநிலையே அவதானிக்க முடிகிறது. தொகுதிகளை அதிகமாக வெற்றிகொண்ட கட்சிக்கு ஆட்சியமைக்கின்ற வாய்ப்புகளை வழங்காமல் வெறும் ஓரிரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்ட உதிரிக்கட்சிகள் ஆட்சியமைக்கின்ற நிலையே இந்த தேர்தல் முறையின் பலவீனமாகும்.\nஅநேகமாக சில சிறிய கட்சிகள்,சுயேட்சை குழுவினர் வெறும் ஒரு ஆசனத்தை மாத்திரம் வட்டாரத்தில் பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு போடுகின்ற ஆட்டமும்,காட்டுகின்ற அலம்பலும் சகிக்க முடியவில்லை. வெறும் சிலநூறு வாக்குகளை வைத்துக்கொண்டு பேரம்பேசுகின்ற சக்திகளாக சில சிறிய கட்சிகளை இந்த தேர்தல் முறையானது உருவாக்கியுள்ளது. இது இந்த தேர்தல் முறையில் உள்ள மிகப்பெரிய பலவீனமாகும். அத்தோடு பணம் உள்ள கட்சிகள் வட்டாரத்தை முடக்க தமது பணத்தை அள்ளிவீசுகின்ற முறையிலும், பணத்தை கொடுத்து மாற்றுக்கட்சியின் பட்டியல் உறுப்பினரை வாங்குகின்ற நிலையும் இந்த தேர்தல் முறை மூலம் உருவாகியுள்ளது.\nமக்களால் அதிகம் விரும்பபட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று அதிக வட்டாரங்களை வென்ற கட்சியானது ஆட்சியமைக்காமல் வெறுமனே பட்டியலில் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினருக்கு சபையின் தவிசாளர் பதவியும்,உபதவிசாளர் பதவியும் வழங்கப்படுகின்ற சமநிலையற்ற ஒரு தேர்தல் முறையாக இது விளங்குகின்றது. நாடளாவிய ரீதியில் வட்டாரங்களை வெற்றிபெற்றவனின் வெற்றியானது அதன் பெறுமானத்தை இழந்து தோல்வியடைந்தவனிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது எனலாம்.\nஇதற்க்கு பல உதாரணங்களை சுட்டமுடியும்.அனுராதபுர மாவட்டத்தில் கஹடகஸ்திகிலிய பிரதேச சபையில் 10 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை மகிந்த அணியினர் கைப்பற்றினர் ஏனைய மூன்று வட்டாரங்களும் ஐ.தே .க, ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி, சுயேட்சை குழு ஆகியன தலா ஒவ்வொரு வட்டாரங்களை வென்றெடுத்தன. இந்த சபையின் தவிசாளராக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று வெறும் 2 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்ட சுயேட்சை குழுவுக்கே வழங்கப்பட்டது. அவ்வாறே உபதவிசாளர் பதவியானது பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. வெற்றிபெற்றவர்கள் எதிரணியில் அமர ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டியல் ஆசனம் இங்கு உருவாகியிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.\nஇவ்வாறே அனுராதபுர மாவட்டத்திலுள்ள இன்னுமொரு பிரதேச சபையான முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற பிரதேச சபையான ஹொரவபொத்தான பிரதேச சபையும் விளங்குகின்றது. ஐ.தே.கட்சியானது ஆட்சியமைப்பதற்காக அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பட்டியலுக்கூடாக தெரிவு செய்து அவரை அந்த சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வலுவற்றுக்கிடக்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கதிரையில் அமர்ந்து கோலோச்சும் சமனற்ற சிக்கலான பின்னத்தினை இந்த தேர்தல் அடையாளப்படுத்தியுள்ளது எனலாம். இந்த அரசியல் ரீதியான தெளிவான பார்வையில்தான் இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வகிபாகம் தொடர்பில் அவதானிக்க வேண்டியுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக எட்டு (8) உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள் மட்டுமல்ல இந்த ஆறுசபைகளிலும் முஸ்லிம் ஒருவரே மேயராகவோ அல்லது தவிசாளராகவோ ஆக முடியும். இதில் அக்கரைப்பற்று நகர சபைமற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியன முன்னாள் அதாவுல்லாவின் ஆளுகைக்குள் இருப்பதனை நாம் மறுக்க முடியாது. அதாவுல்லாவின் மீதான அதிகபட்ச நம்பிக்கையானது இவர்களுக்கு கடந்த காலத்தில் பெற்றுக்கொடுத்த அபிவிருத்திகளை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றோ அல்லது மாற்று அரசியல் சக்திகளுக்கு அங்கே நுழைவதில் உள்ள சாதக பாதகங்கள் தொடர்பிலோ ஆராயவேண்டியுள்ளது.\nஅக்கறைப்பற்றை விடுத்து மீதமுள்ள ஆறு சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை இழந்துள்ளதா அதற்க்கு மாற்றீடாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி எது அதற்க்கு மாற்றீடாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி எது உண்மையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திமிக்க ஒரு அரசியல் களம் அம்பாறையில் உள்ளதா என்கின்ற அடிப்படைக்கேள்விகள் தொடர்பில் நாம் நோக்கவேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முகவெற்றிலையாக கருதப்படுகின்ற கல்முனையிலும் மு.கா வீழ்ந்து விட்டது என அற்பமான அரசியல் இலாபத்தினை நோக்காக்கொண்டு செய்திகள் பரப்பப்படுகின்றன.இதன் உண்மைத்தன்மை பற்றி விரிவாக நோக்கினால் இந்த செய்திகளில் உள்ள புனைவுகள் பற்றி அறிந்து கொள்ளமுடியும்.\nஅம்பாறையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான மாற்று அரசியல் சக்தியாக சிலரால் கருதப்படுவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காட்சியாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அம்பாறையில் கடந்த 2015 ஆண்டு பொதுத்ததேர்தலில் அண்ணளவாக 33,000 வாக்குகள் கிடைத்தன இருந்தும் அக்கட்சிக்கு ஒரு ஆசனம் கூட அம்பாறையில் கிடைக்கவில்லை. ஆனால் ஐ.தே .கட்சியுடன் இணைந்து அந்த தேர்தலில் களமிறங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.\nபொதுத்தேர்தல் நடைபெற்று சுமார் மூன்றாண்டுகள் நெருங்குகின்ற இந்நேரத்தில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்றுள்ளது இதில் சுமார் 43,000 வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசை பொறுத்த மட்டில் இது அவர்க��ுக்கு பெரும் வெற்றிதான் ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இது பெரிய பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்தாது என்பதனை தெளிவான புள்ளிவிபரமும்,தேர்தல் முடிவுகளும் இனம்காட்டியுள்ளன.\nகடந்த பொதுத்தேர்தலை விடவும் 10.000 ஆயிரம் வாக்குகளை அதிகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது இந்த 10.000 மேலதிக வாக்குகளின் சொந்தக்காரர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்லர் மாறாக முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி, அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் (அப்துல் ரசாக்), ஹனீபா மதனி ஆகிய ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை விட்டு ஒருதலைப்பட்சமாக வெளியேறி ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் பெயரில் அகில அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர். இவ்வாறே சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌசாதும் அக்கட்சியில் இறுதி நேரத்தில் சேர்ந்து கொண்டார் எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட மேலதிக 10 ஆயிரம் வாக்குகள் மேற்சொன்ன அறுவரின் வாக்கு வாங்கியாகவே கணக்கிடப்பட வேண்டும்.\nஇங்கு ஒருவிடயத்தை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும் இந்த ஆறுபேரும் சாமானியர்களல்லர். மாறாக மக்களால் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டவர்கள். ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு மாகாண சபை உறுப்பினர், மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள், ஒரு மாநகர சபை உறுப்பினர் இப்படி அதிகாரமிக்கவர்களாக இருந்தவர்கள் இந்த அறுவரின் கட்சி மாற்றத்தின் பிரதிபலன் வெறும் 10 ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் என்றால் தலா 1700 வாக்குகள் இருப்பதை இது நிறுவிநிற்கிறது. அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என இதனை கருதினால் இந்த ஆறுபேரும் செல்லாக்காசுகள், வாக்குவங்கியற்றவர்கள் எனும் முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.\nகடந்த 3 வருட கால எல்லையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்புக்கள், சின்ன சின்ன அபிவிருத்திகள், திணைக்கள தலைவர் பதவிகள், இன்னும் தனிப்பட்ட உதவிகள் என்று ஏராளம் செய்துள்ளார். இந்த செயற்பாடுகளின் பிரதிபலனாக கூட இந்த 10000 வாக்குகள் இருக்கலாம் எனவும் எண்ணத்தோன்றுகிற��ு. எனவே இம்முறை தேர்தலில் வெறும் 10 ஆயிரம் மேலதிக வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டமையானது அவர்களின் முன்னேற்றமாக கொள்ள முடியாது. காரணம் அதற்கான மூலதனங்கள் அதிகம் அவர்களிடம் இருந்தும் அடையாளப்படுத்த முடியாத வாக்குகளாகவே இவற்றை இனங்காண முடியும்.\nஅம்பாறையில் அக்கரைப்பற்று சபைகள் தவிர்த்து ஏனைய சபைகளை நோக்குமிடத்து அட்டாளைச்சேனை பிரதேச சபையிலுள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மு.கா வெற்றியீட்டியுள்ள அதேவேளை அ.இ.ம.காவினர் ஒரேயொரு தொகுதியை மட்டுமே வெற்றிபெற்றனர். இறக்காமம் பிரதேச சபையில் மொத்தமாகவுள்ள 8 தொகுதிகளில் மு.கா நான்கு தொகுதிகளை வெற்றி கொண்டது. அ.இ .ம.காவினர் அங்கும் ஒரு தொகுதியை மாத்திரமே வெற்றிபெற்றனர் இவ்வாறே கல்முனையில் மொத்தமாக உள்ள 24 தொகுதிகளில் 8 தொகுதிகளையும், நிந்தவூர் பிரதேச சபையில் மொத்தமாக 8 தொகுக்களில் 6 இணையும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிகொண்டது. இவ்விரு சபைகளிலும் அ.இ.ம .கா வினர் தலா ஒரு தொகுதியை மட்டுமே வெற்றி கொண்டனர். பொத்துவிலில் மொத்தமாக உள்ள 12 தொகுதிகளில் 4 தொகுதிகளை மு.கா வெற்றி கொண்டது. மக்கள் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றியீட்டியது. சம்மாந்துறை பிரதேச சபையில் 12 தொகுதிகளில் மு.கா 3 தொகுதிகளையும் ம.கா 7 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆக மொத்தமாக இந்த 6 ஆறு சபைகளில் 5 சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளை வெற்றி பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் மாத்திரம் அதிக தொகுதிகளை வென்றது.இதுகூட முன்னாள் சம்மாந்துறை தவிசாளர் நௌசாதின் உபயத்தால் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிந்தவூரில் மொத்தமாகவுள்ள 8 தொகுதிகளில் (6) ஆறினை வென்று கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அந்த சபையில் ஆட்சியமைக்க முடியவில்லை என்பது இந்த தேர்தல் முறையில் உள்ள சிக்கலான அம்சமே தவிர அதனை மு.காவின் வீழ்ச்சியாக புனைய முனைவது சிறந்த அரசியல் கணிப்பீடாக குறிக்க முடியாது. இந்த சிக்கல் தேசிய காட்சிகளுக்கே பெரும் பிரச்சினையாக இருக்கும் போது சிறுபான்மை கட்சிகள் பற்றி நாம் பேசவும் வேண்டுமா எனவே அம்பாறையில் முஸ்லிம் காங்கிரசுக்கு வீழ்ச்சி என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்து வருகின்றது என்றும் சுயதிருப்திக்காக யாரும் சொல்ல மு��ியும். அல்லது தமது ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் அவ்வாறான அறிக்கைகளை விடமுடியும் ஆனால் உண்மைக்குண்மையாக புள்ளிவிபரங்கள் மிகத்தெளிவாக சொல்லுகின்றன மக்கள் யாரை ஆதரித்துள்ளார்கள் என்று.\nஇந்த இடத்தில் இன்னொரு விடயத்தை பதியவேண்டும். அது சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி விடயமாகும். இந்தவிடயத்தில் மு.காவுக்கு ஒரு சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் இதனை நிரந்தர சறுக்கலாக ஆக்கிக்கொள்ளாமல் விரைவில் அவர்களுக்கான தனியான உள்ளூராட்சி சபையை மு.கா பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த மக்களின் நியாமான அபிலாஷையான தனியான உள்ளூராட்சிமன்றம் என்கின்ற அந்த கோரிக்கையை நிறைவேற்றும் சக்தியும்,ஆற்றலும்,அதிகாரமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே உள்ளது. அதனை நிறைவேற்றிக்கொடுப்பதன் மூலம் சாய்ந்தமருது மக்களை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இந்த இயக்கத்தின் பங்காளிகளாக மாற்றமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153929-april-fool-special-article", "date_download": "2019-12-15T13:02:50Z", "digest": "sha1:IJOOK7TSBWHX3B34Y5V4FBEI7YQXJWQN", "length": 10271, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "அசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்! | April fool special article", "raw_content": "\nஅசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்\nஅசார் முதல் `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா வரை... பிரபலங்கள் சிலர் தங்களது ஏப்ரல் ஃபூல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nஅசார் முதல் `நக்கலைட்ஸ்’ ஸ்ரீஜா வரை... மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவங்கள்\nபிப்ரவரி மாதம் எப்படி காதலர் தினத்துக்கு ஸ்பெஷலோ, அதேமாதிரி ஏப்ரல் மாதம் ஏமாற்றங்களுக்கு ஸ்பெஷல். `டேய்... உன் சட்டையில இங்க் இருக்குடா’ என்பதில் தொடங்கி, `லவ் யூ’ சொல்லி ஏமாற்றுவது வரை... ஏப்ரல் ஃபூல் வருடா வருடம் அப்டேட்டாகிவருகிறது. அப்படிச் சில இளம் பிரபலங்கள் மொக்கை வாங்கிய மறக்க முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபங்களைப் பற்றிப் பார்ப்போம்\n`கலக்கப்போவது யாரு’ அசார் :\n``நான் ஒரு ஃபேமிலி பாய். எனக்கு ஒரு அண்ணா, ஒரு தங்கச்சி. தங்கச்சி பேரு பெனா. அவங்க ரொம்ப இன்னோசென்ட். அவுங்களுக்குக் கல்யாணமாகி போனதுக்குப் பிறகு, ஒருநாள் நைட்டு, எங்க வீட்டுக்குப் பின்னாடி இருந்த தென்னந்த��ாப்புக்குத் திருடன் வந்து அலப்பறை பண்ணிட்டுப் போயிட்டான். அடுத்த நாள் நான் என் தங்கச்சிக்குக் கால் பண்ணி இந்த விஷயத்தைச் சும்மா சொல்லாம, அப்படி இப்படினு கொஞ்சம் சினிமால வர்ற மாதிரி டெரர்ரா ஏத்திச் சொல்ல, அவங்களும் நம்பிட்டாங்க. கடைசியில ரொம்ப பயந்துபோய் என்னதான் ஆச்சுனு கேட்க நான், `தொடரும்னு மரத்துல எழுதிட்டுப் போயிட்டான்’னு நாடகத்துல வர்ற மாதிரி ஒரு எண்ட் கார்டைப் போட்டு அன்னைக்கு அவங்களை ஏமாத்திட்டேன். அவங்களும் அப்படியே நம்பிட்டாங்க. ஆனா உண்மையில அவ்ளோ டெரர்ரா அன்னைக்கு தென்னந்தோப்புல எதுவுமே நடக்கலை.’’\n`மைக் செட்’ ஸ்ரீ ராம் :\n``எனக்கு நடந்ததைவிட என் ஃப்ரெண்டுக்கு நடந்ததுதான், என்னால மறக்கவே முடியாத ஏப்ரல் ஃபூல் அனுபவம். அவன் ஒரு பொண்ண ரொம்பநாளா ஒன்சைடா லவ் பண்ணிக்கிட்டு இருந்தான். அந்தப் பொண்ணும் இவன்கிட்ட ஒருநாள் புரொபோஸ் பண்ணுச்சு. இவனும் குஷியில எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போய் தாம் தூம்னு பாா்ட்டி வெச்சான். இந்த விஷயம்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, அந்தப் பொண்ணு புரொபோஸ் பண்ணது ஏப்ரல் 1-ம் தேதி. அந்தப் பொண்ணு இவன்கிட்ட ஏப்ரல் ஃபூல் பண்ணியிருக்கானு. பாவம், அவன் இன்னும் அந்தப் பொண்ணை லவ் பண்ணிக்கிட்டுதான் இருக்கான். ஆனா, அந்தப் பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சு.’’\n`டாடி கேடி’ சத்யராஜ் :\n``போன வருடம் ஏப்ரல் 1-ம் தேதி அன்னைக்கு என் மனைவி செளமியாவை `ஏப்ரல் ஃபூல்’ பண்ணலாம்னு சொல்லி நான் மொபைல்ல வேற யாரோ ஒரு பொண்ணுகிட்ட பேசுற மாதிரி சும்மா நடிச்சுக்கிட்டு இருந்தேன். அவங்க யார், என்னனு கேட்க, `சும்மா ஃப்ரெண்டு’னு பொய் சொல்ல, டப்புனு என் மொபைல் போன் சிதறிடுச்சு. நான் செளமியாவை ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு போய், என் மொபைல் போன் என்னை ஃபூல் பண்ணிடுச்சு. நல்ல வேலை... போனோட போச்சு.’’\n``நான் பொறந்ததே எங்க அம்மாவுக்கு `ஏப்ரல் ஃபூல்’ அனுபவம்தான். அம்மா டெலிவரிக்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனப்போ, டாக்டர்ஸ் நான் ஏப்ரல் 1-ம் தேதி பிறந்திடுவேன்னு சொன்னாங்களாம். எங்க அம்மாவும் நான் அன்னைக்குப் பிறந்திடுவேன்னு நம்பி எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்களாம். ஆனா, நான் அன்னைக்குப் பிறக்கவே இல்லை. ஏப்ரல் 8-ம் தேதிதான் பிறந்தேன். எப்போ, ஏப்ரல் 1 வ���்தாலும், எங்கம்மாவுக்கு இதுதான் ஞாபகத்துக்கு வரும்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/198122?ref=archive-feed", "date_download": "2019-12-15T13:19:39Z", "digest": "sha1:ISXPKWJUZJEFWN7YKKB2OFKPGPNJDLEL", "length": 9603, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "தூக்கில் தொங்கிய பிரபல இளம் நடிகை: ஏமாற்றிய காதலனின் பகீர் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதூக்கில் தொங்கிய பிரபல இளம் நடிகை: ஏமாற்றிய காதலனின் பகீர் வாக்குமூலம்\nநடிகை நாக ஜான்சி தற்கொலை செய்த வழக்கில் அவர் காதலன் சூர்யாவை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஜான்சி கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஜான்சியின் இம்முடிவுக்கு அவரின் காதலன் சூர்யா என்பவர் தான் காரணம் என பெண்ணின் பெற்றோர் பொலிஸ் புகார் அளித்தனர்.\nஇது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்த நிலையில் ஜான்சி பேசிய போன் கால்களை ஆராய்ந்ததில் அவர் அதிகப்படியாக காதலர் சூர்யாவிடம் பேசியது தெரியவந்தது.\nஇதையடுத்து பொலிசார் சூர்யாவை கைது செய்து விசாரித்தனர்.\nஅவர் அளித்த வாக்குமூலத்தில், ஜான்சியை கடந்த 10 மாதங்களாக மட்டுமே தெரியும். இருவரும் மனம் ஒத்துப் போனதால் காதலித்தோம். ஜான்சி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு, என்னுடைய தங்கை திருமணம் முடிந்து காதலைப் பற்றி வீட்டில் சொல்வதாக கூறினேன்.\nமேலும் என் தாயார் எனக்கு பெண் பார்ப்பதாக ஜான்சியிடம் கூறியதால், அவர் அதைப் பற்றியே யோசித்து மனமுடைந்து காணப்பட்டார்.\nஅவருக்கு நான் ஆறு நாட்களுக்கு முன்பு போன் செய்த போது அவர் என்னுடைய போன் கால்களை எடுக்கவில்லை.\nபின்னர் வேலையில் நான் மும்முரமாக இருந்ததால், ஜான்சியின் போனை என்னால் எடுக்க முடியவில்லை. எனக்கு பல முறை முயற்சித்தும் போனை எடுக்காததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், ஜான்சியை தான் ஏமாற்றவில்லை என்று கூறியுள்ளார்\nசூர்யா இப்படி கூறினாலும், ஜான்சியின் பெற்றோர் கூறுகையில், சூர்யா ஜான்சியை ஏமாற்றுவது போல் மட்டுமே நடந்து கொண்டார்.\nஜான்சி சம்பாதித்த பணத்தைக்கொண்டு சூர்யாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்பு கொண்ட இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளதாகவும், திருமணத்துக்குப்பின் நடிக்க கூடாது என வலியுறுத்தியதால் மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.\nஇதையடுத்து பொலிசார் சூர்யாவை தங்கள் பாணியில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540440/amp", "date_download": "2019-12-15T12:32:02Z", "digest": "sha1:LGNJGLKB4LDN6REEBAI4ZVIQNKUUPTBG", "length": 11860, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Elephant | பெரும்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி | Dinakaran", "raw_content": "\nபெரும்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nபட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலியானார். அவரது மகளுக்கு கால் முறிவு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே பெரியூர் ஊராட்சி, நல்லூர்காடுவளவு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மனைவி ராஜாத்தி (42). இவர்கள் மற்றும் ராஜாத்தியின் தாயார் மாலையம்மாள் (65) ஆகிய 3 பேரும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கவுச்சிகொம்பிலிருந்து நல்லூர்காடுக்கு காட்டுப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது திடீரென செடி புதரில் இருந்து வந்த காட்டுயானை, மூவரையும் தாக்க துவங்கியது. யானை தாக்கியதில் மாலையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் யானை தாக்கியதில் ராஜாத்திக்கு கால் முறிவு ஏற்பட்டது. ராஜேந்திரன் உயிர் தப்பினார். தகவலறிந்து தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ மகாராஜன், கொடைக்கானல் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், பெரியூர் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்த ராஜாத்தியை மீட்டு சிகிச்சைக்காக கே.சி.பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். யானைகள் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.\nதொடரும் உயிர் பலி சோகம்\nபெரும்பாறை சுற்றுவட்டார கிராம மக்கள் கூறுகையில், ‘‘திண்டுக்கல்லை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன்தான் வனத்துறை அமைச்சராக உள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், தாண்டிக்குடி, பெரும்பாறை மலைப்பகுதிகளில் தொடர்ந்து காட்டுயானைகள் முகாமிட்டு உயிர்சேதத்தை ஏற்படுத்துவதுடன் விளைபொருட்களையும் நாசப்படுத்தியும் வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு இப்பணி முடிந்ததாக நினைக்கின்றனர். ஆனால் இதற்கு பின்னால் பொதுமக்கள், விவசாயிகளின் உள்ள பாதிப்பை அமைச்சர் உணரவேண்டும். யானையை விரட்ட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nதிருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்ம குளம் திறப்பு நடுங்கும் குளிரிலும் நள்ளிரவு பெண்கள் புனிதநீராடி வழிபட்டனர்: தொட்டில் பிள்ளை பிரார்த்தனை காணிக்கை\nவிளைச்சலுக்கும் வந்த சோதனை கோவில்பட்டி பகுதியில் அழுகும் வெங்காய பயிர்கள்: நிவாரணம், நஷ்டஈடு கிடைக்குமா\nசிண்டிகேட் அமைத்த சேகோசர்வ்- ஆலை அதிபர்கள் மரவள்ளி கிழங்கு விற்பனை வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம்: போராட்ட களத்தில் விவசாயிகள், வியாபாரிகள்\nமலையேற முடியாமல் வயதான பக்தர்கள் அவதி: சதுரகிரியில் ரோப்கார் அமைக்கப்படுமா பெண் பக்தர்கள், முதியோர் எதிர்பார்ப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோரிக்கை\nநாட்டுக்கோழி வளர்ப்பில் கொழிக்கும் வருமானம் கோழிப்பண்ணையானது உடுமலை தென்���ந்தோப்பு\nஇடிந்து விழும் அபாயத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகள்: உயிரை கையில் பிடித்துக்கொண்டு பரிதவிக்கும் மக்கள்\nமழையால் ஒழுகிய அரசு டவுன்பஸ்: குடை பிடித்தபடி பயணித்த பயணிகள்\nஓசூர் அருகே சானமாவு காட்டிற்கு மீண்டும் திரும்பிய யானைக் கூட்டம்: விரட்டுவதில் சிக்கல்\nகுறித்த நேரத்தில் ஆசிரியர்கள் வராததால் அரசு பள்ளியில் திரண்ட கிராம மக்கள்: பசுவந்தனை அருகே பரபரப்பு\nதொடர் மழையால் மீன்பாடு மந்தம்: தருவைகுளம் ஏலக்கூடம் வெறிச்சோடியது\nசெங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது\nசென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் இடையே 164 ஆண்டு பழமையான நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்: வெளிநாட்டு பயணிகள் ஆர்வமுடன் பயணம்\nபாரம்பரிய நெல் பெயரில் தமிழகம் முழுவதும் ஊர்கள்: தொல்லியல் ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541006", "date_download": "2019-12-15T12:32:07Z", "digest": "sha1:PHMH72ITQKVROAV3ZXH36GYUY2GZMAYB", "length": 17153, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Emergency Appointments in Rural Growth Sector before Local Government Election: Pricing up to Rs 15 lakh | உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுர��� கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nசென்னை: ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர் முதல் பல்வேறு பதவிகளுக்கான 3 ஆயிரம் காலி பணியிடங்களை வரும் 5ம் தேதிக்குள் அவசர, அவசரமாக நிரப்பும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இதன் மூலம் ஆளுங்கட்சியினர் காட்டில் பண மழை கொட்டத்தொடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதனால் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத வாக்கில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஊரகப்பகுதிகளில் ஆளுங்கட்சியின் நிலையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை ஆளும் தரப்பு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை டிசம்பர் 5ம் தேதிக்குள் நிரப்பி முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 12,524 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 320 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பவும், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணியிடங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇப்பணி நியமனங்களை ஆளுங்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மூலம் நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பணி நியமனத்தில் ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ10 முதல் ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி நியமனங்களை டிசம்பர் 5ம் தேதிக்குள் முடித்துவிடவும் ஆளும்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினர் காட்டில் பணமழை கொட்டுவதற்கான வாயில் திறந்துவிடப்பட்டுள்ளது.\nஇது உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்காரர்கள் உற்சாகமாக பணியாற்ற உதவும் என்று ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இப்பணி நியமனங்களை டிசம்பர் 5க்குள் முடிக்குமாறும் ஆளும்தரப்பு உத்தரவிட்டுள்ளதால் டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் சங்கங்களின் நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘பல ஆண்டுகளாகவே ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.\nஇக்கோரிக்கையை எங்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவே வைத்திருந்தோம். குறிப்பாக மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனை அருகில் உள்ள ஊராட்சி செயலர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். அதேபோல் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் டிரைவர் பணியிடங்கள், அலுவலக உதவியாளர் பணியிடங்கள், எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இப்பணியிடங்களையும் நிரப்பவில்லை. அதேநேரத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், நிதி கையாளுதல், ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் போன்ற பல திட்டங்களுக்கான கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் உட்பட பல பணியிடங்கள் அவுட்சோர்சிங் மூலம் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன.\nஇதனால் ஊரக வளர்ச்சித்துறையில் முறைகேடுகள் நடக்கிறது. இப்பணியிடங்களை முறையான அரசு பணியாட்களாகவே நியமனம் செய்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பல பணிகளை எங்களால் செய்ய முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை அவசர, அவசரமாக இப்போது மேற்கொள்வதன் நோக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே. அதாவது டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகுத��ன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும்’ என்றனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்\nபொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்ட ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு: ஜன. 15-ல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தகவல்\n× RELATED 9 மாவட்டத்தில் தேர்தலை நிறுத்த தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966090/amp?ref=entity&keyword=Bow%20St.%20Flush", "date_download": "2019-12-15T13:26:22Z", "digest": "sha1:QLYE7X3C6LBAEQPDBBDPH4AMIGUILKGW", "length": 7563, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சாந்தி மருத்துவமனை திறப்பு விழா செயின்ட் மேரிஸ் கல்லூரியினர் வாழ்த்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்ச���வூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாந்தி மருத்துவமனை திறப்பு விழா செயின்ட் மேரிஸ் கல்லூரியினர் வாழ்த்து\nபுனித மேரி கல்லூரி வாழ்த்துக்கள்\nசெங்கோட்டை, நவ. 5: தென்காசி சாந்தி மருத்துவமனை நிர்வாகிகளுக்கு தேன்பொத்தை செயின்ட் மேரிஸ் ஹெல்த் அண்ட் சயின்ஸ் கல்லூரியினர் வாழ்த்துத் தெரிவித்தனர். தென்காசியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சாந்தி மருத்துவமனை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து செங்கோட்டை அடுத்த தேன்பொத்தையை சேர்ந்த செயின்ட் மேரிஸ் ஹெல்த் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் தாளாளர் பினு, மேலாளர் ஜோஸ் அந்தோணி, கல்லூரி துணை முதல்வர் சுஜித் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் சாந்தி மருத்துவமனையின் உரிமையாளர்கள் டேவிட் செல்லத்துரை, சாந்தி மற்றும் டாக்டர்கள் தமிழரசன், அன்பரசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nவீட்டில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது\nபேரூராட்சி ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு\nசெண்பகாதேவி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை\nகடையம் வனச்சரகத்தில் யானைகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும்\nஆற்றில் மூழ்கி வாலிபர் பலி\nசேரன்மகாதேவி, சுரண்டை, சங்கரன்கோவிலில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா\nஆவுடையானூர் பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்\nஆலடி அர���ணா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா\nகலாசார போட்டியில் கேம்பிரிட்ஜ் பள்ளி சாதனை\nரூ.2 கோடி செலவில் சுரண்டையிலிருந்து வாடியூருக்கு புதிய சாலை\n× RELATED வீட்டில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:59:09Z", "digest": "sha1:3EAVI3WB7V4IXNWR3MWVJ7KWY4ZWEQ3E", "length": 165093, "nlines": 300, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீஷ்ம பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபீஷ்ம பர்வம் - முழுவதும் - பிடிஎஃப் கோப்பு\nபீஷ்ம பர்வத்தின் முதல் இரண்டு பகுதிகள் ஏற்கனவே பதவிறக்கத்திற்காக அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை பின்வருமாறு:\nபீஷ்ம பர்வம் பகுதி 001 முதல் 050 வரை .\nஇதன் நிறை 5.58 MB நிறை ஆகும்\nபீஷ்ம பர்வம் பகுதி 051 முதல் 100 வரை .\nஇதன் நிறை 4.85 MB ஆகும்.\nஎஞ்சிய பகுதிகளைக் கொண்ட 3ம் கோப்பு இப்போது...\nபீஷ்ம பர்வம் பகுதி 101 முதல் 124 வரை.\nஇதன் நிறை 2.6 MB ஆகும்.\nபீஷ்ம பர்வம் முழு பிடிஎஃப் கோப்பு\nபீஷ்ம பர்வம் பகுதி 001 முதல் 124 வரை.\nஇதன் நிறை 11.1 MB ஆகும்.\nஅடுத்த பகுதியான துரோண பர்வத்தில் இதுவரை 28 பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வலைத்தளத்திலேயே தொடர்ந்து படித்து வாருங்கள்.\nநண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் பீஷ்ம பர்வம் பகுதிகள் 001 முதல் 124 வரையுள்ள பகுதிகளைச் சேகரித்து நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தார். அவருக்கு நன்றி.\nஆதிபர்வம், சபாபர்வம், வனபர்வம், விராடபர்வம், உத்யோகபர்வம் ஆகியவற்றை பதிவிறக்கத்திற்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். அவை பின்வருமாறு:\n2. சபா பர்வம் முழுவதும்\n4. விராட பர்வம் முழுவதும்\n5. உத்யோக பர்வம் முழுவதும்\nஎன்னதான் பிடிஎப் கோப்புகளைக் கொடுத்தாலும், மேற்கண்ட இவை எவையும் இறுதியானவை அல்ல. அனுதினமும் பிழைத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த நிமிடத்தில் வலைத்தளத்தில் கடைசியாக இருக்கும் பதிவுகள், இந்த நிமிடம் வரைதான் இறுதியானதாகும். நாளையே கூட திருத்தப்படலாம்.\nவகை PDF, பதிவிறக்கம், ��ீஷ்ம பர்வம்\nபீஷ்ம பர்வச் சுவடுகளைத் தேடி\nகிருஷ்ண ஜெயந்தி அன்று {03.08.2015} பீஷ்ம பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கி, பங்குனி உத்திரத்தன்று {23.03.2016} நிறைவை எட்டுகிறேன். மொத்தம் 234 நாட்களாகியிருக்கின்றன. நினைத்ததைவிடக் காலம் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது. பொருளளவில் பீஷ்ம பர்வம் கனமானதாகும். ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஜம்பூகண்ட நிர்மாண பர்வம், பூமி பர்வம் ஆகியவற்றில் புவியியல், இயற்கையின் வரலாறு குறித்த செய்திகள்; அது முடிந்தவுடனேயே பகவத் கீதை எனும் தத்துவ உரை; அதன் பிறகு, முதல் பத்து நாள் போரின் வர்ணனைகள் என்று அடுத்தடுத்து மொழிபெயர்க்கக் கடினமான பகுதிகளையே பீஷ்ம பர்வம் கொண்டிருக்கிறது. எதிர்பாரா தாக்குதல்களைச் செய்து, அந்தப் போர் முடிந்த பிறகு இரு தரப்பும் ஒப்பந்தமிடுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன்பே இருதரப்பும் போர் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டு போரிடுவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒன்றன்றபின் ஒன்றாக ஏற்படும் பிரமிப்புகளே கூட நம்மைத் தாமதம் செய்யத்தூண்டுகிறது. மேலும், நான் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றது, அலுவலகப் பணிகள், இயற்கை சீற்றங்கள், மின் பழுது, இணையப் பழுது என என்னென்ன எல்லாம் உண்டோ, அனைத்தும் பீஷ்ம பர்வம் தாமதமாவதற்கு ஒவ்வொரு வகையில் காரணங்களாகின.\n23.03.2016 அன்று பங்குனி உத்திரம், அன்று அர்ஜுனன் பிறந்தநாளும் கூட, அன்றே பீஷ்ம பர்வத்தின் நிறைவை எட்டிவிட வேண்டும் என்று மனத்தில் தோன்றியது. அது தோன்றிய போது பீஷ்ம பர்வத்தில் மூன்று பகுதிகள் எஞ்சியிருந்தன. 22ந்தேதி காலையில் பகுதி 122ஐயும், அன்று இரவே பகுதி 123யும் மொழிபெயர்த்து வலையேற்றினேன். 23ந்தேதி பகல் பொழுதில் அலுவலகத்தில் மொழிபெயர்க்க முடியாது என்பதால் 22ந்தேதி இரவே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு இறுதிப் பகுதியான 124ஐயும் முடித்து விட வேண்டும் என்று முயன்றேன். மணி 3.30 ஆகிவிட்டது கண்கள் சொக்கிவிட்டன. ஒரு பத்தி கூட மொழிபெயர்க்க முடியவில்லை. சரி காலையில் எழுந்து இந்தப் பகுதியை முடித்த பிறகுதான் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக்கொண்டு உறங்கிவிட்டேன்.\nகாலை 8.00 மணிக்கு எழுந்தேன். எழுந்ததும் கணினியில் அமர்ந்தேன். பகுதி 124ல் பீஷ்மரைக் கர்ணன் சந்தித்தான். இரண்டு மூன���று வரிகள் தாண்டுவதற்குள் கர்ணன் பேசும் ஒரு வசனம் மனத்தை கனக்கச் செய்தது. 8.30க்குப் பிள்ளைகளைப் பள்ளியில் விட வேண்டும். மொழிபெயர்ப்பதை நிறுத்தி எழுந்து சென்றேன். பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியெங்கும் கர்ணனே மனமுழுவதும் நிறைந்திருந்தான். பள்ளியில் இருந்து திரும்பியதும் மொழிபெயர்ப்பைத் தொடராமல், அந்தப் பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில் படித்தேன். அந்தக் காலத்து மனிதர்களின் பண்புகளை எண்ணி எண்ணி வியந்தேன். சரி மொழிபெயர்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது, வாசலில் நண்பர் சீனிவாசன் ஓர் அவசர வேலையுடன் வந்திருந்தார். ஒரு கல்லூரியின் பிராஸ்பெக்டஸ் வடிவமைப்பைச் செய்வதற்கு வந்திருந்தார். “அர்ஜுனன் பிறந்த நாளில் பீஷ்ம பர்வத்தை முடிக்கக் கர்ணன் விடமாட்டான் போல, இன்னுமாடா உங்க பகை தொடருது” என்று நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக அலுவலகத்தைத் திறந்து கணினியில் அமர்ந்தேன்.\n3, 4 விதங்களில் அந்த வடிவமைப்பைக் கேட்டார் நண்பர். சில ஐயங்களுக்காக, அவர் கல்லூரிக்குப் போன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்து அவசர அவசரமாகக் காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் அலுவலகம் சென்று {வீடும் அலுவலகமும் அருகருகில்தான்} வடிவமைப்பில் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் மணி 2.30 இருக்கும். “வாங்கையா, வாங்க, நல்லவரே” என்று யாரையோ அழைத்தார் நண்பர் சீனிவாசன். “யாரது” என்று திரும்பிப் பார்த்தேன். என் முகத்தின் அருகே நண்பர் ஜெயவேலன் அவர்கள் முகம் இருந்தது. “என்னங்க, திடீர்னு வந்திருக்கீங்க” என்று திரும்பிப் பார்த்தேன். என் முகத்தின் அருகே நண்பர் ஜெயவேலன் அவர்கள் முகம் இருந்தது. “என்னங்க, திடீர்னு வந்திருக்கீங்க” என்றேன். “பீஷ்ம பர்வம் முடிச்சிட்டீங்க போல” என்றேன். “பீஷ்ம பர்வம் முடிச்சிட்டீங்க போல” என்றார். “இல்லங்க, வேல… அதான் முடியல” என்றேன். “சரி, சீக்கிரம் முடிங்க” என்று சொல்லித் தன் கையில் இருந்த கவரை என்னிடம் கொடுத்தார். கவரை வாங்கி வைத்துவிட்டு, வடிவமைப்பு வேலையையும் செய்து கொண்டே நண்பர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன்.\nஅன்று என் மனைவியின் தந்தையுடைய நினைவு நாள். அங்கும் நான் செல்ல வேண்டியிருந்தது. என் மனைவி காலையிலேயே சென்று விட்டாள். நண்பர்களை அலுவலகத்திலேயே இருத்திவிட்டு, பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். பிறகு நண்பர் சீனிவாசனின் வடிவமைப்பு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, நண்பர் ஜெயவேலனையும் வழியனுப்பிவிட்டு, என் மாமியார் வீட்டுக்குச் சென்றேன். மீண்டும் வீடு திரும்பும்போது இரவு மணி 10.00 ஆகிவிட்டது. அதன் பிறகே இறுதிப் பகுதியை மொழிபெயர்த்து வலையேற்ற முடிந்தது. இந்த ஒரு பகுதி மட்டுமல்ல, பீஷ்ம பர்வத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்படித்தான் மொழிபெயர்க்கப்பட்டன. இன்று ஒரு பகுதியை மொழிபெயர்த்து வலையேற்றிவிட வேண்டும் என்று நினைத்தால், அது முடிவதற்கே ஒரு பெரும் போர் செய்ய வேண்டியதிருக்கும். ஆனாலும் பீஷ்ம பர்வம் நிறைவை எட்டிய போது ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனத்தில் பரவியது. அது போன்ற ஓர் உணர்வு யாருக்கும் எளிதில் கிட்டிவிடாது. பரமனின் கருணையை எண்ணி மகிழ்கிறேன்.\nநண்பர் ஜெயவேலன் அவர்கள் கொடுத்த கவரை காலையில்தான் பிரித்தேன். எண்ணியது போலவே ரூ.12,400/- இருந்தது. ஒவ்வொரு பதிவையும் வலையேற்றியதும், அப்பதிவைத் திருத்தி அடுத்தநாளே அந்தப் பதிவைக் குறித்துப் பின்னூட்டம் தரும் திரு.ஜெயவேலன் அவர்கள் பிப்ரவரி 1, 2016 அன்று நாடு முழுவதும் உடல் மற்றும் உறுப்புத் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தார். தங்க நாற்கரச்சாலையில் 10,300 கி.மீ. கொண்ட தன் பிரச்சாரப்பயணத்தை மார்ச் 4 அன்று நிறைவு செய்தார். நண்பர் ஜெயவேலன் அவர்களின் 10000 கிமீ இருசக்கர வாகன பயணத்தின் வாயிலாக உடல் மற்றும் உறுப்புத் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகளை காண கீழ்கண்ட லிங்கிற்குச் செல்லலாம்:\nஅவர் இல்லாத அந்த 33 நாட்களும் கண்களை இழந்த குருடன் நிலையாகவே எனக்கு இருந்தது. பயணத்தில் இருந்து திரும்பி ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் திருத்தாதிருந்த 33 பகுதிகளையும் திருத்தி விட்டார். இப்படி முழுமஹாபாரதம் வளர்வதில் அவரது பங்கும், அவரது மனைவி தேவகி ஜெயவேலன் அவர்களது பங்கும் மிகப் பெரியது.\nஆதிபர்வம் இன்னும் வெளிவரவில்லையே ஏன்\nஅச்சிடப்போகிறோம் என்று அறிவித்த உடனேயே, முடிந்தவரை சொற்பிழைகள் அனைத்தையும் நீக்கி, அச்சக நண்பர் சீனிவாசன் அவர்களிடம் அச்சேற்றிவிடும்படி கோப்பினைக் கொடுத்த��ம் விட்டேன். பிறகு தான், இப்போது மொழிபெயர்க்கும் பர்வங்களில் உள்ளது போல ஆதிபர்வத்தில் ஒவ்வொரு பகுதியின் சுருக்கங்களும் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எனவே, புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று நண்பரிடம் சொல்லி, ஒவ்வொரு பகுதிக்கு முன்பும் அந்தந்தப் பகுதியின் சுருக்கங்களைச் சேர்த்தேன். கிட்டத்தட்ட அதையும் முடிக்கும் சமயத்தில் விஜயசாரதி என்றொரு நண்பர் அறிமுகமானார். அவர் குழந்தைகளுக்கான மகாபாரதத்தை எழுதி வருகிறார். அதில் சில பக்கங்களையும் நான் கண்டேன். குழந்தையோடு குழந்தையாக அமர்ந்து கதை சொல்வது போல நேர்த்தியான நடையில் எழுதியிருந்தார். பிற்காலத்தில் அஃது ஒரு பெரிய படைப்பாக நிச்சயம் அறியப்படும். அப்படிப்பட்ட அவர் நம் மஹாபாரதத்தை படிக்க நேர்ந்தவிதத்தைச் சொல்லிப் பாராட்டி, “ஆதிபர்வம் அச்சிடப் போகிறீர்களா” என்றும் கேட்டார். நான், “ஆம்” என்றதும். “ஆதிபர்வத்தின் ஆரம்பப் பகுதிகளில் ஆங்காங்கே சில வரிகள் விடுபட்டிருக்கின்றன, அதைச் சரி செய்த பிறகு அச்சுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். “மீண்டும் ஒவ்வொரு வரியையும் சரிபார்ப்பது எனக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதனால் பீஷ்ம பர்வம் மற்றும் பிற பர்வங்களின் மொழிபெயர்ப்பும் பாதிக்கப்படும்” என்று நான் சொன்னேன். “நானே சரி பார்த்து, ஒவ்வொரு பகுதியாக உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார் அவர். நானும் சம்மதித்தேன். இதுவரை ஆதிபர்வத்தில் 56 பகுதிகளை அனுப்பியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் இடங்களைச் சரி பார்த்து மீண்டும் திருத்தி வருகிறேன். அவரது புண்ணியத்தால், வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதிய அடிக்குறிப்புகளையும் சேர்க்க முடிகிறது. வேறு புத்தகங்களையும் மேற்கோளில் சேர்க்க முடிகிறது. இந்தத் திருத்தங்கள் முடிந்ததும் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான். பார்ப்போம், உத்தரவு மேலிருந்தல்லவா வர வேண்டும்” என்றும் கேட்டார். நான், “ஆம்” என்றதும். “ஆதிபர்வத்தின் ஆரம்பப் பகுதிகளில் ஆங்காங்கே சில வரிகள் விடுபட்டிருக்கின்றன, அதைச் சரி செய்த பிறகு அச்சுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். “மீண்டும் ஒவ்வொரு வரியையும் சரிபார்ப்பது எனக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதனால் பீஷ்ம பர்வம் மற்றும் பிற பர்வங்களி��் மொழிபெயர்ப்பும் பாதிக்கப்படும்” என்று நான் சொன்னேன். “நானே சரி பார்த்து, ஒவ்வொரு பகுதியாக உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார் அவர். நானும் சம்மதித்தேன். இதுவரை ஆதிபர்வத்தில் 56 பகுதிகளை அனுப்பியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் இடங்களைச் சரி பார்த்து மீண்டும் திருத்தி வருகிறேன். அவரது புண்ணியத்தால், வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதிய அடிக்குறிப்புகளையும் சேர்க்க முடிகிறது. வேறு புத்தகங்களையும் மேற்கோளில் சேர்க்க முடிகிறது. இந்தத் திருத்தங்கள் முடிந்ததும் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான். பார்ப்போம், உத்தரவு மேலிருந்தல்லவா வர வேண்டும்\nபாண்டிச்சேரி \"முகநூல் நண்பர்கள் சந்திப்பு\"\n2016, ஜனவரி 30 அன்று, முகநூல் நண்பர் திரு.நாராயணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த \"முகநூல் நண்பர்கள் சந்திப்புக் கூட்டம்\" புதுவையில் நடைபெற்றது. புதிய நண்பர்கள் பலரைப் பெற முடிந்தது. முகநூல் நண்பர்கள் கூட்டத்திற்கு முன்மாதிரியான கூட்டமாக அது அமைந்தது. நிகழ்வில் பேசிய அனைவரும் அருமையாகப் பேசினார்கள். திடீரென என்னையும் பேச அழைத்துவிட்டார் நாராயணன் அவர்கள். தயார் செய்து பேசினாலே நான் பயங்கரமாகப் பேசுவேன். இப்போது தயாரிப்பில்லாமல் பேசவேண்டும். ஏதோ பேசி சமாளித்துவிட்டேன். \"திராவிட மாயை\" சுப்பு மணியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. நண்பர் முத்துமாணிக்கத்தின் உரை நெகிழ்வை ஏற்படுத்தியது. அனுபமா ரெட்டி என்றொரு நண்பர் உணர்வுப் பூர்வமாகப் பேசினார். காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் அருமையாகப் பேசினார். யோகானந்த் ராமலிங்கம் அவர்கள் நிகழ்வை அருமையாகத் தொகுத்து வழங்கினார். இடையிடையே சுப்பு அவர்களின் நகைச்சுவை கலந்த அனுபவ உரைகளும் அருமையாக இருந்தது. மொத்தத்தில் அன்றைய நிகழ்வு மனத்துக்கு நிறைவை அளித்தது. என்னுடன் நண்பர் சீனிவாசனும் வந்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் நாங்கள் இருவரும் வடலூர் சென்று வள்ளலாரின் சபையைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினோம்.\nஆடியோ பதிவுகளின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நண்பர் தேவகி ஜெயவேலன் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார். ஆதி பர்வம் முதல் 21 பகுதிகளும், விராட பர்வம் முழுமையாக 72 பகுதிகளும், உ���்யோக பர்வம் முழுமையாக 199 பகுதிகளும், பீஷ்ம பர்வம் முதல் 50 பகுதிகளும் நிறைவு செய்திருக்கிறார். அலுவலகப் பணி, வீட்டுப் பணி, ரோட்டரி சங்கப் பணி, ரோட்டராக்ட் சங்கப் பணி, மஹாபாரத ஆடியோ பணி எனச் சுழன்று சுழன்று வேலை செய்து வருகிறார். அவரது உழைப்புப் பிரமிப்பைத் தருகிறது.\nவிவாத மேடையில் நண்பர் தாமரைச் செல்வன் அவர்கள் பெரும் ஆய்வுகளை அப்போதைக்கப்போது தந்து கொண்டே இருக்கிறார். மேலும் வாசகர்களின் கேள்விகளுக்கும் அவரே பதிலளித்து வருகிறார். சில வேளைகளில் என் மின்னஞ்சலுக்கு வரும் சில கேள்விகளையும் அவருக்கே நான் அனுப்பி விடுவதுமுண்டு. மஹாபாரதத்தில் தெளிந்த ஞானம் கொண்டவர் அவர்.\nநண்பர் செல்வராஜ் ஜெகன் அவர்கள் வழக்கம்போபவே ஒவ்வொரு 50 பகுதி நிறைவின் போதும், வலைத்தளத்தில் உள்ள பகுதிகளை வேர்ட் கோப்பில் சேகரித்து அனுப்பித் தருகிறார். சில வேளையில் நான் வலைத்தளத்தில் பல திருத்தங்களைச் செய்திருப்பேன், எனவே அவரை அப்பகுதிகளை மீண்டும் எடுத்துத் தரச் சொல்வேன். நான் கேட்ட போதெல்லாம் சலிக்காமல் அதைச் செய்து தந்திருக்கிறார்.\nமஹாபாரதத்தின் மூலம் மற்றொரு நண்பரும் எனக்கு அறிமுகமானர். அவர் பெயர் வெற்றிவேல். வயதில் மிகவும் இளையவர். மூர்த்திச் சிறிதாயினும் கீர்த்திப் பெரிது என்பது போல 24 வயதிற்குள்ளாகவே பெரும் காரியங்களைச் செய்து வருகிறார். கரிகாலன் சம்பந்தமான ஒரு சரித்திர நாவலை எழுதி முடித்துள்ளார். “வானவல்லி” என்ற தலைப்பில் நான்கு பாகங்களில் அதை எழுதியிருக்கிறார். குறைந்தது 2000 பக்கங்கள் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நாவல் வெளிவருவதற்கு முன்பே, அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் தாக்கம் இவரிடம் அதிகம் இருக்கிறது. அந்நாவல் முழுவதையும் வேறு தடையில்லாமல் என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. நல்ல வேகமான நடையும் கூட… பிற்காலத்தில் இந்நண்பர் பெரிய எழுத்தாளராக வர வாய்ப்பிருக்கிறது.\nஇப்படி நண்பர்கள் பலரையும் மஹாபாரதம் எனக்கு அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அடுத்து துரோண பர்வம்… இன்று ஹோலிப் பண்டிகை இதோ அதற்குள் நுழைகிறேன்…. வழக்கமாகத் திரௌபதி சிரிப்பாள், பீஷ்ம பர்வத்தில் கர்ணன் சிரித்தான். வரப்போகும் துரோண மற்றும் கர்ண பர்வங்களிலும் அவனே சிர��ப்பான் என நினைக்கிறேன்.\nபின்குறிப்பு: இப்பதிவில், பாண்டிச்சேரியில் நண்பர் திரு நாராயணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ந்த முகநூல் நண்பர்கள் கூடுகையைப் பதிய நான் மறந்துவிட்டேன். துரோண பர்வம் பகுதி 1-ஐ மொழிபெயர்த்து வலையேற்றிய பிறகு உறங்கச் சென்றேன். அதிகாலையில் ஒரு கனவு...\nநான் என் வீட்டைவிட்டு வெளியே வருகிறேன் {கனவில்தான்}. சற்றுத் தொலைவில் புதுவையில் நான் சந்தித்திருந்த திரு.முத்துமாணிக்கம் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய வெளிப்படையான உரையைக் கேட்டு நெகிழ்ந்திருந்தேன். இவர் ஏன் இங்கு நிற்கிறார். ஒரு வேளை நம்மைத் தேடித்தான் வந்திருக்கிறாரோ என்று எண்ணி அவரை நோக்கிக் கையசைத்தவாறே நடந்து சென்றேன். அவருடன் ஒரு நண்பரும் இருந்தார். அவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். முத்துமாணிக்கத்தின் நண்பர் புகைப்பிடிக்கிறாரா பரவாயில்லை அது அவரவர் விருப்பம்தானே என்றெண்ணி ஓடிச் சென்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தேன். திடீரெனச் சூழல் மாறுகிறது. பொழுது இருட்டிவிட்டது. இருட்டு என்றால் அப்படியொரு மையிருட்டு. என் வீட்டை நோக்கி நாங்கள் நடக்க எத்தனிக்கையில் எங்களை நோக்கி ஒரு மங்கை நடந்து வருகிறாள். சிவப்பு நிறப் பட்டுடுத்தியிருக்கிறாள், நீல நிற இரவிக்கையணிந்திருக்கிறாள். அவள் எங்களை நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அருகில் வரும்போதுதான் தெரிகிறது அவள் தன் கூந்தலை முன்னே தொங்கவிட்டபடி நடந்துவருகிறாள். நெஞ்சில் திக் என்று இருக்கிறது. யார் இந்தப் பெண் என்று மனம் நினைத்தாலும், அச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு விலகி வழி அளிக்கிறேன். அப்படியே காட்சி மறைகிறது.\nதிடீரென வேறொரு காட்சி நானும் என் தம்பிகளில் ஒருவரும் ஒரு இடத்தில் நின்றிருக்கிறோம். எங்களுக்கு முன்பு ஒரு அகழி இருக்கிறது. அகழியைத் தாண்டி பூங்கா போன்ற ஒரு பகுதி இருக்கிறது. அந்த இடம் அவ்வளவு அழகாக இருக்கிறது. அப்படியே அந்தக் காட்சியில் லயித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கத்தில் ஒரு பெரும் மனிதன் வருகிறான். பெரும் மனிதன் என்றால் 6 அடி 7 அடி மனிதனல்ல; அதையும் விட மிகப் பெரும் மனிதன். அவன் அகழியை நோக்கித் தான் நடந்து வருகிறான். அழகாகத் தெரிகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவனுக்குக் கருவிழிகளில்லை. கண்கள் முழுவதும் வெள்ளையாக இருக்கின்றன. என்னடா இது என்று நினைத்துக் கொண்டிருக்கையில்தான் அவனுக்கு இரண்டு பக்கத்திலும் மற்றும் இரண்டு முகங்கள் இருப்பதைக் காண்கிறேன். அவனது தாடி மீசை ஆகியவற்றோடு சேர்த்துப் பார்க்கையில் சிங்கம் போன்ற முகமாகத் தெரிகிறது. நான் \"ஆ\" என்று அலறிக் கொண்டே, ஆர்கிமீடிஸ் போல \"நான் பாத்துட்டேன், நான் பாத்துட்டேன்\" என்று கதறுகிறேன். அதுவரை என்னைக் கவனியாத அம்மனிதன் என்னை நோக்கித் திரும்புகிறான். என் இதயம் கிலி கொள்கிறது. அருகில் இருந்த என் தம்பியையும் மறந்துவிட்டு அச்சத்தால் \"ஆ\" என்று அலறியபடியே தலைதெறிக்க ஓடுகிறேன். ஓடுகிறேன் ஓடுகிறேன் எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. பிறகு ஒரு வீட்டிற்குள் செல்கிறேன். அவ்வீடு எனக்குத் தெரிந்தவர்கள் யாரோ ஒருவருடைய வீடு என எண்ணுகிறேன். மூச்சுவாங்குகிறது. நான் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறேன். அங்கே கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேட்டியை எடுத்து உடுத்துகிறேன். கனவு கலைந்து வியர்த்து எழுகிறேன். எப்பா, என்ன கனவு இது\nபிறகு தான் பாண்டிச்சேரி நிகழ்வு நினைவுக்கு வந்து மேலுள்ள பதிவில் திருத்தியிருக்கிறேன். 27.03.2016\nவகை சுவடுகளைத் தேடி, பீஷ்ம பர்வம்\n - பீஷ்ம பர்வம் பகுதி – 124\n(பீஷ்மவத பர்வம் – 82)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் சென்ற கர்ணன்; கர்ணனிடம் அன்பொழுகப் பேசிய பீஷ்மர்; கர்ணனைப் பாண்டவர்களுடன் சேருமாறு அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரையை மறுத்துப் போரில் களம் காண பீஷ்மரிடம் அனுமதி கோரிய கர்ணன்; கர்ணனுக்கு அனுமதியளித்த பீஷ்மர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் அமைதியடைந்த பிறகு, ஓ ஏகாதிபதி, அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய இடங்களுக்கு {தங்கள் தங்கள் பாசறைகளுக்குத்} திரும்பினர். பீஷ்மரின் படுகொலையைக் கேள்விப்பட்ட [1] மனிதர்களில் காளையான ராதையின் மகன் (கர்ணன்), ஓரளவு அச்சத்தால் தூண்டப்பட்டு அங்கே வந்தான். அவன் {கர்ணன்}, நாணல் படுக்கையில் {கிடப்பதைப் போல} கிடக்கும் [2] அந்தச் சிறப்புவாய்ந்த வீரரை {பீஷ்மரைக்} கண்டான். பிறகு, பெரும்புகழ் கொண்ட அந்த விருஷன் (கர்ணன்), கண்களை மூடிக் கிடந்த அந்த வீரரை {பீஷ்��ரை} அணுகி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவரது பாதத்தில் விழுந்தான். அவன் {கர்ணன் பீஷ்மரிடம்}, “ஓ ஏகாதிபதி, அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய இடங்களுக்கு {தங்கள் தங்கள் பாசறைகளுக்குத்} திரும்பினர். பீஷ்மரின் படுகொலையைக் கேள்விப்பட்ட [1] மனிதர்களில் காளையான ராதையின் மகன் (கர்ணன்), ஓரளவு அச்சத்தால் தூண்டப்பட்டு அங்கே வந்தான். அவன் {கர்ணன்}, நாணல் படுக்கையில் {கிடப்பதைப் போல} கிடக்கும் [2] அந்தச் சிறப்புவாய்ந்த வீரரை {பீஷ்மரைக்} கண்டான். பிறகு, பெரும்புகழ் கொண்ட அந்த விருஷன் (கர்ணன்), கண்களை மூடிக் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} அணுகி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவரது பாதத்தில் விழுந்தான். அவன் {கர்ணன் பீஷ்மரிடம்}, “ஓ குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, உமது கண்களுக்கு முன்பாக இருந்த போதெல்லாம், உம்மால் எங்கும் வெறுப்புடனே பார்க்கப்பட்ட நான் ராதையின் மகன் {கர்ணன்} {வந்திருக்கிறேன்}” என்றான் [3].\n[1] பீஷ்ம பர்வம் பகுதி 121ல் பீஷ்மரின் மரணத்தை நினைத்து வருந்திய குறிப்பு இருக்கிறது.\n[2] வேறொரு பதிப்பில், “அவன் {கர்ணன்}, அப்பொழுது கணைகளின் படுக்கையை அடைந்த மகாத்மாவான பீஷ்மரை, ஜனனகாலத்தில் நாணல்படுக்கையில் கிடந்த வீரனும், தலைவனுமான சுப்ரமண்யனைப் போலக் கண்டான்” என்று இருக்கிறது.\n[3] வேறொரு பதிப்பில், “ஓ குருக்களில் சிறந்தவரே, யான் ராதையின் மகன்; குற்றம்மற்றவனாயினும் பார்க்கும்பொழுதெல்லாம் உம்மால் வெறுக்கப்படுபவன்” என்று கர்ணன் கூறியதாக இருக்கிறது.\nஇவ்வார்த்தைகளைக் கேட்டவரும், குருக்களின் கிழட்டுத் தலைவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, திரையால் [4] மூடப்பட்ட தன் கண்களின் இமைகளை மெல்ல உயர்த்தி, காவலர்களை விலகச் செய்து, அந்த இடத்தில் யாரும் இல்லாததைக் கண்டு {உறுதி செய்து கொண்டு}, மகனை அணைக்கும் தந்தையைப் போல ஒரு கரத்தால் கர்ணனை அணைத்துக் கொண்டு, பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார். {பீஷ்மர் கர்ணனிடம்} “வா, என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு எப்போதும் சவால் விடும் எதிராளியான நீ வருவாயாக. நீ என்னிடம் வந்திராவிடில் அஃது உனக்கு நன்றாயிராது என்பதில் ஐயமில்லை. நீ குந்தியின் மகனே, ராதையினுடையவனல்ல {ராதையின் மகன் அல்ல}. அதிரதனும் உன் தந்தையல்ல. ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னைக் குறித்த இவை அனைத்தையும் நான் நாரதரிடமும், கிருஷ்ண துவைபாயனரிடமும் {வியாசரிடமும்} கேட்டிருக்கிறேன். இவையனைத்தும் உண்மை என்பதில் ஐயமில்லை.\n[4] ஒரு வேளை பீளையாக இருக்கலாம்.\n மகனே {கர்ணா} நான் உன்னிடம் வெறுப்பெதையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் உண்மையாகவே சொல்கிறேன். உன் சக்தியைக் குறைப்பதற்காகவே நான் அத்தகு கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஓ அற்புத நோன்புகளைக் கொண்டவனே {கர்ணா}, காரணமே இல்லாமல் நீ பாண்டவர்களைத் தவறாகப் பேசுகிறாய். பாவத்தாலேயே நீ இவ்வுலகில் வந்தாய். இதன் காரணமாக உனது இதயம் அப்படி இருக்கிறது. செருக்காலும், இழிந்தோரின் தோழமையாலும் உன் இதயம் தகுதிவாய்ந்த மனிதர்களையும் {புண்ணியவான்களையும்} வெறுக்கிறது. இதன் காரணமாகவே நான் குரு முகாமில் உன்னைக் குறித்து அத்தகு கடும் வார்த்தைகளைப் பேசினேன்.\nபூமியில் எதிரியால் தாங்கிக் கொள்ளக் கடினமான உன் போராற்றலைக் குறித்து நான் அறிவேன். பிராமணர்கள் மீது நீ கொண்ட மரியாதையையும், உனது வீரத்தையும், கொடையளிப்பதில் நீ கொண்ட பெரும் பற்றையும் நான் அறிவேன். ஓ தேவனைப் போன்றவனே {கர்ணா}, மனிதர்களில் உன்னைப் போல வேறு எவனும் இல்லை. குடும்பத்துக்குள் உண்டாகும் பிளவுக்கு அஞ்சியே நான் உன்னைக் குறித்துக் கடும் வார்த்தைகளை எப்போதும் பேசினேன்.\nவில்லாளித்தன்மை, ஆயுதத்தைக் குறிபார்த்தல், கர நளினம் {லாகவம்}, ஆயுத பலம் ஆகியவற்றில் நீ பல்குனனுக்கோ {அர்ஜுனனுக்கோ}, உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கோ இணையானவனாவாய் ஓ கர்ணா, காசி நகரத்திற்குத் தனியாக உன் வில்லுடன் சென்று, குரு மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மணமகளை {பானுமதியை} அடைவதற்காகப் போரில் மன்னர்களைத் தாக்கினாய். வலிமைமிக்கவனும், வெல்லப்பட இயலாதவனும், போரில் தன் ஆற்றல் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான மன்னன் ஜராசந்தனும் போரில் உனக்கு இணையாக முடியவில்லை. நீ பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவன்; நீ எப்போதும் நல்ல போரைச் செய்பவன். சக்தியிலும், பலத்திலும் நீ தேவர்களின் பிள்ளைக்கு இணையானவன், மேலும், நிச்சயமாக மனிதர்களுக்கு மேன்மையானவன்.\nஉனக்கு எதிராக நான் கொண்டிருந்த கோபம் தணிந்துவிட்டது. முயற்சியால் விதியைத் தவிர்க்க முடியாது. ஓ எதிரிகளைக் கொல்பவனே {கர்ணா}, வீரர்களான பாண்டுவின் மகன்கள் உனக்கு இரத்த {உடன்பிறந்த} சகோதரர்களாவர். ஓ எதிரிகளைக் கொல்பவனே {கர்ணா}, வீரர்களான பாண்டுவின் மகன்கள் உனக்கு இரத்த {உடன்பிறந்த} சகோதரர்களாவர். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்வாயாக. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்வாயாக. ஓ சூரியனின் மகனே {கர்ணா}, இந்தப் பகையுணர்ச்சிகள் என்னோடு முடியட்டும். பூமியின் மன்னர்கள் அனைவரும் இன்று ஆபத்திலிருந்து விடுபடட்டும்” என்றார் {பீஷ்மர்}.\n வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை நான் அறிவேன். இவை யாவிலும் (நீர் சொல்வதைப் போலவே) ஐயமில்லை. நீர் என்னிடம் சொல்வதைப் போலவே, ஓ பீஷ்மரே, நான் குந்தியின் மகனே, சூதர் ஒருவரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தேன். (இவ்வளவு நெடுங்காலத்திற்கு) துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அஃதை இப்போது பொய்யாக்கத் துணியேன்.\nபாண்டவர்களுக்காக உறுதியாகத் தீர்மானம் செய்திருக்கும் வசுதேவரின் மகனை {கிருஷ்ணனைப்} போல, ஓ பிராமணர்களுக்கு அபரிமித கொடியளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ பிராமணர்களுக்கு அபரிமித கொடியளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ குரு குலத்தவரே {பீஷ்மரே}, நோயால் மரணம் க்ஷத்திரியருக்குரியதில்லை. துரியோதனனைச் சார்ந்தே நான் எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் அதன் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததாகும்.\nமுயற்சியால் விதியை வெல்லத் துணிந்தவர்கள் {இதுவரை} யார் இருந்துள்ளனர் ஓ பாட்டா {பீஷ்மரே}, பூமியின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் உம்மால் காணப்பட்டு, சபையிலும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} பிற மனிதர்களால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்களோடே நாம் போரிடத் துணிகிறோம். போரில் நான் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானமாகும்.\n(பாண்டவர்களுக்கு எதிரான) இந்தக் கடும் பகையைக் கைவிட இயன்றவனாக நான் இல்லை. மகிழ்ச்சியான இதயத்துடனும், என் வகையின் கடமைகளை என் கண் முன் கொண்டும், நான் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்ப்பேன். ஓ வீரரே {பீஷ்மரே}, போரில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கும் எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. நான் போரிடுவேன். இதுவே என் விருப்பமாகும். எப்போதாவது நான், கோபத்தாலோ, சிந்தனையற்ற தன்மையினாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தாலும், எந்தச் செயலையாவது உமக்கெதிராகச் செய்திருந்தாலும் என்னை நீர் மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான் {கர்ணன்}.\nபீஷ்மர் {கர்ணனிடம்}, “உண்மையிலேயே, இந்தக் கடும் பகையை உன்னால் கைவிட இயலவில்லையெனில், ஓ கர்ணா நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். சொர்க்கத்தில் விருப்பத்துடன் போரிடுவாயாக. கோபமில்லாமலும், பழியுணர்ச்சியின்றியும், உனது சக்திக்கும், துணிவுக்கும் தகுந்த வகையில், அற நடத்தை நோற்று மன்னனுக்கு {துரியோதனனுக்குப்} பணிசெய்வாயாக. ஓ கர்ணா நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். சொர்க்கத்தில் விருப்பத்துடன் போரிடுவாயாக. கோபமில்லாமலும், பழியுணர்ச்சியின்றியும், உனது சக்திக்கும், துணிவுக்கும் தகுந்த வகையில், அற நடத்தை நோற்று மன்னனுக்கு {துரியோதனனுக்குப்} பணிசெய்வாயாக. ஓ கர்ணா, என் அனுமதியைப் பெற்றுக் கொள்வாயாக. நீ எதை வேண்டினாயோ அதை அடைவாயாக. நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} மூலமாக, க்ஷத்திரியனின் கடமைகளை நிறைவேற்ற வல்ல உலகங்கள் அனைத்தையும் {இதன் பிறகு} அடைவாயாக.\nநேர்மையான போரைத் தவிர, வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பி போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால், ஓ கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்னதும், பீஷ்மரை வணங்கிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, அவரிடம் மன்னிப்பைப் பெற்று, தன் தேரில் ஏறி, உமது மகனை (அவனது {துரியோதனனின்} பாசறையை} நோக்கிச் சென்றான்” {எ���்றான் சஞ்சயன்}\" {என்றார் வைசம்பாயனர்}.\n***************** பீஷ்ம வத உபபர்வம் முற்றிற்று ***************\n********* பீஷ்ம பர்வம் முற்றிற்று *********\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ணன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\n - பீஷ்ம பர்வம் பகுதி – 123\n(பீஷ்மவத பர்வம் – 81)\nபதிவின் சுருக்கம் : பதினோராம் நாள் காலையில் பீஷ்மரைச் சந்தித்த கௌரவர்களும், பாண்டவர்களும்; மன்னர்களிடம் தண்ணீர் கேட்ட பீஷ்மர்; அருஞ்செயலால் தண்ணீர் கொணர்ந்த அர்ஜுனன்; அர்ஜுனனைப் புகழ்ந்த பீஷ்மர்; அர்ஜுனனின் மகிமை; துரியோதனனை அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரைகளை ஏற்காத துரியோதனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்ததும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும், பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} சென்றனர். அந்த க்ஷத்திரியர்கள், தங்கள் வகையைச் சார்ந்த காளையும், குருக்களில் முதன்மையனவரும், வீரப்படுக்கையில் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} வணங்கி, அவர் முன்னிலையில் நின்றனர்.\nஅந்த இடத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான கன்னியர், அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} மீது சந்தனப் பொடிகளையும், பொரிகளையும், மலர்மாலைகளையும் பொழிந்தனர். பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், சாதாரணப் பார்வையாளர்கள் ஆகியோர் அனைவரும், சூரியனைக் காண விரும்பும் உலக உயிரினங்களைப் போல, சந்தனுவின் மகனை {பீஷ்மரைக் காண} அணுகினர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எக்காளங்கள், நர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரும் முதிர்ந்த குரு பாட்டனிடம் {பீஷமரிடம்} வந்தனர்.\nகுருக்களும், பாண்டவர்களும் போரை நிறுத்தி, தங்கள் கவசங்களை அகற்றி, தங்கள் ஆயுதங்களை ஒருபுறம் கிடத்திவிட்டு, எதிரிகளைத் தண்டிப்பவரும் வெல்லப்பட முடியாதவருமான தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} ஒன்று சேர்ந்து வந்தனர். பழங்காலத்தைப் போலவே ஒன்றாகக் கூடி வந்த அவர்கள், தங்கள் தங்கள் வயதுக்கேற்றபடி ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டனர்.\nநூற்றுக்கணக்கான பாரத மன்னர்களால் நிறைந்த அந்தச் சபையானது, பீஷ்மரால் அலங்கரிக்கப்பட்டு, சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போலச் சுடர்விட்டபடி அழகாகத் தெரிந்தது. கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} மதிக்கும் மன்னர்களால் ஆன அந்தச் சபை, தங்கள் தலைவனான பாட்டனை (பிரம்மனை) வழிபடும் தேவர்களின் சபையைப் போல அழகாகத் தெரிந்தது.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (தன் மேனியில் தைத்திருந்த) கணைகளால் எரிந்து கொண்டிருந்தாலும் மனோ பலத்தால் தன் வேதனைகளை அடக்கிக் கொண்டு, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கணைகளால் எரிச்சலடைந்த தன் உடலுடன், ஆயுதக் காயங்களின் விளைவால், கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்த நிலையில் இருந்த பீஷ்மர், அந்த மன்னர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தி, {அவர்களிடம்} தண்ணீர் கேட்டார்.\nஅப்போது அந்த க்ஷத்திரியர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த உணவுப் பொருட்களையும், குளிர்ந்த நீர் கொண்ட குடங்கள் பலவற்றையும் அங்கே கொண்டு வந்தனர். தனக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த நீரைக் கண்ட சந்தனுவின் மகன், “மனித மகிழ்ச்சிக்குகந்த {பயன்பாட்டுக்குரிய} எந்தப் பொருளையும் என்னால் இப்போது பயன்படுத்த இயலாது. மங்கிய மாந்தர் இனத்தில் இருந்து நான் நீக்கப்பட்டுவிட்டேன். நான் கணைகளின் படுக்கையில் கிடக்கிறேன். சந்திரனும், சூரியனும் திரும்புவதை எதிர்பார்த்தே நான் இங்குத் தங்கியிருக்கிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த உணவுப் பொருட்களையும், குளிர்ந்த நீர் கொண்ட குடங்கள் பலவற்றையும் அங்கே கொண்டு வந்தனர். தனக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த நீரைக் கண்ட சந்தனுவின் மகன், “மனித மகிழ்ச்சிக்குகந்த {பயன்பாட்டுக்குரிய} எந்தப் பொருளையும் என்னால் இப்போது பயன்படுத்த இயலாது. மங்கிய மாந்தர் இனத்தில் இருந்து நான் நீக்கப்பட்டுவிட்டேன். நான் கணைகளின் படுக்கையில் கிடக்கிறேன். சந்திரனும், சூரியனும் திரும்புவதை எதிர்பார்த்தே நான் இங்குத் தங்கியிருக்கிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்மன்னர்களை நிந்தித்த அவர் {பீஷ்மர்}, “நான் அர்ஜுனனைக் காண விரும்புகிறேன்” என்றார். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், அங்கே வந்து, இருகரங்களையும் கூப்பிப் பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கியபடி, “நான் என்ன செய்ய வேண்டும் பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்மன்னர்களை நிந்தித்த அவர் {பீஷ்மர்}, “நான் அர்ஜுனனைக் காண விரும்புகிறேன்” என்றார். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்��ுனன், அங்கே வந்து, இருகரங்களையும் கூப்பிப் பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கியபடி, “நான் என்ன செய்ய வேண்டும்\nநீதிமிக்க ஆன்மா கொண்ட பீஷ்மர், தன் முன்னிலையில் இப்படி நின்று, மரியாதை நிரம்பிய வணக்கங்களைத் தனக்குச் செலுத்திய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, மகிழ்ச்சியுடன் அந்தத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “உனது கணைகளால் முழுவதும் மறைக்கப்பட்டுள்ள என் உடல் பெரிதும் எரிகிறது என் உடலின் முக்கிய அங்கங்கள் யாவும் வேதனையை அனுபவிக்கின்றன. என் வாய் உலர்ந்திருக்கிறது. ஓ என் உடலின் முக்கிய அங்கங்கள் யாவும் வேதனையை அனுபவிக்கின்றன. என் வாய் உலர்ந்திருக்கிறது. ஓ அர்ஜுனா, வேதனையால் பீடிக்கப்பட்டிருக்கும் உடலைக் கொண்ட எனக்குத் தண்ணீரைத் தருவாயாக. நீ ஒரு பெரும் வில்லாளியாவாய். முறையாக எனக்குத் தண்ணீரைத் தர நீயே இயன்றவனாவாய்” என்றார் {பீஷ்மர்}.\n“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன வீர அர்ஜுனன், தன் தேரில் ஏறி, தன் காண்டீவத்தைப் பலமாகத் தட்டி, அதை வளைக்கத் தொடங்கினான். அவனது {அர்ஜுனனது} வில்லின் நாணொலியையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது உள்ளங்கைத் தட்டல்களையும் கேட்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தூண்டப்பட்டனர். பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தன் தேரில் ஏறி, படுத்துக் கிடந்தவரும், ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பாரதர்களின் தலைவரை {பீஷ்மரை} வலம் வந்தான். மந்திரங்களால் தூண்டப்பட்ட, பர்ஜன்ய ஆயுதத்தின் அடையாளத்தைக் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றைக் குறிபார்த்தப் பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, {அவ்வாயுதத்தைக் கொண்டு}, முழுப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீஷ்மர் கிடந்த இடத்திற்கும் சிறிது தெற்கில் [1] பூமியைத் துளைத்தான். பிறகு அங்கே, தூய்மையானதும், மங்கலகரமானதும், குளுமையானதும், அமுதத்துக்கு ஒப்பானதும், தேவ மணமும், சுவையும் கொண்டதுமான நீரூற்று ஒன்று எழுந்தது. பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் குளிர்ந்த நீரூற்றைக் கொண்டு, தேவர்களைப் போன்ற செயல்களும், ஆற்றலும் கொண்டவரும், குருக்களில் காளையுமான அந்தப் பீஷ்மரை மனம் நிறையச் செய்தான்.\n[1] வேறொரு பதிப்பில் பீஷ்மருக்கு வலப்பக்கத்தில் என்றிருக்கிறது.\nசக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான செயல்பாடுகள���க் கொண்ட பார்த்தனின் அந்த அருஞ்செயலால், பூமியின் மன்னர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஆச்சரியத்தால் நிறைந்தவர்களான அங்கே இருந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை (காற்றில்) அசைத்தனர். சங்குகளின் முழக்கமும், பேரிகைகளின் ஒலியும் களமெங்கும் உரக்கக் கேட்கப்பட்டன.\nதன் தாகம் தணிந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} உயர்வான இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார், அவர் {பீஷமர்} “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} உயர்வான இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார், அவர் {பீஷமர்} “ஓ வலிய கரங்களைக் கொண்டவனே ஓ வலிய கரங்களைக் கொண்டவனே ஓ குருகுலத்து மகனே {அர்ஜுனா}, உன்னிடம் {காணப்படும்} இஃது ஆச்சரியமானதல்ல, ஓ குருகுலத்து மகனே {அர்ஜுனா}, உன்னிடம் {காணப்படும்} இஃது ஆச்சரியமானதல்ல, ஓ அளவிலா காந்தி கொண்டவனே {அர்ஜுனா}, நீ ஒரு புராதன முனிவன் என்று நாரதரே சொல்லியிருக்கிறார் அளவிலா காந்தி கொண்டவனே {அர்ஜுனா}, நீ ஒரு புராதன முனிவன் என்று நாரதரே சொல்லியிருக்கிறார் உண்மையில், வாசுதேவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்ட நீ, தேவர்கள் அனைவருடனும் கூடிய தேவர்களின் தலைவனே {இந்திரனே} அடையத் துணியாத வலிமையான அருஞ்செயல்கள் பலவற்றை அடைவாய். இது போன்ற விஷயங்களில் {தேவ ரகசியங்களில்} அறிவு கொண்டோர், க்ஷத்திரிய குலம் முழுவதையும் அழிப்பவன் நீ என்று அறிவர். உலகத்தில் உள்ள வில்லாளிகளில் நீ ஒருவனே வில்லாளியாவாய். மனிதர்களில் முதன்மையானவன் நீயே.\nஇவ்வுலகில், உயிரினங்களில் அனைத்திலும் முதன்மையான மனிதர்கள், சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கருடன், நீர் கொள்ளிடங்கள் அனைத்திலும் முதன்மையான கடல், நான்கு கால் உயிரினங்களில் முதன்மையான பசு, ஒளிப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையான சூரியன், மலைகள் அனைத்திலும் முதன்மையான இமயம்; சாதிகள் அனைத்திலும் முதன்மையான பிராமணன் ஆகியவற்றைப் போல வில்லாளிகள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் ஆவாய். என்னாலும், விதுரன், துரோணர், ராமர் {பரசுராமர்} [2], ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோராலும் சஞ்சயனாலும் கூட மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட வார்த்தைகளைத் திருதராஷ���டிரன் மகன் (துரியோதனன்) கேட்கவில்லை. ஒரு முட்டாளைப் போல அறிவற்ற துரியோதனன் அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அனைத்து வழிமுறைகளையும் மீறிய அவன் {துரியோதனன்} பீமனின் வல்லமையால் வீழ்த்தப்பட்டு எப்போதும் கிடக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி” என்றார் {பீஷ்மர்}.\n[2] இவர் பரசுராமராகவே இருக்க வேண்டும், இருப்பினும் வேறொரு பதிப்பில் இது பலராமன் என்று குறிக்கப்படுகிறது.\nஅவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட குரு மன்னன் துரியோதனன், இதயத்தால் மகிழ்ச்சியற்றவனானான். அவனை {துரியோதனனைக்} கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “ஓ மன்னா {துரியோதனா}, கேட்பாயாக. உன் கோபத்தைக் கைவிடுவாயாக மன்னா {துரியோதனா}, கேட்பாயாக. உன் கோபத்தைக் கைவிடுவாயாக ஓ துரியோதனா, அமுத மணம் கொண்ட குளுமையான அந்த நீரூற்றைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு உண்டாக்கினான் என்பதை நீ கண்டாய். இத்தகு அருஞ்செயலைச் செய்யக்கூடிய வேறு எவனும் இவ்வுலகில் இல்லை. அக்னி, வருணன், சோமன், வாயு, விஷ்ணு ஆகியோருக்கு உடையவையும், இந்திரன், பசுபதி, பரமேஷ்டி {பிரம்மன்}, பிரஜாபதி, தாத்ரி {தாதா}, தாஷ்ட்ரி {தவஷ்டா}, சாவித்ரி {ஸவிதா}, விவஸ்வான் ஆகியோருக்கு உடையவையுமான இவ்வாயுதங்கள் அனைத்தையும் மனிதர்களின் இவ்வுலகில் தனஞ்சயன் {அர்ஜுனன்} மட்டுமே அறிவான் [3]. தேவகியின் மகனான கிருஷ்ணனும் அவற்றை அறிவான். ஆனால் அவற்றை அறிந்தவன் என வேறு எவனும் இல்லை. ஓ ஐயா {துரியோதனா}, இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் தேவர்களும் அசுரர்களும் இணைந்து வந்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான். இந்த உயர் ஆன்மாவின் {அர்ஜுனனின்} சாதனைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும்.\n[3] வேறொரு பதிப்பில் இப்பத்தி, “அர்ஜுனன், ஆக்னேயாஸ்திரம், வாருணாஸ்திரம், ஸௌம்யாஸ்திரம், வாயவ்யாஸ்திரம், வைஷ்ணாவாஸ்திரம், ஐந்திராஸ்திரம், பாசுபதாஸ்திரம், உலகங்களைப் படைத்த பிரம்ம தேவனிடம் கிடைத்த பிரம்மாஸ்திரம், தாதாவையும். தவஷ்டாவையும், ஸவிதாவையும், விவஸ்வானையும் தேவதையாகக் கொண்ட அஸ்திரங்கள் ஆகிய இவை அனைத்தையும் அறிவான். இம்மண்ணுலகனைத்திலும் தனஞ்சயன் ஒருவனே இவ்வஸ்திரங்களை அறிகிறான்” என்று இருக்கிறது.\nஉண்மையான வீரனும், போரின் ஆபரணமும், போரில் சாதித்தவனுமான அந்தப் போர்வீரனை {அர்ஜுனனைக்} கொண்டு, ஓ ம��்னா {துரியோதனா} விரைவில் அமைதி ஏற்படுத்தப்படட்டும். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் கோபத்துக்கு ஆட்படாமல் இருக்கும்போதே, ஓ மன்னா {துரியோதனா} விரைவில் அமைதி ஏற்படுத்தப்படட்டும். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் கோபத்துக்கு ஆட்படாமல் இருக்கும்போதே, ஓ குருக்களின் தலைவா {துரியோதனா} வீரர்களான பார்த்தர்களுடன் {பாண்டர்வளுடன்}, ஓ குருக்களின் தலைவா {துரியோதனா} வீரர்களான பார்த்தர்களுடன் {பாண்டர்வளுடன்}, ஓ ஐயா {துரியோதனா} அமைதி ஏற்படுத்தப்படுவதே தகும். ஓ ஐயா {துரியோதனா} அமைதி ஏற்படுத்தப்படுவதே தகும். ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எஞ்சியிருக்கும் இந்த உனது தம்பிகள் கொல்லப்படாமல் இருக்கும்போதே, அமைதி {சமாதானம்} ஏற்படட்டும். கோபத்தால் எரியும் கண்களுடன் கூடிய யுதிஷ்டிரன், போரில் உனது துருப்புகளை எரிக்காதிருக்கும்போதே அமைதி ஏற்படட்டும். பாண்டுவின் மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் உன் படையை நிர்மூலமாக்காமல் இருக்கும்போதே, ஓ ஏகாதிபதி {துரியோதனா} வீரப் பாண்டவர்களுக்கும், உனக்கும் இடையில் நட்புறவுகள் மீட்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.\n ஐயா, இந்தப் போர் என் மரணத்தோடு முடியட்டும் பாண்டவர்களுடன் அமைதி {சமாதானம்} கொள்வாயாக. ஓ பாண்டவர்களுடன் அமைதி {சமாதானம்} கொள்வாயாக. ஓ பாவமற்றவனே {துரியோதனா}, என்னால் உனக்குச் சொல்லப்படும் இவ்வார்த்தைகள் உனக்கு ஏற்புடையனவாகட்டும். உனக்கும், (குரு) குலத்திற்கும் இதுவே நன்மையைத் தரும் என நான் கருதுகிறேன். உன் கோபத்தைக் கைவிட்டு, பார்த்தர்களுடன் அமைதியை ஏற்படுத்துவாயாக. ஏற்கனவே பல்குனன் {அர்ஜுனன்} செய்திருப்பதே போதுமானது. பீஷ்மனின் மரணத்தோடு நட்புறவுகள் மீட்கப்படட்டும் பாவமற்றவனே {துரியோதனா}, என்னால் உனக்குச் சொல்லப்படும் இவ்வார்த்தைகள் உனக்கு ஏற்புடையனவாகட்டும். உனக்கும், (குரு) குலத்திற்கும் இதுவே நன்மையைத் தரும் என நான் கருதுகிறேன். உன் கோபத்தைக் கைவிட்டு, பார்த்தர்களுடன் அமைதியை ஏற்படுத்துவாயாக. ஏற்கனவே பல்குனன் {அர்ஜுனன்} செய்திருப்பதே போதுமானது. பீஷ்மனின் மரணத்தோடு நட்புறவுகள் மீட்கப்படட்டும் எஞ்சிய இவர்கள் (இந்த வீரர்கள்) வாழட்டும்\n மன்னா {துரியோதனா}, மனம் இரங்குவாயாக பாண்டவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பாயாக. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை இந்திரப்பிரஸ்தத்திற்குப் போகட்டும். ஓ பாண்டவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பாயாக. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை இந்திரப்பிரஸ்தத்திற்குப் போகட்டும். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, உறவினர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் அற்பத்தனத்திற்கான நிந்தனையைப் பெற்று, பூமியின் மன்னர்களிடம் பழிச்சொல்லை அடையாதே. என் மரணத்தோடு அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் குருக்களின் தலைவா {துரியோதனா}, உறவினர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் அற்பத்தனத்திற்கான நிந்தனையைப் பெற்று, பூமியின் மன்னர்களிடம் பழிச்சொல்லை அடையாதே. என் மரணத்தோடு அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் பூமியின் ஆட்சியாளர்களான இவர்கள் ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகக் கலக்கட்டும் பூமியின் ஆட்சியாளர்களான இவர்கள் ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகக் கலக்கட்டும் மகன் தந்தையை அடையட்டும், சகோதரியின் மகன் தாய்மாமனை அடையட்டும் மகன் தந்தையை அடையட்டும், சகோதரியின் மகன் தாய்மாமனை அடையட்டும் இந்நேரத்திற்குத் தகுந்த என்னுடைய சரியான வார்த்தைகளை மூடத்தனத்தாலோ, புத்தி குறைவாலோ நீ கேளாமற்போனால் பிறகு நீ பெரிதும் வருந்த வேண்டியிருக்கும். நான் சொல்வது உண்மையேயாகும். எனவே, இப்போதே {போரில் இருந்து} விலகுவாயாக” என்றார் {பீஷ்மர்}.\nகடலுக்குச் செல்வபளின் (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, மன்னர்களுக்கு மத்தியில் இருந்த துரியோதனனிடம் பாசத்தால் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியானார். கணைக்காயங்களால் தன் முக்கிய உறுப்புகள் எரிந்து கொண்டிருந்தாலும், தன் வேதனைகளை அடக்கிக் கொண்ட அவர் {பீஷ்மர்}, தன்னை யோகத்தில் ஆழ்த்தினார்.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த நன்மையான அமைதிநிறைந்த வார்த்தைகளை உமது மகன் {துரியோதனன்} கேட்டாலும், சாகும் மனிதன் மருந்தை மறுப்பதைப் போல அவற்றை ஏற்றானில்லை” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், துரியோதனன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம், யுதிஷ்டிரன்\nபீஷ்மருக்குத் தலையணை அமைத்த அர்ஜுனன் - பீஷ்ம பர்வம் பகுதி – 122\n(பீஷ்மவத பர்வம் – 80)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் தான் அவரது அடிமை என்று சொன்ன அர்ஜுனன்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மரும், அதை அமைத்துக் கொடுத்த அர்ஜுனனும்; அர்ஜுனனைப் பாராட்டிய பீஷ்மர்; மருத்துவர்களைத் திருப்பிய அனுப்பிய துரியோதனன்; கிருஷ்ணன், யுதிஷ்டிரன் பேச்சு...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் பெரிய வில்லில் நாணேற்றி, பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கிய அர்ஜுனன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ குருக்களில் முதன்மையானவரே, ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதலானவரே, ஓ குருக்களில் முதன்மையானவரே, ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதலானவரே, ஓ வெல்லப்பட்டமுடியாதவரே {பீஷ்மரே}, நான் உமது அடிமை, எனக்குக் கட்டளையிடுவீராக. ஓ வெல்லப்பட்டமுடியாதவரே {பீஷ்மரே}, நான் உமது அடிமை, எனக்குக் கட்டளையிடுவீராக. ஓ பாட்டா {பீஷ்மரே}, நான் என்ன செய்ய வேண்டும் பாட்டா {பீஷ்மரே}, நான் என்ன செய்ய வேண்டும்\nஅதற்குச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. ஓ ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. ஓ குருக்களில் முதன்மையானவனே, ஓ பல்குனா {அர்ஜுனா}, எனக்குத் தலையணை தருவாயாக. உண்மையில், ஓ வீரா {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகத் தகுந்ததைத் தாமதமில்லாமல் எனக்குத் தருவாயாக. ஓ வீரா {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகத் தகுந்ததைத் தாமதமில்லாமல் எனக்குத் தருவாயாக. ஓ பார்த்தா {அர்ஜுனா}, விற்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான நீயே அதற்குத் தகுந்தவன். க்ஷத்திரியர்களின் கடமைகளை அறிந்தவன் நீயே, மேலும், புத்திக்கூர்மையையும், நற்குணத்தையும் கொண்டவன் நீயே” என்றார் {பீஷ்மர்}.\nபிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பல்குனன் {அர்ஜுனன்} பீஷ்மர் சொன்னதைச் செய்ய விரும்பினான். காண்டீவத்தையும், நேரான கணைகள் சிலவற்றையும் எடுத்து, மந்திரங்களால் அவற்றைத் தூண்டி, பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த ஒப்பற்றவரிடம் அனுமதி பெற்ற அர்ஜுனன், பிறகு, பெரும் சக்தியுடன் கூடிய மூன்று கூரிய கணைகளைக் கொண்டு பீஷ்மரின் தலையைத் தாங்கினான் {தூக்கி நிறுத்தினான்}.\nபிறகு, பாரதர்களின் தலைவரும், அறத்தின் உண்மைகளை அறிந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், தமது எண்ணத்தை அறிந்து, அந்தச் சாதனையை அடைந்த அர்ஜுனனைக் கண்டு மிகவும் மனம் நிறைந்தார். இப்படி அவருக்கு {பீஷ்மருக்கு} அந்தத் தலையணை கொடுக்கப்பட்டதும், அவர் {பீஷ்மர்} தனஞ்சயனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தார்.\nஅங்கிருந்த பாரதர்கள் அனைவரின் மீதும் தன் கண்களைச் செலுத்திய அவர் {பீஷ்மர்}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தன் நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான குந்தியின் மகன் அர்ஜுனனிடம், “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகக் கூடிய ஒரு தலையணையை நீ எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தாயானால், கோபத்தால் நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகக் கூடிய ஒரு தலையணையை நீ எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தாயானால், கோபத்தால் நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, தன் கடமைகளை நோற்ற க்ஷத்திரியன் ஒருவன், கணைகளாலான தன் படுக்கையில், போர்க்களத்தில் இப்படியே உறங்க வேண்டும்”, என்றார்.\nபீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்} இப்படிப் பேசிய அவர் {பீஷ்மர்}, பிறகு அப்போது அங்கிருந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களிடம், “பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எனக்குக் கொடுத்திருக்கும் தலையணையைக் காண்பீராக. சூரியன் வடகோட்டிற்கு {உத்தர அயனத்திற்குத்} திரும்பும் வரை நான் இந்தப் படுக்கையிலேயே உறங்குவேன் {கிடப்பேன்}. அப்போது என்னிடம் வரும் மன்னர்கள் என்னைக் காண்பார்கள் (உயிரை விடும் என்னைக் காண்பார்கள்). சூரியன் ,பெரும் வேகம் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான தன் தேரில் வைஸ்ரவணன் {குபேரன்} இருக்கும் திசையை நோக்கிச் செல்லும்போது, அன்புக்குரிய நண்பனை விட்டுப் பிரியும் அன்பு நண்பனைப் போல நான் என் உயிரை விடுவேன். மன்னர்களே {நான் இருக்கும் இந்த} என் இடத்தைச் சுற்றி அகழ் ஒன்று தோண்டப்பட வேண்டும். இப்படி நூறு கணைகளால் துளைக்கப்பட்ட நான் சூரியனுக்கு என் துதிகளைச் செலுத்தப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, மன்னர்களே, பகையைக் கைவிட்டு, போரிடுவதை நிறுத்துவீராக” என்றார் {பீஷ்மர்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, கணைகளைப் பிடுங்குவதில் திறம்பெற்றவர்களும், (தங்கள் தொழிலுக்குத்) தேவையான அனைத்து உபகரணங்களுடன் கூடியவர்களும், (தங்கள் அறிவியலில்) நன்கு பயிற்சி கொண்டவர்களுமான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சில���் அவரிடம் {பீஷ்மரிடம்} அங்கே வந்தனர்.\nஅவர்களைக் கண்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “இந்த மருத்துவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்கி, செல்வங்களைப் பரிசளித்து அனுப்புவாயாக. இந்நிலையை அடைந்தும் எனக்கு மருத்துவர்களால் என்ன தேவை இருக்கிறது க்ஷத்திய செயல்பாடுகளில் மிகவும் மெச்சத்தகுந்த மிக உயர்ந்த நிலையை நான் வென்றிருக்கிறேன் {அடைந்திருக்கிறேன்}. மன்னர்களே, கணைகளின் படுக்கையில் கிடக்கும் நான் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்பது எனக்குத் தகாது. மனிதர்களின் ஆட்சியாளர்களே, என் உடலில் உள்ள இந்தக் கணைகளுடனே நான் எரிக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.\nஅவரது {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துரியோதனன், மருத்துவர்களுக்குத் தகுந்த மரியாதைகளைச் செலுத்தி அவர்களை அனுப்பி வைத்தான். பல்வேறு ஆட்சிப்பகுதிகளின் மன்னர்களான அவர்கள், அளவிலா சக்தி கொண்ட பீஷ்மர், அறத்தில் நிலையான உறுதியை வெளிப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். இப்படி உமது தந்தைக்குக் தலையணை கொடுத்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், அந்தச் சிறந்த படுக்கையில் கிடந்த உயர் ஆன்ம பீஷ்மரை மீண்டும் ஒன்றுசேர்ந்து அணுகினர். உயர் ஆன்மா கொண்ட அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கி, அவரை மும்முறை வலம் வந்து, அவரது பாதுகாப்புக்காகச் சுற்றிலும் காவலர்களை நிறுத்தி அவ்வீரர்கள் {பாண்டவர்களும், கௌரவர்களும்}, மேனியெங்கும் குருதியால் நனைந்து, தங்கள் இதயங்கள் துயரத்தில் மூழ்கி, தாங்கள் கண்டவற்றை நினைத்துக் கொண்டே, மாலை வேளையில் ஓய்வுக்காகத் பாசறைகளுக்குச் சென்றனர்.\nபிறகு, வலிமைமிக்க மாதவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் வீழ்ச்சியால் இன்பத்தில் நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களைச் சரியான நேரத்தில் அணுகி, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேறாலேயே வெற்றி உமதானது. நற்பேறாலேயே மனிதர்களால் கொல்லப்பட இயலாதவரும், கலங்கடிக்கப்பட இயலாத வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். அல்லது, ஒருவேளை, விதிவசத்தால், அனைத்து ஆயுதங்களிலும் கரைகண்டவரான அந்தப் போர்வீரர் {பீஷ்மரை}, உமது கண்களால் மட்டுமே கொல்ல முடிந்தவரான உம்மை எதிரியாக அடைந்து, கோபம் நிறைந்த உமது பார்வையால் எரிக்கப்பட்டார்” {என்றான் கிருஷ்ணன்}.\nகிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “உன் அருளாலேயே வெற்றி {கிடைக்கும்}, உன் கோபத்தாலேயே தோல்வியும் {கிடைக்கும்} உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் அச்சங்களை விலக்குபவன் நீயே உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் அச்சங்களை விலக்குபவன் நீயே எங்கள் புகலிடம் நீயே கேசவா {கிருஷ்ணா} யாரை போரில் எப்போதும் நீ காக்கிறாயோ, யாருடைய நன்மைக்காக எப்போதும் நீ ஈடுபடுகிறாயோ, அவர்கள் வெற்றியை அடைவது அச்சரியமில்லை. எங்கள் புகலிடமாக உன்னை அடைந்த நான் எதையுமே ஆச்சரியமானதாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்டதும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புன்னகைத்தவாறே, “ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மிடம் இருந்து மட்டுமே இவ்வார்த்தைகள் வர முடியும்” என்று பதிலுரைத்தான்” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், துரியோதனன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\n - பீஷ்ம பர்வம் பகுதி – 121\n(பீஷ்மவத பர்வம் – 79)\nபதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் அடைந்த வேதனை; கௌரவர்களின் துயரமும், பீமசேனனின் மகிழ்ச்சியும்; பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணரிடம் தெரிவித்த துச்சாசனன்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த துரோணர்; பீஷ்மரிடம் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மர்...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம் சொன்னார்}, “ஐயோ, ஓ சஞ்சயா, தன் மரியாதைக்குரிய தந்தைக்காக {சந்தனுவிற்காகப்} பிரம்மச்சாரியானவரும், தேவர்களைப் போன்றவருமான பீஷ்மரை இழந்த போது (என்) வீரர்களின் நிலை எவ்வாறு இருந்தது சஞ்சயா, தன் மரியாதைக்குரிய தந்தைக்காக {சந்தனுவிற்காகப்} பிரம்மச்சாரியானவரும், தேவர்களைப் போன்றவருமான பீஷ்மரை இழந்த போது (என்) வீரர்களின் நிலை எவ்வாறு இருந்தது பீஷ்மர், துருபதன் மகனை {சிகண்டியை} இழிவாகக் கருதி அவனைத் தாக்கதிருந்தபோதே பாண்டவர்களால் குருக்களும் மற்றவர் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதினேன். இழி��்த நிலையில் இருக்கும் நான், இன்று என் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதையும் கேட்டேன்.\nஇதைவிடக் கனமான துன்பம் வேறென்ன இருக்க முடியும் ஓ சஞ்சயா, பீஷ்மரின் மரணத்தைக் கேட்டும் நூறு துண்டுகளாக உடையாமல் இருக்கும் என் இதயம் நிச்சயம் உருக்காலானதே. ஓ சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {சஞ்சயா}, குரு குலச் சிங்கமான வெற்றியை விரும்பும் பீஷ்மர் போரில் கொல்லப்பட்ட போது, என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. தேவவிரதர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஐயோ, பழங்காலத்தில் ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} தெய்வீக ஆயுதங்களாலும் கொல்லப்படாத அவர் {பீஷ்மர்}, ஐயோ துருபதன் மகனான பாஞ்சால இளவரசன் சிகண்டியால் இப்போது கொல்லப்பட்டாரே” என்றான் {திருதராஷ்டிரன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலையில் கொல்லப்பட்ட குரு பாட்டன் பீஷ்மர் {தன் மறைவால்} தார்தராஷ்டிரர்களைக் கவலை கொள்ளச் செய்து, பாஞ்சாலர்களை மகிழ்வித்தார். அவர் {பீஷ்மர்} பூமியில் விழுந்தாலும், அவரது உடலானது பூமியைத் தொடாதவகையில், கணைகளின் படுக்கையில் கிடந்தார். உண்மையில், பீஷ்மர் தன் தேரில் இருந்து வீசப்பட்டுப் பூமியின் பரப்பில் விழுந்த போது, அனைத்து உயிரினங்களும், “ஓ” என்றும், “ஐயோ\nகுருக்களின் எல்லை மரமானவரும் {வேலியானவரும்}, எப்போதும் வெல்பவருமான பீஷ்மர் விழுந்த போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இரு படை க்ஷத்திரியர்களின் இதயங்களில் அச்சம் நுழைந்தது. கொடிமரம் வீழ்த்தப்பட்டு, கவசம் பிளக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டு, குருக்களும், பாண்டவர்களும் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்தப்பட்டார்கள். ஆகாயம் இருளால் மூடப்பட்டது, சூரியனும் {ஒளியிழந்து} மங்கினான். சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டபோது, பூமி உரக்க அலறுவதாகத் தெரிந்தது.\n“வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவர் இவர் {பீஷ்மர்} வேதங்களை அறிந்தோரில் சிறந்தவர் இவர் {பீஷ்மர்}” என்றே (கணைகளின் படுக்கையில்) கிடந்த அந்த மனிதர்களில் காளையை {பீஷ்மரைக்} குறித்து உயிரினங்கள் பேசின. [1]“முன்பு, தன் தந்தை {சந்தனு} காமத்தால் பீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட இந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, தன் உயிர் வித்தை மேலெழுப்பத் தீர்மானித்தவராவார்” என்றே கண���களின் படுக்கையில் கிடந்த பாரதர்களில் முதன்மையானவரைக் குறித்துச் சித்தர்கள் மற்றும் சாரணர்களோடு கூடிய முனிவர்கள் பேசினர்.\nபாரதர்களின் பாட்டனான சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்படப் போது, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன செய்வது என்பதை உமது மகன்கள் அறியவில்லை. அவர்களது முகங்கள் துன்பக்குறிகளை அணிந்து கொண்டன. ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன செய்வது என்பதை உமது மகன்கள் அறியவில்லை. அவர்களது முகங்கள் துன்பக்குறிகளை அணிந்து கொண்டன. ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது முகத்தோற்றங்கள் காந்தியை இழந்தன, அவர்கள் அனைவரும் அவமானத்தில் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டபடியே நின்றனர். மறுபுறம், வெற்றியடைந்த பாண்டவர்கள் தங்கள் படையணிகளின் தலைமையில் நின்றனர். பிறகு அவர்கள் அனைவரும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் பெரிய சங்குகளை முழங்கினர்.\n பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் மகிழ்ச்சியின் விளைவால் ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் படைத்தவனும், குந்தியின் மகனுமான பீமசேனன் பெரும் பலமிக்கப் பகை வீரர்கள் பலரைக் கொன்று, பெரும் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.\nகுருக்கள் அனைவரையும் பெரும் மயக்கம் ஆட்கொண்டது. கர்ணனும் [1], துரியோதனனும், அடிக்கடி பெருமூச்சுவிட்டார்கள். குரு பாட்டனான பீஷ்மர் இப்படி விழுந்தபோது சுற்றிலும் துன்பக்குரல்கள் கேட்கப்பட்டன, (குரு படையின் மத்தியில்) பெரும் குழப்பம் நிலவியது.\n[1] கர்ணன் களத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பீஷ்மரின் படுகொலை கேள்விப்பட்டு வருந்தியிருக்க வேண்டும்.\nபீஷ்மர் விழுந்ததைக் கண்ட உமது மகன் துச்சாசனன், துரோணரின் தலைமையிலான படைப்பிரிவுக்குள் பெரும் வேகத்தோடு நுழைந்தான். தன் தருப்புகளின் தலைமையில் கவசம் பூண்டவனாக நின்ற அந்த வீரன் {துச்சாசனன்}, (பீஷ்மரின் பாதுகாப்பிற்காகத்) தன் அண்ணனால் நிறுத்தப்பட்டிருந்தான். அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தன் தலைமையிலான துருப்புகளைத் துன்பத்தில் ஆழ்த்தியபடி இப்போது அங்கே {துரோணரிடம்} வந்தான். இளவரசன் துச்சாசனன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட கௌரவர்கள், அவன் {துச்சாசனன் சொல்வதைக் கேட்க விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.\nகுரு குலத்த���ன் துச்சாசனன் பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணருக்குத் தெரிவித்தான். அந்தத் தீய செய்திகளைக் கேட்ட துரோணர், தன் தேரில் இருந்து திடீரென விழுந்தார். பிறகு, தன் சுயநினைவை விரைவாக அடைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, தொடர்ந்து போரிடும் குரு படையைத் தடுத்தார். போரில் இருந்து குருக்கள் விலகுவதைக் கண்ட பாண்டவர்களும், வேகமான குதிரைகளில் செல்லும் தூதர்களைக் கொண்டு, போரிடுவதை நிறுத்தினர். இரு படைகளின் மன்னர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றி பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். போரில் இருந்த விலகிய ஆயிரக்கணக்கான {பிற} வீரர்களும், அனைத்து உயிர்களின் தலைவனை {பிரம்மனை} நோக்கிச் செல்லும் தேவர்களைப் போல உயர் ஆன்ம பீஷ்மரை நோக்கிச் சென்றனர்.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (அப்போது அம்புப் படுக்கையில் கிடந்த) பீஷ்மரை அணுகிய பாண்டவர்களும், குருக்களும், அவருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். நீதிமிக்க ஆன்மா கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், இப்படித் தன்னை வணங்கித் தன் முன் நின்ற பாண்டவர்களிடமும், குருக்களிடமும் பேசினார்.\nஅவர் {பீஷ்மர்}, “உயர்ந்த அருளைப் பெற்றவர்களே {பெரும்பாக்கியசாலிகளே}, உங்களுக்கு நல்வரவு வலிமைமிக்கத் தேர்வீரர்களே, உங்களுக்கு நல்வரவு வலிமைமிக்கத் தேர்வீரர்களே, உங்களுக்கு நல்வரவு தேவர்களுக்கு ஒப்பான உங்களைக் கண்டதால் நான் மனநிறைவடைகிறேன்” என்றார். தலையைத் தொங்கப்போட்டபடியே அவர்களிடம் பேசிய அவர் {பீஷ்மர்} மீண்டும் அவர்களிடம், “என் தலை அதிகமாகத் தொங்குகிறது. ஒரு தலையணையை எனக்குக் கொடுப்பீராக” என்றார். பிறகு, (அங்கே நின்று கொண்டிருந்த) மன்னர்கள், மிக மென்மையானவையும், மிக மெல்லிய துணிகளாலான பல அற்புத தலையணைகளைக் கொண்டு வந்தனர். எனினும், பாட்டன் {பீஷ்மர்} அவற்றை விரும்பவில்லை.\nபிறகு அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சிரித்துக் கொண்டே அந்த மன்னர்களிடம், “மன்னர்களே, இவை வீரனின் படுக்கைக்காகாது” என்றார். பிறகு, அவர்களைக் {அந்த மன்னர்களைக்} கண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்}, உலகங்கள் அனைத்திலும் உள்ள தேர்வீரர்களில் வலிமையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ தன��்சயா, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. {அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் எனக்குத்} தகுந்தது என்று நீ கருதும் தலையணையை எனக்குக் கொடுப்பாயாக” என்றார் {பீஷ்மர்}” {என்றான் சஞ்சயன்}.\nபத்தாம் நாள் போர் முற்றும்\n[1} பீஷ்மர், “ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன். ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். நான் மகனற்று இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்.\" என்றான்.\nஅங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்த செயற்கரிய செயலைப் பாராட்டி \"இவன் {தேவவிரதன்} உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்\" என்றனர். சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால், பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, \"நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ\" என்றனர். சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால், பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, \"நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ பாவமற்றவனே {பீஷ்மனே}, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்\", என்றான் {சந்தனு}.\nபயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், துச்சாசனன், துரோணர், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\n“நான் உயிரோடிருக்கிறேன்” என்ற பீஷ்மர் - பீஷ்ம பர்வம் பகுதி – 120இ\n(பீஷ்மவத பர்வம் – 78)\nபதிவின் சுருக்கம் : உத்தர அயனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பீஷ்மரிடம், அன்னப்பறவைகளை அனுப்பிய கங்கை; அன்னங்களிடம் தன் உறுதியைச் சொன்ன பீஷ்மர்; துக்கத்தில் ஆழ்ந்த கௌரவர்கள்; பாண்டவப் படையினரின் மகிழ்ச்சி; யோகத்தில் ஆழ்ந்த பீஷ்மர்...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவர் {பீஷ்மர்} விழுந்து கொண்டிருந்தபோது, சூரியன் தென் கோட்டில் {தக்ஷிணாயனத்தில்} இருப்பதைக் கவனித்தார். எனவே, அவ்வீரர் {பீஷ்மர்}, (மரணத்திற்கான) காலத்தை (காலம் மங்கலமற்றதாக இருப்பதை) நினைத்து, தன் புலன் உணர்வுகளைப் போக அனுமதிக்க��ில்லை {நினைவு தப்பாமல் இருந்தார்} [1]. “ஏன், ஆயுதப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, {சூரியனின்} தெற்குச் சரிவின் போது, ஓ ஏன் தன் உயிரை விட வேண்டும் ஏன் தன் உயிரை விட வேண்டும்” என்ற தேவக் குரல்களை வானமெங்கும் அவர் {பீஷ்மர்} கேட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று பதிலளித்தார். குரு பாட்டனான பீஷ்மர் பூமியில் விழுந்தாலும், {சூரியனின்} வடக்குச் சரிவை {உத்தர அயனத்தை} எதிர்பார்த்து தன் உயிரை விடவில்லை [2].\n[1] வேறு பதிப்பில் “வீரரான பீஷ்மர் காலத்தை ஆலோசித்துப் பிரஜ்ஞையையடைந்தார்” என்றிருக்கிறது.\n[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “”மகாத்மாவும், கங்கையின் மைந்தரும், வில்லாளிகள் அனைவரிலும் சிறந்தவரும், மனிதர்களில் சிறந்தவருமான பீஷ்மர் தக்ஷிணாயனம் நேர்ந்திருக்குங்காலத்தில் எவ்வாறு உயிரை விட்டார்” என்ற திவ்ய வாக்குகளை ஆகாயத்தின் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டார். காங்கேயர், அவைகளைக் கேட்டு நல்ல கதியை அடைய வேண்டுமென்ற விருப்பத்தோடு, “உத்தராயணத்தை விரும்பியவனான நான் இதோ உயிரோடிருக்கிறேன். பூமியில் விழுந்தாலும் நான் உயிரைத் தரிப்பேன்” என்று தேவர்களைப் பார்த்து மறுமொழி கூறினார்” என்று இருக்கிறது.\nஹிமவத்தின் {ஹிமவானின் - இமயத்தின்} மகளான கங்கை, இதையே அவரது {பீஷ்மரின்} தீர்மானமாகக் கொண்டு, அவரிடத்தில் {பீஷ்மரிடத்தில்} அன்னத்தின் வடிவத்தில் இருந்த பெருமுனிவர்களை அனுப்பினாள். மானஸத் {மானசரோவர்} தடாகவாசிகளும், அன்னத்தைப் போன்ற வடிவம் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள் விரைவாக எழுந்து, குரு பாட்டனான பீஷ்மரைக் காண்பதற்காக, அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடந்த அந்த இடத்திற்கு ஒன்றாக வந்தனர்.\nஅன்னங்களைப் போன்ற வடிவங்களில் இருந்த அந்த முனிவர்கள், பீஷ்மரிடம் வந்து, கணைகளின் படுக்கையில் கிடந்த அந்தக் குரு குலக் கொழுந்தை {பீஷ்மரைக்} கண்டனர். பாரதர்களின் தலைவரான உயர் ஆன்ம கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கண்டு, அவரை வலம் வந்து, சூரியன் தென்கோட்டில் இருந்ததால், அவர்கள் தங்களுக்குள், “உயர் ஆன்ம மனிதனான பீஷ்மர் {சூரியனின்} தென் சரிவின்போது ஏன் (இவ்வுலகத்தை விட்டு) செல்ல வேண்டும்” என்ற வா���்த்தைகளைச் சொன்னார்கள். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அன்னங்கள் தென் திசையை நோக்கிச் சென்றன.\n பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் புத்திக் கூர்மை கொண்ட பீஷ்மர், அவற்றைக் கண்டு ஒருக்கணம் சிந்தித்தார். பிறகு அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவர்களிடம், “சூரியன் தென்கோட்டில் உள்ள வரை நான் (இவ்வுலகத்தைவிட்டு) செல்ல மாட்டேன். இதுவே என் தீர்மானமாகும். சூரியன் வடகோட்டை அடையும்போதே, நான் என் புராதன வசிப்பிடத்திற்குச் செல்வேன். அன்னங்களே, இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன். {சூரியனின்} வடக்குச் சரிவை எதிர்பார்த்து நான் என் உயிரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன். உயிரை விடுவதில் முழுக் கட்டுப்பாடும் என்னிடம் உள்ளதால், வடக்குச் சரிவின் போதான மரணத்தை எதிர்பார்த்து நான் அதை {உயிரைப்} பிடித்துக் கொள்வேன்.\nஎன் மரணம் என் விருப்பதைப் பொறுத்தே அமையும் என்று என் ஒப்பற்ற தந்தையால் {சந்தனுவால்} எனக்குக் கொடுக்கப்பட்ட வரமானது, ஓ உண்மையாகட்டும். என் உயிரை விடுவதில் நான் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் என் உயிரைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அன்னங்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் {பீஷ்மர்}, கணைகளின் படுக்கையிலேயே தொடர்ந்து கிடந்தார்.\nகுரு குலச் சிகரமான பெரும் சக்தி படைத்த பீஷ்மர் விழுந்தபோது, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் சிங்க முழக்கம் செய்தனர். குருக்கள் அனைவரும் முழுமையாகத் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். கிருபர் மற்றும் துரியோதனனின் தலைமையிலான குருக்கள் பெருமூச்சுவிட்ட படியே அழுதனர். துக்கத்தால் அவர்கள் நீண்ட நேரத்திற்கு உணர்விழந்தபடியே இருந்தனர். அவர்கள், ஓ ஏகாதிபதி, போரில் தங்கள் இதயங்களைச் செலுத்தாமல் முற்றிலும் அசையாதிருந்தனர். பாண்டவர்களை எதிர்த்துச் செல்லாத அவர்கள், ஏதோ தொடை பிடிப்பு ஏற்பட்டவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.\nகொல்லப்பட இயலாதவரான (என்று கருதப்பட்ட) வலிமைமிக்க சக்தி கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்டபோது, குரு மன்னனின் {துரியோதனனின்} அழிவு அருகிலேயே இருக்கிறது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டும், எங்கள் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டும், கூரிய கணைகளால் சிதைக்கப்பட்டும் இருந்த எங்களுக்கு {மேற்கொண���டு} என்ன செய்வது என்பது தெரியவில்லை. பரிகாயுதங்களைப் போன்று தெரியும் பெரிய கரங்களைக் கொண்ட வீரப் பாண்டவர்கள் அனைவரும், வெற்றியை அடைந்தும், அடுத்த உலகத்தின் உயர்ந்த அருள்நிலையை வென்றும் தங்கள் பெரும் சங்குகளை முழங்கினர்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழங்கிய போது, வலிமைமிக்கப் பீமசேனன் தன் கக்கங்களை {தோள்களைத்} தட்டிக் கொண்டு உரத்த கூச்சலிட்டான். மிகவும் சக்திவாய்ந்தவரான கங்கையின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, வீரமான இரு படைகளின் போர்வீரர்களும், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, சிந்தனையில் மூழ்கத் தொடங்கினர்.\nசிலர் உரக்க அலறினர், சில தப்பி ஓடினர், சிலர் தங்கள் உணர்வுகளை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}. சிலர் க்ஷத்திரிய வகையினரின் நடைமுறைகளை நிந்தித்தனர், சிலர் பீஷ்மரைப் போற்றினர். முனிவர்களும், பித்ருக்கள் அனைவரும் உயர் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் போற்றினர். பாரதர்களின் {இறந்து போன} மூதாதையர்களும் பீஷ்மரைப் புகழ்ந்தனர். அதே வேளையில், புத்திக்கூர்மையுள்ளவரும், சந்தனுவின் மகனுமான வீர பீஷ்மர், பெரும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ள யோகத்தை அடைந்து, மனத்துதிகளில் ஈடுபட்டுத் தன் நேரத்தை எதிர்பார்த்து அமைதியில் நீடித்தார்” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருபர், துரியோதனன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன��� இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் து���ித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2019-12-15T13:28:02Z", "digest": "sha1:7TUA7PPPAW3I3EA2B7Y3EYYPISUWS5CK", "length": 104804, "nlines": 1910, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சி.பி.ராதாகிருஷ்ணன் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nஅமித் ஷாவின் தமிழக விஜயம் – 2014: கடந்த 2014-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குச் சாவடி களிலும் குறைந்தது 100 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தார். இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்தப் பயணத்தின்போது அமித் ஷா ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 20-12-2014 அன்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்[1]. டிசம்பர் 24, 2014 அன்று முதன்முதலாக சென்னையில், பிஜேபி தொண்டர்களின் முன்பாக பேசினார்[2]. ஆனால், கட்சி உட்பூசல்களுடன் செயல்படுவதை கவனித்தார். அதனால், ஒருவேளை, ஜாதியத்துவத்தை வைத்தே, அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் போலும். இதன் தொடர்ச்சி தான், ஜாதி சங்கத் தலைவர்களுடன் நடத்தும் பேச்சு, முதலியன, ஆனால், அங்கும் 2019ற்குள் என்ன பலன் பெற்றுவிடலாம் என்ற ரீதியில் புதியதான ஆட்கள் [ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவர் என்றாலும��� பரவாயில்லை, தேசவிரோத, இந்துவிரோத, இந்துக்கள் அல்லாதவர்கள்] சேர்க்கப்பட்டார்கள். “குழுக்கள்” அதிகமாகின. இவையெல்லாம், பதவி [அரசு நியமனங்கள்], பணம், அதிகாரம் என்ற பலன்களை எதிர்பார்த்து சேர்ந்த கூட்டமாகின. இதனால், 50-70 வருடங்களாக பணியாற்றி வந்தவர்கள் ஒதுக்கப் பட்டார்கள். நியாயம்-தர்மம் போன்ற கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அமைதியாக இருந்தனர். மற்றவர், போட்டி-கோஷ்டியரின் மீது சேற்றை வாறி இறைத்தனர். ஊடகங்களுக்கு தீனி போட்டு, தம்மை பிரபலப் படுத்திக் கொண்டனர்.\nஆகஸ்ட் 2015ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்[3]: தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா 06-08-2015 அன்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.\nநாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல்,\nரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம்,\nயாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன்,\nநாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார்,\nதேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்,\nமருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன்,\nஅனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம்,\nசவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால்,\nசெட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன்\nஉட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்[4]. இவர்களிடையே அமித்ஷா பேசியதாவது: ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம். பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையு��் வாய்ப்பும் உருவாகும் என்றார்.\nஆகஸ்ட் 2017ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்: 25-12-2016 அன்று ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியல்வாதிகள், குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க தீவிரமாகி விட்டனர். கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்ட பிறகு, திமுக கடுமையாக அரசியல் குழப்பத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மே 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டாலும், வரமுடியவில்லை. பிறகு, ஆகஸ்டில் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என பல 25க்கு மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக உரையாடினார். இதன் மூலம் பாஜக சாதி சங்களின் ஆதரவை பெற முயற்சி நடத்துகிறது. டிசம்பர் 2017ல், 2ஜி வழக்கில் திமுக தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதாவது, திமுக ஊழல் கட்சி அல்ல என்று பிரச்சாரம் செய்யும். அதனால், என்டிஏவில் திமுக நுழைவதற்கும் பிரச்சினை இல்லை. மோடி ஜெயலலிதாவை சந்தித்தது போக, கருணாநிதியையும் பார்த்து வருகிறார். திமுக உள்ளே வந்தால், பிஜேபி விசுவாசிகளுக்கு “சான்ஸ்” குறையும், அதனால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அழகிரியை வைத்து, திமுகவை உடைத்து, அதிமுகவையும் உடைத்து, ர்ஜினியை வைத்தும் புதிய கூட்டணியை உண்டாக்கலாம்.\n2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபி–கோஷ்டி பூசல்[5]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி, தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீன��வாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[6], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை. இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[7]. இவையெல்லாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட விவகாரங்கள்[8].\n[3] தி.தமிழ்.இந்து, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்: ஜாதி சங்க தலைவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள், Published : 07 Aug 2015 09:18 IST; Updated : 09 Jun 2017 17:30 IST.\n[5] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்: அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, அமித் ஷா வருகை, அமித்ஷா, உட்பூசல், எச். ராஜா, கருப்பு, கோஷ்டி, சன்டை, சி. பி. ராதாகிருஷ்ணன், சென்னை, சென்னை வருகை, ஜமீலா, தமிழிசை, நாகராஜன், பாஜக, பாரிவேந்தர், பிஜேபி, பொன்.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், மோடி\nஅதிகாரம், அமித் ஷா, அமித்ஷா, அரசியல், அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதி, இல. கணேசன், உட்பூசல், எச். ராஜா, கூட்டணி, கூட்டணி ஆதரவு, சி. பி. ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஜாதி அரசியல், ஜாதியம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]\nஅமித் ஷா ��மிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – பிரிந்து கிடக்கும் பிஜேபி–காரர்கள் [4]\n7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: அமித் ஷா தொடர்ந்து பேசினார், “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம்[1]. ஊழலை எதிர்த்து, சட்டம்-ஒழுங்குநிலை பேணும் கட்சிகளுடன் கூட்டு வைக்கப்படும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்[2]. பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார். கூட்டம் முடிந்து, வளாகத்தை விட்டு வெளியே வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்தது. தமிழிசை, அமித் ஷா வந்ததால் தான் மழை பெய்தது, என்றதெல்லாம் சொன்னது தமாஷாக இருந்தது. அமித் ஷா பேச்சு, தமிழக அரசியல்வாதிகளை சுசுப்பி விடத்தான் செயத்து. இருப்பினும் திராவிட கட்சிகள் அமைதியைக் காத்தன.\nபிஜேபியில் உள்ள பிரிவுகளும், கோஷங்கள் மூலம் வெளிப்பட்டன: முன்பே எடுத்துக் காட்டிய படி, தமிழிசை, இக்கூட்டத்தை, இங்கு ஏற்பாடு செய்ததில் தனிப்பட்ட அக்கரை எடுத்துக் கொண்டார். அமித் ஷா வரவேற்பு, தங்கும் அறை, உரையாடல் கூட்டம் என்று அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். அமைப்பு ரீதியில் மற்றும் கட்சி ரீதியில் என்று இரு முறை பேச வாய்ப்பு பெற்றார். இருப்பினும் எச். ராஜா பேச அழைத்த போது, பேசி முடித்தபோது, அமித் ஷா, ராஜா பெயர் சொன்னபோது, தொண்டர் கூட்டம் ஆர்பரித்தது, ராஜாவின் ஆதரவு தெரிந்தது. ”இனி தமிழகத்து நிலையில் பார்த்தா, ராஜா, என்னத்தான் இருக்கிறதோ தெரியல, உன் பெயரைக் கேட்டாலே அதிருதே, ராஜா இளசுகள் துடிக்குது” என்பது கூட்டத்தில் தெரிந்தது, அமித் ஷா என்றாலே, முகத்தை இருக்கி வைத்துக் கொண்டு, கேள்விக்கு கூர்மையாக பதில் சொல்பவர் என்று தான் பார்த்துள்ளோம் இளசுகள் துடிக்குது” என்பது கூட்டத்தில் தெரிந்தது, அமித் ஷா என்றாலே, முகத்தை இருக்கி வைத்துக் கொண்டு, கேள்விக்கு கூர்மையாக பதில் சொல்பவர் என்று தான் பார்த்துள்ளோம் ஆனால், ராஜா பெயர் சொன்னபோது, இரண்டு முறை புன்னகைத்தார், பாரு ராஜா, அது அலாதியானது ஆனால், ராஜா பெயர் சொன்னபோது, இரண்டு முறை புன்னகைத்தார், பாரு ராஜா, அது அலாதியானது கனகோஷத்தில் பூத்தது. வானதி, அமித் ஷா கூட வந்தார், அவர் தான் தன் முகத்தை இருக்கத்துடன் வைத்துக் கொண்டார். இதெல்லாம், கட்சியில் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டியது. இது மற்ற ஆதரவாளர்களை நெருட செய்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மட்டும் கமென்ட் அடித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல பிஜேபி-எதிர்ப்பு செய்திகள் வெளியிட்டன.\nபேனர்கள், கொடிகள் வைத்ததற்கு விமர்சனம்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன[3]. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமித்ஷா 09-07-2018 அன்று சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். அமித்ஷா வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தனர். அவரை வரவேற்பதற்காக சென்னை நகரின் பல இடங்களில் வண்ண வண்ண வரவேற்பு பேனர்கள் களைகட்டின. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தூர தூக்கிப்போட்டுவிட்டு பாஜக சென்னையின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேனர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. இப்படி புலம்பி தள்ளினாலும், பிறகு அமைதியாகி விட்டன.\nஅமித் ஷா பேச்சிற்கு உஷாராக இருந்த திர���விட கட்சிகள்: திமுக ஏற்கெனவே பிஜேபியுடன் கூட்டிருந்தது, ஆகவே, ஸ்டாலின் அமைதியாக இருந்தது புரிந்தது. மறுபடியும் கூட்டு வைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையும் உள்ளது. இந்திராவை கொலை செய்ய முயன்று, அப்படியே கால்களில் விழுந்து சரணாகதி ஆன, குரூர கருணாநிதி கூட்டம் தான் இன்று அமித் ஷாவை எதிர்க்கிறது. ஆனால், கூட்டணி என்றால், “அந்தர்-பல்டி” அடிக்கும். அமித்ஷா எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு என்பதை விட, இந்து-எதிர்ப்பு கொண்டு, திராவிட-துலுக்கப்-கிருத்துவ-கம்யூனிஸ்ட் கூட்டம் செயல்பட்டதும் தெரிந்தது. ஏனெனில், பிஜேபி கூட்டணியில், அவர்களுக்கு சீட் கிடைக்காது. அடையாளம் கேட்டதால் தான், கொதித்த ஊடக செக்யூலரிஸ்டுகள், பொங்கி, அடங்கி விட்டன, ஆனால், செய்தி-வெளியீடு காட்டிவிட்டது. அமித்ஷாவின் பேச்சின் ஆழத்தை உணர்ந்த செக்யூலரிஸ்ட்-இந்து-விரோத ஊடகங்கள் கதிகலங்கி விட்டன. பேசியதை அப்படியே போட துணிவில்லை. சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை என்று புலம்புகிறது பிபிசி. சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக என்று ஒப்பாரி வைக்கிறது இன்னொரு ஊடகம். 70 ஆண்டுகளாக “அதே குட்டையில் ஊறி, நாறிவரும் கொழுத்த மட்டைகள்” வெட்கமில்லாமல் உண்மை மறைத்து நாடகம் ஆடுகின்றன தமிழகத்தில் பிஜேபி காலூன்ற முடியாது என்றெல்லாம் இனி பேச முடியாது. ஆக “தமிழகத்தில் பிஜேபி” என்பது உண்மையாகி விட்டது, இனி ஜால்ரா போட வந்து விடுவார்கள், கூட்டம் பெரிதாகும், கூட்டணிக்கு பேரமும் வரும். கருணாநிதி மற்றும் நடந்தால், மெரினாவில் கூட்டம் போட்டு, “தமிழர் தலைவா வருக, நிலையான ஆட்சி தருக,” என்று மோடியை வரவேற்றுப் பேசுவார். கெட்ட கட்சியில் நல்ல தலைவர் என்றோம், இன்று உலக தலைவர் என்போம், “பாராள வந்தாய் நீ, பார்லிமென்டை அல்ல” என்று தூக்கிப்பிடிப்போம் தமிழகத்தில் பிஜேபி காலூன்ற முடியாது என்றெல்லாம் இனி பேச முடியாது. ஆக “தமிழகத்தில் பிஜேபி” என்பது உண்மையாகி விட்டது, இனி ஜால்ரா போட வந்து விடுவார்கள், கூட்டம் பெரிதாகும், கூட்டணிக்கு பேரமும் வரும். கருணாநிதி மற்றும் நடந்தால், மெரினாவில் கூட்டம் போட்டு, “தமிழர் தலைவா வருக, நிலையான ஆட்சி தருக,” என்று மோடியை வரவேற்றுப் பேசுவார். கெட்ட கட்சியில் நல்ல தலைவர் என்றோம், இன்று உலக தலைவர் என்போம், “பாராள வந்தாய் நீ, பார்லிமென்டை அல்ல” என்று தூக்கிப்பிடிப்போம் லேடியை அடக்கிய மோடி, உலக மாடிகளை கடந்த மோடி, அன்று மெரினா பக்கம் வாடி என்றாள், அண்ணன் மோடி வந்தே விட்டார், நீ போடி லேடியை அடக்கிய மோடி, உலக மாடிகளை கடந்த மோடி, அன்று மெரினா பக்கம் வாடி என்றாள், அண்ணன் மோடி வந்தே விட்டார், நீ போடி\nதமிழக பிஜேபி முதலில் உட்பூசல்களிலிருந்து விடுபட்டு ஒற்றுமைக்கு வர வேண்டும்: பிஜேபியில் இருக்கும் உட்பூசல்கள், பிரிவினைகள் 2014லிருந்து மாறவே இல்லை[5]. மேடைகளில் எதிரும்-புதிருமாக உட்கார்ந்து கொள்வது மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களில் கோஷ்டிகளை உருவாக்கி பிரச்சினையைப் பெருக்கி வருகிறார்கள்[6]. ஒரு ஆதிக்க ஜாதியினர், இன்னொரு ஜாதியினரை தாக்கி வருகின்றனர். தனி நபர் தாக்குதல் அளவிலும் இறங்கி விட்டனர். திராவிட பாணியில், பலமுறை “பார்ப்பன எதிர்ப்பிலும்” இறங்குகிறார்கள். இதனால், மேலும் பிஜேபி ஆதரவாளர்கள் பிளவுபட்டு கிடக்கிறர்கள். கன்னியாகுமரி பலத்தை வைத்துக் கொண்டு, பிஜேபி பலத்தை வளர்ப்பதை விட, மத்திய திட்டங்கள் அங்கு வர திட்டம் போட்டுள்ளதால், போலியான ஆதரவு-எதிர்ப்பளார்பாட்டங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு முறைகளை சீரழித்து வருகின்றன. வேண்டாம் என்றாலும், இல்லை என்றெல்லாம் பேசினாலும், குறிப்பிட்ட ஜாதி-மதம் ஆதிக்கம் வெளிப்படுகிறது. அரசியல் நியமனங்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களுக்கே செல்கின்றன. கோடிகளில் துறைமுகம், 8-வழி சாலை போன்ற திட்டங்கள் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட கான்ட்ராக்டர்கள், முதலியோர் குஷியாகி உள்ளனர். இதில் எதிர்ப்பவர்கள் “கமிஷன்” கிடைக்காதவர்கள் தாம். ஆக, ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் வாரிசு அரசியலை இவர்கள் எவ்வாறு போக்கி, ஒற்றுமையை வளர்க்கப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.\n[1] தினமணி, தமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம், By DIN | Published on : 09th July 2018 08:33 PM\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அமித்ஷா, உட்பூசல், ஊழல், எச். ராஜா, கூட்டணி, கோஷ்டி சண்டை, சண்டை, சி. பி. ராதாகிருஷ்ணன், தங்கக் கடற்���ரை, தமிழிசை, திமுக, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பாஜக, பிஜேபி, பூத், பொன்.ராதாகிருஷ்ணன், முரளீதர ராவ், லக்ஷ்மணன், வாக்கு, வாக்குச் சாவடி, விஜிபி\nஅமித் ஷா, அமித்ஷா, அரசியல், அரசியல் ஆதரவு, இந்து விரோதம், இந்துக்கள், சி.பி.ராதாகிருஷ்ணன், பூத், பொன். ராதாகிருஷ்ணன், முரளிதர ராவ், முரளித்றா, ராஜ்யசபா, லோக்சபா, வாக்குச் சாவடி, ஹிந்துத்துவம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:40:31Z", "digest": "sha1:PJ5Z5YNWPOFV7YHHYXBMZM25W6GKLVEM", "length": 15475, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "நர-நாராயணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநர-நாராயணர்கள், சுவாமிநாராயணன் கோயில், அகமதாபாத், இந்தியா\nநர-நாராயணன் (Nara-Narayana) (சமக்கிருதம்: नर-नारायण; nara-nārāyaṇa) இந்து சமயம் கூறும் இரு தேவர்கள் ஆவார். ஆதிசேஷன் மற்றும் திருமாலின் அவதார இரட்டையர்களான நர-நாராயணர்கள், பூவுலகில் தருமத்தை நிலை நிறுத்த தோன்றினார்கள். மேலும் நர-நாராயாணத் தத்துவம், நிலையற்ற சீவாத்மாவான நரன் (மனிதன்), நிலையான, தெய்வீக பரமாத்மாவான நாராயாணனை அடைய வேண்டியதாக கருதப்படுகிறது.\nஇந்து சமய காவியமான மகாபாரதம், கிருஷ்ணரை நாராயணனாகவும், அருச்சுனனை நரனாகவும் குறிக்கிறது. பாகவத புராணத்தில் நர-நாராயணர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. இரட்டையர்களான நர-நாராயணர்கள் பத்ரிநாத் கோயிலில் குடிகொண்டுள்ளதாக இந்துக்கள் நம்புகின்றனர்.\nசுவாமிநாராயண் இயக்கத்தினரின் கோயில்களில் நர-நாராயணர்களை மூல தெய்வங்களாக வழிபடும் முறை உள்ளது. மேலும் சுவாமிநாராயணனை நாராயணனின் அவதாரமாக கருதுகின்றனர்.\nமகாபாரத காவியத்தில், அருச்சுனனை நரனாகவும், கிருஷ்ணரை நாராயணனாகவும் குறிக்கப்பட்டுள்ளது.[1]\nமகாபாரதம், அரி வம்சம் மற்றும் புராணங்களின் படி நரன் ஆதிசேசனின் அவதாரமாகவும்; நாராயணன் திருமாலின் அவதாரமாகவும் கருதப்படுகிறது. [2]\n5-ஆம் நூற்றாண்டின் நரநாராயணர்கள் சிற்பம், தசாவதாரக் கோயில்\nகுருச்சேத்திரப் போருக்கு முன் நரனான அருச்சுனனுக்கு, நாராயணனான கிருஷ்ணர், பகவத் கீதை அருளுதல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Nara Narayana என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசங்கு · சக்கரம் · ஆதிசேஷன் (படுக்கை) · கருடன் (வாகனம்) ·\nமச்சம் · கூர்மம் · வராகம் · மோகினி · நரசிம்மர் · வாமனர் · பரசுராமர் · இராமர் · கிருட்டிணன் · கல்கி ·\nமோகினி{{.}} நாரதர் · கபிலா · தத்தாத்ரேயர் · தன்வந்திரி · வியாசர் · ஹயக்ரீவர் ·\nஹரி · கேசவன் · கோவிந்தன் · தாமோதரன் · கோபாலன் · ஜெனார்தனன் · நாராயணன் · பத்மநாபன் · மதுசூதனன் · அச்சுதன் · மாதவன் · ருஷீகேசன் · வாசுதேவன் · ஸ்ரீதரன் · சீனிவாசன் ·\nஇலக்குமி · பூமாதேவி · ருக்மணி · சத்தியபாமா · ஜாம்பவதி · காளிந்தி · மித்திரவிந்தை · பத்திரை · இலக்குமணை · நப்பின்னை · ராதை · பத்மாவதி · துலுக்கநாச்சியார் · ஆண்டாள் · பராங்குச நாயகி ·\nகருடன் · ஆதிசேடன் (பெரிய திருவடி) · அனுமன் (சிறிய திருவடி) ·\nசங்கு · சக்கரம் · தாமரை · கதாயுதம் ·\nவைகுண்ட ஏகாதசி · பகல் பத்து · இராப் பத்து · அரையர் சேவை · இராம நவமி · கிருஷ்ண ஜெயந்தி · கோவர்தனன் பூஜை · திருவாய்மொழித் திருவிழா · தோமால சேவை · கஜேந்திர மோட்சத் திருவிழா · புரி தேர்த் திருவிழா · புரட்டாசி சனி விரதம் · வரலட்சுமி விரதம் ·\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2018, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/2-children-fell-and-died-into-the-borewell-366953.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T13:40:27Z", "digest": "sha1:KV33YN232EZOLALPTMG3WTTPPGFMC7XP", "length": 19881, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுஜித் சோகமே ஓயலை.. அடுத்தடுத்து உயிரிழந்த ருத்ரன், பவழவேணி... சாக்கடை குழியில் விழுந்து! | 2 children fell and died into the borewell - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\nகுடியுரிமை சட்டத்தில் மீண்டும் திருத்தம் வருகிறது... அமித் ஷா சூசகம்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nமதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகம்... ஓ.பி.எஸ். மகன் புதிய கோரிக்கை\n2013-இல் ஆசிட் வீச்சு.. 6 ஆண்டுகளாக மதுரையில் சிகிச்சை.. மனம் தளராத நேபாள பெண் பிந்துபாஷினி\nசமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை\nFinance மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\nSports தொடர்ந்து காயத்தில் சிக்கும் மூத்த வீரர்கள்.. திணறும் இளம் வீரர்கள்.. தவிக்கும் இந்திய அணி\nMovies இதுவரை என்னைத்தான் தவறாக பேசினார்கள், இப்பொழுது தாய் தந்தையையும்.. கதறும் நடிகர் லாரன்ஸ்\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஜித் சோகமே ஓயலை.. அடுத்தடுத்து உயிரிழந்த ருத்ரன், பவழவேணி... சாக்கடை குழியில் விழுந்து\nசுஜித் என்ன ஆனான்..ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்..பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை\nதூத்துக்குடி: இன்னும் 2 வயது சுஜித் இறந்த சோகமே அடங்கல.. அதுக்குள்ள 3 வயது ருத்ரனும், 3 வயது குழந்தை பவழவேணியும் ஆளுக்கொரு குழிகளுக்குள் விழுந்து நமக்கு இறந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.\nதூத்துக்குடியில், சுஜித்துக்கு என்னாச்சு என்று டிவி பார்த்து கொண்டிருந்த பெற்றோர் தங்களது 2 வயது குழந்தை ரேவதி சஞ்சனாவை கவனிக்காமல் விட்டுவிட்டனர். அதனால் பாத்ரூம் சென்ற குழந்தை தண்ணீர் எடுக்க டிரம்முக்குள் தலையை விட்டபோது, கவிழ்ந்து மூச்சுத்திணறி நேற்று உயிரைவிட்டது.\nஇந்நிலையில், அடுத்தடுத்த சோகம் ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி ஆருகே பண்டரகோட்டையை சேர்ந்த தம்பதி மகாராஜன் - பிரியா. இவர்களது 3 வயது மகள் பவழவேணி.\nபிரியாவின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால், பவழவேணியை பக்கத்தில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டில் விட்டுவிட்டு, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அப்போது பவழவேணி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.\nஅங்கு கழிவுநீர் கொட்டுவதற்காக புதிதாக ஒரு குழி வெட்டப்பட்டிருந்தது. அதில் கால் தவறி விழுந்துவிட்டாள். நேற்றில் இருந்து நல்ல மழை பெய்து வருவதால், இந்த குழிக்குள்ளும் நீர் நிறைந்துவிட்டது. குழந்தை குழிக்குள் விழுந்ததையும் யாருமே பார்க்கவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து பிரியா வீட்டுக்கு வந்தபோதுதான், குழந்தை குழிக்குள் உயிரிழந்தது தெரியவந்தது.\nஇதேபோல, கோவில்பட்டியில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. லாரி டிரைவர் மூர்த்தியின் மகன். ருத்ரனுக்கு 3 வயசுதான். ஒண்டிப்புலி நாயக்கனூரில் தாத்தா வீட்டுக்கு ருத்ரன் வந்திருந்தான். இன்று காலை 6.30 மணிக்கு வீட்டில் எல்லோரும் டீ குடித்து கொண்டிருந்தனர். ஆனால் விளையாடி கொண்டிருந்த ருத்ரனை ரொம்ப நேரமாக காணவில்லை. அதனால் ஆளுக்கு ஒரு பக்கம் தேடினார்கள். அப்போதுதான், வீட்டு அருகில் இருந்த ஒரு குழியில் விழுந்து கிடந்தான்.\nவீட்டிலிருந்து 10 அடி தூரத்தில், 5 அடி ஆழம் 3 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர்த்தொட்டிக்கான குழி அது. ஆனால் அதை யாருமே மூடவில்லை. மழை அந்த மாவட்டத்திலும் பலமாக பெய்ததால், இந்த பள்ளத்தை நிரப்பி விட்டது. இதில்தான் ருத்ரன் தவறி விழுந்து கிடந்தான். அவன��� தூக்கிக்கொண்டு ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடினார்கள். ஆனால் ருத்ரன் எப்போதோ இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இப்போது இது சம்பந்தமாக ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nநேற்று சுஜித்.. இன்று ருத்ரன்.. பவழவேணியின் மரணங்கள் என்று பெருத்த அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது. போர்வெல் குழி மட்டுமல்ல.. மழைநீர் சேகரிப்பு குழியாகட்டும்.. செப்டிக் டேங்க் அமைப்பதற்கான குழியாகட்டும்.. எந்த குழியாக இருந்தாலும் அது நம் பிள்ளைகளின் மரண குழிகளாக இருந்துவிடக்கூடாது என்ற பீதி நிறைந்த விழிப்புணர்வு எண்ணமே இப்போதைக்கு உடனடியாக தேவைப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nதூத்துக்குடியில் ஆவேசம் காட்டிய மக்கள்... கனிவு காட்டிய கனிமொழி\nதமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. 9 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nகனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் மெகா மருத்துவ முகாம்\nதூத்துக்குடி லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களை விடுவிக்க ஹைகோர்ட் அனுமதி\nகடல் அரிப்பால் காலியாகும் கடற்கரைகள்.. நீண்ட கால திட்டம் தேவை.. கனிமொழி வலியுறுத்தல்\nவழக்கை சந்திக்க வேண்டும்.. கனிமொழி மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nகவிதாவின் மோகம்.. கணவன், காதலன், கள்ளக்காதலனுக்கு துரோகம்.. எரித்து கொலை.. திருப்பூரில்\nசர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசியது ஏன்.. கனிமொழி விளக்கம்\nநடுங்க வைத்த சித்ரா.. காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் தலையை துண்டாக வெட்டிய கொடூரம்.. 2 பேர் கைது\nகனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தொடர்ந்து நடத்த வாக்காளர் கோரிக்கை\nஓவர் ஸ்மார்ட் அதிமுக எம்.எல்.ஏ... ஆட்சியருக்கு போட்டியாக மனு... தூத்துக்குடி பஞ்சாயத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsujith borewell trichy சுஜித் போர்வெல் திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-sleeper-cell-dhinakaran-congress", "date_download": "2019-12-15T14:39:44Z", "digest": "sha1:NAFPMJIGTHXBECUM4CBCQG5QXTLT4YWD", "length": 13978, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பா.ஜ.க. வின் 'ஸ்லீப்பர் செல்' தினகரன் ! - காங்கிரஸ் வீசும் புது குண்டு | bjp sleeper cell is dhinakaran!- congress | nakkheeran", "raw_content": "\nபா.ஜ.க. வின் 'ஸ்லீப்பர் செல்' தினகரன் - காங்கிரஸ் வீசும் புது குண்டு\nநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை தொட்டிருக்கிறது. வெற்றியை நோக்கி தி.மு.க.,வினர் களத்தில் இறங்கியிருக்கும் நிலையில், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க காங்கிரஸ் மறுப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. முதற்கட்ட நிலவரப்படி மத்திய சென்னை, வடசென்னை தொகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறார்களாம்.\nஅதாவது, மத்திய சென்னை மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தமிழக காங்கிரஸ் மாஜி தலைவர் அரசரின் தீவிர ஆதரவாளர். தேர்தல் பணிகளின்போது இவருக்கும், தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகர்பாபுவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதை ஒரு காரணமாக காட்டி திருச்சிக்கு பறந்துவிட்டார் வீரபாண்டியன்.\nஇதேபோல் மாஜி மாவட்ட தலைவர் ரங்கபாஷியம் தலைமையில் சென்னையை சேர்ந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் அனைவரும் தேனியில் குவிந்துவிட்டனர். இதனால் வட மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் காங்கிரஸ் மந்தமாகவே இருக்கிறது.\nஇந்த நிலையில் சமீபத்தில் வடசென்னை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து பிரசாரத்தில் இறங்கினார் மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரம். அப்போது தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான காங்கிரஸை சேர்ந்த வி.எஸ்.ஜே.தினகரன் தனது படை, பரிவாரங்களுடன் சிதம்பரம் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி ஏற தயாரானார்.\nஅப்போது அவரை தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகர்பாபு தடுக்கவே, சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சீறிய சிதம்பரம் ‘யாரும் மேடையை நோக்கி வரவேண்டாம்’ என எச்சரிக்கை விடுத்தார். ’கப்சிப்’ ஆன தினகரன் அங்கிருந்து நடையை கட்டினார்.\nதினகரனின் சகோதரர் சீனிவாசன் பா.ஜ.க.,விலும், சித்தப்பா வி.எஸ்.பாபு அ.ம.மு.க.,விலும் இருக்கிறார்கள். இவர்கள் எப்படியாவது தேர்தலை சீர்குலைக்கவேண்டும் என்பதற்காக தினகரனை பகடைக்காயாக பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் போர்வையில் இருக்கும் தினகரனும் சமயம் கிடைக்கும்போதெல்லாம், அதற்கான வேலைகளில் களம் இறங்கி வருகிறாராம்.\nஇதை மெல்ல மெல்ல உணர்ந்துகொண்ட காங்கிரஸ் நிர்வாகி கள் இப்��ோது தினகரனை ஓரங்கட்ட துவங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல. அவரின் திரைமறைவு வேலைகளை பட்டியல் போட்டு, டெல்லி மேலிடத்துக்கு பெட்டிஷன்களை வேகமாக தட்டி விடுகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபடிக்கட்டில் ஏறும் போது தடுக்கி கீழே விழுந்தார் மோடி... அலெர்ட்டான பாதுகாப்பு வீரர்கள்... வைரலாகும் வீடியோ\nகாங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் விரைவில் ராகுலிடம் சீனியர்கள் கூறிய அந்த வார்த்தை...ஓகே சொன்ன சோனியா\nகைதான உதயநிதி... எடப்பாடிக்கு எதுவும் தெரியாது... கோபத்தில் ஆவேசமாக பேசிய துரைமுருகன்\nநான் என்ன சென்னைக்கு புதுசா... உங்களிடம் நியாயம் எதிர்பார்க்க முடியுமா... உதயநிதி ஸ்டாலின் அதிரடி கருத்து\n3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை... விழுப்புரம் அதிமுக பிரமுகர் கைது\nகோயிலுக்குள் நேர்ந்த அவமரியாதை – பாதுகாப்பை விளக்கிக்கொண்ட காவல்துறை\n1 கோடிக்கு மேல் செலவு செய்து குலதெய்வ கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த அமைச்சர்\nபருவமழையையொட்டி ஆகாயதாமரை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/category/pregnancy/", "date_download": "2019-12-15T12:21:53Z", "digest": "sha1:ZOJIO6GT4S5COJ4CHFN3622CSNJZFNQB", "length": 4699, "nlines": 145, "source_domain": "atozhealth.in", "title": "pregnancy | A to Z Health", "raw_content": "\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 94\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 91\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 92\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 89\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 88\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 87\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 86\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 85\nபெண்களுக்கு தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்\nஆண்களுக்கான குழந்தையின்மை காரணத்திற்கான முக்கியமான பிரச்சனைகளும்\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2012/11/", "date_download": "2019-12-15T12:52:50Z", "digest": "sha1:DNSZ5H7P5TRMAKP422BVCBEX67AZGSML", "length": 16876, "nlines": 138, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: November 2012", "raw_content": "\nநமது சிறப்பு சாமியார் நித்தியானந்தாவின் உள்மனம் சொல்லும் குமுறலை கேளுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.\nதன்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பராசக்தி பாணியில் நித்தியானந்த பதிலளிக்கிறான் பாருங்கள்.\n______ நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..\nவாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..\nகதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...\nசாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்\nஇல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் ���ன்பதற்காக.. கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்.. காற்றுவரவேண்டுமென்பதற்காகவா இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...\nநடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன் எனக்கு கால் வலி என்பதனாலேயா எனக்கு கால் வலி என்பதனாலேயா....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....\n, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,\nஎன்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...\nநான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்.. நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்.. கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..\nஇந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன், ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...\nஎன் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர். ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது\nநான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம். ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,\nநடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்... மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன் நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன் ஓடினேன் ஓடினேன்.... கேரளாவுக்கு ஓடினேன் கர்நாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...\nஎனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன். என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்,\nவீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.\n தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை,\nஎன்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம் எனது குற்றாமா என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம் நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம் கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம் எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம், காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.....\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/488705/amp?ref=entity&keyword=bush", "date_download": "2019-12-15T13:19:31Z", "digest": "sha1:MJC5IIJQKJAAN2SYEXYVVRRVIVEFU5XY", "length": 12970, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The farmers intensity in the jasmine blooms in the bush and sunshine | கொளுத்தும் வெயிலிலும் மல்லிகை பூக்கள் பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுர���் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொளுத்தும் வெயிலிலும் மல்லிகை பூக்கள் பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்\nதோகைமலை: தோகைமலை பகுதியில் முன்கூட்டியே ஆரம்பித்த கொளுத்தும் வெயில்தாக்கத்திலும் மல்லிகை பூப்பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் உற்பத்தியாகும் மல்லிகை பூக்கள், திருச்சி பூ மார்க்கெட்டில் சிறப்பு வாய்ந்ததாகும். தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி போன்ற ஊராட்சி பகுதிகளில் அதிகமாவும், ஆர்சம்பட்டி, தளிஞ்சி, ஆலத்தூர், பாதிரிபட்டி, தோகைமலை மற்றும் சூரியனூர், நங்கவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கணிசமாகவும் மல்லிகைபூ சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.\nதோகைமலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாய நிலங்களில் பயிர் வகைகள் உள்பட பல்வேறு பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்வதை வெகுவாக குறைத்துவிட்டனர். தற்போது ஆழ்குழாய் அமைத்துள்ள விவசாயிகள் மட்டும் சொற்பமான பயிர்களைக் கொண்டு விவசாயம் செய்துவருகின்றனர். இதன் ஒருபகுதியாக மல்லிகை செடிக்கு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும் என்பதாலும், மாசிமாதம் முதல் கார்த்திகை மாதம் வரை 10 மாதங்களாக மல்லிகை பூசாகுபடியில் நல்ல மகசூல் கிடைப்பதாலும் மல்லிகை செடியை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஒரு கிலோ ரூ.100 முதல் விஷேச காலங்களில் ரூ.1500 வரை விற்பனை நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் இச்செடிகளை நல்ல முறையில் பராமரித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தோகைமலை பகுதிகளில் முன்கூட்டியே வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மல்லிகை பூக்களை பகல் நேரங்களில் பறிப்பதை தவிர்த்து வருவதாக தெரிவித்தனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் இரவு நேரங்களில் தலையில் பேட்டரி லைட்டுகளை கட்டிக்கொண்டு பூக்களை பறித்து வருகின்றனர்.\nஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் பல பகுதிகளில் பகல் நேரத்திலும் பூக்களை பறித்து வருவதால் வெயில் தாக்கத்திற்கு ஓலை தொப்பியை தலையில் அணிந்து கொண்டு பூக்களை பறிக்கின்றனர். மல்லிகைப்பூ பறிக்கும் பணியாளர்களுக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் அல்லது லிட்டர் கணக்கில் ஊதியம் வழங்குவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மழை பெய்யாமல் தொடர்ந்து வெயில்தாக்கம் அதிகரித்து வந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பலஆண்டுகளாக பராமரித்து வந்த மல்லிகை செடிகள் கருகி விடும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்ம குளம் திறப்பு நடுங்கும் குளிரிலும் நள்ளிரவு பெண்கள் புனிதநீராடி வழிபட்டனர்: தொட்டில் பிள்ளை பிரார்த்தனை காணிக்கை\nவிளைச்சலுக்கும் வந்த சோதனை கோவில்பட்டி பகுதியில் அழுகும் வெங்காய பயிர்கள்: நிவாரணம், நஷ்டஈடு கிடைக்குமா\nசிண்டிகேட் அமைத்த சேகோசர்வ்- ஆலை அதிபர்கள் மரவள்ளி கிழங்கு விற்பனை வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம்: போராட்ட களத்தில் விவசாயிகள், வியாபாரிகள்\n× RELATED விவசாயிகள் கவலை வெலிங்டன் நீர்த்தேக்க கரைப்பகுதியில் கசிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530104/amp?ref=entity&keyword=manufacturing%20plants", "date_download": "2019-12-15T12:48:56Z", "digest": "sha1:QASKH3EEZLFOMC3GLHTXYJKFRCCH6PAJ", "length": 11808, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "rain, pruning | தொடர் மழை, பூச்சி தாக்குதலால் செடிகளிலேயே அழுகி வரும் கத்தரிக்காய் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொடர் மழை, பூச்சி தாக்குதலால் செடிகளிலேயே அழுகி வரும் கத்தரிக்காய்\nதா.பழூர்: தொடர் மழை, பூச்சி தாக்குதலால் தா.பழூர் பகுதியில் செடிகளிலேயே கத்திக்காய்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்தரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரி சாகுபடி தற்போது காய்த்து குலுங்கும் தருணத்தில் உள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் கத்தரியில் பூச்சி தாக்கமும். மழையால் கத்திரிகள் செடியிலேயே அழுகி வெம்பி போயும் விடுகின்றன. இதனால் நல்ல விலைக்கு போகக்கூடிய கத்தரிக்காய்களை மூட்டை மூட்டையாக தைலமர காடுகளிலும், சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து அணைக்குடத்தை சேர்ந்த வ���வசாயி ஆசைமணி கூறுகையில், கத்தரி சாகுபடியில் 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தேன். அதிகப்படியான லாபம் இருப்பதால் தொடர்ந்து அதையே சாகுபடி செய்தேன். சென்றாண்டு கத்தரி விலை குறைவாக இருந்தாலும் இந்தாண்டு கத்தரி விலை அதிகமாக இருந்ததால் அதை விவசாயம் செய்துள்ளார்.\nதற்போது பெய்து வரும் மழையால் கத்திரி செடிகளில் உள்ள காய்கள் அப்படியே அழுகி விடுகிறது. தற்போது நாளொன்றுக்கு மூன்று மூட்டை கத்தரி பறித்தால் அதில் இரண்டு முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை தூக்கி வீச வேண்டிய நிலை உள்ளது. இந்தாண்டு சாகுபடியை மனவருத்தத்துடன் செய்து வருகிறேன். தற்போது கத்தரி விலை மிகவும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ரூ.35 வரை விற்பனையான கத்தரி தற்போது சந்தைகளில் 20 ரூபாய்க்கு குறைவாக எடுப்பது வேதனையாக உள்ளது. சொந்த நிலத்தில் சாகுபடி செய்தாலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர் செய்ய வேண்டியுள்ளது. தண்ணீருக்கு ஒரு மணி நேரத்திற்கு 80 ரூபாய் கொடுத்து விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் இதில் ஆள் செலவு, உரச்செலவு ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது லாபம் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டியியுள்ளது. அழுகி வீணாகி வரும் பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். காய்கறிகளுக்கு சந்தையில் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.\nதிருவாரூர் அருகே பரபரப்பு: தேர்தல் அலுவலகம் நள்ளிரவில் உடைப்பு: டெபாசிட் பணம் கொள்ளை\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிலம் ஒதுக்கவில்லை இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் முடக்கம்: லட்சக்கணக்கான நோயாளிகள் அலைக்கழிப்பு\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்ம குளம் ��ிறப்பு நடுங்கும் குளிரிலும் நள்ளிரவு பெண்கள் புனிதநீராடி வழிபட்டனர்: தொட்டில் பிள்ளை பிரார்த்தனை காணிக்கை\nவிளைச்சலுக்கும் வந்த சோதனை கோவில்பட்டி பகுதியில் அழுகும் வெங்காய பயிர்கள்: நிவாரணம், நஷ்டஈடு கிடைக்குமா\nசிண்டிகேட் அமைத்த சேகோசர்வ்- ஆலை அதிபர்கள் மரவள்ளி கிழங்கு விற்பனை வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம்: போராட்ட களத்தில் விவசாயிகள், வியாபாரிகள்\n× RELATED நீடாமங்கலம் அருகே சாலை இருபுறமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/01/12/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-12-15T13:20:18Z", "digest": "sha1:WURXHOGICMBVVHNVFPDH6RU4SASDZ7D4", "length": 81666, "nlines": 208, "source_domain": "solvanam.com", "title": "ஆறாம் திணை – சொல்வனம்", "raw_content": "\nமாலதி சிவராமகிருஷ்ணன் ஜனவரி 12, 2018\nஉடலே காதாக, காலே மனமாக அவன் மரண பயத்தில் ஓடினான்.\nஅந்த நூற்றைம்பது கிலோ,ஆறரை அடி தடியன்கள் அவனை விடுவதாகத் தெரியவில்லை.\nஆயிற்று, இன்னும் பத்து அடியில் வலது புறம் திரும்பினால், சப்வே நிலையத்தில் நுழைந்து விட்டால் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. நுழைந்து விட்டான்.\nகூட்டம் நெரிபடுகிற நியூயார்க் நகர சப் வே நிலையங்கள் வாழ்க ஓடிக் கொண்டே சட்டையைக் கழற்றி டீ ஷர்ட்டுக்குள்ளே திணித்துக் கொண்டான். அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் தென்படுவதற்குள் ஒளிய வேண்டும், எங்கே ஓடிக் கொண்டே சட்டையைக் கழற்றி டீ ஷர்ட்டுக்குள்ளே திணித்துக் கொண்டான். அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் தென்படுவதற்குள் ஒளிய வேண்டும், எங்கே எங்கே பதறியபடி இடப் புற கடைகளை நோட்டம் விட்டுக் கொண்டே ஓடினான். மூன்றாவது, நான்காவது கடைகளுக்கு நடுவே இருந்த இருட்டான ஒரு அடி இடைவெளியை மறைத்த மரப் பலகையைத் தொட்டான். ஸ்பிரிங்க் வைத்தது போல வழுக்கிக் கொண்டு திறந்தது. இவன் உள்ளே நுழைந்து இடைவெளி தெரியாமல் மூடிக் கொண்டான்.பலகையில் இருந்த சின்ன ஒட்டை வழியாக அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் நின்று கொண்டு சுற்றும், முற்றும் தேடுவதைக் கவனித்தான். பயமாக இருந்தது,\nத்ஷ்… சோடா பாட்டில் திறந்ததைப் போல பின்னாலிருந்து சிரிப்பு சத்தம்.\nதொண்டை வறண்டு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.\n”அவன் குரல் கர கரப்பாக ஆரம்பித்து,கீச்சென்று முடிந்தது.\nஅவன் பக்கத்தில் மூக்குப் பொடிவாசனையும் , பஞ்சகச்சமுமாக ஒரு .கிழவர்\n“அவா கிட்டேருந்து தப்பிச்சுக்க ஒடி வந்தயா அது முடியும்,ஆனா ஒத்தன் தன்கிட்டேருந்து தானே தப்பிச்சுக்க முடியுமோ அது முடியும்,ஆனா ஒத்தன் தன்கிட்டேருந்து தானே தப்பிச்சுக்க முடியுமோ\nஇது ஏதடா புது அவஸ்தை இந்த இரவின் அபத்தங்கள்\nஅந்த தடியன்கள் கீழே வந்து விட்டனர். கிட்டத்தட்ட இவன் இருந்த மரப்பலகைக்கு அருகில் நின்று, அமெரிக்காவின் தேசிய வார்த்தையான அந்த நாலு எழுத்து வசவை ஆக்ரோஷமாக எச்சில் தெறிக்க கத்தினார்கள். இவர்கள் யார்\nபின்னாலிருந்து கிழவர் ”என் சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல…” இவன் திரும்பி “உஷ்”என்றான் வாயில் விரலை வைத்தபடி.அவர் சத்தம் வராமல் வாயை அசைத்து கையால் அப்புறம் சொல்கிறேன் என்று ஜாடை செய்தார்.“ரொம்ப அவசியம் இப்பொ” என்று வாய்க்குள் முனகினான்.\nஅதற்குள் மண்டை ஓடு டாலர் போட்டவன் எச்சிலை துப்பியபடி,\n“அந்த அப்பன் பேர் தெரியாத பயலை கொல்லு” என்றான் முட்டியை இறுக்கியபடி.\n‘எங்க அப்பா அனந்த நாராயணன்’ என்றான் மனதிற்குள்.\n‘அபி வாதயே ,வாசிஷ்ட ,மைத்ராவருண, கௌண்டின்ய த்ரயா ரிஷேய..’ மனதிற்குள் ஓடியது.\nபின்னாலிருந்து மறுபடியும் சோடா பாட்டில் சிரிப்பு. “கௌண்டின்ய கோத்ரமா\nஅவன் திரும்பி பார்க்காமல் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ”பிள்ளையாரப்பாஉனக்கு நூத்தியெட்டு தேங்காய் உடைக்கறேன், இந்த கண்டத்திலிருந்து தப்பிச்சாஉனக்கு நூத்தியெட்டு தேங்காய் உடைக்கறேன், இந்த கண்டத்திலிருந்து தப்பிச்சா\nஅவர்கள் மெல்ல அங்கிருந்து நடக்க துவங்கினர். கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்திருந்து விட்டு, மூச்சை இழுத்து சாவகாசமாக விட்டான்.\nகிழவர் “ஐம் திருமலாச்சாரி ஃப்ரம் கொடவாசல்” என்றார்.\n இதே சுஜாதா கதையா இருந்தால் ஒரு பதினெட்டு வயசு குட்டி , குட்டை பாவாடையும் ,பர்ஃப்யூம் வாசனையுமா இங்கே ஒளிஞ்சுண்டு இருப்பா, நமக்கு கிடச்சது பழமையின் நெடி வீசுகிற ஒரு பொக்கை வாய் கிழவர் நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்\nகஷ்டம் விலகிய அடுத்த நொடி மனசு தேடுகிற விஷயங்கள்\n நரக அவஸ்தையில் இருக்கும் போது கூட சொர்க்கத்துக்கு ஏங்கறதுதான் இயற்கை இல்லையா அந்த ஏக்கம் இல்லைன்னா மனுஷ வாழ்க்கை இவ்வளவு வளர்ச்சி அடஞ்சிருக்காது என்ன சொல்ற\nவெளியில் ‘சலங்க் சலங்க்’ அணிகலன்களின் மெல்லிய ஓசை\nகதவ���ன் இடை வெளி வழியே பார்த்தான். அங்கே குந்தவை தேவி, கம்பீரமும், குறும்பும், புத்தி சாதுர்யமும் நிரம்பிய தாமரை முகத்தை லேசாக உயர்த்தியபடி அழகாக நடந்து வந்து கொண்டிருந்தாள். திருமகளே உருவெடுத்து வந்தது போல இருந்தது.\n இந்த இரவின் அதிசயங்களுக்கு முடிவேயில்லையா’ என்று நினைத்தான்.உடனே ‘இது என்ன’ என்று நினைத்தான்.உடனே ‘இது என்ன இது வந்தியத்தேவனின் வரிகள் அல்லவா இது வந்தியத்தேவனின் வரிகள் அல்லவா நான் ஏன் இதை நினைத்தேன் நான் ஏன் இதை நினைத்தேன்\nபின்னாலிருந்து கிழவர் “இடையை தொட்டுப் பார். முகத்தையும்.”\nஇடையில் இருந்த அரைக் கச்சையில் ஓலை நறுக்கும், குறு வாளும் இருந்தன.முகத்தில் அரும்பு மீசை\nமீண்டும் சோடா பாட்டில் திறந்த சிரிப்பு.\n“என் மேல் பழமையின் நெடி என்று நினைத்தாய் அல்லவா உன் மேல் ஆயிர வருஷத்து நெடி உன் மேல் ஆயிர வருஷத்து நெடி\nகதவைத் தொடப் போனவனைத் தடுத்தார்.\n“உன் அவசர புத்தியினால் எத்தனை தடவை ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறாய் வேண்டாம்\nஅவரின் சிரிக்கும் கண்களையும், பெரிய மூக்கையும், பஞ்சகச்சத்தையும் ஒரு முறை பார்த்து விட்டு\n” என்றபடி கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே………\n பாத்து எளுந்திருங்க” என்றவனுக்கு ஐம்பது வயசிருக்கும்.தலையில் குச்சி, குச்சியாக கருப்பும் , வெளுப்பும் கலந்த முடி, கொஞ்சம் திடகாத்ரமான விவசாயி போல தோற்றம்.\nஎதிரே நீண்ட சாலையின் இரு மருங்கும் பெரிய பெரிய மரங்கள்.சாலை முடிந்த இடத்தில் ஒரு அரண்மனை போன்ற கட்டிடம், மேலே அரை கோள வடிவ குவி மாடத்துடன்.\nஇவன் பார்வை போன திசையைக் கவனித்து அவன் சொன்னான், ”அதுங்களா அதுதான் ராணி மங்கம்மா அரமணை” என்றான்.\n நான் பொலையப்பன். ஊமச்சிகுளம் போற வளியில நாரயணபுரம் கிராமம் இருக்கில்லே, அங்க டாக்டர் சாமி நிலத்தை நாந்தான் உளுகறேன் சாமி.இங்க அந்த வீட்டு சின்ன சாமி படிக்கறாங்க “ வலது பக்கம் பசிய மரக் கூட்டங்களுடன் கூடிய அழகிய செங்கல் நிற கட்டிடங்கள் நிறைந்த கல்லூரி வளாகத்தைக் காண்பித்தான்.\n“வண்டியில காலேசு கொண்டு விட்டுட்டு வாரேன், உங்களைப் பாத்தேன் சாமி , அம்புட்டுதான்”\n‘பார்த்தால் கார் டிரைவர் மாதிரி தெரியலயே’அழுக்கு வேஷ்டியை தார் பாய்ச்சி கட்டிக் கொண்டிருந்தான், அதற்கு இணையாக அதை விட அழுக்கான துண்டை கஷ்கத்தில் சொருகிக்கொண்டிருந்தான்.\n“ஹெ . ஹெ.. உங்களோட கூத்துதான் சாமி அந்தா பாருங்க நம்ம வண்டியை “ என்றான். சற்று தூரத்தில் மர நிழலில் ஒரு மாட்டு வண்டி நிறுத்தப் பட்டிருந்தது.\nஅவனுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.\n“சாமியை எங்கயொ பாத்த மாரி இருக்குங்களே” எத்தனை சாமிடாப்பா என்று நினைத்துக் கொண்டான்.\n நினைப்பு வந்திருச்சு சாமி நீங்க யாருன்னு\n” என்று ஆவலாகக் கேட்டான்.\n“சின்னச் சாமி மட்டையும் ,பந்தும் வச்சுக்கிட்டு மைதானத்தில விளையாடையிலே, உங்களையும் பாத்திருக்கேன் அவங்களோட சினேககாரங்கதானே நீங்க பஸ் கம்பனி முதலாளி வீட்டுப் பையன்தானுங்க நீங்க\nயாருடா அந்த அதிர்ஷ்டக்காரப் பையன் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்களுக்கு முன்பக்கத்திலிருந்தும், பின் பக்கத்திலிருந்தும் , இரண்டு கோஷ்டிகள், கைகளில் ஆயுதங்களுடன், ஒன்றையொன்று நோக்கி கத்திக் கொண்டே ஒடி வர, பொலையப்பன் அவனைப் பிடித்து இழுத்தான், “சாமி என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்களுக்கு முன்பக்கத்திலிருந்தும், பின் பக்கத்திலிருந்தும் , இரண்டு கோஷ்டிகள், கைகளில் ஆயுதங்களுடன், ஒன்றையொன்று நோக்கி கத்திக் கொண்டே ஒடி வர, பொலையப்பன் அவனைப் பிடித்து இழுத்தான், “சாமி ஓடியாந்திருங்க இவிங்க சண்டையிலே நம்மளை போட்டுத் தள்ளிடுவாய்ங்க”. இருவரும் ஓடத் துவங்கினர்.\n பங்காளி சண்டை, சொத்து தகறாலு, பொம்பளை ஆளு விவகாரம் எதுனா இருக்கும் ஒடியாங்க\nமரத்துக்குப் பின்னால் ஒளிவதற்குள், அவனை நோக்கிப் பறந்து வந்த கம்பு அவன் நெற்றியைப் பதம் பார்க்க, ஆவென்று அலறி..\nநெற்றியை தடவியபடி நிமிர்ந்தான்.அந்த அழகிய வீட்டின் முன்னால் நின்று , திறந்திருந்த கதவின் வழியாக முற்றத்தைப் பார்த்தான். நடுவில் இருந்த மரத்தைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த இளம் பெண்கள் இருவரும் இவனைக் கண்டதும் ஓடி வந்தனர். அவர்களின் ஆடை, அணி அலங்காரங்கள், அந்த வீடு, அதனைச் சுற்றி இருந்த தோட்டம் போன்ற அமைப்பு இவை யாவுமே அவன் அது வரை அறிந்திருந்த எது போலவும் இல்லையென தோன்றியது.ஆனால் அழகாக இருந்தன, அந்த பெண்களைப் போலவே.\nஅவனைப் பார்த்து விழி விரிய நின்றிருந்தனர்.\n“கொஞ்சம் தண்ணி குடுக்க முடியுமா” என்றான், நெற்றியை தடவிக் கொண்டே.\nஅவர்கள் புருவத்தை உயர்த்தி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட��ர். சரியாக கேட்கவில்லை போல இருக்கே\n“கொஞ்சம் குடிக்கற தண்ணி.” மறுபடியும் கேட்டான்.\n” கதாநாயகி மாதிரி இருந்தவள் அவள் தோழியைப் பார்த்து சொன்னாள். அதற்கு அவள் ”ம்\n கேளாய் தெருவில் நாம் ஆடும்\nமணல் சிற்றில் காலின் சிதையா,அடைச்சிய\nகோதை பரிந்து, வரி பந்துகொண்டு ஓடினன் இவனே”\n இது ஏதோ தமிழ்ப் பண்டிதர் வீடு போலிருக்கே இதுக்குத்தான் ஸ்கூல்ல தமிழ் வாத்தியார் சொல்லித்தரும் போது சரியா கவனிச்சுருக்கணும் இதுக்குத்தான் ஸ்கூல்ல தமிழ் வாத்தியார் சொல்லித்தரும் போது சரியா கவனிச்சுருக்கணும் அப்ப கவனிக்காதது, இப்ப இவ்வளவு கஷ்டத்துலே கொண்டு வந்து விட்டுடிச்சே’\nசரியாக முழுக்க புரியவில்லையே ஒழிய தன்னை ஏதோ குற்றம் சொல்கிறார்கள் எனப் புரிந்தது.\nஇவன் “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க மன்னிச்சுகங்க\nவீட்டினுள்ளிருந்து, அந்த கதாநாயகியின் நடு வயது அச்சு போலத் தோற்றம் அளித்த பெண்மணி,\n“உண்ணு நீர் வேட்டுவன் காண் உண்ணு நீர் ஊட்டி வா உண்ணு நீர் ஊட்டி வா\n உண்ணு நீர் வேண்டும்” என்றான்.\nஅவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்று நீர் கொண்டு வந்தாள். நீரை வாங்கிக் கொண்டே மெதுவாக “தயவு செய்து இது என்ன இடம்னு சொல்லுங்க ப்ளீஸ்”” லேசாக முன் கையைப் பற்றினான்.\n” என குயிலினும் இனிய குரலில் கூவினாள். அம்மா ஓடி வந்து கொஞ்சம் கோபமாக பார்த்து “என்ன\nபெண் கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டே“உண்ணு நீர் விக்கினான்” என்றதும் சிரித்து, இவன் முதுகை அன்பாக தடவிக் கொடுத்தாள். எவ்வளவு நல்ல அம்மா யாரோ பையனை தன் குழந்தை போல் எண்ணுகிறாளே யாரோ பையனை தன் குழந்தை போல் எண்ணுகிறாளே “ ரொம்ப தாங்க்ஸ் அம்மா “ ரொம்ப தாங்க்ஸ் அம்மா” என்று சொல்லி விட்டு, பெண்ணைப் பார்த்து மன்னிப்பு கேட்பது போலவும் , நன்றி தெரிவிப்பது போலவும் சிரித்தான்.\nஅவள் நாணமும், மகிழ்ச்சியுமாய் கன்னங்குழிய சிரித்து விட்டு, மெதுவாக “கள்வன் மகன்\nமரங்களுக்கிடையில் இருந்து ஒரு பெரியவர் வந்தார். நடுத்தர உயரமும், கொஞ்சம் கட்டு குட்டான உடல் வாகும், சதுர முகத்தில், கறுப்பும் , வெள்ளையும் கலந்த சுருள்தாடியுமாக, அசப்பில் ஏ.பி. நாகராஜனை நினைவு படுத்துகிற மாதிரி இருந்தார்.\nமூவரும் வணங்கினர்.அவர்களை ஆசிர்வதித்து விட்டு, கையில் இருந்த ஒலை நறுக்கை பார்த்து,\n கேளாய்” ���ன ஆரம்பித்து, ”நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என அருவி² விழுகிற தாளத்தின் ஓசையில் படித்து முடித்தார். மூவரும் மகிழ்ச்சியோடு அவரை மறு முறை வணங்கினர்.\nஇப்போது அனைவரும் அவன் இருக்கும் திசையை நோக்கினார்கள்.\n” என்றார் இவனைப் பார்த்து.\n கலிப்பா, வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா\n ஏதொ பாடல் சொல்லச் சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது. அவனுக்குத் தெரிந்த பாடல் எல்லாம் திரையிசைப் பாடல்கள்தான்.அதிலும் இப்போது நினைவுக்கு வருவது “எவண்டி உன்னை பெத்தான், பெத்தான்” பாட்டுதான். அதை பாடிவிட்டு இங்கிருந்து உயிரோடு போவதற்கான சாத்தியக் கூறு இருப்பதாகத் தெரியவில்லை.\nசட்டென்று மூளைக்குள் விளக்கு எரிந்தது. இது ஏதோ போட்டி சமாசாரம் ஆக இருக்குமோ ராமன் வில்லை ஒடித்து சீதையை கை பிடித்தது போல், பழங்காலத்தில் காளையை அடக்கி, கன்னியை மணம் புரிந்தது போல், இந்த ஏதோ ஒரு பாட்டைப் பாடினால் , இந்த பெண்ணை எனக்கு மண முடித்து தருவார்களோ ராமன் வில்லை ஒடித்து சீதையை கை பிடித்தது போல், பழங்காலத்தில் காளையை அடக்கி, கன்னியை மணம் புரிந்தது போல், இந்த ஏதோ ஒரு பாட்டைப் பாடினால் , இந்த பெண்ணை எனக்கு மண முடித்து தருவார்களோ அந்த பெண் வேறு இவனைப் பார்த்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். உற்சாகமானான். கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டான். அவர்கள் நால்வரும் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஏ.பி, நாகராஜன் கொஞ்சம் விரோதமாக பார்ப்பது போல இருந்தது. அவரைப் பார்த்ததும்,’அடச் சே இத்தனை நேரம் தோணாம போச்சே இத்தனை நேரம் தோணாம போச்சே அம்மாவும், அப்பாவும் அடிக்கடிப் போட்டுப் பார்த்து சிரிக்கும் திரு விளையாடல் தருமி நகைச்சுவைக் காட்சி அம்மாவும், அப்பாவும் அடிக்கடிப் போட்டுப் பார்த்து சிரிக்கும் திரு விளையாடல் தருமி நகைச்சுவைக் காட்சி அதில் கூட சிவாஜி விழிகளை உருட்டி, புருவங்களை நெறித்து, உதடுகளை அதிகமாக குவித்தும் , விரித்தும் உரக்க ஒரு கவிதை சொல்லுவாரே அதில் கூட சிவாஜி விழிகளை உருட்டி, புருவங்களை நெறித்து, உதடுகளை அதிகமாக குவித்தும் , விரித்தும் உரக்க ஒரு கவிதை சொல்லுவாரே அது என்ன என்ன அர்த்தம் என்பது நினைவில்லை, ஆனா பெண்களின் கூந்தலின் நறு மணத்தைப் பற்றி இருக்கும் என்று லேசாக ஞாபகம் இந்த பெண்ணின் கூந்தல் கூட நல்ல வாசனைய��கத்தானே இருந்தது இந்த பெண்ணின் கூந்தல் கூட நல்ல வாசனையாகத்தானே இருந்தது அவ கையைப் பிடித்த போது தெரிந்ததே அவ கையைப் பிடித்த போது தெரிந்ததே\nஆரம்பித்தான், “கொங்கு தேர் வாழ்க்கை”\nஅவர்கள் நால்வரும் சடக்கென முதுகை நிமிர்த்தி நேராக நின்றனர்.ஏ.பி. நாகராஜன் ஆவலாகப் பார்த்தார்.\n“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” அவர் சபாஷ்\n“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம்,…………, கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம்…….”\nமழைக்கால சென்னை நகரத் தெருக்களில் சிக்கிக் கொண்ட ஆட்டோ மாதிரி, அதற்கு மேல் போக மறுத்தது.\n“ம்….. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம்… காமம்,”\n எந்த வார்த்தையில் போய் சிக்கிக் கொண்டு நிற்கிறது கடவுளே என்னைக் காப்பாத்து\nஸ்…….ஸ்…… காதருகில் ஒரு வண்டு வேறு பறந்து இம்சித்தது. இடது கையை வீசி………..\nஃப்ரொஃபசர் மேல் அவன் கை பலமாக விழுந்தது. அவர் அதை லட்சியமே செய்யாமல், அவனை பரிசோதனை சாலை எலியை ஆராய்வது போலவும், தன் பெண்ணுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை எடை போடுவது போலவும் ஒரு கலப்படமான பார்வையாகப் பார்த்தார்.\nஅவர்கள் இருவரும் , இருட்டி கொண்டு வருகிற ஒரு மாலைப் பொழுதில், கடற்கரையில் , கிட்டத்தட்ட கடலைத் தொட்டு விடுகிற தூரத்தில் அமர்ந்திருந்தனர்.\n“சொல்லு பையா, என்ன உணர்கிறாய்\nஅவன் பேசுவதற்குள் அவசரமாக குறுக்கிட்டு\n“முதலில் நீ பார்த்ததை எல்லாம் வரிசையா சொல்லு , அப்புறம் நீ உணர்வதை”\n இதப் பற்றி என்ன நினைக்கிறாய் என்ன உணர்கிறாய்\n ஏதோ வினோதமான உணர்வு கலவையா இருக்கு நீங்க இந்த கண்ணாடியை எனக்கு மாட்டினதை மட்டும் பாக்கலைன்னா இது பாரலெல் யுனிவர்ஸா, டைம் வார்ப்பா நீங்க இந்த கண்ணாடியை எனக்கு மாட்டினதை மட்டும் பாக்கலைன்னா இது பாரலெல் யுனிவர்ஸா, டைம் வார்ப்பா இல்ல டைம் மஷின் பயணமா இல்ல டைம் மஷின் பயணமா புரியலயேன்னு குழம்பியிருப்பேன்” என்றான் , தலையை பிடித்துக் கொண்டே.\n“ ஒரு சமயம் தோணித்து, இது கிளவுட் அட்லஸ் பாத்த ஞாபகத்தில வந்த பல ஜன்மங்களைப் பத்தின எதாவது ஆழ்மன கனவுகளா\nசந்தோஷத்தில் விசில் அடித்தார் “கொஞ்சம் சரியான திசையில வந்திருக்க இன்னும் கொஞ்சம் யோசி\n“நீ சயன்ஸ் ஃபிக்ஷன் படமெல்லாம் பாக்கறது உண்டா\n‘இவரைப் பார்த்தால் சினிமாவெல்லாம் பார்க்கிற ஜாதியாகவே ���ெரியலேயே’(ஜாதி கெட்ட வார்த்தையாச்சே வேற ஏதாவது யோசிக்கணும்\n“நான் ரொம்ப வருஷத்துக்கு மின்னாடி Forbidden Planet னு ஒரு படம் பாத்தேன், நம்மளை காட்டிலும் மில்லியன் வருடங்கள் முன்னேறி இருக்கிற ஒரு வேற்றுக் கிரக சமுதாயம், எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லாரும் அடையணும்னு நினைக்கிற ஒரு ஆகச் சிறந்த, இறுதி கனவு இலக்கை எட்டியிருக்கு. அதாவது மனது என்கிற மாபெரும் சக்தியை வைத்தே எதை வேண்டுமானலும் பண்ணலாம்னு கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் நுட்பத்தில் எவ்வளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதைக் காட்ட ஒரு சின்ன உதாரணமா ஒரு மெஷினைக் காட்டியிருப்பார்கள், அது உன்னுடைய எண்ணங்களை ஒரு முப்பரிமாண பிம்பங்களாக மாற்றிக் காண்பிக்கும். அதை தலையில் மாட்டிண்டு எதையாவது யோசித்தால், அதை ஒரு முப்பரிமாண படம் போல நீ பாக்கலாம். இதைப் பத்தி யோசிக்க யோசிக்க எனக்கு அதோட சாத்தியக் கூறுகள், சுவாரசியமாகவும், புதுமையாகவும், சாஹசங்கள் நிரம்பியதாகவும் தோணித்து.என் இளமை பூரா அதப் பத்தியே நிறைய யோசிச்சுருக்கேன்”\n‘இளமையை வீணாக்கிட்டீங்களே ஃப்ரொஃபசர்’ என்று நினைத்துக் கொண்டான்.\n“அப்புறம் நான் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி டோக்கியோல ஃப்ரொஃபஸர் டாச்சியைப் பார்த்தேன். அவர் ஒரு ப்ரத்யேகமான கண்ணாடி ஒண்ணு வடிவமைத்திருந்தார், அதாவது மெய்யையும், மெய் நிகர்சனத்தையும் கலக்கக் கூடியதாக. இப்ப ஃபேஸ்புக் வாங்கிருக்கே oculus rift அதோட முன்னோடி முயற்சி மாதிரி ஒண்ணு\nஇந்த இரண்டையும் கலந்து நான் ஒண்ணு பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். நம்முடைய எண்ணங்கள் முடிவிலி. நம்முடைய அனுபவங்கள், நம்மைச் சுற்றி இருப்பவரின் அனுபவங்கள், நாம் படித்த கதைகள், பார்த்த சினிமாக்கள், கேட்ட விஷயங்கள், பயணங்கள், நம்முடைய கனவுகள், நாம பார்த்தே இராத, கேட்டே இராத இடங்களைப் பற்றிய , விஷயங்களைப் பற்றிய நம் கற்பனைகள் இப்படி எல்லாமா சேந்து நமக்குள்ள பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் ஆஃப் நினைவுகள் இதோட கொஞ்சம் வர்சுவல் ரியாலிடி சேர்த்தா கிடைக்கிறது எண்ணிப் பாக்கறதுக்கே பிரமிப்பு தட்டக் கூடிய எண்ணிக்கை.\nதிறந்த வாயை மூட கொஞ்ச நேரம் ஆயிற்று அவனுக்கு.\n இதுல நான் பார்த்த நியூயார்க் சப்வே உங்க ப்ரொக்ராம். நா பார்த்த தடியன் , கிழவர், குந்தவை என் எண்ணங்கள் ���ல்லையா” மற்ற அனுபவங்களில் எது தன் நினைவுகள் அல்லது எண்ணங்கள், எது அவரது என யோசித்தவன்,\nசட்டென்று தோன்ற கேட்டான், “ஆமா, நீங்க இத இது வரைக்கும் போட்டு பாக்கலையா” .அவர் கீழ்ப் பார்வையாக பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தார். பார்த்தால் அரை அசடு மாதிரி இருகிற ஃப்ரொஃபசர் தன்னை பரிசோதனை சாலை எலியாக பயன் படுத்திக் கொண்டிருக்கிற சாமர்த்தியம் கொஞ்சம் போல எரிச்சலூட்டியது.\n பாத்தேன், பல தடவை பாத்தேன் அதுல சில விஷயங்கள் சரியா ஒத்திசைவோட வரல.என்னுடைய எண்ணங்களும், நா தயார் பண்ணி வச்சிருக்கிற மெய் நிகர்சனமும் தாளம் பிசகி கசக்கு முசக்கு ஆகி, ஒரே களேபரம் அதுல சில விஷயங்கள் சரியா ஒத்திசைவோட வரல.என்னுடைய எண்ணங்களும், நா தயார் பண்ணி வச்சிருக்கிற மெய் நிகர்சனமும் தாளம் பிசகி கசக்கு முசக்கு ஆகி, ஒரே களேபரம் அதான் உங்கிட்ட முயற்சி செய்து பாத்தேன் அதான் உங்கிட்ட முயற்சி செய்து பாத்தேன் நீ சொன்னதைக் கேட்டதும் அப்பாடான்னு இருக்கு”\nஇவரை சர்வ சாதரணமாக தான் எடை போட்டதை நினைத்து குற்ற உணர்ச்சி மேலிட\n“நான் ஏதாவது செய்யணுமா சார்\nமுகத்தில் வியர்வை பளபளக்க, உற்சாகமும்,பரவசமும்,பதற்றமும், தடுமாற்றமும் கலந்த ஒரு அபாயகரமான விளிம்பு நிலையில் இருப்பவர் போல இருந்தார். உத்வேகத்தின் உச்சத்தில் வருகிற பித்து நிலை அவர் கண்களில் தெரிந்தது. இவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.\n நீ வெய்ட் பண்ணு” கையில் எடுத்தார்.\n வீட்டுக்குப் போய் போட்டுப் பாக்கலாமே” என்றான்.\n கொஞ்சம் வெய்ட் பண்ணு” அதை மாட்டியவாறே சொன்னார்.\nஅவரிடம் கேட்பதற்கு அவனுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன.\n கேளாய் –தெருவில் நாம் ஆடும்\nமணல் சிற்றில் காலின் சிதையா. அடைச்சிய\nகோதை பரிந்து,வரிப் பந்து கொண்டு ஓடி,\nநோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஒரு நாள்\nஅன்னையும், யானும் இருந்தேமா ‘இல்லிரே\nஉண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு,அன்னை\n‘அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்\nஉண்ணு நீர் ஊட்டி வா’என்றாள்; என, யானும்\nதன்னை அறியாது சென்றேன்;மற்று ,என்னை\nவளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு\nஇவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா\nஅன்னை அலறிப் படர்தர, தன்னை யான்\n‘உண்ணு நீர் விக்கினான்’;என்றேனா, அன்னையும்\nதன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்\nகடைக் கண்ணால்கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்\nஒளிரும் வளை அணிந்த பெண்ணே கேள் முன்னே நாம் தெருவில் செய்த மணல் வீட்டை சிதைத்து, சூடிய பூக்களைப் பிடித்து இழுத்து, விளையாடிய பந்தை பிடுங்கிக் கொண்டு ஓடியவன், ஒரு நாள் நானும் , தாயும் வீட்டில் இருக்கும் வேளையில் வந்து “வீட்டில் உள்ளோரே தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள்” என்றான். அம்மாவும் “ பொன் நகை அணிந்த பெண்ணே தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள்” என்றான். அம்மாவும் “ பொன் நகை அணிந்த பெண்ணே தண்ணீர் கேட்கிறான் பார் கொடு” என்றாள்.அவன் எண்ணம் அறியாது நானும் நீர் கொண்டு சென்றேன், அவன் என் வளை அணிந்த முன் கை பற்றி அழுத்த நான் வலியில் “அம்மா தண்ணீர் கேட்கிறான் பார் கொடு” என்றாள்.அவன் எண்ணம் அறியாது நானும் நீர் கொண்டு சென்றேன், அவன் என் வளை அணிந்த முன் கை பற்றி அழுத்த நான் வலியில் “அம்மா இவன் செய்ததைப் பார் “என்றேன்.. அம்மா ஓடி வர, நான் “அவன் நீர் குடிக்கும் பொழுது விக்கினான் “என்றேன். அம்மவும் அவன் முதுகை நீவி விட அந்த திருட்டுப் பயலோ என்னைக் கடை கண்ணால் கொல்வது போல் பார்த்து சிரித்தான்.\n² கலிப்பா அருவி விழுகிற தாள ஓசை கொண்டது.\nNext Next post: தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 5\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ���-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துற��� தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள�� ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினு���ா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜ��. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ட���சம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:54:42Z", "digest": "sha1:TW5YVNM6CSFEZ7LA4SRNJIMBRCEBVAUG", "length": 6394, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரைக்கு தமிழ் விக்கிபீடியாவின் மெய்யறிதன்மை கொள்கைக்கு அமைய ஆதாரங்கள் சேர்க்கப்படவேண்டும். --Natkeeran 03:10, 7 மார்ச் 2007 (UTC)\nஅந்திவான், செவ்வான், நீலவான் போன்று “வெள்ளைவான்” எனும் சொல் வெள்ளை நிற வானத்தைக் குறிப்பதாகவே இருக்கின்றது. தவிர இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் மக்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சொல்லாகவே இந்த \"வெள்ளை வேன்\" எனும் சொல் இருக்கின்றது. இதில் “வேன்” எனும் சொல் தமிழல்லாதப் போதும் இன்றைய இலங்கை தமிழ் மக்களின் பயன்பாட்டில் “வெள்ளை வேன்” என்பது ஒரு சுட்டுப்பெயராகவே மாறியுள்ளது. எனவே கட்டுரையில் வெள்ளை வேன் குழு என்று குறிப்பதே பொருத்தமானதாகும். நன்றி --HK Arun 11:33, 11 பெப்ரவரி 2009 (UTC)\nஇலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்[தொகு]\nதலைப்பு மிகவும் பொதுவாக உள்ளது. பொருத்தமான தலைப்புக்கு மாற்றப்பட வேண்டும்.--சிவகும��ர் \\பேச்சு 18:13, 1 ஜூலை 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2014, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80-2781", "date_download": "2019-12-15T12:52:25Z", "digest": "sha1:HRWNPXSAN5ZO62AQVFCCISMKAPCQ5M27", "length": 7252, "nlines": 148, "source_domain": "www.tamiltel.in", "title": "+2 மாணவர்களின் வெற்றி சதவீதம் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\n1. கன்னியாகுமரி – 95.7 சதவீதம்\n2. திருநெல்வேலி – 94.76 சதவீதம்\n3. தூத்துக்குடி – 95.47 சதவீதம்\n4. ராமநாதபுரம் – 95.04 சதவீதம்\n5. சிவகங்கை – 95.07 சதவீதம்\n6. விருதுநகர் – 95.73 சதவீதம்\n7. தேனி – 95.11 சதவீதம்\n8. மதுரை – 93.19 சதவீதம்\n9. திண்டுக்கல் – 90.48 சதவீதம்\n10. ஊட்டி – 91.29 சதவீதம்\n11. திருப்பூர் – 95.2 சதவீதம்\n12. கோவை – 94.15 சதவீதம்\n13. ஈரோடு – 96.92 சதவீதம்\n14. சேலம் – 90.90 சதவீதம்\n15. நாமக்கல் – 94.37 சதவீதம்\n16. கிருஷ்ணகிரி – 85.99 சதவீதம்\n17. தர்மபுரி – 90.42 சதவீதம்\n18. புதுக்கோட்டை – 93.01 சதவீதம்\n19. கரூர் – 93.52 சதவீதம்\n20. அரியலூர் – 90.53 சதவீதம்\n21. பெரம்பலூர் – 96.73 சதவீதம்\n22. திருச்சி – 94.65 சதவீதம்\n23. நாகை – 86.80 சதவீதம்\n24. திருவாரூர் – 84.18 சதவீதம்\n25. தஞ்சாவூர் – 90.14 சதவீதம்\n26. விழுப்புரம் – 89.47 சதவீதம்\n27. கடலூர் – 84.63 சதவீதம்\n28. திருவண்ணாமலை – 90.67 சதவீதம்\n29. வேலூர் – 83.13 சதவீதம்\n30. காஞ்சிபுரம் – 90.72 சதவீதம்\n31. திருவள்ளூர் – 87.44 சதவீதம்\n32. சென்னை – 91.81 சதவீதம்.\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nஎன்ன இனிமே தான் கத்திரி வெயிலா\nஅக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில்…\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆ��ு’. குறளரசன் இசையமைத்து வரும்…\nஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி\nமுதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\nசென்னை:’மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல்,…\nஇராசிச் சக்கரத்தில் மேட ராசியில் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2016/02/", "date_download": "2019-12-15T13:26:35Z", "digest": "sha1:5BAVICBEXBIHDBWCJXSEENN4DV7ZXH6F", "length": 4319, "nlines": 128, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: February 2016", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஅன்புள்ள கணியர்கள் அனைவருக்கும் வணக்கம், உத்தமம் சார்பாக பிப்ரவரி 5, 6 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு நடைபெற இருக்கின்ற தமிழ்க் குறுஞ்செயலி மாநாட்டில் அனைத்து உறுப்பினரகளும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nதமிழ்க் குறுஞ்செயலி மாநாடு 2016 - INFITT mobile ph...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:39:40Z", "digest": "sha1:DWDBJJTOFULZDBAWO5QAIHBQDVLMDK7M", "length": 24781, "nlines": 172, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "ரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nஎப்படியாவது இந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதை நிறுவனங்கள் துடிக்கின்றன. குறிப்பாக மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத���தை உயர்த்துவதற்காக பல்வேறு தகிடுதத்த வேலைகளை செய்து வருகின்றன.\nஇந்நிறுவனங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அரசும் பல்வேறு அழுத்தங்களை இந்திய அரசுக்கு தருவதால் நமது அரசும் பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும்போக்கை கடைபிடித்து வருகிறது.\nஇதேபோக்கைக்தான் 60களில் பசுமை புரட்சி என்ற பெயரில் இந்தியா கடைபிடித்தது. அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம் ஏராளமான கோடிகள் செலவழிக்கப்பட்டு ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும், வெளிநாட்டு விதைகளும் இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.\nமரபு சார்ந்த விவசாயம் படிப்படியாக அழிக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்த ஆயிரக்கணக்கான மரபு விதைகள் அழித்தொழிக்கப்பட்டன.\nபசுமை புரட்சி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இயற்கை விவசாய ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு காட்டினர். ஆனால், அந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் ரசாயன உரத்தையும், பூச்சி மருந்தையும் பயன்படுத்தும் விவசாயம் வளர்த் தெடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய விவசாயிகளின் வாழ்வு முன்னேற்றம் அடைந்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nஇந்நிலையில் மரபணுமாற்று விதைகளை அனுமதிப்பதில் இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.\nஏற்கனவே பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரிய விதைகள் விதைக்கப்பட்டதால் நமது மண், நஞ்சாகி உள்ளது. மேலும் இந்த விதைகளால் அதிக அளவு நீரும், அதிக அளவு உரமும் செலவானதால் பெரும் பொருளாதார இழப்புகள் இந்தியாவுக்கு ஏற்பட்டன. இதன் பிறகாவது இந்திய விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்புவதற்கு நமது அரசு முனைப்பு காட்டியிருக்க வேண்டும்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இயற்கை விவசாயம் பசுமை புரட்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டது. இந்த பசுமை புரட்சி எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்க முடிந்தது 40 ஆண்டுகள் கூட நீடிக்க முடியவில்லை. அதற்குள் மண்ணை மலடாக்கி விட்டது.\nபசுமை புரட்சிக்கு ஆதரவு அளித்த நவீன விவசாய தொழில்நுட்ப வல்லுனர்கள், இந்த பிரச்சனைக்கு மாற்றுத்தீர்வாக இயற்கை விவசாயத்தை சொல்லாமல், மரபணு மாற்று விவசாயத்தை சொல்கின்றனர். இது ரசாயண உர விவசாயத்தைவிடவும் மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் இ���ற்கை விவசாய நிபுணர்கள்.\nபிடி பருத்தி எனப்படும் மரபணுமாற்று பருத்தியை விதைத்த மகாராஷ்டிர விவசாயிகள் என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது நமக்கு தெரியும். மகசூல் அதிகம் கிடைக்காததால் கடன் தொல்லைக்கு ஆளாகி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை கண்டபிறகும் மரபணு மாற்று விவசாயத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பது ஏனென்று புரியவில்லை.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய��ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்கள���ம் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்\nகுறைந்து வரும் காகிதபண பயன்பாடு\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nகுறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nமியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nநிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/08/28-2018.html", "date_download": "2019-12-15T12:34:44Z", "digest": "sha1:5TVGRJSJWR2A4WQEGSETDBU5UVUNNIX4", "length": 16727, "nlines": 41, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28 வது பேராளர் மாநாடு-2018 | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28 வது பேராளர் மாநாடு-2018\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28 வது பேராளர் மாநாடு-2018\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28 வது பேராளர் மாநாடு கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.\nகடந்த வெள்ளிக்கிழமை(03) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்ற கட்டாய உச்சபீட கூட்டத்தில் மீண்டும் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தெரிவை அங்கீகரிக்குமுகமாக பேராளர்கள் ஒருமித்த குரலில் தக்பீர் முழங்கினர்.\nதலைவர் ரவூப் ஹக்கீம் பேராளர்களின் அங்கீகாரத்தினை நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, அக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கட்சியின் பதவிநிலை அலுவர்களை பிரகடனம் செய்தார்.அதில் கட்சியின் தவிசாளராக ஏ.எல்.அப்துல் மஜீத், செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,பொருளாளராக எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரும் மேலும் ஏனைய பதவிநிலை அலுவலர்களும் அறிவிக்கப்பட பேராளர்கள்அதனை அங்கீகரித்தனர்.\nதொடர்ந்து கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரினால் ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் பிரதானமாக கட்சி எதிர்நோக்கிய முக்கியஅரசியல் சவால்கள��ம்,நெருக்கடிகளும் எடுத்துரைக்கப்பட்டன. முக்கியமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் மாகாண சபை சட்டமூலத்தின் போது, அதனை சாணக்கியமாக எதிர்கொண்ட விதம் குறித்து வித்துரைக்கப்பட்டது. அத்தோடு கட்சியின் ஸ்தாபகத்தலைவர் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாறை நகரிலும் தற்போதைய தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்திலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவன்முறைகள் முஸ்லிம்களின் குரலாகிய காங்கிரசை ஒடுக்குவதற்காக செய்யப்பட்ட சதிநடவடிக்கைகள் என்பதை தெளிவு படுத்தி கூறினார்.\nகடந்த ஒரு வருட காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் பலத்த சவால்களை முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுத்து சாமர்த்தியமாக வென்றெடுத்தது.சமூகம் தொடர்பில் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைவர் ரவூப் வெற்றிகண்டுள்ளார் என்கிறார்.\nஏனைய கட்சிகளை பார்க்கிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவமானது என்பதனை அதன் வெளியீடான \"சாட்சியம்\" சஞ்சிகையானது சான்று பகர்கின்றது. கட்சியின் எல்லா வகையான செயற்பாடுகளையும் சாட்சியம் பதிந்து வருகின்றது. இது வேறு எந்த கட்சிகளுக்கும் இல்லாத சிறப்பம்சமாகும். \"சாட்சியம்\" சஞ்சிகையின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களின் தனித்துவமான கட்சியானது எவ்வாறான செயற்பாடுகளை ஆண்டுதோறும் நடாத்தி வருகின்றது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது எனவும் நிஸாம் காரியப்பர் மேலும் கூறினார்.\nஇங்கு வரலாற்று சிறப்புமிக்க உரையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்த்தினார்\nமாகாண சபை சட்டத்திருத்தமானது ஆட்சியில் இருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் இரவோடு இரவாக பாராளுமன்ற சட்ட விதிகளை மீறி எங்களுக்கு தெரியாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமாகும். அந்த பிரேணை எங்களுக்கு தெரியாமல் தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது நாங்கள் எங்களது பலமான எதிர்ப்பினை தெரிவித்தோம். அப்போது இந்த நாட்டின் தலைமை வெளிநாட்டிலிருந்து எம்மோடு கதைத்தது இதில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவதாக வாக்களித்தது.ஆனால் இன்று அவற்றை உதாசீனம் செய்து கதைக்கின்ற போது இந்த நல்லாட்சியை கொண்டுவர ஒன்றிணைந்த சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்கு எதிரான ஆதரவினை தேடவிருக்கின்றோம். அதிலே நாங்கள் வெற்றியும் காண்போம் என்பதனை சொல்லிவைக்க விரும்புகிறோம்.\nஏனென்றால் இந்த சமூகத்தின் எதிர்காலம்,இந்த இயக்கத்தின் எதிர்காலம் என்பனவற்றை கேள்விக்குறியாக்குகின்ற விடயங்களில் ஒருநாளும் நாம் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய தயாரில்லை என்பதனை பலமான செய்தியாக நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். மாகாண சபைகள் தொடர்பில் பிரிக்கப்பட்டுள்ள தொகுதியானது முஸ்லிம்களையும்,மலையக தமிழர்களையும் பாதிக்கின்ற வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களினதும்,மலையக தமிழர்களினதும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவடையும் என்பதையும் மிகத்தெளிவாக நாங்கள் கூறியிருந்தும் இவற்றுக்கான தீர்க்கமான முடிவினை இந்த ஆட்சி எங்களுக்கு தர வேண்டும்.\nசிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் மற்றும் ஆன்மீகத்தலைமைகள் என பலதரப்பினராலும் மாகாண சபை தொடர்பிலான புதிய தேர்தல்முறையானது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை பரிசீலனை செய்யாமல் காலம் கடத்துகிறது இந்த அரசாங்கம். எங்களுக்கு அவர்சமாக தேர்தல் தேவை. இதுவரைக்கும் கலைக்கப்பட்டுள்ள பல மாகாணசபைகளின் கால எல்லையானது பல மாதங்களாக முடிவுற்ற நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் இன்னும் மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வருகின்றது. இந்த நிலையில் புதிய தேர்தல் முறையை பேசிப்பேசியே தேர்தலை பிற்போடுகின்ற வேலை செய்கிறார்கள். சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை சமூகத்தின் மீதான அடிமை சாசனம் எழுத முனையும் இந்த வேலையை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த பொது எதிர்கட்சியுடன் எதிர்வரும் வாரங்களில் பேச இருக்கின்றோம். அவர்களது ஆதரவினையும் பெற்று இந்த திட்டத்தினை தோல்வியடைய செய்யவிருக்கின்றோம்.எங்களுக்கு வேறு மாற்று வழி கிடையாது. எமது மக்களை பலிக்கடாவாக்கவும் முடியாது. எங்களது சமூகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய தேர்தல் முறையின் மூலம் பலி கொடுக்கவும் நாங்கள் தயாரில்லை. அத்தோடு காலத்தை வீணடித்து மாகாண சபைத்தேர்தலை பிற்போடுகின்ற இந்த நிலவரத்தை இனி ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும் என்பதனை அழுத்தமாக சொல்லுகின்ற வகையில் எங்களது நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் இருக்கும்.\nஎல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழுவில் சபாநாயகர் கடந்த வாரம் என்னையும் நியமித்துள்ளார். இது ஒரு கண்துடைப்புக்காகவும்,என்னை சமாளிக்கவும் செய்யப்பட்டதாகும்.இதற்க்கு நான் தயாராக இல்லை உடனடியாக அதிலிருந்து இராஜனாமா செய்ய நான் தயாராகிக்கொண்டு இருக்கின்றேன். இது தொடர்பில் பிரதமரிடம் நான் தெளிவாக கூறியிருக்கிறேன். இந்தக்குழுவில் இருந்து கொண்டு ஏற்கனவே பிரிக்கப்பட்ட எல்லைகள் தொடர்பில் செய்வதற்கு ஒன்றுமில்லை.ஏழு உறுப்பினர்களை மட்டுமே அம்பாறை மாவட்டத்தில் பெற முடியும், தொகுதி பிரிப்பில் குளறுபடி, இலகுவாக ஒரு உறுப்பினரை பெறக்கூடியளவில் செறிவாக வாக்குகளை கொண்ட பிரதேசங்களில் ஒரு உறுப்பினரையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை, போதியளவு தொகுதிகளை உருவாக்க முடியாத சிக்கல்,இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்ட முடியாத நிலையில் இந்த மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாயின் சிதறிவாழுகின்ற முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் பாரியளவில் தமது பிரதிநிதிகளை மாகாண சபையில் இழக்க வேண்டியிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/03/blog-post_6.html", "date_download": "2019-12-15T13:55:55Z", "digest": "sha1:SB7RMQKOBQ7T4J2D5NAQBRD2OU55M6QD", "length": 4477, "nlines": 35, "source_domain": "www.thuruvamnews.com", "title": "துருக்கி கவிஞர் மௌலானா ரூமியின் 'மஸ்னவி' கவிதைத் தொகுப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழா | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL துருக்கி கவிஞர் மௌலானா ரூமியின் 'மஸ்னவி' கவிதைத் தொகுப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழா\nதுருக்கி கவிஞர் மௌலானா ரூமியின் 'மஸ்னவி' கவிதைத் தொகுப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழா\nபுகழ்பெற்ற துருக்கி கவிஞர் மௌலானா ரூமி அவர்கள் எழுதிய 'மஸ்னவி' கவிதைத் தொகுப்பின் தமிழ் மொழி வெளியீட்டு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை (03) குருணாகல், வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nபஹீமிய்யா பேரவையின் ஏற்பாட்டில��� நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரவையின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய ஹாஜா பஹீமுல்லாஹ் ஷாஹ் ஜிஸ்திய்யுள் காதிரி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இது இடம்பெற்றது.\nசங்கைக்குரிய அப்துல் அஸீஸ் மௌலானா நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.\nஇந்திய கலாசார நிலையத்தின் துணைத்தலைவர் அல்ஹாஜ் முஹம்மத் மஃரூப் அவர்கள் நிகழ்வில் ' மஸ்னவியின் மெய்யியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மஸ்னவி பதிப்பாளர் அப்ழலுல் உலமா மௌலவி அபூதாஹிர் மஹ்ழரி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 6 பாகங்களாக பிரசுரிக்கப்பட்ட மஸ்னவி தொகுப்பை அப்துல் அஸீஸ் மௌலானா அதிதிகளுக்கு வழங்கி வைத்தார். மௌலவி செய்ஹ் அப்துல்லா ஜமாலி அவர்கள் உரையும் நிகழ்வில் இடம்பெற்றது.\nஹொங்கொங்கை சேர்ந்த அஹமத் ஸாலிஹ் மற்றும் ஷாஹூல் ஹமீத் ஆகியோரின் கஸீதாக்களும் நிகழ்வில் இடம்பெற்றன. புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் குழுவைச் சேர்ந்த சாஜித் கானின் இசையும் இடம்பெற்றது. இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.\n(பஸ்ஹான் நவாஸ், கஹட்டோவிட்ட ரிஹ்மி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/enai-noki-paayum-thota-official-trailer-released", "date_download": "2019-12-15T13:13:20Z", "digest": "sha1:MKJJRNWJX4KPLAQMPDG3ZPWCOZ5VCXRP", "length": 5884, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கனவா, திரையா, நிஜமா?\" - மீண்டும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' டிரெய்லர்! | Enai Noki Paayum Thota Official trailer Released", "raw_content": "\n\" - மீண்டும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' டிரெய்லர்\nஒருவழியாக செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸுக்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n`எனை நோக்கிப் பாயும் தோட்டா’ இப்படியொரு படத்தை இயக்கப்போகிறேன் என்று கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு வெளியிட்டபோது 2013 இருக்கும். இதையடுத்து 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹி��்டானது.\n பட் படம் எப்போ சார் வரும்’ என்று கேட்காத ஆட்கள் இல்லை. எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டு, படக்குழு படத்தை வெளியிடாமல் பல சிக்கல்களுக்குள் சிக்கித்தவித்தது. படம் நிச்சயம் வெளிவரும் என்றெல்லாம் கூறப்பட்டாலும், ரசிகர்களின் நம்பிக்கை குறைந்துகொண்டேபோனது. இந்நிலையில், ரசிகர்கள் இழந்த உற்சாகத்தை மீட்டுகொடுக்கும் விதமாக, மீண்டும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965000/amp?ref=entity&keyword=Subramanian%20Swamy", "date_download": "2019-12-15T12:56:48Z", "digest": "sha1:QH7U4K4GDHYXMNJP7SHATGI445MICTQZ", "length": 9588, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி க��்னியாகுமரி புதுச்சேரி\nசோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு\nஷோலிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில்\nசோளிங்கர், அக்.31: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணிக்காக கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு 6 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014ம் ஆண்டு மறுமதிப்பீடு செய்து 9.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ரோப்கார் அமைக்கும் வரைபடத்தை பார்வையிட்டார். பின்னர் மலைகளில் இருந்து வழிந்தோடும் மழைநீரை சேமிக்கும் வகையில் சிறிய தடுப்பணைகளை கட்ட வேண்டும். இங்கு குரங்குகள் அதிகமாக உள்ளதால் மலைகளை சுற்றி பழ மரச்செடிகளை நடவேண்டும். ரோப்கார் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஆர்டிஓ இளம்பகவத், கோயில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், பேரூராட்சி செயல்அலுவலர் செண்பகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nகணியம்பாடி அருகே ஆசிரியர் இடம் மாறுதலை வாபஸ் பெற வேண்டும்\nகடை ஞாயிறு விழாவையொட்டி மார்கபந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆர்டிஓ ஆய்வு\nவேலூர் வடக்கு காவல் நிலைய பகுதிகளில் 69 லட்சம் மதிப்பில் 300 அதிநவீன கேமராக்கள்\nவேலூர் ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சியில் 3 மாத சம்பளம் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம்\n44.61 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக தற்காலிக பஸ் நிலையம் அமையும் இடங்கள் ஆய்வு\nவேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்\nதந்தைக்கு விபத்து நடந்ததாக கூறி மாணவியை பலாத்காராம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு அடி, உதை\nவாட்ஸ்அப் வைரலால் பரபரப்பு பள்ளி வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nவேலூர்- அரக்கோணம் இடையே 16ம் தேதி முதல் மெமு மின்சார ரயில் இயக்கம்\nஒரு மாத பரோல் நாளையுடன் முடிகிறது வேலூர் சிறையில் பேரறிவாளன் மீண்டும் அடைப்பு\n× RELATED புதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T13:04:30Z", "digest": "sha1:KWJ5AMDNNTWXMMGFKSHQ2Q2CY2ZJKXTN", "length": 151120, "nlines": 2054, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தில்லி இமாம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு\nராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு\nபாகிஸ்தான் உளவுப்படை முசபர்நகர்முஸ்லிம்களைசந்திக்கிறது: காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், ‘உ.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்பு கொண்டு பேசியது‘ என்றார். ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக, வன்முறையில் ஈடுபட அவர்களை ஊக்குவித்ததாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது’ என்று ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nசோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்\nமுஸ்லிம்தலைவர்களின்கண்டனம், எதிர்ப்புமுதலியன: முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத் மௌலானா மதனி என்ற உலிமா-இ-ஹிந்த் முஸ்லிம்மத தலைவர், “ராஹுல் மிகவும் பொறுப்பற்றமுறையில் பேசியுள்ளது கண்டிக்��த்தக்கது. உண்மையில் அத்தகைய விசயங்கள் அரசியல் ஆக்கக் கூடாது. ஒருவேலை அத்தகைய விவரம் அவருக்குக் கிடைத்திருந்தாலும் இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பது, முறையற்றதாகும்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[1]. மௌலானா கல்பே சாதிக் என்ற இன்னொரு முஸ்லிம்மத தலைவர் அதனைக் கண்டித்து, போடியின் கருத்தை ஆதரித்து, “மோடியிடத்தில் அம்மாதிரியான மாற்றத்தை நாங்கள் காண நேர்ந்தால், 2002ஐ மறந்துவிடும்படி, முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வோம்”, என்றும் கூறியிருந்தார்[2]. ஆஸம் கானே, ஐ.எஸ்.ஐ தொடர்பு கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா என்று கேட்டார்[3]. கே.எம். செரிப் என்ற பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியாவின் தலைவர், “காங்கிரஸ் தனது திட்டத்தின் மூலம், பிஜேபியையும் மிஞ்சுகிறது”, என்று கமென்ட் அடித்தார்[4]. உடுப்பியில் குலாம் மொஹம்மது என்ற ஜனதா தள் (செக்யூலர்) மாவட்டத் தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்[5]. முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும், ராகுலின் பேச்சு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அத்கப்படுத்துவதாக கவலைக் கொண்டுள்ளனர்[6].\nகுல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா\nமோடியின்கேள்விகள்: மோடி, “இளவரசர் ஐ.எஸ்.ஐ முஸ்லிம்களை தொடர்பு கொள்ளும் வரை என்ன செய்து கொண்டிருந்தார் அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் ஐ.எஸ்.ஐ அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் ஐ.எஸ்.ஐ அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா”, என்றும் கேட்டிருந்தார்[7]. அதுமட்டுமல்லாது, அரசில் எந்த பதவியும் வகிக்காமல்,வெறும் கட்சியின் துணைத்தலைவர் என்ற நிலையில் இருக்கும் போது, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், எவ்வாறு அவரிடத்தில் அத்தகைய ரகசியமான தகவலை சொல்லமுடியும், அந்த முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா, என்று கேட்டிருந்தார். இதற்குள் எதிர்பார்த்தபடி, உள்துறை அமைச்சகம் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டதாம்[8]. உத்திரபிரதேச அரசும் அவரது பேச்சை மறுத்து, பதிலுக்கு நூற்றுக் கணக்கான குஜராத்தியர் அங்கு வந்து கலவரத்தி��் ஈடுபட்டனர் என்றது. இந்த கண்டுபிடிப்பை, பேனி பிரசாத் வர்மா என்பவர் செய்துள்ளார்[9].\nசோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ\nதலைமைதேர்தல்கமிஷனில்புகார், நோட்டீஸ்: பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர். ‘சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிட கான்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் கோர்டில் சமஜ்வாடி கட்சி தலைவர் பர்ஹான் லரி, “ராகுலின் பேச்சு முஸ்லிம்களின் மனங்களை பாதிப்பதாக உள்ளது”, என்று பிரபுல்ல கமல், தலைமை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் கொடுத்தார். இதுதவிடர வணிக சங்கத்தலைவர் ஞானேஸ் திவாரி மற்றும் சமூக சேவகர் மொஹம்மது இஸ்லாமுத்தீன் என்பவர்களும் அதே கோர்ட்டில் புகார் கொடுத்துள்ளனர்[10]. இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, ‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது.\nசோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்\nராகுல்பதில்அளிக்கமேலும்அவகாசம்கேட்டது: தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், ‘பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது[11].இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், 08-11-2013 காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது[12].\nமதஉணர்வுகளைத்தூண்டவில்லை[13]: “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையி��் நான் பேசவில்லை” என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. யாருடைய மனதையோ மத உணர்வுகளையோ தூண்டும் வகையில் பேசவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. எனவே, அது தொடர்பான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினேன். எந்த இடத்திலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிராகரிக்க வேண்டும்‘ என்று ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.\nஉரியநடவடிக்கை– தேர்தல்ஆணையம்: ராகுல் காந்தியின் கடிதம் கிடைத்த தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அவரது விளக்கத்தை ஆணையம் உரிய முறையில் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று சம்பத் கூறினார். ஊடகக் காரர்கள் அக்கடிதத்தில் என்ன இருந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ஏற்கெனவே என்.ஐ.ஏ, சிபிஐ முதலியவை காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது என்று பரந்த புகார் உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் உண்மையில் செயல்படுவாரா இல்லையா என்று சந்தேகத்தில் தான் உள்ளது. ராகுலின் மீது நாட்டில் பல இடங்களில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், போலீஸ் என்று புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் இப்புகாரை நிராகரித்து விட்டால், மற்ற குற்றப் புகார்களும் அடிபட்டு விடும். முன்பு இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, ராகுலுக்கு ஏற்படுமா, அவ்வாறு ஏற்பட சோனியா விட்டுவிடுவாரா என்று ஆராயத்தக்கது.\nகுறிச்சொற்கள்:ஆதரவு, ஐ.எஸ்.ஐ, கரிசனம், கெஞ்சல், கொம்க்சல், தாஜா, தீவிரவாத அரசியல், தீவிரவாத ஏற்றுமதி, பரிவு, பாகிஸ்தான், முஸ்லீம்கள் ஜமாத், மைனாரிடி, மௌதானி, மௌலானா, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ���வ்வாத், ராகுல், விருப்பம்\nஅகிலேஷ், ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், ஆதாரம், இந்திய விரோதி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எண்ணம், கரிசனம், கலவரம், காங்கிரஸ், காப், கெஞ்சல், கொஞ்சல், சமரசம், சல்மான் குர்ஷித், சித்தாந்தம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, ஜாட், ஜாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தாஜா, தில்லி இமாம், பரிவு, பாகிஸ்தான், பாதுகாப்பு, பிஜேபி, புகார், மதவாதி, மதவெறி, மைனாரிடி, மௌதானி, மௌலானா, மௌலானா கல்பே சாதிக், ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்���ோல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோன���யா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ கா��்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்\nகருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்\n: காங்கிரஸ்-திமுக நாடகத்தை ஆங்கில ஊடகங்கள் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளன. குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் நன்றாகவே வெளிப்பட்டு விட்டது[1]. “பர்ஸ்ட் போஸ்ட்” என்ற இணைத்தளம் எப்படி மணித்துளிகளாக நாடகம் அரங்கேறியுள்ளது என்பதனைக் காட்டியுள்ளது[2].\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ் தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ் தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nஐக்கிய நாடுகள் சபை ஓட்டெடுப்பிற்கு முன்பாக பார்லிமென்ட் ஏ��ாவது தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் மறுபரிசீலினை செய்வோம் (Will reconsider if Parliament passes resolution ahead of UN vote: DMK ): அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதில், UPA ஏதாவது செய்தால், திமுக அமைதியாகி விடும், ராஜினாமா புஸ்ஸாகி விடும் என்ற கருத்தும் நிலவுகிறது[6]. மார்ச் 22 அன்று தீர்மானம், ஓட்டளிப்பற்கு வருவதால், திமுக இத்தகைய நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக மற்ற கூட்டணி கட்சிகள் கூறுகின்றன[7].\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இஸ்லாம், உள்துறை அமைச்சர், கருணாநிதி, கலாச்சாரம், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜெயலலிதா, தீவிரவாதம், பாகிஸ்தான், பேனி, முஸ்லீம்\nஅன்சாரி, அப்சல் குரு, அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அருந்ததி ராய், அவதூறு, உடன்படிக்கை, உண்மை, உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஓட்டு, ஓட்டு வங்கி, ஜம்மு, ஜிஹாத், தில்லி இமாம், துரோகம், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பரம்பரை எதிரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம்: முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[1]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[2] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறத��� என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[3]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.\nயார் இந்த சாஹி இமாம் புகாரி இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய்தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.\nகுடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இரு���்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[6].\nஇமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[7]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் இது “செக்யூலரிஸம்” ஆகுமா பஞ்சாபில் கூட சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[8]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.\n“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[9]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.\nஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[10], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[11]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[12]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது.\nகாந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[13]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன\nகுறிச்சொற்கள்:அஸம் கான், ஆர்.எஸ்.எஸ், இமாம் புகாரி, உத்தர பிரதேசம், உபி, உமா பாரதி, ஒசாமா, ஓட்டு வங்கி, கட்டளை, கல்யாண், திக்விஜய் சிங், தில்லி இமாம், தில்லி சாஹி இமாம், பிஜேபி, பின் லேடன், புகாரி, மதம், மதவாதம், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம் ஓட்டு வங்கி, யாதவ், லேடன்\nஅரசியல், ஆர்.எஸ்.எஸ், உபி, ஓட்டு, ஓட்டு வங்கி, தில்லி இமாம், பிஜேபி, மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nகாமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருது��ோள்கள் (8)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-15T12:52:07Z", "digest": "sha1:XCQLY7XDO2WZVTKZT6CRWMUGSK2XZECR", "length": 48090, "nlines": 163, "source_domain": "uyirmmai.com", "title": "சிறுபான்மையினர்: இந்திய தேசியத்தின் ‘மற்றமை’ திராவிட / தமிழ் தேசியத்தின் ‘தன்னிலை’ – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nசிறுபான்மையினர்: இந்திய தேசியத்தின் ‘மற்றமை’ திராவிட / தமிழ் தேசியத்தின் ‘தன்னிலை’\nமே 2019 - சுப.குணராஜன் · கட்டுரை\n2014 தேர்தலில் ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி எனும் கோஷங்களோடு களமிறங்கினார், குஜராத்தின் மூன்று முறை முதல்வர் நரேந்திர மோடி அதற்கு முன்னராகவே அவரது தளபதியான அமித் ஷா, இஸ்ரத் ஜகான் போலி என்கௌண்டர் வழக்கில், கொலை குற்றஞ்சாட்டப்பட்டு குஜராத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் பூர்வாங்க வேலையில் இறக்கப்பட்டிருந்தார். மோடியின் அயல்நாட்டு வங்கிகளிலிருக்கும் கருப்புப் பணம் முழுவதும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், பதினைந்து லட்சம் போடப்படும் என்ற இமாலயப் பொய்யை நம்பிய எளிய மனிதர்களும், இந்தியாவை ‘குஜராத் மாடலில்’ பெரிய வல்லரசாக்கி விடுவாரென நம்பிய எல்லாம் தெரிந்த மூடர்களும் இந்துத்துவ அடிப்படைவாதிகளும் கூடி அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். ஐந்து ஆண்டுகால ஆட்சி அலங்கோலம் அவர்களை மீண்டும் துவக்கநிலைக்கே தள்ளியிருக்கிறது. ஐந்தாண்டு சாதனையாகச் சொல்ல ஏதுமற்றவர்களின் இலக்கு மீண்டும் தங்களது காலங்காலமான ‘மற்றமை’மீதானதாக மீண்டிருக்கிறது.\n2019 பாராளுமன்றத் தேர்தல் களம்: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள்:\n1) அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி.\n2) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன விதி எண் 370 நீக்கப்படும். காஷ்மீரில் சொத்��ுரிமை தொடர்பான சட்டவிதி 35ஆ நீக்கப்படும்.\n3) வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாமில், குடியுரிமை ரிஜிஸ்டர் இறுதி செய்யப்பட்டு, இந்துக்கள் அல்லாதோர் வெளியேற்றப்படுவார்கள். இந்துக்கள், பௌத்தர்கள் போன்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.\n4) ரோகிங்ஹியா இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள்.\n5) ஒரே சீரான உரிமையியல் சட்டம் கொண்டுவரப்படும் (UNIFORM CIVIL CODE).\n6) முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்படும்.\nதேர்தல் பரப்புரைக் களத்தில் மோடி\n‘பாலகோட் தாக்குதலில் 350 பேரைக் கொன்றதன்மூலம் இந்தியா ஒரு வலிமையான கையிலிருப்பதை உலகிற்கு உணர்த்தி இருக்கிறோம்.’\n‘இந்திய ராணுவத்தின் பாலகோட் சாதனையை நம்ப மறுக்கும் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்.’\n‘இந்தத் தேர்தல்களம் தேசாபிமானத்திற்கும், தேசவிரோதிகளுக்கும் நடக்கும் போர்’\n‘பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தெரியும், மோடி ஏழு ஏவுகணைகளை அவர்களை நோக்கி தயார் நிலையில் வைத்திருக்கிறார் என்று. அதனால் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.’\n‘அணுகுண்டுகள் வைத்திருப்பது தீபாவளி பட்டாசு வெடிக்க இல்லை என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும்.’\nதேர்தல் அறிக்கையும், பரப்புரைக் கள உரைவீச்சுகளும் ஒன்றைச் சுட்டுகின்றன. மோடி அரசிற்கு சாதனைகளாகச் சொல்ல ஒன்றுகூட இல்லை. இல்லவே இல்லை. எனவே பாகிஸ்தான், காஷ்மீர், இஸ்லாமியர் எனும் மூன்று இலக்குகளைக் குறி வைத்து தேசம், பாதுகாப்பு, ராணுவம், போர் எனும் கூச்சல்களையே தேர்தல் கள உத்தியாக்கியுள்ளது பாஜக. இந்த இலக்குகள் புதியவை இல்லையென்ற போதும், இவையே மைய பேசு பொருளாக மாறுதல் என்பது அசாதாரணமானது. பாகிஸ்தானை விட்டுத் தள்ளுவோம், அந்த இலக்கு இந்திய உருவாக்கத்தின் ஆரம்பப் புள்ளியிலேயே கட்டமைக்கப்பட்ட ‘மற்றமை’ (OTHER). அதாவது இந்தியா என்பதை இந்துதேசமாக்கும் முனைப்பின் வெளிப்பாடே பாகிஸ்தான் எனும் நவீன தேசமான பாகிஸ்தான். வெகு குறுகிய காலத்தில் பம்பாயை (மும்பை) பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட முகமது அலி ஜின்னா அவர்கள் கையில் திணிக்கப்பட்ட நாடு. மிக அபூர்வமாக 1940இல் பேச்சாகத் துவங்கி 1947இல் அசலாகிப் போன அதிசய நாடு அது. அதன் பகுதிகளான (Provinces Punjab, Baluchistan, Northern Frontier) பஞ்சாப், பலுசிஸ்தான், வடஎல்லை மாநிலங்கள் பாகிஸ்���ான் என்ற கோரிக்கையை முதலில் ஏற்கவில்லை என்பதே உண்மை.\nஇந்தியவாழ் இஸ்லாமியரும், காஷ்மீரமும் முற்றிலும் வேறானவை. காஷ்மீரமாவது தன்னாட்சி எனும் ஒப்பந்தத்தோடு மட்டுமே இந்திய ஒன்றியத்தில் இணைய ஒத்துக் கொண்ட நிலப்பகுதி. அந்த ஒப்பந்தத்தையே முறித்தெறிய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதம் தலைவிரித்தாடும் பூமி அது. அவ்வப்போதான கனத்த அமைதியை சாத்தியமாக்கும் சட்ட விதிகளை நீக்குவதான அறைகூவல் காஷ்மீரில் இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை அரசியல் களத்தில் முன் நிறுத்தி இயங்கும் கட்சிகளையும் விளிம்பிற்குத் தள்ளுவதன்றி வேறில்லை.இது மட்டுமில்லை, தீவிரவாதத்தின் மடியிலமர்ந்து ‘இந்தியம்’ பேசுபவர்களை முழுதாக எதிரிகளாக்கும் முயற்சி. அசலான தேசாபிமானம் உள்ளவர்கள் ஒருபோதும் செய்யத் துணியாத காரியம் இது.\nஇந்த மூன்றாவது இலக்குதான் கொடூரமானது. இந்தியா இறையாண்மை பெற்ற நாடானபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட ‘இந்தியாவா பாகிஸ்தானா’ என்ற தேர்வில், உறுதியாக இந்தியா என்ற தேர்வை ஏற்று, இதன் இறையாண்மை மிக்க குடிநபர்களாகி இங்கு தொடர்ந்தவர்களின் அடுத்த தலைமுறையை ‘மற்றமையாக்கும்’ (எதிரிகளாக்கும்) செயல்பாடு மகா அயோக்கியத்தனம் மட்டுமே. அவர்கள் தேர்ந்தார்கள் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அது அவர்கள் உரிமை என்று அவர்கள் தேர்ந்தார்கள். அஃதொன்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடையல்ல. அவர்களின் நிலம் என்பதால், அவர்களின் கலாச்சார பூமி என்பதால் இதைத் தேர்ந்தார்கள். எனவே ஒரு உரிமையாளர் தொகுதி மீது இன்னொரு தொகுதி தொடுக்கும் உரிமை மறுப்பு நீதியற்றது. அதிலும் எண்ணிக்கை பெரும்பான்மை எனும் கூறு ஒரு தரப்பிற்கு அந்த அதிகாரத்தை வழங்குவதாக எண்ணினால் அதுதான் தேசவிரோத, சகமனித விரோதச் செயல்.\nசமூக அறிவியல் மற்றும் அரசியல் அறிவியல் சிந்தனைகள் துருவமுனைவாக்கம் (POLARISATION) என்ற கருத்தமைவு குறித்துப் பேசுகிறது. மக்களாட்சி அமைப்பில் துருவமுனைவாக்கம் இயல்பாக நிகழ்வதுதான்.அது ஒருவகையில் மக்களாட்சியின் இன்றியமையாத போக்கும்கூட. அரசியலியல் இருவகை துருவமுனைவாக்கத்தை அடையாளப்படுத்துகிறது. முதல் வகை மேலடுக்கு துருவமுனைவாக்கம் (ELITE POLARISATION), மற்றது வெகுவியத்தள துருவமுனைவாக்கம் (றிளிறிஹிலிகிஸி ளிஸி விகிஷிஷ�� றிளிலிகிஸிமிஷிகிஜிமிளிழி). இந்த துருவமுனைவாக்கங்கள் கருத்தியல் சார்ந்த நிலைப்பாடுகளைக் கொண்டவை எனும்போதும், அவை கவனம் கொள்ளும் கருத்தியல் தளங்கள் வெகுவாகப் பரந்துபட்டவையாக இருப்பதே போக்கு. அமெரிக்கா போன்ற இருகட்சி மக்களாட்சியில் இந்த முனைவாக்கம் இருதுருவமுனைவாக்கமாக இயங்குகிறது. ஜனநாயகக் கட்சி எதிர் குடியரசுக் கட்சி எனும் நிரல் தெளிவானது. ஆனால் துருவமுனைவாக்கத்தின் காரணிகளை அமெரிக்க அரசியல் களத்தில் ஆய்வு செய்ய முனைந்தவர்களின் நீண்ட பட்டியலில் சில 1) அடையாள அரசியல் 2) மதபன்மைத்துவம்- இங்கு கிறித்தவ பெரும்பான்மை மதத்தின் தற்போதைய பன்மைத்துவ போக்கு. அதாவது இறுக்கமான கத்தோலிக்க, புராடஸ்டண்டு மதங்களிலிருந்து விலகி, அமைப்பு கட்டுமானங்களுக்கு வெளியே, இயங்கும் கிறித்தவ நம்பிக்கை அமைப்புகளின் எண்ணிக்கைப் பெருக்கம் மற்றும் மதமறுப்பின்றியும் அதனோடு தொடர்பறுந்த நிலையில் வாழும் தன்னிலைகளின் பெருக்கம். இன்னும் தெளிவிற்கு பழமைவாத கிறித்தவ நம்பிக்கையாளர்கள் (Conservative Chritians) குடியரசுக் கட்சியிலும், மேலே காணப்பட்ட பன்மைத்துவ சுதந்திரவாத கிறித்தவர்கள் (Liberal Christians) ஜனநாயகக் கட்சியிலும் துருவமுனைவாக்கம் கண்டுள்ளனர். 3) இன பன்மைத்துவம்- இந்தப் புள்ளியில் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான கூறு அமெரிக்க கருப்பு சிறுபான்மையினர் இருகட்சிகளிலும் இருந்தபோதும், ஜனநாயகக் கட்சியே அவர்களது பிரதான தேர்வு என்பது.\nஇந்திய அரசியல்கள துருவமுனைவாக்கம் சுதந்திரத்திற்கு வெகுகாலம் முன்னேயே உருப்பெற்றுவிட்டது எனலாம். இன்னும் வலியுறுத்திச் சொல்வதானால் காந்தியின் வரவு இடையீடு செய்திராவிட்டால், இன்றைய இந்தியா சாத்தியமாகி இருக்குமா என்பதே பெரும் ஐயம். காங்கிரஸ் இயக்கத்தின் அளவே அல்லது சற்று முந்தையது இந்துத்துவ இந்தியா கனவு. திலகரின் மறைவும், காந்தியின் வரவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் இந்தியா எனும் நவீன இந்தியா தொடர்வதற்கான குறைந்தபட்ச சாத்தியத்தை முற்றாக வீழ்த்தியவர்கள் இந்துத்துவவாதிகளே. கோல்வாக்கரும், சாவர்க்கரும் செய்த இடையீட்டின் பங்களிப்பு, இந்திய விடுதலைபற்றியதன்று. மாறாக, வெள்ளையர் தயவில் உருவான பிரிட்டிஷ் இந்தியாவை அந்த கணவான்களின் ‘அகண்ட பாரதம்’ ஆ��்குவது. அப்படியானால், அந்தப் பெரும் நிலப்பகுதியில் வாழும் இஸ்லாமியரை இந்துத்துவ இந்தியாவின் இரண்டாம்தர குடிநபர்கள் ஆக்குவது. ஆனால் அந்தப் பேராளர்கள் உணரத் தவறியது அல்லது கவனிக்க மறுத்தது அந்த நிலப்பகுதியின் குடிமைத் தொகுதியில் நாற்பது விழுக்காட்டிற்கும் அதிகமான எண்ணிக்கையினராக இஸ்லாமியர் இருந்தனர் என்பதை.அதை உணர்ந்த, கவனத்தில் கொண்ட காந்தியாரின் நோக்கும், விளக்கங்களும் அவர்களை ஆத்திரமூட்டி அவரைக் கொலை செய்யச் செய்தது. 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவிலேயே மரித்துப் போன காந்தி, கொலையுண்ட போது அது அவருக்கு அது இரண்டாவது மரணம் மட்டுமே. ஆம், அவரை இரண்டாவதாகவே இந்துத்துவர்கள் கொலை செய்தனர். அவரது முதல் ஆன்ம மரணத்தை நிகழ்த்தியவர்கள் நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட இந்திய தேசியக் காங்கிரசாரே.\nஎது எப்படியோ, இந்திய சுதந்திரம் எனும் நிகழ்வே இஸ்லாமிய பாகிஸ்தான் என்ற ‘மற்றமை’ உருவாக்கம் வழியாகவே சாத்தியமானது. அது இன்றும் தொடரும் காட்சி. ஆனால் இடையில் நிகழ்ந்த விபரீதம்தான் பெரும் சோகம். எதிராக / எதிரியாக கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானும், இணைந்தும் விலகி நின்ற காஷ்மீரமும், அசலான இந்திய இஸ்லாமியரை “மற்றமையாக்கிய” சோகம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியே ஒருவகையில் காங்கிரஸ் உருவாக்கம். ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் லீக் கட்சி பாகிஸ்தான் கோரிக்கையை முன் வைத்த போது இங்கிருந்த இஸ்லாமியரை ஆற்றுப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு அது. அதாவது இந்திய சுதந்திரத்தை, அதாவது இந்திய நிலப்பகுதியின் இறையாண்மையை ஏற்றுக் கொண்ட, அதற்காக காங்கிரசுக்குத் துணை நின்ற அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. அபுல் கலாம் அசாதும், காயிதே மில்லத்தும் உருவாக்கிய அமைப்பு. அதாவது முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமையை மறுத்து, இந்தியா எனும் தேச உருவாக்கத்திற்குத் துணை நின்ற அமைப்பு. ஆனால் அதையே எதிரியாக கட்டமைத்ததுதான் இந்துத்துவ அரசியல். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னான நேரு கால அரசியலை எதிர்க்க இந்துத்துவ ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங், இந்து மஹா சபா போன்ற அடிப்படைவாதிகளின் இலக்கு ஆனது இந்திய இஸ்லாமியரே. இத்தனைக்கும் இந்திய வறிய அடித்தட்டு வர்க்க சமூகத்தின் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலானவர்கள���க இருந்தவர்கள் அந்தச் சமூகம் என்பதுதான் வேதனை.\nதுருவமுனைவாக்கம் மக்களாட்சி அரசியலின் கூறு என்றபோதும், ஒரு அறுதிப்பெரும்பான்மைத் தொகுதி “இந்து” எனும் தொகுப்பு அடையாளத்தை கூர்தீட்டி ஒற்றையாக்கி, அதனை சிறுபான்மைச் சமூகங்களுக்கு (இங்கு இஸ்லாமோடு கிறித்துவமும்) எதிராக நிறுத்துவது உலக அரங்கில் மக்களாட்சியின் பண்பே அல்ல. அது அனுமதிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட துருவமுனைவாக்கப் பண்பும் அல்ல. மக்களாட்சி அல்லாத எதேச்சாதிகார, சர்வாதிகார நாடுகளில் நிகழும் இந்த இழிவை இங்கு நிகழ்த்த முனைவது மக்களாட்சியை அடியோடு ஒழித்து விடும் முயற்சியே. அதற்காக இந்துத்துவர்கள் உருவாக்கிய கலாச்சார வேறுபாட்டுத் தளங்களே இந்த பிளவைத் தீர்க்கமாக மாற்றும் பணியை வலுவாகக் கட்டமைத்தது. இந்தவகையில் பிரதான பாத்திரம் வகித்தது பசு. இந்துமதத்தின் ஆகப்புனிதமான திருவுருவாக ‘பசுவை’க் கட்டமைத்ததன் மூலம் அதை உண்ணும் இஸ்லாமியரை எதிரிகளாக்கியது. உண்ணும் உணவைக் கொண்டு “மற்றமையை” கட்டமைத்த தீவிரவாதம் இந்துத்துவம் தவிர வேறெதாகவும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அடுத்ததாக கண்டடையப்பட்டது, ஜென்மஸ்தான் எனப்பட்ட பிறப்புதலங்கள். ராமன் பிறந்த அயோத்தியும், கிருஷ்ணன் பிறந்த மதுராவும், இன்னபிற கடவுளர் வழிபாட்டுத் தலங்களும் உருப்பெற்றன. அவர்களை அந்நியராக கட்டமைக்கவல்ல அனைத்து வடிவங்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.இந்தப் போக்கு அனைத்திலும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம், இங்கு எதிரை / மற்றமையை கட்டமைப்பதன் வழியாக உருவாக்கப்பட்டது ‘இந்து’ எனும் ஓர்மையும் என்பதுதான். ஆம், இதுதான் பிரதான கூறு. இந்து என்பதாக அறியப்பட்ட பன்மைத்துவமான வாழ்வுமுறைகளை ‘இந்துத்துவம்’ என்னும் ஒற்றை அடையாளத்தில் அடைக்க முனைந்தது இந்துத்துவ அரசியல். இந்தியா எனும் தேசம் தன்னை உருப்படுத்திக் கொள்ள இஸ்லாமிய பாகிஸ்தான் என்ற எதிரைக் கட்டமைத்தது போலவே “இந்து” தனக்கெதிரான “இஸ்லாமியன்” என்ற ஒற்றையை உருவாக்கி தன்னை நிறுவ முனைந்தது.\nஇந்தப் புள்ளியில்தான் தமிழ்நாட்டு அனுபவம் எப்படி முற்றிலுமாக இந்த ‘இந்து’ எனும் ஓர்மையை முறியடித்தது என்பது கவனத்தைக் கோருகிறது. இந்தத் 2019 தேர்தல் களத்தில் வடக்கே உத்தரப் பிரதேசத்தி���் யோகி ஆதித்யநாத்தும், மாயாவதியும் முறையே இந்துக்களையும், இஸ்லாமியரையும் தூண்டியதாக தேர்தல் காலத்தில் பரப்புரை சில நாட்களுக்கு செய்யக் கூடாதென தடைவிதித்தது தேர்தல் ஆணையம். ஆனால் தமிழ்நாட்டில் தலைகீழ் மாற்றம். இங்கு திமுக இஸ்லாமியரைத் தூண்டுவதாகவோ, அவர்களை வாக்களிக்க நேரடியாக வேண்டியதாகவோ குற்றச்சாட்டு ஏழவில்லை. மாறாக பாஜக திமுக ‘இந்து விரோதக் கட்சி’ என பரப்புரை மேற்கொண்டது. இத்தனைக்கும் திமுக வேட்பாளர்கள் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை. மதரீதியான அடையாளத்தின்படி அவர்கள் இந்துக்களே. ஆனால் அவர்களை இந்து விரோதிகள் என ஒரு இந்துத்துவக் கட்சி ஏன் சொல்கிறது. அந்தப் பொய்மைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்ன பதிலில் அடங்கியுள்ளது விடை. ஆம், தளபதி சொன்னார், “நாங்கள் இந்துக்களுக்கு விரோதிகளல்ல. இந்துத்துவ விரோதிகள்” என்று. இந்திய அரசியல் அரசியல் களத்தில் இந்த ரீதியிலான உரையை ஒரு தேர்தல் அரசியல் கட்சி பொதுவெளியில் நிகழ்த்த முடியுமா உறுதியாக வாய்ப்பில்லை. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அவர்களே தன் பரப்புரை களத்தில் கோவில் குளங்கள் சுற்றும்படிக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசியலில் மட்டுமே அந்த நிர்ப்பந்தம் எவருக்கும் இல்லை.\nஇந்த அற்புதத்தை சாத்தியமாக்கியது பெரியார் எனும் கலகக்காரன். இந்துத்துவமும், பார்ப்பனீயமும் இணைபிரியாத இரட்டைகள். பார்ப்பன அதிகாரத்தை, அதன் மேலாண்மையை நிறுவும் ஆயுதமே ஒற்றை இந்து எனும் அடையாளம். இந்துத்துவத்தின் அளப்பரிய கொடையான மநுநீதி தர்மசாஸ்திரமே, பிறப்பால் மேல் கீழ் எனும் வர்ண அடுக்கு ஒழுங்குமுறையின் மூலம் என்பதைக் காலத்தே கண்டுணர்ந்த பாரிய சிந்தனையாளர் பெரியார். அந்த சமூகநீதிக்காரரின் தேசம், இறையாண்மை, மொழி, பண்பாடு, கலாச்சாரம் குறித்த பார்வைகள் தமிழ்ச் சமூகத்தை அதன் அதலபாதாள வீழ்ச்சியிலிருந்து காத்தது. அதற்காக இந்து இந்தியா எனும் பாசிசத்திற்கெதிராக திராவிட நாடு எனும் கோரிக்கையை முன்மொழியச் செய்தது. இந்துத்துவத்தின் மனிதநீதிக்கெதிரான கொள்கையை தனது மற்றமையாகக் கொண்ட திராவிட நாடு, அதன் மக்கள் திரளை மத, சாதி அடையாளங்கள் வழியாக தொகுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அனைத்துவிதமான மதவாதங்களையும் நிராகரித்த சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கையைத் தனது அடிப்படையாகக் கொண்டு அதைச் செய்தது. அந்த சமூகநீதியின் இந்துத்துவ மறுப்பு இஸ்லாமையும், கிறித்துவத்தையும், பௌத்தத்தையும் விமர்சனங்களோடு அவற்றின் மனிதநீதி கருதி தொகுத்துக் கொண்டது. இந்துத்துவத்தை மற்றமையாகக் கொண்ட திராவிட சிந்தனை பூமி இஸ்லாம்,பௌத்தம் உள்ளிட்ட சிந்தனைகளை அந்நியமாக்க முனையவில்லை. இதை இன்னும் எளிதாக்கியது. ஏற்கனவே இருப்பில் நிலவிவந்த இன, மொழி, அடையாளமும், கலாச்சார ஒருமைப்பாடும் இங்கு மற்றமையாக / எதிராக நிறுத்தப்படாதமை பிற மதசிந்தனைகளையும், மண்ணின் கலாச்சார ஓர்மை சார்ந்தே தம்மைத் தகவமைத்துக் கொள்ளும்படியான நல்வாய்ப்பிற்கு வழிகோலியது.\nபெரியார் சிந்தனைகளின் வழிகாட்டுதலில் அண்ணாவும், கலைஞரும் அதனை அடுத்தடுத்த தளங்களுக்கு, அதாவது வெகுமக்கள் அரசியல் தளத்திற்கும் கொண்டு சென்றனர். பெரியாரின் சுயமரியாதை இயக்க காலந்தொட்டு மிலாது நபி மேடைகளை அலங்கரித்தவர்கள் திராவிடக்கட்சிக்காரர்கள். இன்னும் சொல்வதானால் மிலாது மேடைகள் திராவிட மேடைகளாகவே ஒளிர்ந்தன. மொழி, இன ஓர்மையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இணைவு ஒற்றை வழிப் பாதையல்ல. பெரியாரின் உரிமை அவர்களை அணைப்பதாக மட்டுமில்லை, கடிந்து ஆலோசனை சொல்லவும் அனுமதித்தது. இந்த உறவு மற்றெதைச் செய்ததோ தெரியாது. உறுதியாக இஸ்லாமியரை ‘மற்றமையாக்கும்’ / எதிரியாக்கும் சாத்தியத்தை முற்றிலுமாக மறுதலித்தது. இன்றும் கூட முற்றிலுமாகத் தமிழ் அடையாளம் சார்ந்து மட்டுமே தங்களை முழுமையாக நிறுவிக் கொள்ளும் இஸ்லாமிய இளைஞர் குழாமின் பெரும் திரள் இருப்பொன்று உள்ளது என்பதுதான் திராவிட சிந்தனை வழங்கிய சமத்துவ சமூகநீதிக் கொள்கையின் பெருவெற்றி. சமீப காலங்களாக இஸ்லாமிய உலகளாவிய ஒற்றைக் கலாச்சாரம் எனும் போக்கின் சவால் இங்கும் ஊடுருவியுள்ளது. கவலைக்குரிய இந்தப் போக்கை இங்குள்ள இஸ்லாம் வெகுதூரம் அனுமதிக்காது என நம்பக் காரணங்கள் உள்ளன. தமிழ் நிலப்பகுதி சிறுபான்மையை ‘மற்றமை’ ஆக்காதது மட்டுமல்லாமல், அதனை தமிழ்த் ‘தன்னிலையின்’ பகுதியாகவே தகவமைத்துக் கொண்டுள்ளது. திராவிட / தமிழ் தேசியத்தின் ஆகப் பெரிய சாதனையென்றே இதனைக் கருதலாம்.\nசமீபத்திய நேர்காணலொன்றில், பாஜகவின் கரு��்தியலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். ராவ் அவர்களிடம் தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் பற்றிய கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது. அவரது பதிலில் கர்நாடகம் ஏற்கனவே சாத்தியமுள்ள மாநிலம், கேரளத்திலும் எங்கள் இருப்பு உள்ளது. முயன்றால் தெலுங்கானாவிலும், ஆந்திரத்திலும் காலூன்றி விடலாம். ஆனால் தமிழ்நாடு என்றும் மிகப் பெரிய சவால்தான், அதை வென்றெடுப்பதற்கான வாய்ப்புகள் வெகு வெகு குறைவு என்றார். அவரால், ஒரு இந்துத்துவ இந்தியா எனும் மேலாதிக்க சிந்தனையைக் கொண்ட நபரால், இந்தியாவில் தனது அடையாளத்தை கரைத்துக் கொள்ளாத தனித்துவமான இருப்பாக தமிழ்பூமி தொடர்வதற்கான காரணிகளை ஒருபோதும் கண்டடைய முடியாது. ஏனெனில் ஒரு தேசம் (இங்கு திராவிடம்) குறித்த கருத்தமைவு தன்னைத் தொகுத்துக் கொள்ள எதனைத் தனது மற்றமையாக கொண்டது என்பதே, அந்த தேசத்தின் தேசிய மனோபாவத்தை தீர்மானிப்பதாகிறது. திராவிடம் தனது மற்றமையாகக் கொண்டது சாதியப் படிநிலையை/ வர்ணத்தை, அடிப்படையாகக் கொண்ட ஆரிய / பார்ப்பனீய இந்துத்துவம் எனும் ஒடுக்கும் அடையாளம் என்பதை உணர்ந்தவர்கள், இந்த பூமியில் கால் பதிப்பதை கனவு காண மாட்டார்கள். திராவிடத்தின் / தமிழ் தேசியத்தின் அடிப்படையாக, அதன் தன்னிலையாக பன்மைத்துவம் தொடரும் வரை அது ஒருபோதும் சாத்தியமில்லை.\nஉயிர்மை மாத இதழ் - மே 2019\nமே 23: மீட்சியை நோக்கி\nபொன்பரப்பி: தமிழகம் இன்னொரு குஜராத் ஆகிறதா \nஇளைஞர்களின் மனதில் விதைக்கப்படும் வெறுப்பும், வன்மமும்\nதோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது\nசிறுபான்மையினர்: இந்திய தேசியத்தின் ‘மற்றமை’ திராவிட / தமிழ் தேசியத்தின் ‘தன்னிலை’\nதமிழர் அரசியல் எதிர்காலம்: வெகுஜனவியமா\nஇஸ்லாமியருக்கு எதிரான இனவாதப் போர்\nஇலங்கை குண்டுவெடிப்புகள் அடிப்படைவாதத்தின் கோர முகம்\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-15T13:32:17Z", "digest": "sha1:HNNKNYRH3B2BMZ4AOSJN7I23QWYAMVOS", "length": 14699, "nlines": 205, "source_domain": "www.thee.co.in", "title": "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான் | தீ - செய்திகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2019\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome செய்திகள் அரசியல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்���ாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஊழல் இலஞ்சத்தை ஒழிப்பது எப்படி\nPrevious articleஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nNext articleராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nபாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_3.html", "date_download": "2019-12-15T12:27:12Z", "digest": "sha1:ZE4RJLVVCSHVXTOCZSYOGHV6LPUQKJHQ", "length": 7243, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம்; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ���வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம்; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்தது.\nசென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஅ.தி.மு.க. வெளியிட்ட பட்டியலில் பெயர் இடம்பெறாத நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்த 6 வாரங்களுக்குள் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n32 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்தது. இதன்படி இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.\nசென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர்.\n0 Responses to மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம்; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் ��ிறிபால\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம்; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2011/01/blog-post_7513.html", "date_download": "2019-12-15T13:19:38Z", "digest": "sha1:IQTHN3JQJLSLHYSLBPPFNWKCH5H55SPC", "length": 39824, "nlines": 565, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடியுமானால் அதனை விட சிறந்ததொரு நற்காரியம் வேறொன்றும் இருக்கப்போவதில்லை.-தைத்திருநாள் வாழத்துச் செய்தியில் கி.மா முதலமைச்சர்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்\nபுலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரச...\nஎகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிற...\nபுலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வே...\nசிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பர...\nபதவிக்காக பறந்து திரியும் கூட்டமைப்புக்குள் குத்து...\nஈராக்கில் இறுதிச் சடங்கில் கார் குண்டு வெடிப்பு: 4...\nடூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதே...\nமன்னார்; கடற்படுகையில் எண்ணெய் அகழ்வு ஆய்வு பணிகள்...\nசிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி\nசென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத...\nஎகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி\nஇந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக...\nதுனிசியா கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோ...\nவளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண...\nமகாபோதி தாக்குதலுக்கு தமிழக அரசு கண்டனம்\nதனித்துப் போட்டி- முதல்வர் அறிவிப்பு\nசென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்\nசரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்த...\nஅடுத்த மாதம்அரபு,லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்...\nசந்திரகாந்தன் பாடசாலை இன்று பேத்தாழையில் திறந்து வ...\nரஷ்ய விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்; 31 பேர்...\nஉல்��ாசப் பயணிகளை கவர திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ ...\nமயிலங்கராச்சி மக்களுக்கு முதலமைச்சரால் நிவாரணப் பொ...\nவாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ர...\nஈரான் அணு விவகாரம்; ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவ...\nஉலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு கனேடிய...\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்க...\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற்...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nகதிரை கிடைக்கவிட்டால் மேசை * தமிழ் தேசிய விடுதலை...\nஎனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை ...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nஈச்சலம்பற்று, கந்தளாய் மற்றும் திரியாய் பிரதேசங்கள...\nஅமெரிக்கா சென்ற சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபத...\nமு.கா. அரசுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட தீர்...\nதிடீர் அனர்த்தங்களின் போது அதிகாரிகள் ஒரு சில விட்...\nஉள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகத...\nமண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பணிபுறக்கணிப...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்\nமட்டக்களப்பில் மாபெரும் மக்கள் போராட்டம். சாமி வர...\nகலவரம் நடந்த துனிசியாவில் எதிர்க் கட்சியுடன் இணைந்...\nமூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொ...\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபுதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு: துனிசியாவ...\nயாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு ம...\nகிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை\nகிழக்குப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் ...\nநிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்\nபோரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையள...\nதுனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்...\n17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி...\nவெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறி...\nநிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலை...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தை முதலமைச்சர் பார...\nநிவாரணப் பணியில் ரி. எம். வி .பி\nஅவதியுறும் மக்களுக்கு அள்ளி உதவுங்கள்\nசங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைப...\nபசில் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்\nபுலம் பெயர்ந்து வாழ்கின்ற எம��� உறவுகளே இயற்கை அனர்த...\nஅல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடி...\nசபரிமலை நெரிசலில் அறுபது பேருக்கு மேல் உயிரிழப்பு\nஅணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறு...\nபொருளாதார அபி. அமைச்சு - 320 மெ. தொன் இந்திய அரசின...\nகிழக்கு மாகாணத்திற்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் ப...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.22லட்சம் வ...\nஇரவு பகலாக, கிராமம் கிராமமாக, நிவாரணப் பணிகள் முதல...\nமண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்...\nமத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர்: பிலாவல...\nபிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி\nகிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்...\nஇலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போ...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வ...\nவெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான களுவாஞ்சிகுட...\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து முகாம்...\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nநாவலடி மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வைத்...\nதொடரும் முதல்வர் சந்திரகாந்தனின் நிவாரணப்பணிகள்.\nவெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கிழக்கு முதல்வ...\nமட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோ...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக...\nமட்டு.மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2...\nகிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெல...\nவட மாகாண அலுவலகங்கள் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்...\nகிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும...\nகிழக்கு மாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் இன்னும் ...\nதொடாந்து மழை பெய்தால் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படு...\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் ஒருவாரம் மூடப்படும்...\nகிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிவாரணப் பொருட்கள் வ...\nகடும் மழை; பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு\nதட்டுத்தடுமாறும் கூட்டமைப்புத் தலைவர்கள் நேற்று ஒர...\nஅமைதியாக இலக்கியப் பணிபுரிந்த அமரர் திமிலை மகாலிங்...\nமுதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு' ...\nஅல்லல்ப்பட���கின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடியுமானால் அதனை விட சிறந்ததொரு நற்காரியம் வேறொன்றும் இருக்கப்போவதில்லை.-தைத்திருநாள் வாழத்துச் செய்தியில் கி.மா முதலமைச்சர்\nஉழவர் திருநாளாம் தைத்திருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்களை பரிமாறுவதில் ஆனந்தமடைகின்றேன். தைத்திருநாள் ஒரு உன்னதமான திருநாளாகும். இது உழவர்களின் மகிமையை உலகுக்கு எடுத்தியம்புவதாகவும் அமைகின்றது.\nஉழவர் திருநாளான தைப்பொங்கலானது உழவர்களுக்கு மாத்திரமின்றி சூரியனுக்கு நன்றி செலுத்தும் தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக இயங்கலுக்கும் உணவு உற்பத்தியிலும் சூரிய பகவானின் பங்களிப்பு அளப்பெரியது. வருடந்தோறும் எமக்கு உணவளிக்கின்ற உழவர்களையும் அதற்கு காரணமான சூரியனைனயும் நன்றியுடன் நினைவு கூர்வது இத்தினத்தின் சிறப்பாகும்.\nகடந்த காலங்களை விட இம்முறை எமது மக்கள் தைப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத அளவு இயற்கை சீற்றம் எம்மை ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். தங்களது அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்வது சிரமமான காரியமாகவே அவர்களுக்கு உள்ளது.\nஇவ்வாறான நிலையில் இத் தைத்திருநாளில் இயற்கை அனர்த்தித்தினால் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்ற நம் உறவுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதே இன்று இன்றியமையாததாகும். இன்றைய தைத்திருநாளில் இடம்பெயர்ந்து அல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடியுமானால் அதனை விட சிறந்ததொரு நற்காரியம் வேறொன்றும் இருக்கப்போவதில்லை.\nஎனவே இன்றைய தைத்திருநாள் கொண்டாடுகின்ற அனைவரும் இடம்பெயர்ந்து அல்லல்ப்படுகின்ற உறவுகளுக்கு உதவும் உயரிய இலட்சியத்தை இலக்காக கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.\nஎனவே இத்தைத்திருநாளில் மீண்டும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் வாழ்விலும் கடந்த கால யுத்த அனர்த்தத்திலிருந்து இன்றும் முழுமையாக மீளாத உறவுகளுக்கும் நல்வழி பிறக்க அனைவரும் கைகோர்த்து செயற்ப்படுமாறும் அழைப்பு விடுக்கின்றேன்.\nகிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்\nபுலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரச...\nஎகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிற...\nபுலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வே...\nசிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பர...\nபதவிக்காக பறந்து திரியும் கூட்டமைப்புக்குள் குத்து...\nஈராக்கில் இறுதிச் சடங்கில் கார் குண்டு வெடிப்பு: 4...\nடூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதே...\nமன்னார்; கடற்படுகையில் எண்ணெய் அகழ்வு ஆய்வு பணிகள்...\nசிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி\nசென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத...\nஎகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி\nஇந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக...\nதுனிசியா கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோ...\nவளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண...\nமகாபோதி தாக்குதலுக்கு தமிழக அரசு கண்டனம்\nதனித்துப் போட்டி- முதல்வர் அறிவிப்பு\nசென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்\nசரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்த...\nஅடுத்த மாதம்அரபு,லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்...\nசந்திரகாந்தன் பாடசாலை இன்று பேத்தாழையில் திறந்து வ...\nரஷ்ய விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்; 31 பேர்...\nஉல்லாசப் பயணிகளை கவர திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ ...\nமயிலங்கராச்சி மக்களுக்கு முதலமைச்சரால் நிவாரணப் பொ...\nவாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ர...\nஈரான் அணு விவகாரம்; ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவ...\nஉலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு கனேடிய...\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்க...\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற்...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nகதிரை கிடைக்கவிட்டால் மேசை * தமிழ் தேசிய விடுதலை...\nஎனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை ...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nஈச்சலம்பற்று, கந்தளாய் மற்றும் திரியாய் பிரதேசங்கள...\nஅமெரிக்கா சென்ற சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபத...\nமு.கா. அரசுடன��� இணைந்தும் தனித்தும் போட்டியிட தீர்...\nதிடீர் அனர்த்தங்களின் போது அதிகாரிகள் ஒரு சில விட்...\nஉள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகத...\nமண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பணிபுறக்கணிப...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்\nமட்டக்களப்பில் மாபெரும் மக்கள் போராட்டம். சாமி வர...\nகலவரம் நடந்த துனிசியாவில் எதிர்க் கட்சியுடன் இணைந்...\nமூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொ...\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபுதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு: துனிசியாவ...\nயாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு ம...\nகிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை\nகிழக்குப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் ...\nநிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்\nபோரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையள...\nதுனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்...\n17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி...\nவெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறி...\nநிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலை...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தை முதலமைச்சர் பார...\nநிவாரணப் பணியில் ரி. எம். வி .பி\nஅவதியுறும் மக்களுக்கு அள்ளி உதவுங்கள்\nசங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைப...\nபசில் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்\nபுலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் உறவுகளே இயற்கை அனர்த...\nஅல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடி...\nசபரிமலை நெரிசலில் அறுபது பேருக்கு மேல் உயிரிழப்பு\nஅணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறு...\nபொருளாதார அபி. அமைச்சு - 320 மெ. தொன் இந்திய அரசின...\nகிழக்கு மாகாணத்திற்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் ப...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.22லட்சம் வ...\nஇரவு பகலாக, கிராமம் கிராமமாக, நிவாரணப் பணிகள் முதல...\nமண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்...\nமத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர்: பிலாவல...\nபிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி\nகிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்...\nஇலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போ...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வ...\nவெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான களுவாஞ்சிகுட...\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து முகாம்...\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nநாவலடி மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வைத்...\nதொடரும் முதல்வர் சந்திரகாந்தனின் நிவாரணப்பணிகள்.\nவெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கிழக்கு முதல்வ...\nமட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோ...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக...\nமட்டு.மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2...\nகிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெல...\nவட மாகாண அலுவலகங்கள் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்...\nகிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும...\nகிழக்கு மாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் இன்னும் ...\nதொடாந்து மழை பெய்தால் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படு...\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் ஒருவாரம் மூடப்படும்...\nகிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிவாரணப் பொருட்கள் வ...\nகடும் மழை; பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு\nதட்டுத்தடுமாறும் கூட்டமைப்புத் தலைவர்கள் நேற்று ஒர...\nஅமைதியாக இலக்கியப் பணிபுரிந்த அமரர் திமிலை மகாலிங்...\nமுதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/category/cinema/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:36:52Z", "digest": "sha1:X54IMBDQSP7PBQTKAGGG66LOG7D3Q5R2", "length": 2916, "nlines": 70, "source_domain": "www.tamiltel.in", "title": "ட்ரெய்லர் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nகபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க\nரஜினிகாந்த் நடிப்பில், பழைமையாய் (புதுமையாய் பார்த்து புளித்து விட்டதால், பழைய ரஜினியை கொண்டு வருகிறார்கள்) உருவாகி உள்ள படம் கபாலி. படத்தின் டீசர் உலக…\nகபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்\nகபாலி திரைப்படத்தின் அதிகார பூர்வ டீசர் வெளியான 7மணி நேரத்தில் 20 லட்சம் பேர் ரசித்துள்ளனர். கபாலின்னு சொன்னதும் பழைய நம்பியார் படத்தில் வரும்…\nஅசாருதீன் பாலிவுட் திரைப்படம் – அனல் பறக்கும் உண்மைகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிக பிரபலமான கிரிக்கெட் அணித்தலைவர்களில் ஒருவராக இருந்து, பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியவர் கிரிக்கெட் வீரர் அசாருதீன். அவரின் சில உண்மையான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23626&page=8&str=70", "date_download": "2019-12-15T13:57:46Z", "digest": "sha1:KR7CDHVOSB5MCYAJJRCO3K5NURWSRAFC", "length": 6271, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகிராமப்புறங்களை நோக்கி கவனம்: ஜெட்லி\nபுதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறங்களை நோக்கி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.\nபட்ஜெட் தாக்கலுக்கு பின் தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் ஜெட்லிபேசியதாவது: பணவீக்கம் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு இடையிலான இடைவெளியை சரி செய்ய வேண்டும். அறுவடை காலம் துவங்கியதும், புதிய குறைந்த பட்ச ஆதார விலை அமல்படுத்தப்படும் . இது தொடர்பாக நிதி ஆயோக், விவசாய துறையுடன் இணைந்து செயல்படும். விவசாய துறையில் அழுத்தம் இருப்பது உண்மை. இதனால், அதற்கு குறைந்த பட்ச ஆதார விலை தேவைப்படுகிறது. விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பது முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த சில மாதங்களாக உற்பத்திதுறை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி சிக்கல்கள் தற்போது உச்சத்தில் இல்லை. பல துறைகளுக்கு இன்னும் அரசின் உதவி தேவைப்படுகிறது. இதனால், அதற்கு நிதி அளிக்க வேண்டியுள்ளது.\nகிராமப்புற இந்தியாவை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அங்கு சாலைகள், வீடு திட்டத்திற்கான செலவு மும்மடங்காகியுள்ளது. சுகாதார திட்டம் குறித்து, நிடி ஆயோக் ஆலோசனை நடத்தியது. இந்த திட்டம், உலகளவிலான சுகாதார திட்டம். சுகாதார திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55169-topic", "date_download": "2019-12-15T12:35:06Z", "digest": "sha1:DQ763TVSJ4PR4543RJJYYCNHVLZGAE4C", "length": 12935, "nlines": 118, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர��கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1. என் பார்வையில் நாம் விட வேண்டிய முதல் தீய குணம்:\nநான் தான் என்ற அகம்பாவம்.\n\"அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\nஅரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட\n\"இ\" வுக்கு அடுத்து \"ஈ\" வருவதேன்\nஇருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட\n\"உ\" வுக்கு அடுத்து \"ஊ\" வருவதேன்\nஉழைப்பே ஊக்கம் என உணர்த்திட\n\"எ\" வுக்கு அடுத்து \"ஏ\" வருவதேன்\nஎதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க\n\"ஐ\" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்\nஅதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.\n\"ஒ\" வுக்கு அடுத்து \"ஓ\" வருவதேன்\nஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட.\nஎனவே நான் தான் என்கிற குணம், ஒரு மனிதனை\nதனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.\nநம் வரலாற்றில் அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை ��ளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/eps/", "date_download": "2019-12-15T12:46:37Z", "digest": "sha1:2FSBSEINM3XC3SBZGU3ADG24COYAW3A2", "length": 7023, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "EPS Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமுதலமைச்சர் இ.பி.எஸ், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சரை கிண்டலடித்த ஈரோடு இறைவன் \nஇ.பி.எஸ் நல்லா பண்ணுறாருனு நடிகை ரோஜா சர்டிபிக்கேட் \nமகா மகா பரம புத்திசாலிதனமாக பேசும் இ.பி.எஸ்ஸுக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் கொடுக்க சொல்லும் விவசாயி\nமுதலமைச்சர் இ.பி.எஸ் கூறிய விளக்கத்தை ஜட்டி அணிவதுடன் ஒப்பிட்டு பேசி செமையாக வச்சு செய்த அட்வகேட் \nசாலையில் கொடி கம்பம் வைக்க கூடாதுனு நீதிமன்றம் கூறவில்லை என பதிலளித்த மகா புத்திசாலி முதலமைச்சர் \nதினகரன் தூதுவிட்டுள்ளதாக இ.பி.எஸ் தகவல் \nஇ.பி.எஸ் அரசுக்கு எதிராக போராட திரளும்படி வீடியோ மூலம் அழைப்பு விடுக்கும் மூதாட்டி \nவிஞ்ஞானி மு.க ஸ்டாலின் சொல்வதெல்லாம் சுத்தப்பொய் என செமையாக பதிலடி கொடுத்த முதலமைச்சர் இ.பி.எஸ்\nநம்பிக்கை துரோகி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென இ பி எஸ் காட்டம் \nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாத இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அரசுக்கு எதிராக புரட்சி வெடிக்குமென எச்சரிக்கை விடுக்கும் தமிழர் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83298/cinema/Kollywood/Producer-Nandakumar-about-Actor-Jai.htm", "date_download": "2019-12-15T13:00:26Z", "digest": "sha1:YVCE3E3S3UEGX5ZNRYZ6GQPEFRW54KU7", "length": 14415, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஞ்சலி நல்ல பொண்ணு, ஆனால் ஜெய் தான்... : தயாரிப்பாளர் - Producer Nandakumar about Actor Jai", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅஞ்சலி நல்ல பொண்ணு, ஆனால் ஜெய் தான்... : தயாரிப்பாளர்\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தயாரிப்பாளர் நந்தகுமார். தமிழில் சில படங்களையும் தயாரித்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்திருக்கும் அஞ்சலி - ஜெய் பற்றி அளித்துள்ள பேட்டி திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅவர் கூறுகையில், பலூன் படத்தை நான் தயாரித்தேன். ஜெய்யால் பல பிரச்னைகள், இந்தப்படம் நஷ்டம் அடைய முழுக்க முழுக்க அவர் தான் காரணம். என் வாழ்வில் இனி படங்கள் தயாரிக்க கூடாது என முடிவெடுத்ததும் இவரால் தான்.\nகொடைக்கானலில் பலூன் படம் நடந்தபோது ஜெய் - அஞ்சலி தங்குவதற்காக, ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்தோம். இரு அறைகள் பனிரெண்டாயிரம் ரூபாய்க்கு புக் செய்யப்பட்டன. ஆனால் அந்த அறையை அவர் பயன்படுத்தவே இல்லை. சரி கேன்சல் செய்யலாம் என்றால் அதற்கும் உடன்படவில்லை. தனி கேரவன் தான் வேண்டும் என அடம்பிடித்தார். படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார்.\nஒருநாள் படப்பிடிப்பின்போது இயக்குனர் சினிஷ், அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்தார். மேடம் என அழைக்கவில்லை என்பதற்காக அஞ்சலி கூட அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், ஜெய் கோபப்பட்டார். அதோடு அஞ்சலிக்கு வயிற்று வலி என கூறி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்னை சென்றுவிட்டனர். இதனால், மொத்த படபிடிப்பும் நின்று போனது. படப்பிடிப்பை நிறுத்துவேன் என்று சவால் விட்டார், அதை செய்தும் காட்டினார். இப்படி படப்பிடிப்பின் போது பல டார்ச்சர் செய்தார் ஜெய்.\nஅஞ்சலி நல்ல மனம் கொண்டவர். படப்பிடிப்பு, புரொமோஷன் என எல்லாவற்றுக்கு நன்கு ஒத்துழைத்தார். ஆனால் அஞ்சலியை குழப்பி, பலமுறை படப்பிடிப்புக்கு ஜெய் இடையூறு விளைவித்தார்.\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் கார்த்திக் சுப்பராஜ் ... ஷிரினின் கேக், ரெசிபி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவன் சொந்தக்காரன் சினிமாவில பெரிய ஆளுண்ணுகிற திமிரு...\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nஒரு காலத்தில் நடிகர் நடிகைகள் தயாரிப்பாளரை முதலாளி என அழைத்து கைகட்டி நிற்பார்களாம் அது அந்தக் காலம்\nமேடம் என்றுதான் கூப்பிட வேண்டுமா\nஅற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பார்கள். இப்படி அடுத்தவர் கஷ்டம் தெரியாமல் ஆடுபவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆசிட் வீசுவேன் என காதலர் மிரட்டுகிறார்: கதறி அழுத அஞ்சலி அமீர்\nமீண்டும் காதலில் ஜெய் - அஞ்சலி\nசினிமாவாகிறது திருநங்கை அஞ்சலி அமீர் வாழ்க்கை\nஅனுஷ்காவைத் தூக்க முடியாத அஞ்சலி\nநிசப்தம்: புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149565-director-vetrimaaran-interview-about-asuran-movie", "date_download": "2019-12-15T13:26:39Z", "digest": "sha1:OI64OPSUV5IPZHBSOQNWFXF7I5CTBAMJ", "length": 5334, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 03 April 2019 - அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்! | Director Vetrimaaran interview about Asuran movie - Ananda Vikatan", "raw_content": "\n“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்\nஎந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்\nஅப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்\n“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்\n“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை\n“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல\nஅன்பே தவம் - 22\nஇறையுதிர் காடு - 17\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nநான்காம் சுவர் - 31\nஅப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்\nஅப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-15T14:12:31Z", "digest": "sha1:TBLV7SCVANWQSFT32V53KK7ZCCLOQIJ7", "length": 13274, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வர்டு செயித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 25, 2003 (67 அகவை)\nநியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா\nஎட்வர்டு வேடி செயித் (Edward Wadie Said நவம்பர் 1, 1935—செப்டம்பர் 24, 2003) என்பவர் பாலஸ்தீனியப் போராளி, பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேராசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.\n5 எழுதிய முக்கிய நூல்கள்\nசெருசலத்தில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த எட்வர்ட் செயித்தின் இளமைக் காலம் செருசலத்திலும் எகிப்திலும் கழிந்தது. இலக்கியத்தில் இளங்கலை பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திலும் முதுகலைப் பட்டம் பின்னர் ஆய்வுப் பட்டம் ஆகியவற்றை ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவருக்கு ஆங்கிலம், அரபி, பிரஞ்சு ஆகிய மொழிகளில் புலமை உண்டு. ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணி செய்தார்.\nஓரியண்டலிசம் என்னும் பெயரில் ஒரு நூலை எழுதினார். அந் நூல் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. பாலஸ்தீனப் பிரச்சினை பற்றியும் காலனிய வல்லாண்மைப் பற்றியும் அதில் எழுதியிருந்தார் செயித். பாலஸ்தீனிய மக்களின் தன்னாட்சி உரிமைக்காகப் போராடி வந்த செயித் பாலஸ்தீனிய தேசியக் கவுன்சிலில் பல ஆண்டுகள் ஈடுபாட்டுடன் செயலாற்றினார். 1993இல் ஓசுலோ ஒப்பந்தத்தை எதிர்த்து யாசர் அரபாத் உடன் தாம் கொண்டிருந்த உறவை துண்டித்துக் கொண்டு பாலஸ்தீனியத் தேசியக் கவுன்சிலிருந்து விலகினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள், கறுப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதினார்.\nஇசையமைப்பாளர் தானியல் பேரன்போம் என்பவருடன் இணைந்து 1990 ஆம் ஆண்டில் \" வெஸ்ட் --ஈஸ்ட் திவான் ஆர்செஸ்ட்ரா\" என்னும் அமைப்பை நிறுவினார். அரபு நாடுகள் இசுரேல் போன்ற நாடுகளிலிருந்து திறமையான இளம் இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார். இத்தகைய செயல்கள் மூலம் அந்நாடுகளின் மக்களிடையே நல்லுறவை மேம்படுத்த முயன்றார். பியானோ வாசிப்பதில் வல்லவர். இசை தொடர்பாக 4 நூல்கள் எழுதினார். பதினோரு ஆண்டுகள் குருதிப் புற்று நோயினால் தாக்கப்பட்டு நியூயார்க்கு நகரில் காலமானார்.\nஇவருடைய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டி பல பல்கலைக் கழகங்கள் மதிப்புறு விருதுகள் இவருக்கு வழங்கின. 1999இல் 'அவுட் ஆப் பிளேஸ்' என்னும் நூலுக்காக நியூயார்க்கர் பரிசு கிடைத்தது.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-15T12:57:22Z", "digest": "sha1:4RI7MWBCAO3YGONEBN6SC5BIWSRJE6AP", "length": 5172, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அவர மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அவர மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅவர மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரவரிசையில் மொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல்/பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-15T14:19:47Z", "digest": "sha1:VXQYNX7RRKEMTDQOHYID523URQGDHW32", "length": 8336, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீனப் புத்தாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிராகன் நடனம், சிங்க நடனம், பகிர்ந்து உண்ணுதல், பரிசு கொடுப்பது, உறவுகளைக் காணுதல், பட்டாசு வெடித்தல்\nசீன நாட்காட்டியில் முதல் நாள்\nசீனப் புத்தாண்டு (Chinese New Year) ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும். இது சந்திர-சூரிய சீன நாட்காட்டியின் துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு \"வசந்த விழா\" ஆகும். கொண்டாட்டங்கள் பாரம்பரியமாக சீன நாட்காட்டியின் முதல் நாளுக்கு முந்தைய நாள் மாலை முதல் 15-ம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் நாள் சனவரி 21 மற்றும் 20 பிப்ரவரி இடையே அமாவாசையை அடுத்து வரும் புதிய நிலவு தோன்றுவதுடன் ஆரம்பமாகின்றது.[1] 2016 ஆம் ஆண்டில், சீனப் புத்தாண்டின் முதல் நாள் பிப்ரவரி 8 ஆம் தேதி, திங்கள் ஆரம்பமாகின்றது.[2]\nசீனப் புத்தாண்டு சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியசு, மற்றும் பிலிப்பீன்சு உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/husband-murders-wife-in-a-family-dispute-near-sivagangai-356296.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-15T13:24:19Z", "digest": "sha1:AMOANKUB5UKAPHIYWDYYLGX22XYEL3VO", "length": 16501, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகங்கையில் தம்பதி மது அருந்திய போது தகராறு.. செல்லம்மாளை கொலை செய்த வெள்ளைச்சாமி | Husband murders wife in a family dispute near Sivagangai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாத��\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nSports ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகங்கையில் தம்பதி மது அருந்திய போது தகராறு.. செல்லம்மாளை கொலை செய்த வெள்ளைச்சாமி\nசிவகங்கை: சிவகங்கை அருகே கணவன் மனைவி இருவரும் வீட்டில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி என்ற ஊரில் வசித்து வந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி செல்லம்மாள். வெள்ளைச்சாமி கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.\nஅவரது மனைவியும் கணவரோடு சேர்ந்து கட்டட சித்தாள் வேலை செய்து வந்தனர். வழக்கமாக இருவரும் ஒன்றாக வேலை முடித்து திரும்பும் போது மதுக்கடையில் இருவரும் சேர்ந்து மது வாங்கி வந்து வீட்டில் குடிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.\nஇவர்களுக்கு மாதவன் என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். தன் தாய் தந்தை இருவரும் வீட்டில் மது அருந்தி அடிக்கடி சண்டை போடுவதால் அருகில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்கு சென்று விடுவார்.\nஇந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் இருக்கும் பொழுது இர���வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது வெள்ளைச்சாமி தனது மனைவியை தடியால் தலையில் அடித்ததால் பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇதனால் வெள்ளைச்சாமி தனது ஊரின் அருகில் உள்ள பள்ளத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனை அடுத்து போலீசார் வெள்ளச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊராட்சி தலைவர்... மாமாவுக்கு ஓட்டு போடுங்க... பிரான்ஸ் பெண் பிரச்சாரம்\nகூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்\nநேர்த்திக்கடனை நிறைவு செய்த கார்த்தி சிதம்பரம்... கோவில்களில் வழிபாடு\nஅது தவறு.. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.. குடியுரிமை சட்டம் குறித்து ப சிதம்பரம்\nதிருச்சி டூ சிவகங்கை... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... நெகிழ்ந்து போன ப.சிதம்பரம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nதேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nஇந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா... ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\nசிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது\nதமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்\nகாற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்\nடிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/estrecho?hl=ta", "date_download": "2019-12-15T14:40:54Z", "digest": "sha1:KYVIERMREDBF4JV37AQFOEBYK46KF5N7", "length": 7905, "nlines": 104, "source_domain": "tradukka.com", "title": "Definitions: estrecho (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-71-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-12-15T12:52:34Z", "digest": "sha1:IZOJPH6NYUYLEDSZMGMCF2FQF5MSJBOC", "length": 22338, "nlines": 134, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு சினிமா: 71 – ஹரிதாஸ்(16.10.1944) – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nநூறு கதை நூறு சினிமா: 71 – ஹரிதாஸ்(16.10.1944)\nAugust 10, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்\nநாடகம், கலை, இலக்கியம், திரைப்படம், பத்திரிக்கை பதாகைகள் மற்றும் சாளரக் காட்சிகள் ஆகிய யாவையும் நமது புரையோடிய உலகின் அனைத்து வெளிப்பாடுகளையும் சுத்தப்படுத்தி ஒரு தார்மீகமான அரசியல் மற்றும் கலாச்சார யோசனையில் ஆழ்த்த வேண்டும்.\nசெல்வந்தன் ஹரிதாஸ் முதலில் மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு தாய் தந்தையரை புறந்தள்ளுகிறான். பிறகு ரம்பா எனும் நடனமாதுவின் பரிச்சயம் கிடைத்ததும் அவளுக்காக மனைவியை ஏய்க்கிறான். ரம்பாவோ தன்னை அவமானப்படுத்திய ஹரிதாஸின் மனைவி லட்சுமியைப் பழிவாங்க திட்டம் தீட்டி முதலில் தாய் தந்தையரிடமிருந்து ஹரி லட்சுமி இருவரையும் பிரித்து பிறகு ஹரியின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்கிறாள்.\nதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து லட்சுமியோடு செல்வந்தத்தை இழந்த ஹரிதாஸ் வெளியேறுகிறான். திடீரென முனிவர் தோன்றுகிறார். அவரை ஹரி ஏளனம் செய்கிறான். அவனது கால்கள் துண்டாகின்றன. அவன் முனிவரைக் கெஞ்சுகிறான். அவனது தாயும் தந்தையும் அங்கே வருகையில் முனிவர் மறுபடி அவனுக்குக் கால்களை அளிக்கிறார். தாய் தந்தை ஹரி மூவரும் சேர்கிறார்கள். பிறகு லட்சுமி தன் தந்தை வீட்டுக்குக் கோபித்துக் கொண்டு போய்விடுகிறாள்.\nஅவரோ அவளை நீ உன் கணவனோடுதான் இருக்க வேண்டுமென்று அனுப்பிவிட மறுபடி வந்து மூவரோடு இணைந்து நால்வராகின்றனர். எல்லா சொத்துக்களையும் அரசர் ரம்பாவிடமிருந்து பறித்து மாதவிதாஸிடம் வழங்குகிறார். ஹரிதாஸ் தன் சொத்துக்களை தானம் செய்துவிடு என மாதவிதாஸ் வசமே தந்துவிடுகிறான். ரம்பா அரசரால் மன்னிக்கப்பட்டு அவளும் ஆன்மீகத்தைத் தன் பாதையென்று ஏற்கிறாள். தாய் தந்தையர் மனம் கோணாமல் அவர்களுக்குச் சேவை புரியும் ஹரிதாஸின் கண்களுக்கு கிருஷ்ணபரமாத்மா காட்சியளிக்கிறார். அவனோடு அவனது குடும்பத்தார் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கிறது. படத்தின் மொத்தம் இருபது பாடல்களுக்கு முன்பின்னாய் இந்தக் கதை நமக்கெல்லாம் காணக்கிடைக்கிறது.\nபாபநாசம் சிவன், எம்கேடி கூட்டணி பல நல்ல பாடல்களைத் தமிழ்த் திரைக்கு அளித்தவர்கள். இந்தப் படத்தில் பாபநாசம் சிவன் இசையமைத்ததை பதிவுசெய்து அளித்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். இதன் முதல் காட்சியே வசனத்திலிருந்���ல்ல வாழ்விலோர் திருநாள் என்றுதான் ஆரம்பிக்கிறது. தீபாவளி ரிலீஸை முன்னிட்டு திட்டமிடப்பட்டதோ என்னவோ மன்மத லீலையை வென்றார் உண்டோ என் மேல் உனக்கேனோ பாராமுகம் என்று பாகவதர் பாடிய பாடல் காலங்களைக் கடந்து இன்றளவும் தமிழின் க்ளாசிக் ஆரம்பங்களில் ஒன்றெனத் திகழ்கிறது.\nபாகவதரின் குரல் வகைமைகளுக்குள் அடங்காதது. மென்மையும் உறுதியும் மிக்கது. ஒப்பிடுவதற்குச் சிரமமான தனித்துவம் மிக்கது. ஒரே நபரின் அடுத்தடுத்த பாடல்கள் கேட்பவரைப் பரவசத்தில் ஆழ்த்துவதற்கு அவற்றிடையே தொடர்பொதுத் தன்மைகள் மிகுந்திருத்தல் அவசியம். ஆனால் பாகவதர் தன் குரலைப் பொதுவில் நிறுத்தித் தொனி என்பதைத் தன் தனித்த அடையாளமாக மாற்றுவதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். இதே படத்தில் இடம்பெறுகிற அன்னையும் தந்தையும் பாடலாகட்டும் கிருஷ்ணா முகுந்தா முராரே ஆகட்டும் வெவ்வேறு தன்மைகளில் பெருக்கெடுப்பவை. தனித்தொலிப்பவை.\nஇளங்கோவன் எழுதிய கதை வசனத்தை இயக்கியவர் சுந்தர் ராவ் நட்கர்னி. வசனங்கள் ஆங்காங்கே தூய தமிழும் பல இடங்களில் வடமொழிக் கலப்புடனும் அமைந்திருந்தது இன்றைக்குப் புதிதாய்க் கேட்க வாய்க்கையில் வினோதமாய் ஒலிக்கிறது. முதன் முதலில் சந்திக்கும் ஹரிதாஸ், ரம்பா இருவரையும் உடனிருப்போர் அறிமுகம் செய்து வைக்கும் காட்சி ஒரு ஸாம்பிள் இங்கே “சகல சம்பர்ண கலா பூஷித தர்க்க சாஸ்த்ர பாண்டித்ய சங்கீத ரசஞான ஸ்ரீப்ரிய ஸ்ரீமான் ஹரிதாஸ் ப்ரபு” என ஹரிதாஸை ரம்பாவிடம் அறிமுகம் செய்துவிக்கிறான் கண்ணன். பதிலுக்கு இன்னொருவர் முன்வந்து “நாட்டியக் கலாமணி நாரீரமணி கானலோல வீணாவாணி வேணுகான வினோதினி குமாரி ரம்பா…” என்று ஹரிதாஸூக்கு ரம்பாவை அறிமுகம் பண்ணுகிறார்.\nடி.ஆர்.ராஜகுமாரி, என்சி, வசந்தகோகிலம், டி.ஏ மதுரம் என மூன்று நடிகைகளின் வெவ்வேறு பாத்திர வெளிப்பாடுகளும் ஹரிதாஸ் படத்தை வெற்றிகரமாக்கியதில் பெரும்பங்கு வகித்தவை. என்.எஸ்.கிருஷ்ணன்., டி.,ஆர்.ராமசாமி அண்ணாஜிராவ், எஸ்.ஆர்.கிருஷ்ணன் என நடிகர்களும் அவரவர் பாத்திரங்களில் பொருந்தி நடித்தனர். முக்கியமாக என்.எஸ்.கே மதுரம் இணையின் இயல்பான காதலும் திருமணமும் பின்னர் அவர்கள் வாழ்வில் வந்து செல்லும் மாதவிதாஸ் பாத்திரத்தில் நடித்த டி.ஆர்.ராமசாமியின் சிண்டுமுடிதலை கலைவாணர் சமாளிக்கிற விதமும் குறிப்பிடத்தக்கவை.\nஹரிதாஸின் கதை எளிமையான ஒன்று. சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அல்ல அதற்கு முந்தைய காலத்தின் கதையாக்கத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய பழைய கதை. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரைப்படங்களின் ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களின் வழக்கமான கட்டுமானத்தை அப்படியே பின்பற்றியே திரைப்படங்களை எடுக்க முனைந்தார்கள். திரைக்கதை என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மக்களுக்குப் பரிச்சயமான புராண இதிகாச கதைகள் அறிந்த சம்பவங்களைக் கலைத்தும் சேர்த்தும் வெட்டியொட்டியும் செய்யப்பட்ட கதைகள் போதுமானதாக இருந்தன.\nகண்முன் நிகழ்த்துக் கலையாகப் பார்த்துப் பரிச்சயமான கதைகளைத் திரைக்கு அப்பால் நிசமாகவே நின்றும் நடந்தோடியும் நடிப்பதாகவே திரைப்பட ரசிகனின் ஆரம்ப எண்ணங்கள் வாய்த்தன. அவர்களைத் திரைக்கு அழைத்து வருவதற்கான பெரிய சாகசமாகத் திகழ்ந்தவை பாடல்கள். அது பாடல்களின் காலம்.\nஎம்.கே.டி சரசரவென்று புகழ் ஏணியில் ஏறியவர். உச்சம் தொட்டவர். அங்கேயிருந்து வீழ்ந்தவர். ஹரிதாஸின் கதையின் நகர்திசைக்கும் அவரது வாழ்க்கைக்குமான பெரிய வித்யாசங்கள் இல்லை. 1944ஆமாண்டு நவம்பர் 8 ஆம் தேதி சினிமா தூது பத்திரிக்கையை நடத்திய லட்சுமிகாந்தன் கத்திக்குத்துக்கு ஆளாகி இன்ஸ்பெக்டரிடம் மரண வாக்குமூலமளித்து மறுதினம் பெரிய ஆஸ்பத்திரியில் உயிரிழந்து உடலானார். அன்றைய காலகட்டத்தின் மகா பிரபலங்கள் மூவர் ஒருவர் கோவை பட்சிராஜா குழுமத்தின் உரிமையாளர் செல்வந்தர் ஸ்ரீராமுலு. அடுத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூன்றாமவர் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜபாகவதர்.\nமூவருக்கும் லட்சுமிகாந்தன் கொலைக்கும் முகாந்திரம் உள்ளதென வழக்குத் தொடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரில் ஸ்ரீராமுலு மட்டும் குற்றம் நிரூபணமாகாமல் பின்னர் விடுவிக்கப்பட்டார். என்.எஸ்.கே மற்றும் எம்.கே.டி. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசாங்கம் ஆகப் பரபரப்பான இரண்டுபேரின் கால்ஷீட்டுக்களை மொத்தமாகக் கைப்பற்றியது. சினிமாவும் நிசமுமாய் இருவேறு உலகங்கள் அதிர்ந்தன. பின் காலத்தில் அவர்கள் இருவரும் அதே வழக்கை மறுமுறை நடத்தியதில் விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும் இழந்த ப���கழும் பொருளும் மீளவில்லை.\nஎன்.எஸ்.கே பலவித பாத்திரங்களை ஏற்றார் எனினும் எம்.கே.டி 1959 ஆமாண்டு மரிக்கும்வரை மொத்தம் அவர் நடித்தது 14 படங்கள்தான். ஹரிதாஸ் அவர் நடிப்பில் உருவாகி ஒரு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி அடுத்த இரண்டு தீபாவளிகளைத் திரையரங்கில் பார்த்து மொத்தம் 110 தொடர்ச்சியான வாரங்கள் ஒரே அரங்கில் ஓடிய மாபெரும் பெருமையை அடைந்தது. பாகவதர் லட்ச ரூபாய் சம்பளம் பெற்றார் என்பர் விவரமறிந்தோர். இன்றைக்குப் பல கோடிகளுக்குச் சமம். தன் இறுதிக் காலத்தில் பக்தி மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பாடல்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எண்ணிலடங்காத இதயங்களைக் கவர்ந்த மாபெரிய நட்சத்திர பிம்பம் எம்.கே.டி. அவருடைய குரல் அவர் வாழ்ந்த காலம் இரண்டையும் இணைத்துப் பார்க்கையில் புரியவரும் பேருரு.\nஎன்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஏ.மதுரம், பாபநாசம் சிவன்\nஉன்னிடம் சொல்ல எதுவும் இல்லை\n26.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபாளைய தேசம் - 19: வலங்கை வேளக்கார சேனை\n25.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபாளைய தேசம் – 18:துறவியின் விரல்கள் அசைந்தது\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/fd-e220-ear-phone-red-price-pee0hN.html", "date_download": "2019-12-15T13:01:54Z", "digest": "sha1:XTXUOMJF5UIJGHOTZSKFDRSBDYK2AMD3", "length": 10064, "nlines": 216, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nF&D ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட்\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட்\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் சமீபத்திய வி��ை Nov 17, 2019அன்று பெற்று வந்தது\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 685))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. F&D எ௨௨௦ எஅர் போன் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 193 மதிப்பீடுகள்\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட் விவரக்குறிப்புகள்\nபிரெயூனிசி ரெஸ்பான்ஸ் 20Hz - 20 KHz\nமாக்ஸிமும் பவர் இன்புட் 10 mW\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 915 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6728 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 159 மதிப்புரைகள் )\n( 427 மதிப்புரைகள் )\n( 885 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nF&D எ௨௨௦ எஅர் போன் ரெட்\n4/5 (193 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul1-2017/33498-2017-07-22-01-45-04", "date_download": "2019-12-15T13:45:43Z", "digest": "sha1:LZCEPS3VPQBU2ZODHILFZISAAZVRZSCN", "length": 22576, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "மறக்க முடியுமா? - உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2017\nவடலூர் சி. இராமலிங்கம் எனும் தொன்மை மனிதர்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nபவுத்தப் புரட்சியாளர் ஜி.அப்பாதுரையார் - 2\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொ���ுள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 22 ஜூலை 2017\n - உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி\nகல்வெட்டுப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய - இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள்.\nகவிஞர் சுந்தரம் பிள்ளை, சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாக பிறந்தவர் இவர்.\nபிறந்த ஆண்டு 1902 செப்டம்பர் 5.\nவேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம் என்பதனால், இவர் ஔவை துரைசாமி என்று அழைக்கப்பட்டார்.\nஇவரின் தொடக்கக் கல்வி உள்ளூரில். அதில் திண்ணைக்கல்வியும் அடங்கும்.\nதிண்டிவனத்தில் அமெரிக்கன் ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். ஊரிசு கல்லூரியில் அவரின் கல்வி தொடர்ந்தது.\nகுடும்பத்தில் பொருளாதார நெருக்கடி. அதனால் கல்லூரி இடை நிறுத்தமாகி, ‘உடல் நலத் தூய்மை’ மேற்பார்வையாளராகப் பணியாற்றினார்.\nஅக்காலத்தில் ‘துப்புரவு’ பணித்துறை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பணியில் 6 மாதங்கள் பணியாற்றிப் பின் அதிலிருந்து விலகினார், காரணம் அவரின் ஆழ்ந்த தமிழ்க் காதல்தான்.\nபாவரசு வேங்கடாசலம் அவர்களிடம் ஔவை துரைசாமி தமிழ் இலக்கிய, இலக்கணங்களைப் பயின்றார். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமும் தன் தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார்.\nசைவ சமயம் குறித்த கல்வியைக் கந்தசாமித் தேசிகர், தவத்திரு வாலையானந்தா அடிகள் ஆகியோரிடம் பயின்றார்.\nஅன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் சில பள்ளிகளில் தமிழாசிரியர் பணி -\nஇராணிப்பேட்டை காரைத் தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் -\n1929 தொடக்கம் சில ஆண்டுகள் செங்கம், போளூர், காவிரிப்பாக்கம், செய்யாறு ஆகிய இடங்களில் பள்ளித் தலைமையாசிரியர் பணி.\nகரந்தைத் தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்களால் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் பெற்ற ஔவை துரைசாமி, அப்பணியில் இருந்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்வான்’ படிப்பில் தேர்ச்சி பெற்றார்.\n1942ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் கீழ்திசைக் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.\n1943 தொடக்கம் 8 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுத்துறை விரிவுரையாளராக இருந்தபோது இவர் எழுதிய சைவ சமய இலக்கிய வரலாறு என்ற நூல் அப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பெற்றது.\n1951ஆம் ஆண்டில் இவர் மதுரை, தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.\nதொடர்ந்து மதுரைப் பல்கலைக்கழக ஆய்வுப் பேராசிரியராக இருந்தபொழுது இவரால் எழுதப் பெற்ற ‘ஊர் பெயர் வரலாற்று ஆராய்ச்சி’ என்ற நூல் இறுதிவரை அச்சாகாமலே போய் விட்டது.\nபுறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களுக்கு மிகச் சிறந்த உரை எழுதியிருக்கிறார்.\nதிருவருட்பா 9 தொகுதிகளுக்கும், ஞானாமிர்தம், சிவஞானபோதம் ஆகியவைகளுக்கும் இவரின் உரை குறிப்பிடத்தக்கது.\n‘யசோத காவியம்‘ என்ற சமண இலக்கிய நூலை ஒலைச்சுவடியில் இருந்து ஆய்ந்து உரை எழுதியவர் ஔவை துரைசாமி.\nவடமொழியில் பல்லவ மகேந்திரன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக இலக்கியத்தை தமிழில் மொழியாக்கம் செய்தவர் இவர்.\nசிலப்பதிகாரச் சுருக்கம் - மணிமேகலைச் சுருக்கம் - சீவகசிந்தாமணிச் சுருக்கம் - சூளாமணிச் சுருக்கம் - சிலப்பதிகார ஆராய்ச்சி - மணிமேகலை ஆராய்ச்சி - சீவகசிந்தாமணி ஆராய்ச்சி - திருவோத்தூர் தேவார திருப்பதிக உலா - சைவ இலக்கிய வரலாறு - பண்டைய சேர மன்னர் வரலாறு என 34 நூல்கள் இவரால் எழுதப்பெற்றுள்ளன.\nஇவை தவிர ஊர்ப் பெயர் வரலாற்றாராய்ச்சி - தமிழ்த்தாமரை - மருள்நீக்கியார் நாடகம் - ஊழ்வினை என இவர் எழுதிய 7 நூல்கள் அச்சாகாமலே போய்விட்டன.\nஔவை துரைசாமி அவர்கள் தான் எழுதிய நூல்களுக்கான உரைகள் அனைத்தையும் முழுமையாக எழுதியிருந்தாலும், மணிமேகலைக்கு கடைசி 4 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதினார்.\nபாகனேரி மு.காசி விஸ்வநாதம் அவர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதச் செய்தது போல மணிமேகலைக்கும் அவரைக் கொண்டே உரை எழுதச் செய்தார்.\n30 காதைகள் கொண்ட மணிமேகலையின் 26 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதிய நாட்டார் அவர்கள், உடல்நிலை தொய்வு காரணமாகத் தொடர்ந்து உரை எழுத இயலாநிலை ஏற்பட்டது.\nஇதனால் பாகனேரி காசி. விசுவனாதருடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா அவர்களும் இணைந்து அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேரறிஞராக இருந்த ஔ��ை துரைசாமி அவர்களை வேண்டி, இறுதி நான்கு காதைகளுக்கு உரை எழுதச் செய்தனர்.\n1. சமயக் கணக்கர் தந்திரம் கேட்டகாதை\n2. கச்சிமாநகர் புக்க காதை\n3. தவத்திறம் பூண்டு தருமம் கேட்டகாதை\n4. பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை.\nஇந்நான்கு காதைகளில் கச்சிமாநகர் புக்க காதையைத் தவிர்த்து ஏனைய 3 காதைகளுக்கும் அவ்வளவு எளிதில் உரை எழுதிவிடமுடியாது.\nசைவவாதி, பிரம்மவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி எனப் பல்வெறு சமயக் குரவர்களின் தத்துவ விளக்கங்கள் -\nபௌத்தத்தின் 12 நிதானங்கள், அவற்றின் மண்டில, கண்ட, சந்தி, தோற்ற, கால வகைகள் - நால்வகை வாய்மை, ஐவகை கந்தம், அறுவகை வழக்கு போன்ற தத்துவ விளக்கங்களை, வட மொழி பௌத்த நூல்களின் நுண்மான் நுழைபுலத்துடன் உரைவேந்தர் எழுதிய உரையினைப் படித்துப் படித்து மகிழ்ந்து போற்றலாம்.\nஇப்படிப்பட்ட பேரறிஞருக்கு 1960 ஆம் ஆண்டு மதுரை, திருவள்ளுவர் கழகம் ‘பல்துறை முற்றிய புலவர்’ பட்டத்தையும் -\n1980ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி ‘பேரவைத் தமிழ்ச் செம்மல்’ பட்டத்தையும் -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தமிழ்த் தொண்டு செய்த பெரியார்’ பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.\nஔவை துரைசாமி அவர்களின் மாணவர் இராதா. தியாகராசன் ‘உரைவேந்தர்’ என்ற பட்டத்தையும், தங்கப் பதக்கத்தையும் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார்.\nஉரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் காலமானார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-05-03-03-54-48?start=20", "date_download": "2019-12-15T12:24:09Z", "digest": "sha1:KWPZB2OZ3POXRMYTCASUZWKOOAFWYPNL", "length": 23378, "nlines": 480, "source_domain": "keetru.com", "title": "கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nமுனகி உருகி வழியுமுனது இசை\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nதங்கம் என்றான் தந்தை -\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nகாலம் விதிர்த்த விதியின் கயமைக்குள்\nஅன்றையப் பொழுதை மிக இயல்புடன் நகர்த்தாமல்\nஅவர் கண்ணில் எதிரிகளின் படுதாவாக சீருடை\nசீருடையின் நிறத்தை மாற்றுவது மட்டுமல்ல\nமேலிருந்து மூன்றாவது பொத்தான் ஒன்று\nஅறுந்துபோனதையும் சங்கத்தில் முன் வைக்க\nநைந்த உறுப்புகளை எடுத்தும் சரிசெய்தும்\nஅவரே அதைக் கழற்றி எறிய முற்படுகையிலும்.\nவாழ்வு புதைந்திருக்கிறது என்று எழுதாதே\nஅதன் அழுக்கிலும் எண்ணெய்ப் பிசுபிசுப்பிலும்\nதொழிலாளியின் வீச்சம் என்று பாடாதே\nமண்டைக்குள்ளே கிழித்தும் நொறுக்கியும் விட்டன\nஇந்த நகரத்தில் யாருக்குமே இல்லை\nஎன் முகவரி தேடி வருகிறான்.\nபழகிய அவன் கால்களுக்கு இல்லை\nதபால்காரன் என் முகவரி தேடிவந்தபோது\nமணமுறிவின் நகலாக இருக்கலாம் என்று.\nநான் புனிதங்களை தகர்ப்பவன் எனினும்\nபள்ளிக்குச் செல்லும் வாகன ஓட்டிக்கு\nஅவன் சுவாசத்தில் குழந்தைகள் பற்றிய\nபழுதுபட்ட சாலைக்குள் புதையும் ஆத்மா\nபகலும் இரவுமான வானக்குடையின் கீழாக\nவாகன ஓட்டிக்குள் உள்ளிருக்கும் மிருகம்.\nபொருத்திக்கொள்கிறான் வாகன ஓட்டி -\nஅவரவர் சிறகுகளை அவரவரே வெட்டி\nஒரு படகாக நீரில் விடுகின்றனர்\nமீண்டும் தன் சிறகுகளை ஒட்டவைத்து\nபிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nநீ வேண்டுமானால் சிலாகித்துக் கொள்ளலாம்\nகூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005\nபக்கம் 5 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_270.html", "date_download": "2019-12-15T12:54:00Z", "digest": "sha1:E55Q4EGS6YZ6PDHKUUJA3BNRML42IIXM", "length": 12758, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்டை நிர்­வகிக்க தெரி­யா­த­வர்­க­ளிடம் உள்­ளூ­ராட்­சியை ஒப்­ப­டைப்­பது அபா­ய­மாகும் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநாட்டை நிர்­வகிக்க தெரி­யா­த­வர்­க­ளிடம் உள்­ளூ­ராட்­சியை ஒப்­ப­டைப்­பது அபா­ய­மாகும்\nநாட்டின் நிர்­வா­கத்­தினை முறை­யாக பரி­பா­லனம் செய்ய முடி­யாத தேசிய அர­சாங்­கத்­திடம் உள்­ளூ­ராட்சி சபை­களின் அதி­கா­ரங்களை ஒப்­ப­டைப்­பது அபா­ய­க­ர­மா­ன­தொரு செயற்­பாடு என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச குற்றம் சுமத்­தி­யுள்ளார்.\nதேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறுத் தெரி­வித்தார்.\nதற்­போது உள்­ளூ­ராட்சி சபை தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்கள் நாட­ளா­விய ரீதியில் இடம் பெற்று வரு­கின்­றது. நாட்டின் பிர­தான இரு கட்­சி­களும் உள்­ளூராட்சி தேர்­தலில் வெற்றி பெறு­வ­தாக மக்கள் மத்­தியில் கருத்­துக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கின்­றன . நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மக்கள் மத்­தியில் வெறுப்­புக்­களே அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றன.\nகடந்த இரண்டு ஆண்டு கால­மாக நாட் டில் பல வித­மான பிரச்­சி­னை­க­ளுக்கு பொது மக்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர். பெற்றோல் தட்­டுப்­பாடு, ரயில் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளது வேலை நிறுத்தப் போராட்டம் போன்­ற­வற்றில் பொது­மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர்.\nமஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 350ரூபா­வாக காணப்­பட்ட உரம் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்தில்2500 ரூபா­வாக விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் வாழ்க்கை செல­வுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன.\nவிவ­சா­யத்­திற்கு தேவை­யான உரத்­தினை இறக்­கு­மதி செய்­வதில் சூழ்ச்­சிகள் இடம் பெற்று வரு­கின்­றன .இலங்­கையில் வழ­மை­யாக இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற உரத்­திற்கு பதி­லாக புதிய வகை உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இலங்­கையின் விவ­சா­யத்­திற்கு பாவிக்­கப்­படும் உரத்தின் தன்­மை­யுடன் ஒப்­பி­டு­கையில் இதன் தரம் மேல­தி­க­மா­னது என விவ­சாய திணைக்­களம் அறி­வித்தும் 76000மெற்றிக் தொன் உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளமை தேவை­யற்ற விட­ய­மு­மாகும்.\nஇதற்கு நிதி அமைச்சு அனு­மதி வழங்க மறுத்­த­போதும் அமைச்­சரவையை அவ­ச­ர­மாக கூட்டி இறக்­கு­ம­திக்­கான அனு­ம­தியை பெற்­றுக்­கொண்­டமை நிதி­ய­மைச்சின் பல­வீன��் தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.குறிப்­பிட்ட உரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் பொழுது அதன் விலையில் மாற்றம் ஏற்­படும் அதி­க­மான விலை­யினை நிர்­ண­யிக்கும் பொழுது சாதா­ரண விவ­சாயி ­க­ளுக்கு கொள்­வ­னவு செய்­ய­மு­டி­யாத நிலைமை உரு­வாகும் இதன் கார­ண­மாக விவ­சா­யிகள் பெரிதும் பாதிக்­கப்­ப­டுவர் இதுவா நல்­லாட்சி.\nஜன­வரி மாதத்தின் இறு­தியில் குறிப்­பிட்ட உரவகைகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­மாயின் நாட்டில் விவ­சா­யத்­துறை பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வதால் அதன் தாக்கம் நேர­டி­யாக விவ­சாய குடும்­பங்­க­ளையே சேரும்.\nஇவ்­வா­றான பிரச்­சி­னை­களின் மத்­தி­யிலே நல்­லாட்சி அர­சாங்கம் நிர்­வா­கத்­தினை மேற் ­கொண்டு வரு­கின்­றது. பிரச்சினைகளின் தீர் விற்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் வெறுமனே வாக்குறுதிகளாகவே காணப் படுகின்றன. இதனடிப்படையில் உள்ளூ ராட்சி அதிகாரங்களும் தேசிய அரசாங்கத் தின் பொறுப்பின் கீழ் சென்றால் நாட்டின் எதிர்காலமும் தனிமனித வாழ்வும் மிக அபா யகரமானதாக மாறுவது நிச்சயம். இதற்கான மாற்று நடவடிக்கை மக்களிடமே உள்ளது என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\n19 ஆவது திருத்தச் சட்டம் : குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாட தயார் : ஹக்கீம்\n19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படும் ஆயின் அது தொடரிபில் ���லந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83621/tamil-news/Rakul-Preet-singh-about-future-husband.htm", "date_download": "2019-12-15T13:32:50Z", "digest": "sha1:PLUOJQ4XHLZZHAALTE3OLNOOCPR25R37", "length": 10641, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வருங்கால கணவர் குறித்து ரகுல் பிரீத் சிங் சொன்ன தகவல் - Rakul Preet singh about future husband", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவருங்கால கணவர் குறித்து ரகுல் பிரீத் சிங் சொன்ன தகவல்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உடற்பயிற்சி கூடமும் நடத்தி வருகிறார். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு டயட்ஸ் உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்குகிறார்.\nஇந்நிலையில் ரகுல் பிரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில், தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார். அதில், என்னிடம் பணக்கார நபரைத்தான் திருமணம் செய்து கொள்வீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். பணத்தை வைத்து கணவரை முடிவு செய்ய மாட்டேன். அவர் என்னைப் போலவே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ந���்லவராக இருக்க வேண்டும். முழுமையாக என்னை நேசிப்பவராக இருக்க வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். அவர் பணம் படைத்தவர், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் என்பதை கருத்தில் கொண்டு வருங்கால கணவரை முடிவு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதலைவி - சசிகலா கதாபாத்திரத்தில் ... ரம்யா பாண்டியனை பதற வைத்த போட்டோ\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா\nஅப்போ உனக்கு ஒரு சான்ஸ் இருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386009.html", "date_download": "2019-12-15T13:45:47Z", "digest": "sha1:A43BTD3CBB476LRXQR43U622AEIFNGAY", "length": 7364, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "விவிஐபி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ் - ஓய்வின் நகைச்சுவை 247 - நகைச்சுவை", "raw_content": "\nவிவிஐபி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ் - ஓய்வின் நகைச்சுவை 247\nவிவிஐ பி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ்\nஓய்வின் நகைச்சுவை : 247\n அந்த செலிபிரிட்டி அவா லக்கஜ்சை அவாளே ஏர்போர்ட்லே இழுத்துண்டு போனதே ரெம்ப பெருசா நியூஸ்லெ போட்டுருக்கு. அதற்கு கமெண���ட்ஸ் வேறு\nகணவன்: அடியே அடுத்தவன் லக்கஜ்சை இழுத்துண்டு போகாதவரைக்கும் சரிதான் நமக்கு சுதந்திரம் கொடுத்து பிரிட்டிஷ்ஷார் கொடுத்த பெரிய சாபமே இந்த விவிஐபி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ் தான்\n உங்களை இந்த ஆத்தோடே விவிஐபினு நினைச்சுண்டு அத்தனை வேலையும் இத்தனை நாளும் நானே இழுத்துப்போட்டு செஞ்சுண்டு இருந்தேன் நல்ல வேளை பெட்டெர் லேட் தென் நெவெர்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள� (11-Nov-19, 6:11 pm)\nசேர்த்தது : ராஜேந்திரன் சிவராமபிள்ளை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969313", "date_download": "2019-12-15T13:09:44Z", "digest": "sha1:DDFIDOUO44GPU2PR22WKBZUXZRPIZGQH", "length": 9359, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "2,840 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிப��ன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2,840 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு\nகடலூர், நவ. 22: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படும் தமிழக அரசு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் பொதுமக்களை உடனுக்குடன் சென்றடைந்து, அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரும் அதன் பயன்களை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் வாழும் ஏழை தாய்மார்கள் திருமணமான தங்களின் பெண் பிள்ளைகளை வளைகாப்பு நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திட வேண்டுமென்ற தாயுள்ளதோடு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சாதி மத பேதமின்றி ஏழை எளிய வீட்டில் திருமணமான பெண் பிள்ளைகளுக்கு வளைகாப்பு நடத்தி தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 2014ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிகழ்ச்சிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், சந்தனம், சேலை, வளையல், பிளவுஸ் பிட், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் மற்றும் எவர் சில்வர் தட்டு என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மற்றும் ஒன்பதாவது மாத காலத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2019-20ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் கீழ் 14 வட்டாரங்களிலுள்ள 71 தொகுதிகளுக்கு தலா 40 கர்ப்பிணிகள் வீதம் ஆண்டுக்கு 2,840 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசின் மூலமாக இலவசமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.7,10,000 மதிப்பீட்டில் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் தேவையான சீர்வரிசைகள் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nதெ��்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை\nபதற்றமான வாக்குச்சாவடிகள் காவல்துறையினருடன் ஆலோசனை\nபொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்\nதம்பியை தாக்கிய அண்ணன் கைது\nபைக் மீது பேருந்து மோதி விபத்து மகன் கண்ணெதிரே தந்தை பரிதாப பலி\nசேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு\nவாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபண்ருட்டி அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து 5 லட்சம் பொருட்கள் சேதம்\n× RELATED பரந்தூர் புதிய சர்வதேச விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:46:04Z", "digest": "sha1:BYOJF65WUTRLOPU52UO3C2ASTYO4NUDY", "length": 72898, "nlines": 164, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வனபர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவனபர்வம் 001 முதல் 250 வரை இலவச பதிவிறக்கம்\nவனபர்வம் 001 முதல் 250 பகுதிகள் வரை உள்ள பிடிஎப் கோப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும். இதன் நிறை 18.63 MB ஆகும்.\nஇதுவரை வெளிவந்திருக்கும் வனபர்வப் பகுதிகளை ஐம்பது ஐம்பது பகுதிகளாகப் பதிவிறக்க\n1. வனபர்வம் 001 முதல் 050 பகுதிகள் வரை - 2.67mb\n2. வனபர்வம் 051 முதல் 100 பகுதிகள் வரை - 6.25mb\n3. வனபர்வம் 101 முதல் 150 பகுதிகள் வரை - 5.14mb\n4. வனபர்வம் 151 முதல் 200 பகுதிகள் வரை - 5.83mb\n5. வனபர்வம் 201 முதல் 250 பகுதிகள் வரை - 4.68mb\nவன பர்வத்தில் இதுவரை 256 பகுதிகள் வரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வலைத்தளத்திலேயே தொடர்ந்து படித்து வாருங்கள்.\nநண்பர் திரு.P.சந்திரசேகரன் அவர்கள், வனபர்வம் 151 முதல் 240 பகுதிகள் வரை சேகரித்து நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தார். வனபர்வம் 001 முதல் 150 வரை உள்ள பழைய கோப்பையும், மீதம் 241 முதல் 250 வரையுள்ள பகுதிகளையும், அட்டைப்படத்தையும் அந்தக் கோப்போடு, அதைப் பிடிஎப்-ஆக மாற்றி பதிவிறக்கத்திற்குக் கொடுத்திருக்கிறேன். கோப்புகள் அனுப்பி உதவிய நண்பர் திரு.P.சந்திரசேகரன் அவர்களுக்கு நன்றி.\nஆதி��ர்வம் மற்றும் சபாபர்வங்களை முழுவதுமாக இலவசப் பதிவிறக்கத்திற்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழே உள்ள லிங்குகளைச் சொடுக்கினால் தேவையான கோப்பின் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லும்.\n1. ஆதிபர்வம் முழுவதும் படங்களுடன்\n2. ஆதிபர்வம் முழுவதும் படங்கள் இல்லாமல்\n3. சபா பர்வம் முழுவதும் படங்களுடன்\n4. சபாபர்வம் முழுவதும் படங்கள் இல்லாமல்\nஎன்னதான் பிடிஎப் கோப்புகளாகக் கொடுத்தாலும் மேற்கண்ட இவை எவையும் இறுதியானது அல்ல. தினமும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு \"வைசம்பாயனர்\" என்ற சொல்லை பல பதிவுகளில் \"வைசம்பாயணர்\" என்றே இட்டு வந்தேன். அது திருத்தப்பட்டுள்ளது. இது போன்றுபல எழுத்துப்பிழை கொண்ட பெயர்கள் திருத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் ஏற்பட்ட பொருட்பிழைகளைத் திருத்தியிருக்கிறேன். சில இடங்களில் வாக்கியங்கள் பொருள் சேரவில்லை என்றும் திருத்தியிருக்கிறேன். எனவே இந்த நிமிடத்தில் வலைத்தளத்தில் கடைசியாக இருக்கும் பதிவுகள், இந்த நிமிடம் வரைதான் இறுதியானதாகும். நாளையே கூட திருத்தப்படலாம்.\nஇனி அடுத்த வனபர்வ பிடிஎஃப் கோப்பு, வன பர்வம் முடியும் போதுதான், அதாவது முழுமையாக 313 பகுதிகளும் முடிந்த பிறகுதான் வெளியிட இயலும் என நினைக்கிறேன். அதுவும் யாராவது ஒரு நண்பர் வனபர்வம் 001 முதல் 313 பகுதிகள் வரை, வலைத்தளத்தில் இருந்து புதிதாக காப்பி பேஸ்ட் செய்து MS Word கோப்பாக அனுப்பி வைத்தால், விரைவில் முடியும். இல்லையெனில் சற்று தாமதமாகும்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை PDF, பதிவிறக்கம், வனபர்வம்\n - வனபர்வம் பகுதி 216\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nமார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் அக்னியின் தவம் மற்றும் அங்கிரஸ் முனி அக்னியாகச் செயல்பட்ட வரலாறு ஆகியவற்றைச் சொன்னது; அக்னி அங்கிரஸ் உரையாடல்; அங்கிரஸ் அக்னியையே மீண்டும் நெருப்புக் கடவுளாகத் தொடரச் சொன்னது;\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், இந்த அற்புதமான அறச் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, மீண்டும் மார்க்கண்டேய முனிவரிடம், \"பழங்காலத்தில் நெருப்புக் கடவுள் {அக்னி தேவன்} ஏன் தன்னை நீருக்குள் ஒளித்துக் கொண்டான் அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந���த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார் அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந்த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார் இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான் வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான் அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான் அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான் அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான் அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான் இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ பெரும் முனிவரே, நான் பெரும் ஆவலால் நிறைந்திருக்கிறேன்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nஅதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, \"கோபத்தால் நிறைந்திருந்த, தானங்களைச் சுமந்து செல்பவன் (அக்னித் தேவன்), தவமிருப்பதற்காகக் கடலின் நீருக்குள் எப்படிச் சென்றான் புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார் புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார் ���ன்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ என்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ நீண்ட கரம் கொண்ட வீரனே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில், பெரும் அங்கிரஸ், தனது ஆசிரமத்தில் ஓர் அற்புதமான தவத்தைச் செய்தார்; அதனால் அவர் தானங்களைச் சுமப்பவனான நெருப்பு தேவனையும் {அக்னித் தேவனை} பிரகாசத்தில் விஞ்சி, அந்த நிலையிலேயே முழு அண்டத்துக்கும் ஒளியூட்டினார்.\nஅந்நேரத்தில் அக்னித் தேவனும் ஒரு தவத்தைச் செய்து கொண்டிருந்தான். அவரது {அங்கிரசின்} பிரகாசத்தால் அவன் பெரும் விரக்தியடைந்திருந்தான். அவன் {அக்னி} விரக்தியடைந்திருந்தானே ஒழிய என்ன செய்வது என்பதை அறியவில்லை. பிறகு, அந்த வழிபடத்தகுந்த தேவன் {அக்னி} தனக்குள்ளேயே, \"இந்த அண்டத்திற்காகப் பிரம்மன் மற்றுமொரு அக்னி தேவனைப் படைத்துவிட்டான். நான் தவம் மேற்கொண்டிருப்பதால், நெருப்பில் உறையும் தேவனான எனது சேவைகள் முடிந்துவிட்டனவே\" என்று நினைத்து, தன்னை எப்படி மீண்டும் நெருப்புத் தேவனாக நிறுவி கொள்வது என்பதைக் குறித்துச் சிந்தித்தான்.\nமுழு அண்டத்துக்கும் நெருப்பைப் போல வெப்பத்தைத் தந்து கொண்டிருந்த அந்தப் பெரும் முனிவரை {அங்கிரசை} அவன் கண்டு, அச்சத்துடன் மெதுவாக அவரை அணுகினான் {அக்னித் தேவன்}. ஆனால் அங்கிரஸ் அவனிடம் {அக்னி தேவனிடம்}, \"அண்டத்தை அசைவூட்டி விரைவாக நீ மீண்டும் உன்னை நிறுவிக் கொள். உறுதியான மூன்று உலகங்களிலும் நீ நன்று அறியப்பட்டிருக்கிறாய். மேலும், இருளை விலக்க நீயே முதலில் பிரம்மனால் படைக்கப்பட்டவன். ஓ இருளை அழிப்பவனே, உனக்கு உரிய இடத்தை நீ விரைவாக ஆக்கிரமித்துக் கொள்\" என்றார் {அங்கிரஸ்}.\nஅக்னி {அங்கிரஸிடம்}, \"என் புகழுக்கு இப்போது இவ்வுலகில் பழுது ஏற்பட்டுள்ளது. நீரே நெருப்பு தேவன் ஆகிவிட்டீர். மக்கள் உம்மையே அறிவர். என்னை அறியமாட்டார்கள். நான் நெருப்பு என்ற நல்ல நிலையைத் துறந்துவிட்டேன். நீரே புராதான நெருப்பாகிக் கொள்ளும். நான் இரண்டாவதாகவோ பிரஜாபத்ய நெருப்பாகவோ {பிரஜாபத்யாக்னியாகவோ} அலுவல் புரிகிறேன்\" என்றான் {அக்னி}. அதற்கு அங்கிரஸ் {அக்னி தேவனிடம்}, \"நீயே நெருப்பு தேவனாகவும் {அக்னித் தேவனாகவும்}, இருளை விலக்குபவனாகவும் ஆகு. மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைச் சுத்தப்படுத்தும் புனிதமான உனது கடமையைச் செய். ஓ தலைவா {அக்னி தேவா}, என்னை விரைவாக உனது மூத்த பிள்ளையாகச் செய்\" என்றார் {அங்கிரஸ்}.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அங்கிரசின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அக்னி தேவன் விரும்பியவாறே செய்தான். ஓ மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அக்னியால், அங்கிரசுக்கு உண்டான முதல் மகன் அவர் {பிருஹஸ்பதி} என்பதை அறிந்த தேவர்கள், அங்கு வந்து அந்தப் புதிரைக் குறித்து விசாரித்தனர். இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட அவர் {அங்கிரஸ்} அவர்களுக்கு அவ்விஷயத்தில் ஞானத்தைக் கொடுத்தார். தேவர்களும் அங்கிரசின் விளக்கத்தை ஏற்றனர். இது தொடர்பாக, ஒவ்வொரு பயன்களுக்காக, அந்தணர்களால் பல்வேறு வகையில் அறியப்படும், பெரும் பிரகாசம் கொண்ட நெருப்பின் {அக்னியின்}, அற {தர்ம} வகைகளைக் {Religious sorts} குறித்து நான் உனக்கு விவரிக்கிறேன்.\n[1] தேவர்களுக்காக வழங்கப்படும் தானங்களை அக்னியே {அ} நெருப்பே வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் கங்குலி.\n[2]இங்கு குமரன் என்றால் சிறுவன் என்று பொருள் என்கிறார் கங்குலி\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அக்னி, அங்கிரஸ், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வனபர்வம்\n - வனபர்வம் பகுதி 215\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nதர்மவியாதன் தனது முற்பிறப்பு வினையைக் கௌசிகரிடம் சொன்னது; தர்மவியாதனிடமிருந்து பல அறங்களை அறிந்த கௌசிகர் தன் வீட்டுக்குத் திரும்பி, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்தது…\nவேடன் {தர்மவியாதன்} தொடர்ந்தான், \"இப்படி அந்த முனிவரால் சபிக்கப்பட்ட நான், இந்த வார்த்தைகளால் அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். \"ஓ முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்\" என்றேன். அதற்கு அந்த முனிவர், \"நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்\" என்றார். ஓ வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்\" என்றேன். அதற்கு அந்த முனிவர், \"நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்\" என்றார். ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படியே, பழங்காலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதையும், இதன் பின் நான் எப்படிச் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையும் உமக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்\" என்றான் {தர்மவியாதன்}.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வனபர்வம்\n - வனபர்வம் பகுதி 160\nபீமனைக் காணாது மனம் வருந்திய பாண்டவர்கள் மலைச்சிகரத்தில் ஏறியது; பீமனையும், பீமனால் கொல்லப்பட்ட ராட்சசர்க��ையும் காண்பது; குபேரன் பீமனிடம் போருக்கு வந்தது; வந்த இடத்தில் யுதிஷ்டிரனைக் கண்டு கோபம் தணிந்து, தனக்கு அகத்தியரால் ஏற்பட்ட சாபத்தைச் சொன்னது; பீமசேனன் செயலால் சாபவிமோசனம் பெற்றதாகக் குபேரன் சொல்வது...\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், \"மலையின் குகைகளில் இருந்து பலதரப்பட்ட ஒலிகள் வருவதையும், பீமசேனனைக் காணாததையும் கண்ட, குந்தியின் மகனான அஜாதசத்ருவும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மகன்களான இரட்டையர்களும், தௌமியரும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, அனைத்து அந்தணர்களும், (பாண்டவர்களின்) நண்பர்களும் துயரத்தில் நிறைந்தனர். அதன்பிறகு திரௌபதியை ஆரிஷ்டஷேணரிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்த வீரமிக்க, வலிமைமிக்க ரதவீரர்கள் {பாண்டவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து அந்த மலையின் சிகரத்தில் ஏறினர். எதிரிகளை ஒடுக்குபவர்களான வலிமையான வில்லாளிகளும், பலம் வாய்ந்த தேரோட்டிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்} அந்த மலைச்சிகரத்தை அடைந்ததும் பீமனையும், பீமனால் அடிக்கப்பட்டுச் சுயநினைவற்ற நிலையில் கிடக்கும் பெரும் பலம்வாய்ந்த ராட்சசர்களையும் கண்டனர். அந்தத் தானவப் படையைக் கொன்ற பிறகு, தனது கதாயுதத்தையும், வாளையும், வில்லையும் பிடித்தவாறு இருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, மகவானைப் {இந்திரனைப்} போலத் தெரிந்தான்.\nஅற்புதமான நிலையை அடைந்த அந்தப் பாண்டவர்கள் தங்கள் சகோதரனை {பீமனைக்} கண்டதும், அவனை அணைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தனர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் இருந்த அந்தச் சிகரம், தேவர்களில் முதன்மையான, உயர்ந்த நற்பேறைக் கொண்ட லோகபாலர்கள் இருக்கும் சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது. குபேரனின் வசிப்பிடத்தையும், கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் ராட்சசர்களையும் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அங்கே அமர்ந்திருந்த தனது தம்பியிடம் {பீமனிடம்}, \"முரட்டுத்தனத்தாலோ, அறியாமையாலோ, ஓ பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ பார்த்தா {பீமா}, அந்தப் பாவகரச் செயல்களுக்கான கனியை அறுவடை செய்கிறான். எனினும், நீ எனது நன்மையை விரும்பினால், மீண்டும் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்யாதே\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், \"தனது தம்பியான விருகோதரனிடம் {பீமனிடம்} இதைச் சொன்ன உயர்ந்த சக்தியும் உறுதியான மனமும், பொருள் குறித்த அறிவியலையும் அறிந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பேச்சை நிறுத்தி, அவ்விஷயம் குறித்துச் சிந்திக்கலானான்.\nமறுபுறம், பீமானால் கொல்லப்பட்டவர்கள் தவிர மீந்திருந்த ராட்சசர்கள் ஒன்று சேர்ந்து குபேரனின் வசிப்பிடத்திற்கு ஓடினார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை விரைவாக அடைந்து, பீமனின் மீது ஏற்பட்ட பயத்தால் துன்பக்குரலுடன் கதறத் தொடங்கினர். ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், \"ஓ தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ கருவூலத்தின் தலைவா, மலையில் ஊடுருவி வந்த ஒரு மனிதன், தனி ஒருவனாக உமது குரோதவாச ராட்சசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். மேலும், செல்வத்தின் தலைவா, யக���ஷர்களிலும் ராட்சசர்களின் முதன்மையானவர்கள் அங்கே அடிபட்டு, உணர்வற்று விழுந்து, இறந்து கிடக்கின்றனர். அவனது {பீமனது} கருணையால் நாங்கள் விடப்பட்டோம். மேலும், உமது நண்பரான மணிமானும் கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் ஒரு மனிதன் செய்தான். இதன்பிறகு எது சரியோ அதைச் செய்யும்\" என்றனர்.\nஇதைக் கேட்ட யக்ஷப் படைகளின் தலைவன் {குபேரன்}, கோபம் மிகுந்து, சினத்தால் கண்கள் சிவக்க, \"என்ன\" என்று கேட்டான். பீமனின் இரண்டாவது தாக்குதலைக் கேட்ட பொக்கிஷங்களின் தலைவனான, யக்ஷர்கள் மன்னன், கோபத்தால் நிறைந்து, \"(குதிரைகளைப்) பூட்டுங்கள்\" என்றான். அதன்பேரில், கரு மேக வண்ணத்தில் மலைச்சிகரம் போல உயரமாக இருந்த தேரில் தங்க ஆபரணங்கள் பூண்ட குதிரைகள் பூட்டப்பட்டன. தேரில் பூட்டப்பட்ட அனைத்து நற்குணங்களும், பத்து மங்களகரமான சுழிகளும் கொண்ட அந்தச் சக்திமிக்க, பலமிக்க அற்புதமான குதிரைகள், பலதரப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காண்பதற்கு அருமையாக இருந்தன. காற்றைப் போல வேகமாகச் செல்ல விரும்பிய அவை வெற்றித்தருணத்தில் கனைக்கும் கனைப்பொலியை, ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு அப்போது கனைத்தன.\nஅந்தத் தெய்வீகமான பிரகாசமிக்க யக்ஷர்கள் மன்னன் {குபேரன்}, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் துதிபாடப்பட்டுக் கிளம்பினான். கண்கள் சிவந்து, தங்க நிறத்தில், பெரும் உடல் படைத்த, பெரும் பலமிக்க யக்ஷர்களின் முதன்மையான ஆயிரம் பேர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, வாளைச் சுழற்றிக் கொண்டு, அந்த உயர் ஆன்ம பொக்கிஷத் தலைவனை {குபேரனைத்} தொடர்ந்து சென்றனர். வானத்தின் ஊடே பறந்து வந்த அக்குதிரைகள், தங்கள் வேகத்தால் வானத்தை இழுப்பதைப் போல ஓடி விரைவாகக் கந்தமாதனத்தை அடைந்தன. செல்வத்தின் தலைவனால் {குபேரனால்} பராமரிக்கப்படும் அந்தப் பெரும் கூட்டத்தையும், யக்ஷப்படைகளால் சூழப்பட்ட அருள் நிறைந்த உயர் ஆன்ம குபேரனையும் கண்ட பாண்டவர்களுக்கு மயிர் சிலிர்த்தது.\nவிற்களும், வாள்களும் தாங்கிக் கொண்டு நின்ற பெரும்பலம்வாய்ந்த ரதவீரர்களான பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கண்ட குபேரன் மகிழ்ந்தான். தேவர்களின் காரியத்தை மனதில் கொண்ட அவன் இதயத்தால் திருப்தியடைந்தான். பெரும் வேகத்தைக் கொடையாகக் கொண்ட யக்ஷர்கள் பறவைகளைப் போல அந்த மலைச்சிகரத்தி���் ஏறி, கருவூலங்களின் தலைவனைத் {குபேரனைத்} தலைமையாகக் கொண்டு அவர்கள் {பாண்டவர்கள்} முன்பாக நின்றனர். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அவன் {குபேரன்} பாண்டவர்களிடம் திருப்தியடைந்து நிற்பதைக் கண்ட யக்ஷர்களும், கந்தர்வர்களும் கலக்கமில்லாமல் அங்கே நின்றனர். பிறகு தாங்களே ஊடுருவி வந்ததாகக் கருதிய அந்த உயர் ஆன்ம ரத வீரர்களான பாண்டவர்கள், செல்வங்களைத் தரும் அத்தலைவனை {குபேரனை} வணங்கி, குவிந்த கரங்களுடன் கருவூலங்களின் தலைவனைச் {குபேரனைச்} சூழ்ந்து நின்றனர்.\nபல வண்ணங்கள் பூசப்பட்டு விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட அழகான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்}, ஓர் அற்புதமான இருக்கையில் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்} அமர்ந்தான். பெரும் உடல் படைத்தவர்கள் சிலரும், முளை {அல்லது தாழ்ப்பாள்} போன்ற காதுகளைக் கொண்ட சிலருமான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், ராட்சசர்களும், நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரசுக் கூட்டங்களுங்களும் அமர்ந்திருந்த அவன் {குபேரனின்} முன்னால், நூறு வேள்விகளைச் செய்தவனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல அமர்ந்தனர். தலையில் அழகான தங்க மாலை அணிந்துகொண்டு, கரங்களில் சுருக்குக் கயிற்றையும், வாளையும், வில்லையும் கொண்டிருந்த செல்வத் தலைவனைக் {குபேரனைக்} ஏறிட்டுப் பார்த்தபடி பீமன் நின்றான். ராட்சசர்களால் பலத்த காயமடைந்திருந்த பீமசேனன் எந்தக் கவலையும் அடையாமல், குபேரனின் வருகையால் பயத்தையும் அடையாமல் இருந்தான்.\nமனிதர்களின் தோள்களில் சவாரி செய்யும் அவன் {குபேரன்}, கூரிய கணைகளுடன் போரிடும் விருப்பத்துடன் நின்று கொண்டிருக்கும் பீமனைக் கண்டு தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, \"ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பீமனிடம் கோபம் கொள்ளாதே. இந்த யக்ஷர்களும், ராட்சசர்களும் விதியால் ஏற்கனவே கொல்லப்பட்டனர். உன் தம்பி அதற்க��� ஒரு கருவியாக இருந்திருக்கிறான். செய்யப்பட்ட இந்தக் கெட்ட செயலுக்காக வெட்கப்பட வேண்டியது அவசியமில்லை. ராட்சசர்களின் இந்த அழிவு, தேவர்களால் முன்பே கணிக்கப்பட்டதுதான். பீமசேனன் மீதான கோபத்தை நான் ஊக்குவிக்கமாட்டேன். மாறாக, ஓ பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நான் அவனிடம் {பீமனிடம்} திருப்தியாக இருக்கிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பே, பீமனின் இச்செயலால் திருப்தியடைந்தேன்\" என்றான் {குபேரன் யுதிஷ்டிரனிடம்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், \"மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசியவன் {குபேரன்}, பீமனிடம், \"ஓ குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ பாண்டவா {பீமா}, எக்குற்றமும் உன்னைச் சாராது\" என்றான் {குபேரன்}.\n தெய்வீகமானவனே, உயர் ஆன்ம அகஸ்தியரால், நீ ஏன் சபிக்கப்பட்டாய் ஓ தேவனே, இந்தச் சாபம் ஏற்பட்ட விதத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ச���றந்த புத்தியுள்ளவரான அகஸ்தியரின் கோபத்தால், அச்சமயத்திலேயே உன்னைத் தொடர்ந்து வந்த சேனைகளுடனும், பரிவாரங்களுடனும் நீ எரிக்கப்படாமல் இருந்தாய் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது\" என்றான்.\nஅதன்பேரில் கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நெருப்பு போன்ற பிரகாசத்துடனும், உயர்த்திப் பிடித்த கரங்களுடன் அமர்ந்து, சூரியனை நோக்கிக் கொண்டிருந்த அந்தச் சக்தியின் குவியலைக் {அகஸ்தியரைக்} கண்ட உடனேயே, எனது நண்பனும், ராட்சசர்களின் அருள்நிறைந்த தலைவனுமான மணிமான், முட்டாள்தனத்தாலும், செருக்காலும், அறியாமையாலும், அந்தப் பெரும் முனிவரின் தலையில் எச்சிலை உமிழ்ந்தான்.\nஅதன் காரணமாக, அனைத்து திக்குகளையும் எரித்துவிடக்கூடிய கோபம் கொண்ட அவர் {அகஸ்தியர்} என்னிடம், \"ஓ கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது நான் உனது தம்பியான பீமனால் விடுவிக்கப்பட்டேன்\" என்றான் {குபேரன்}.\nவகை அகஸ்தியர், குபேரன், தீர்த்தயாத்ரா பர்வம், பீமன், யுதிஷ்டிரன், வனபர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி க���்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தா���ுகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் ���சாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன���னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:57:55Z", "digest": "sha1:Q3AGJD2SLGDOMZ4FHGHARTJHZA75HMFV", "length": 12883, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிகதி: திசம்பர் 15, 2019 நாள்: ஞாயிறு நேரம்: 06:54 ஒ.ச.நே\nஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் போரிசு ஜான்சன் (படம்) தலைமையிலான பழமைவாதக் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.\nபப்புவா நியூ கினியின் தன்னாட்சிப் பகுதியான போகன்வில்லில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 98.31% மக்கள் தனிநாடு அமைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nநியூசிலாந்தில், வக்காரி/வெள்ளைத் தீவு எரிமலை வெடித்ததில், ஆறு பேர் உயிரிழந்தனர், 34 பேர் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.\nஇலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று நிறைவேற்றதிகாரம் கொண்ட 7-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதேர்தல் முறைகேடுகள் தொடர்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பொலிவியாவின் அரசுத்தலைவர் ஏவோ மொராலெஸ் தனது பதவியில் இருந்து விலகினார்.\nஅண்மைய இறப்புகள்: தி. மு. ஜயரத்ன · டி. என். சேஷன்\nஇலங்கை அரசுத்தலைவர் தேர்தல் · பிற நிகழ்வுகள் · விக்கிசெய்திகள்\nஇந்திய, இலங்கை, உலகச் செய்திகள்:\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nமலேசியா ஏர்லைன்சு 370 தேடுதல்\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா\nஜெ. எப். ஆர். ஜேக்கப்\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் திசம்பர் 2019\nவிரிவான செய்திகளை படிக்கவும் எழுதவும் விக்கி செய்திகளுக்கு செல்லுங்கள்.\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்���ோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2018, 00:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/11/448-entities-withdrew-over-rs-100crore-each-to-rs-5-56-lakh-crore-incash-from-banks-015204.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-15T12:36:56Z", "digest": "sha1:ONDGQG6QPZMLYC5GBBZWXC32Z6VCOZDK", "length": 24011, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா? | 448 entities withdrew over Rs 100crore each to Rs.5.56 lakh crore in cash from banks - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா\nஎன்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா\nஇந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் சீனா..\n33 min ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\n1 hr ago மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\n3 hrs ago இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..\n3 hrs ago பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. \nNews ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nMovies அ��்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க... டாப்ஸி எஸ்கேப்\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : மோடி 2.0 அரசில் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு,, தனது முதல் பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் அந்த பட்ஜெட் 2019ல் பல முக்கிய அம்சங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் பல வர்த்தக நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையிலும் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் ஒரே ஆண்டில் வங்கி கணக்கில் இருந்து 1 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nஇந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதற்காக, நிறுவனங்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து ரொக்கமாக பணம் எடுக்கின்றன. அதை தவிர்க்க வைக்கும் நோக்கத்தில் தான், இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கருதப்படும் நிலையில், கடந்த 2017 - 2018 நிதியாண்டில் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாயை ரொக்கமாக எடுத்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nPassport: தத்களில் ஒரே நாளில் பாஸ்போர்ட் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்\n448 நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்துள்ளன\nகுறிப்பாக 448 நிறுவனங்கள், வங்கி கணக்கில் இருந்து தலா ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் இவ்வாறு எடுத்த மொத்த தொகை ரூ.5.56 டிரில்லியனாகும் (ஐந்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் கோடி ரூபாயாகும்).\n2 லட்சம் பேருக்கு மேல் ரூ.1 கோடி\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதே ஆண்டில், தலா ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்த தனிநபர்கள் கிட்டதட்ட 2 லட்சம் பேராகும். இவ்வாறு நிறுவனங்களும் எடுத்த மொத்த தொகையின் அளவு 11.31 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்குமாம்.\nரூ.1 – 2 கோடி பணம் எடுத்தவர்கள்\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், 1 முதல் 2 கோடி ரூபாய் வரை எடுத்த நிறுவனங்கள் எண்ணிக்கை 1.03 லட்சமாகும். இந்த நிறுவனங்கள் எடுத்த மொத்த தொகையின் அளவு 1.43 லட்சம் கோடி ரூபாயாகும். இதுவே 58,160 நிறுவனங்கள் தலா ரூ.2 முதல் 5 கோடி வீதம், மொத்தம் ரூ.1.75 லட்சம் கோடியை எடுத்துள்ளனவாம்.\nரூ.5 -10 கோடி பணம் எடுத்தவர்கள்\nஇதுவே ரூ.5 முதல் ரூ.10 கோடி வீதம் 14,552 நிறுவனங்கள், மொத்தம் ரூ.98,900 கோடியை எடுத்துள்ளனராம். இதில் ரூ. 10 முதல் 100 கோடி வரையில் 7,300 பேர், மொத்தம் ரூ.1.57 லட்சம் கோடியை எடுத்துள்ளனராம். அதிக பட்சமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் கிட்டதட்ட 448 நிறுவனங்கள் எடுத்தும் உள்ளனவாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n3 பில்லியன் டாலர் திரட்டப் போகும் ஏர்டெல்..\nபங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் பிரச்சனை\nயூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..\nதேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..\nஇனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் OTP.. கனரா வங்கி அதிரடி\nஅடேங்கப்பா இவங்க காட்டில் எப்பவும் பணமழைதான்.. நிமிடத்துக்கு ரூ.50 லட்சம்.. இவ்வளவுதாங்க வருமானம்\nRichard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்\nகள்ள நோட்டுகள் புழக்கம்... தமிழகத்திற்கு மூன்றாவது இடம்... அப்போ முதலிடம் யாருக்கு\nசபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nஉஷார் மக்களே.. வங்கி முகவரியை மாற்றம் செய்யாததால் ரூ.3.62 கோடி அபேஸ்.. தில்லாங்கடி வேலை செய்த பெண்\nரூ.4 லட்சம் செலவு வைத்த பூனை.. பணம் பெரிதில்லை.. பாசம் தான் பெரிது.. பூரிப்பில் கிர்ஸ்டி\nஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\nஎந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம்.. மொத்தத்தில் நுகர்வோர் பணவீக்கம் எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..\nரிலையன்ஸ் ஜியோவின்.. புதிய ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்கள் விவரம்..\nஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. அந்த ரீசார்ஜ் திட்டம் காலியாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட���டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/jio-network-announced-1-year-jio-membership-extent-and-all-jio-customers-happy", "date_download": "2019-12-15T14:35:35Z", "digest": "sha1:Z4AEUZUJ7X4HS4QA5OKLP4MKDWCKTHQW", "length": 11536, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாடிக்கையாளர்களுக்கு மெம்பர்ஷிப் இந்த வருடமும் இலவசம் ...அறிவித்த ஜியோ நிறுவனம்! | JIO NETWORK ANNOUNCED 1 YEAR JIO MEMBERSHIP EXTENT AND ALL JIO CUSTOMERS HAPPY | nakkheeran", "raw_content": "\nவாடிக்கையாளர்களுக்கு மெம்பர்ஷிப் இந்த வருடமும் இலவசம் ...அறிவித்த ஜியோ நிறுவனம்\nஇந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் (JIO NETWORK) தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வருட மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்கியுள்ளது. இத்தகைய இலவச மெம்பர்ஷிப்பை (JIO MEMBERSHIP) ஜியோ நிறுவனம் இலவசமாக வழங்காத பட்சத்தில் ஒவ்வொரு ஜியோ வாடிக்கையாளரும் ஆண்டுக்கு ரூபாய் 99-யை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எளிதில் அறியும் வகையில் ஜியோ மொபைல் ஆப்-க்கு (JIO MOBILE APP) சென்று 'மை-பிளான்' -ல் (JIO MY PLAN) ஜியோ நிறுவனம் ஒரு வருட மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்கியுள்ளதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது .\nஇந்த மெம்பர்ஷிப்பால் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஜியோ மியூசிக்(JIO MUSIC), ஜியோ டிவி(JIO TV) உள்ளிட்ட ஜியோவின் துணை செயலிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே ஜியோவின் அடுத்த புரட்சியாக ஜியோ டிவி (JIO TV), ஜியோ இன்டர்நெட் உள்ளிட்டவற்றை இணைத்து ஒரே சந்தாவாக அறிவிக்க ஜியோ நிறுவனம் திவீரம் காட்டி வருகிறது. மேலும் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை போல ஜியோ சார்பில் ஆன்லைன் வர்த்தகத்தை தீவிரப்படுத்த ஜியோ நிறுவனம் அதிரடியாக இறங்கியுள்ளது. ஆகையால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து அடுத்தடுத்த துறைக்கு சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\nஜியோ வாடிக்கையாளர்களை புலம்ப வைத்த அம்பானி...\nகடன் தொல்லை... மேலுமொரு தொழிலுக்கும் மூடுவிழா நடத்தும் அனில் அம்பானி...\n25 வயதில் ரூ.7,500 கோடி சொத்து... அசத்தும் இந்திய இளைஞர்...\nகிராஃபிக்ஸ் ஆணுக்காக வீட்டை விட்டு சென்ற மனைவி... என்றுதான் தீருமோ இந்த டிக்டாக் மோகம்\nசச்சின் தேடிய சென்னை ஓட்டல் ஊழியர் கண்டுபிடிப்பு\n'FASTAG' அவகாசம் ஜனவரி 15- ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஊருக்குள் புகுந்த இரண்டு தலை நல்லபாம்பு... வணங்க ஆரம்பித்த பொதுமக்கள்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7313", "date_download": "2019-12-15T14:36:43Z", "digest": "sha1:R7S7Q3VAPMK32XWSKUE33QH7D4MH6743", "length": 4909, "nlines": 132, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Ravi Shankar Prasad", "raw_content": "\nநாடு முழுவதும் 123 கோடி மக்களுக்கு 'ஆதார் அட்டை' வழங்கப்பட்டுள்ளது- மத்திய அரசு தகவல்\nஅவென்ஜ்ர்ஸ் சூப்பர் ஹீரோ அயர்ன் மேன்னின் பின்னணி குரல் ரவி ஷங்கரின் சிறப்பு பேட்டி (வீடியோ)\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மருத்துவமனையில் அனுமதி\nஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகும்ப ராசிக்கான பரிகாரங்கள் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nதிருமணத் தடை, பிரிவினைக்குத் தீர்வு - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386019.html", "date_download": "2019-12-15T13:23:14Z", "digest": "sha1:CAO4XYPHSJCSQG5XRHCINBOKCZB3VVEV", "length": 5712, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "கிறுக்கல் - காதல் கவிதை", "raw_content": "\nஉன்னை கண்ட நாள் முதல்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : கிறுக்கன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=18717", "date_download": "2019-12-15T12:23:10Z", "digest": "sha1:PJUUF6GC4KPUZM2YUCDQFXMMJQLVLJRN", "length": 4120, "nlines": 37, "source_domain": "kodanki.in", "title": "மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nமிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..\nவி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்”. லிப்ரா புரொடக்ஷன் வருகிற நவ 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.\nமிக மிக அவசரம் படம் பெண் காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.\nஇப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார்.\nஅவ்வமயம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்\nPrevஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..\nNextபார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nஇயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த “பேப்பர் பாய்”..\nதேனிலவு போன இடத்தில் அடுத்தடுத்து மர்ம கொலை திகில் “லோகா”\nவடசென்னை நிஜ உணர்வை சொல்லும் சாம்பியன்- கோடங்கி விமர்சனம்\nஎதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் – காளிதாஸ் விமர்சனம்\nசாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488200755", "date_download": "2019-12-15T13:29:43Z", "digest": "sha1:RLI6Z3GFPHQQYJ7YGUQ6NVF2CLNTAXC4", "length": 3164, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மத்திய குழு வருகை: நாராயணசாமி", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 15 டிச 2019\nமத்திய குழு வருகை: நாராயணசாமி\nபுதுச்சேரியில் வறட்சியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வரும் மத்திய குழு, வருகிற 5ஆம் தேதி புதுவை, காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.\nபுதுவை முதலமைச்சர் நாராயணசாமி இதுகுறித்து, இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுவை மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி நிவாரணம் வழங்குவது என்று சட்டசபையில் முடிவுசெய்தோம். மேலும் டெல்லி சென்று மத்திய வேளாண்துறை அமைச்சரை சந்தித்து வறட்சி நிவாரணம் வழங்கும்படியும் கேட்டோம்.\nஇத்துடன் மத்திய குழுவை அனுப்பி வறட்சிப் பகுதியை பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதன்படி மத்திய அரசு, வருகிற 5ஆம் தேதி மத்திய குழுவை புதுவைக்கு அனுப்பிவைக்கிறது.\nஅவர்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். பின்னர், இது சம்பந்தமான அறிக்கை மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்கும். அதற்கு முன்னதாகவே, இடைக்காலமாக வறட்சி நிவாரண நிதியை வழங்குவதற்கு புதுவை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்று கூறினார்.\nதிங்கள், 27 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/uncategorized/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-12-15T13:53:10Z", "digest": "sha1:OOT4RMWSARFPT3ER2YS66BIH6EJQT6QP", "length": 7069, "nlines": 136, "source_domain": "uyirmmai.com", "title": "தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணி! – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணி\n2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணியிலிருந்து வருகிறார்கள்.\nதமிழச்சி தங்க பாண்டியன் (தென் சென்னை),\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த\nகம்மியூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் (மதுரை)\nஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.\nரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்.15இல் மீண்டும் நடைபெறும்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (18.07.2019)\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\nஈரானில் மனித உரிமைப் போராட்ட வழக்கறிஞருக்கு 30 ஆண்டுகள் சிறை மற்றும் 111 கசையடிகள்\nவெங்கட்பிரபுடன் மாநாட்டுக்குச் சென்ற சிம்பு\nஉண்மைக்கு எப்போதும் வலிமை உண்டு\n\"தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார்\" - ராகுல் காந்தி ஆவேசம்\nநடிகர் பாலா சிங் காலமானார்.\nபணமதிப்பிழப்பு பற்றி தங்களுக்குத் தெரியாது திருப்பூர் மூதாட்டிகள் கண்ணீர்\nபுதிய மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/29125808/1273798/Pragya-tenders-apology-in-Lok-Sabha-for-her-remarks.vpf", "date_download": "2019-12-15T14:09:08Z", "digest": "sha1:IXJTARBUEXIOS2P42XGPNERQQIS3X7OK", "length": 15663, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம்- மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங் || Pragya tenders apology in Lok Sabha for her remarks on Godse", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம்- மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்\nகோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரினார்.\nகோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரினார்.\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். இவர் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார். நேற்று முன்தினம் பாராளுமன்ற மக்களவையில், பிரக்யா சிங் குறுக்கிட்டு பேசுகையில், நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.\nநேற்றும் அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, கோட்சேவை தேச பக்தர் என்று கூறுவதை கண்டிப்பதாக கூறினார். அத்துடன், பிரக்யா சிங் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், கோட்சே குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரக்யா சிங் தாக்கூர் இன்று மக்களவையில் மன்னிப்பு கோரினார். கோட்சேவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், ‘நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்றார்.\nParliament | Winter Session | Pragya Thakur | பாராளுமன்றம் | குளிர்கால கூட்டத்தொடர் பிரக்யா தாக்கூர்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு\nதொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் - சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி\nராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் - அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ - பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2019-12-15T13:39:38Z", "digest": "sha1:ROWPXG7MMFNOG5VB23HQWP2QVJ4TRVQ4", "length": 12260, "nlines": 97, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் - Newsfirst", "raw_content": "\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.\nடெல்லியிலுள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 9 ஆம் திகதி இரவு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றினூடாக சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், நேற்று இரவு முதல் உடல் நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று பகல் 12 மணியளவில் அருண் ஜெட்லி தனது 66 வயதில் இயற்கை எய்தினார்.\nபுதுடெல்லியில் 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அருண் ஜெட்லி பிறந்தார்.\nஜெட்லியின் தந்தை மகாராஜ் கிஷன் மற்றும் தாய் ரத்தன் பிரபா ஆகிய இருவரும் வழக்கறிஞர்களாவர்.\nமுன்னாள் இந்திய சட்ட மா அதிபர், முன்னாள் மத்திய அமைச்சர், சிறந்த பேச்சாளர், முற்போக்குவாதி என பல்வேறு பரிணாமங்களைக் கொண்டவரே அருண் ஜெட்லி.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான இன்றைய அரசு வரை பலமுறை பல்வேறு துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவரென்றே இவருக்கு இந்திய அரசியல் துறை புகழாரம் சூட்டுகின்றது.\nநிதியமைச்சராக, பாதுகாப்புத்துறை அமைச்சராக, சட்டத்துறை, தொழில்துறை என பலதுறைகளுக்கு பொறுப்பு வகித்த அருண் ஜெட்லி, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக 2009 முதல் 2014 வரையிலும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த, தேர்ந்த வழக்கறிஞராகவும் செயற்பட்டவராவார்.\nகாங்கிரஸினால் 1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை எதிர்த்து ஜெட்லி தலைமையில் போராட்டங்கள் வலுப்பெற்றதுடன் இதனால் அவருக்கு 19 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனையின் பின்னரே அருண் ஜெட்லி என்ற நாமம் இந்திய அரசியலில் அறிமுகம் பெற்றது.\n1999 ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக-வின் தலைமை செய்தித் தொடர்பாளராக திறமையாக செயற்பட்ட ஜெட்லிக்கு,\nகுறிப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், முதன்முறையாக முதலீட்டு விலக்கல் அமைச்சகத்தை உருவாக்கி அதன் அமைச்சராகவும் ஜெட்லி நியமிக்கப்பட்டார்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜெட்லி தெரிவானவுடன், பா.ஜ.க பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார்.\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெட்லி அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.\nதீவிரவாதம், கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பதவிக்காலத்திலேயே எடுக்கப்பட்டமை – இந்திய அரசியல் வரலாற்றில் அவருக்கென்ற தனி இடத்திற்கு வழிவகுத்தது.\n2016 ஆம் ஆண்டு வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவித்த ஜெட்லி, வருமானவரியை செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: த.தே.கூ\nசூப்பர் ஸ்டாரின் 69ஆவது பிறந்த தினம் இன்று\nதங்கம் கடத்திய நால்வர் கைது\nபெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக்கொலை\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானார்\nஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nஇலங்கை அகதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை\nசூப்பர் ஸ்டாரின் 69ஆவது பிறந்த தினம் இன்று\nதங்கம் கடத்திய நால்வர் கைது\nபெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: நால்வர் கொலை\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானார்\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nDrone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nகடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/11/blog-post_32.html", "date_download": "2019-12-15T13:59:11Z", "digest": "sha1:Y44TWGEEZATPWXM6SLUEBSKEMMZVQSWC", "length": 12752, "nlines": 117, "source_domain": "www.polymath8.com", "title": "டிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது - Polymath 8", "raw_content": "\nHome > Unlabelled > டிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது\nடிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது\nபடத்த���ன் காப்புரிமைMARIO TAMA/GETTY IMAGES\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது,\nடிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவது பற்றிய வாக்கெடுப்பு அல்ல இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனநாயக கட்சியினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள அவையில் ஆதரவு கிடைக்கும் என்பதை காட்டுக்கின்ற முதல் சோதனை முயற்சி இதுவாகும்.\nகட்சி கொள்கை வழிமுறையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பை வெள்ளை மாளிகை கண்டனம் செய்துள்ளது.\nவிசாரணை நடைமுறைகளை தொடங்க ஆதரவாக 232 பேரும், எதிராக 196 பேரும் வாக்களித்துள்ளனர்.\nநாடாளுமன்ற விசாரணையில் டிரம்பின் வழக்கறிஞர்களின் உரிமைகளை வழங்குவதற்கு சரியான நடைமுறைகளையும் இந்த தீர்மானம் விவரிக்கிறது.\nமுன்னதாக, தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியிருந்தார்.\nஇழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார்.\nஆனால் இந்த விசாரணை நடப்பதை நியாயப்படுத்தியுள்ள ஜனநாயக கட்சியினர், நிச்சயம் ஒரு நேர்மையான நடைமுறையில் விசாரணை நடைபெறும் என்று நம்பிக்கை வெளிப்படுத்தியிருந்தனர்.\nடிரம்ப் மீது விசாரணை ஏன்\nஅமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.\nImage captionபிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப்\nஇவர்கள் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை, ஆனால் அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பி���ென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அழைத்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியின் குற்றம்சாட்டுகின்றனர்.\nஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் 'இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.\nதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்துள்ளார்.\nஅதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0MTEyOQ==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-12-15T14:13:28Z", "digest": "sha1:ZM3QJGVTA7XLYFWZCYP7LELDGJJV6JQC", "length": 5760, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபுதிய மா���ட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை\nசென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா, ராணிப்பேட்டை வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பிரியாவும், தென்காசி வருவாய் அலுவலராக கல்பனாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு\nபாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து\nகுடியுரிமை சட்டம் அமல்படுத்த எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்\nகணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி | டிசம்பர் 15, 2019\nஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 15, 2019\nசச்சின் தேடிய ஊழியர் கண்டுபிடிப்பு | டிசம்பர் 15, 2019\nதோனிக்கு பிராவோ ஆதரவு | டிசம்பர் 14, 2019\nஇந்திய பெண்கள் ஏமாற்றம் | டிசம்பர் 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112703", "date_download": "2019-12-15T13:24:05Z", "digest": "sha1:2N2GG4SDFJKRIJ5KXJEKUHM2Y5IQYXQH", "length": 3703, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "நடிகை நிகிலா ��ிமல் - கியூட் ரியாக்ஷன் புகைப்பங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nநடிகை நிகிலா விமல் - கியூட் ரியாக்ஷன் புகைப்பங்கள்\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nநடிகை நிகிலா விமல் - கியூட் ரியாக்ஷன் புகைப்பங்கள்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nஹீரோ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nநடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://site.lankasee.com/notice/?p=3251", "date_download": "2019-12-15T13:47:00Z", "digest": "sha1:7FCTWOJFO5LKJ5B6X6MMUBI3ENDNV7VA", "length": 3770, "nlines": 77, "source_domain": "site.lankasee.com", "title": "ஜோசப் அன்டனி டானியல் | LankaSee.com | Notice", "raw_content": "\nதிரு ஜோசப் அன்டனி டானியல்\nமலர்வு : 2 யூலை 1968 — உதிர்வு : 30 யூன் 2015\nமன்னார் புனித செபஸ்தியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் அன்டனி டானியல் அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான லோரென்ஸ் செல்லம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்ற ஜோசப், செல்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் இலங்கைராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமாலா அவர்களின் அன்புக் கணவரும்,\nஜனோஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,\nசுமதி(ஜெர்மனி), பாமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஷாமினி, சோபியா, பியோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜோன்பொஸ்கோ(ஜெர்மனி), ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 09/07/2015, 12:00 பி.ப\nபொஸ்கோ சுமதி — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2015_11_12_archive.html", "date_download": "2019-12-15T14:11:20Z", "digest": "sha1:PTHHOS6GWAA5MG3CMEEPSNGDX4PQMZ43", "length": 57368, "nlines": 1816, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 11/12/15", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nவிஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்\nவிஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழகத்தின் முக்கிய அரசு வேலைகளுக்கு டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு நடத்தி வருகிறது. தற்போது 813 விஏஓ காலியிடங்கள் இருக்கிறது. இதற்கான தேர்வு விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.\nஅதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பிக்கும் கடைசிநாள் 14-ந்தேதி என்றும், கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 16-ந்தேதி என்றும் அறிவித்துள்ளது.மேலும், tnpsc.gov.in, tnpscexams.net, tnpscexams.in ஆகிய இணையதளங்கல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.\nதொழில்கல்வி உதவித்தொகை பெற நவ.25-க்குள் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்\nபிரதமரின் தொழில்கல்வி உதவித்தொகை பெற விரும்பும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் நவ.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:\nபொறியியல், மருத்துவம் போன்ற தொழில்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பாரத பிரதமரின் தொழில்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை விண்ணப்ப படிவத்திலும், இணையதளம் மூலமாகவும் இரு வழிகளிலும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய முன்னாள் படைவீரர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.எனவே தொழில்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஜ்ஜ்ஜ்.க்ங்ள்ஜ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ள பிரதமரின்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுவதுமாக பூர்த்தி செய்து நவ.25-ம் தேதிக்குள் முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மேலும் இணையதள போர்டல் மூலமாக விண்ணப்பிக்க உரிய கால அவகாசம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.25-ம் தேதிக்கு பின்னர் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் எக்காரணத்தை கொண்டும் பெறப்படமாட்டாது.\nபிரதமரின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க www.desw.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ 0424-2263227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல்செயல்படும்.\nகடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல்செயல்படும்.\nகடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படுமென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n2016 - 2017 கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான விண்ணப்ப படிவம்\n813 VAO POST - காலி பணியிட விவரங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு\nஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு\nநிதித்துறை - G.O MS : 282 - அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு\nகல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானவிண்ணப்பங்கள்\nகல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானவிண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்\n813 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு:\n813 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு: அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\n2014–15–ம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி காலிப்பணியிடங்கள் 813 உள்ளன.\nஇதனை நிரப்ப நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. எழுத்து தேர்வு 14.02.2016 அன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.\nஎழுத்து தேர்விற்கு ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பாதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தர பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.\nடிசம்பர் 14–ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.12.2015 ஆகும்.\nகிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் அனைத்து வகுப்புகளை சார்ந்த ஆதரவற்ற விதவைகள் குறைந்த பட்சம் 21 வயது முழுமை அடைந்திருக்க வேண்டும்.\nஅதிகபட்சமாக 40 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதும் நிரம்பி இருக்க வேண்டும்.\n10–ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.\nவி.ஏ.ஓ. தேர்வு எழுத தேர்வு கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். மேலும் விவரங்கள் www.tnpsc.gov.in மற்றும் www.exams.net-ல் பார்க்கலாம்\nரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு\nரெயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது பிடிக்கப்படும் கட்டணம் இன்று முதல் இரு மடங்காகிறது. மேலும் அட்டவணை தயாரித்த பின்னும் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய முறையும் அமலுக்கு வருகிறது.\nரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது.\nஇந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120-லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது. இரண்டு அடுக்கு ஏ.சி. அல்லது முதல் வகுப்புக்கு ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது.\nஇதைப்போல 3 அடுக்கு ஏ.சி., ஏ.சி.சி., 3ஏ வகுப்புகளுக்கு ரூ.90-லிருந்து ரூ.180 ஆக உயர்கிறது. மேலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதிக்கு ரூ.60-லிருந்து ரூ.120 ஆகவும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கு ரூ.30-லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுகிறது.\nரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யப்படும் பயணிகளுக்கு 25 சதவீத பயணக்கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதைப்போல 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்யும் பயணிகளுக்கு, 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கே கட்டணம��� திருப்பியளிக்கப்படும்.\nமுன்பதிவு செய்யப்படாத 2-ம் வகுப்பை பொறுத்தவரை, ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்யும் போது ரூ.15 பிடித்தம் செய்யப்படுவதே வழக்கத்தில் இருந்தது. இது இன்று முதல் ரூ.30 ஆக உயர்த்தப்படுகிறது.\nஇதைப்போல காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்போர், ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பாக ரத்து செய்தால் கூட (பிடித்தம் போக) பணத்தை திரும்ப பெறலாம். அதற்கு பின் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது.\nஇந்த புதிய விதிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால் ரெயில்வே பயணிகளின் மோசடிகள் குறைந்து உண்மைத்தன்மை ஊக்குவிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு அட்டவணை (சார்ட்) தயாரித்த பின்னும், முன்பதிவு செய்யும் முறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறைப்படி ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பிருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஅதன்படி ஒவ்வொரு ரெயிலும் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே வழக்கமான அட்டவணை தயாரிக்கப்படும். இதில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது முதல் இட ஒதுக்கீடு அட்டவணை என அழைக்கப்படும்.\nஇந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னரும், அந்த ரெயிலில் இடம் இருந்தால் மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் இணையம் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம்.\nஇந்த வசதி ரெயில் புறப்படுவதற்கு ½ மணி நேரத்துக்குமுன் நிறுத்தப்பட்டு, 2-வது இட ஒதுக்கீடு அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணை ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர் மூலம் வழங்கப்படும்.\nஇந்த புதிய வசதியால் ரெயில்கள் காலியாக செல்வது தவிர்க்கப்படுவதோடு, ரெயில்வேக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபள்ளியில் மாணவி;பக்கத்து வீட்டில் ஆசிரியை\nஐந்தாம் வகுப்பு மாணவி ஒருத்தி, கற்றல் குறைபாடுள்ள சிறுமிக்கு பாடம் நடத்துகிறாள்.\nசிவகங்கை மாவட்டம், தேவகோட்��ை, சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிப்பவள் காயத்ரி. இவளது வீட்டுக்கு அருகில், ப்ரியா என்ற சிறுமி, பெற்றோருடன் வசிக்கிறாள்; கற்றலில் குறைபாடு உள்ளவள். மற்ற மாணவியரை போல், கல்வி கற்க முடியாததால், வீட்டில் இருக்கிறாள்.\nஇதை அறிந்த காயத்ரி, பள்ளி முடிந்ததும் நேராக, ப்ரியா வீட்டுக்கு சென்று, அவளுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்து வருகிறாள். வீட்டு முற்றத்தில், மணலில் எழுத்துக்கள் எழுதிக் காட்டி, அந்த சிறுமிக்கு எழுதும் திறனை வளர்க்கிறாள். ப்ரியாவிடம் மாற்றத்தை கண்ட அவளது தாய், தினமும் காயத்ரி பாடம் நடத்த, ஏற்பாடுசெய்துள்ளார்.\nஇதேபோல், பரமேஸ்வரி என்ற ஏழாம் வகுப்பு மாணவி, தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் முதியவர் வளர்க்கும் செடிகளுக்கு, தினமும் தண்ணீர் ஊற்றி வருகிறாள். எட்டாம் வகுப்பு மாணவி சவுமியா, தேவகோட்டை சந்தைப் பகுதியில், மோசமான நிலையில் சுற்றித் திரிந்த இளம் பெண்ணுக்கு, துணிகள் வாங்கிக் கொடுத்து, இயல்பு நிலைக்கு மாற வைத்து உள்ளார்.\nஇம்மூன்று மாணவியரையும், தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.\n📚கடலூர், சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.\n📚குரூப் 2ஏ தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: 18 ஆம் தேதி கடைசி நாள்\n📚TNPSC - GROUP 2A தேர்வு விண்ணபிக்ககடைசி தேதி 18/11/2015 வரை நீடிப்பு\n📚23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை- பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\n📚ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.\n📚கல்வியாளர்கள் இல்லாமல் புதிய கல்விக்கொள்கை - மத்திய அரசு மீது குற்றச்சாட்டு\n📚CPS:பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் கணக்குகளை நிர்வகிக்க0.01% கட்டணம்; மத்திய அரசு அறிவிப்பு\n📚குரூப் 4 தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு : சென்னையில் 16-ம் தேதி தொடக்கம்\n📚'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nவிஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி...\nகடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் ...\n2016 - 2017 கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங...\n813 VAO POST - காலி பணியிட விவரங்கள் மாவட்ட வாரியா...\nஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ...\nகல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் ந...\n813 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு:\nரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு...\nபள்ளியில் மாணவி;பக்கத்து வீட்டில் ஆசிரியை\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/64212-my-resolve-to-fight-for-secular-india-will-continue-says-praksh-raj.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T12:30:12Z", "digest": "sha1:6TLH27BZPDCQSWHNMXYQJWCP5ARYMBKR", "length": 10110, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்” - பிரகாஷ்ராஜ் | My resolve to fight for secular india will continue says praksh raj", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n“இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்” - பிரகாஷ்ராஜ்\nமதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.\n2019 மக்களவைத் தேர்தலின் முடிவு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையவுள்ளது.\nஇந்நிலையில் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளரும் உள்ள நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nகிட்டத்தட்ட தோல்வியை தழுவியுள்ள பிரகாஷ்ராஜ், அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''என் கன்னத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. கேலிகளும், விமர்சனங்களும் என் மேல் வைக்கப்படும். எனது நிலையில் இருந்து நான் மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய பயணம் தொடங்கியுள்ளது. எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’’ என தெரிவித்துள்ளார்\n“தோல்வியை குறித்து ஆராய்வோம்”- மம்தா பானர்ஜி\nதோல்வி அதிர்ச்சியில் இறந்துபோன காங்கிரஸ் மூத்த தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n அப்பறம் ஏன் ரோட���ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\nஎங்களுக்கு கூட்டணி பிடிக்கவில்லை - பாஜகவில் இணைந்த 400 சிவசேனா தொண்டர்கள்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தோல்வியை குறித்து ஆராய்வோம்”- மம்தா பானர்ஜி\nதோல்வி அதிர்ச்சியில் இறந்துபோன காங்கிரஸ் மூத்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/175-236693", "date_download": "2019-12-15T12:33:31Z", "digest": "sha1:PCAXFGEYCULGGK3BC7HOSHJEV47HTLG6", "length": 7791, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ‘ஊழலற்ற நாட்டை உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித்’", "raw_content": "2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘ஊழலற்ற நாட்டை உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித்’\n‘ஊழலற்ற நாட்டை உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித்’\nஊழலற்ற நாட்டை உருவாக்குவதற்கான தகுதியுடைய தலைவரொருவர் ​தேவையென்றும், இதற்கு தகுதியுடைய தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித்.பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்வது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் முழு நாட்டு மக்களும் விருப்பத்துடன் இருக்கின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை மரணம்\nஇலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம்\nபோதைப்பொருள்களுடன் 18 இளைஞர்கள் கைது\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\nவிஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nரஜினி 168 பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154704-darbar-poster-details", "date_download": "2019-12-15T13:07:45Z", "digest": "sha1:OTY4OL7BHZBWD5BUW2JZGPY6ZHJWVJXF", "length": 11368, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா?!\" - 'தர்பார்' குறியீடுகள் | Darbar poster details", "raw_content": "\n\"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா\" - 'தர்பார்' குறியீடுகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் போஸ்டர் குறியீடுகள்.\n\"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா\" - 'தர்பார்' குறியீடுகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று ரிலீஸானதைத் தொடர்ந்து, செம வைரல் ஆனது அந்தப் போஸ்டரில் இருக்கும் சுவாரஸ்யங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nரஜினி - முருகதாஸ் கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்திற்கு, 'நாற்காலி' என்ற டைட்டில்தான் வைக்கப்போகிறார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அரசியல் சார்ந்த பல விஷயங்களைப் படம் பேசப்போவதால், இந்த டைட்டில்தான் என்று ரசிகர்களே ஃபிக்ஸ் ஆகிக்கொண்டனர். பின் அதிகாரப்பூர்வமாக டைட்டில் 'நாற்காலி' இல்லை என்ற செய்தி வெளியானது. தொடர்ந்து படத்தின் டைட்டில் 'தர்பார்' என்றும், ரஜினியின் லுக்கும் போஸ்டரில் வெளியானது. அரசவை கூடும் இடத்தைத்தான் தர்பார் என்று சொல்வார்கள். அதனால், இந்தப் படம் கண்டிப்பாக அரசியல் பேசும்.\nபோஸ்டரில் ரஜினிகாந்த் அவருக்கே உரிய பிரத்யேக சிரிப்பில் போஸ் கொடுக்கிறார். படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும், கதை அதைச் சுற்றியே இருக்கும் என்பதும் போஸ்டரில் இருக்கும் காவல் துறை சார்ந்த விஷயங்களைப் பார்க்கும்போது தெரிகிறது. போலீஸ் பெல்ட், ஐ.பி.எஸ் டேக், ரஜினி தலைக்குப் பின்னால் இருக்கும் இரண்டு துப்பாக்கிகள், தொப்பி, போலீஸ் நாய், கை விளங்கு, எச்சரிக்கைக் குறி... போன்ற பல விஷயங்கள் ரஜினி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உணர்த்துகிறது. தவிர, போஸ்டரில் இருக்கும் 'மும்பை கேட்வே ஆஃப் இந்தியா' படத்தின் களம் மும்பை என்பதை உணர்த்துகிறது. தவிர, ரஜினிக்கு அருகே மும்பை நகரின் மேப் இடம்பெற்றிருக்கிறது. இவை தவிர, போஸ்டரைத் தலைகீழாகப் பார்த்தால் 'தர்பார்' என்ற டைட்டிலுக்கு அருகே மும்பை என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால், படத்தின் கதைக்கும் மும்பைக்கும் மிக முக்கியத் தொடர்பு இருக்கிறது.\nஎல்லாம் சரி... படத்தில் ரஜினி கதாபாத்திரம் என்னவாக இருக்கும் அதையும் போஸ்டரில் இருக்கும் நான்கு வரிகள் உணர்த்துகின்றன. மும்பை மேப்புக்கு அருகில், 'You decide you want me to be good, bad or worse' என்று குறிப்பிட்டிருக்கிறது. 'நான் நல்லவனா, கெட்டவனா, கேடுகெட்டவனா என்பதை நீயே முடிவு செய்துகொள்' என்பதுதான் அதன் அர்த்தம். 'மூன்று முகம்' படத்தில் அலெக்ஸ் பாண்டியனாக நடித்த ரஜினி ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபீஸர். 'தர்பார்' படத்தில் அப்படியே அதற்கு நேரெதிராக இருப்பார் என��றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரஜினியின் தலைக்கு மேல் இருக்கும் இரண்டு புல்லட்கள் அவருக்குக் கொம்பு வைத்ததுபோல் தெரியும். இவருடைய வில்லத்தனத்தைக் காட்டுவதற்கான குறியீடாக இருக்குமோ\nஇவை எல்லாவற்றையும்விட, பப்ஜி ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் செய்தி இருக்கிறது. 'தர்பார்' போஸ்டரில் ரஜினிகாந்துக்குப் பின்னால் இருக்கும் அந்த இரண்டு துப்பாகிகளும் 'M416' ரகத்தைச் சேர்ந்தவை. சமீபத்தில் மொபைல் கேமாக வெளியான 'பப்ஜி' செம ஹிட் அதில் வரும் துப்பாகிகளும், அதன் பெயர்களும் ஒரிஜினல் துப்பாக்கியின் பெயர்கள்தான். சில பப்ஜி வெறியர்கள் புல்லட் சத்தத்தை வைத்தே அது எந்த ரக துப்பாக்கி என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், போஸ்டரில் இடம்பெற்றிருப்பது 'M416' துப்பாக்கி ரகத்தைச் சேர்ந்தது என்று.\nஆக, ரஜினிகாந்த் அவரது ஸ்டைலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு போலீஸாக நடித்து அதகளம் செய்யவிருக்கிறார். பொங்கலுக்குப் பொருத்திருந்து பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488179427", "date_download": "2019-12-15T13:32:54Z", "digest": "sha1:W6CFWGEZEWQFOYGXW5HAVICSVY5LFD4H", "length": 4027, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓ.பி.எஸ்.ஸின் புதிய வலைதளம்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 15 டிச 2019\nவரும் மார்ச் 1ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகளை தனது புதிய வலைதளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததும், நீதி கேட்டு பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, தனது பயணத்தை தொடங்கும் முன், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனையின்போது, சசிகலா பொதுச்செயலாளரான பிறகு நடந்த நிகழ்வுகளையும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியையும் நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ். எடுத்துக் கூறினார். விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.\nஇந்நிலையில், ஓ.பி.எஸ்.க்கான ஆதரவை அதிகரிக்கும் முயற்சியில், ஆஸ்பயர் சீனிவாசன் தலைமையிலான தொழில்நுட்பப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இதற்காக தனி வலைதளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். வி சப்போர்ட் ஓபிஎஸ் என்ற அந்த வலைதளப் பக்கத்தில் கடந்த 48 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம்பேர் இணைந்துள்ளனர். மேலும் 3 புதிய டீசர்களையும் உருவாக்கியுள்ளனர். மேலும் மார்ச் 1ஆம் தேதி வரை காத்திருங்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தீபா பேரவையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் நேற்று மாலை இணைந்தனர்.\nதிங்கள், 27 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/31/15", "date_download": "2019-12-15T12:24:04Z", "digest": "sha1:KDI7VQXULWHT3GHSLHKHRBQ46VUMTRRA", "length": 2653, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:3D-யில் ஒரு அடல்ட் படம்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 15 டிச 2019\n3D-யில் ஒரு அடல்ட் படம்\nநடிகை யாஷிகா ஆனந்த் இயக்குநர் விநாயக் சிவா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் மூலமும், பிக் பாஸ் மூலமும் புகழ்பெற்றதால் மட்டும் யாஷிகாவை இந்தத் திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் அதன் இயக்குநர் விநாயக் சிவா.\nயோகி பாபு - யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிக்கும் இந்தத் திரைப்படம், அடல்ட் சங்கதிகளைப் பேசப்போவது உறுதிதான். ஆனால், யார் மனதையும் புண்படுத்தும் வகையிலான அருவருப்பான காட்சி மற்றும் வசனங்கள் இருக்காது என உறுதிபட தெரிவித்திருக்கிறார்.\nமோசமான வசனங்கள் மற்றும் கவர்ச்சியான காட்சிகளுக்குப் பதிலாக, ரசிகர்களைக் கவர்வதற்கு டெக்னிக்கல் யுக்திகளைக் கையாள முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D தொழில்நுட்பம் மூலமாக இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.\nதிங்கள், 31 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/211037?ref=archive-feed", "date_download": "2019-12-15T14:12:50Z", "digest": "sha1:47PJRX6URDSM3372SH3OX2X5RRXSMUF7", "length": 9962, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்: காரின் பொருட்கள் வைக்கும் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட மர்மநபர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா ச���விற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்: காரின் பொருட்கள் வைக்கும் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட மர்மநபர்\nபிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்று திரும்பிய ஒரு பிரித்தானிய தம்பதியின் காரின் மேல், பொருட்கள் வைக்கும் பெட்டியிலிருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே வருவதைக் கண்டு அதிர்ந்தனர் அந்த தம்பதியர்.\nபிரான்சுக்கு சுற்றுலா சென்ற Newburyயைச் சேர்ந்த Simon Fenton (57), ஆகத்து மாதம் முழுவதும் பிரான்சிலுள்ள Dordogneஇல் தன் மனைவியுடன் செலவிட்டார்.\nதன் மனைவி Sally (57) மற்றும் அவர்களது நாயுடன் பிரான்சின் கிராமப்புறப்பகுதிகளில் மலையேற்றம் சைக்கிள் ஓட்டுவது என நேரத்தை செலவிட்டார் Simon.\nCalaisஇலுள்ள Le Meurice ஹொட்டலில் தங்கினாலும், அவரது கார் மிக உயரமாக இருந்ததால், ஹொட்டலுக்கு வெளியில்தான் காரை விட வேண்டி வந்தது. பின்னர் கடந்த சனிக்கிழமை, தம்பதியர் Newburyயிலுள்ள தங்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள்.\nவீட்டில் வந்து காரை நிறுத்திவிட்டு களைப்பு மேலிட Simon வீட்டுக்குள் சென்று அமர, திடீரென அவரது மனைவி Sally பயந்து கூச்சலிடும் சத்தம் கேட்டு மீண்டும் ஓடி வந்திருகிறார்.\nஅப்போது தங்கள் காரின் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கும் பெட்டிக்குள்ளிருந்து, ஒரு பாதம் எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ந்து, தம்பதியர் பொலிசாரை அழைத்திருக்கிறார்கள்.\nபொலிசார், அந்த பெட்டிக்குள்ளிருக்கும் நபரிடம் துப்பாக்கி ஏதாவது இருக்கலாம், அதனால் சற்று தள்ளியே நில்லுங்கள் என எச்சரித்திருக்கிறார்கள்.\nபொலிசார் வந்து அந்த பெட்டியை திறக்க, உள்ளேயிருந்து ஆறடி உயரத்தில் 17 வயதுடைய ஒரு இளைஞர் வெளியே வந்திருக்கிறார்.\nபொலிசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் எகிப்திலிருந்து வருவதாகவும், அவரும் அவரது நண்பர்களும் இந்த காரை பார்த்ததும் அதை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.\nஅத்துடன் தன்னுடன் வந்த நண்பர்கள், பெட்டிக்குள் இருந்த ஷூக்கள், கெமரா முதலான பொருட்களையும் Simonஇன் நாயையும் திருடிச்சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர். பொலிசார் அந்த இளைஞரை கைது செய்ய, புலம்பெயர்தல் துறை அதிகாரிகள் அவரை விசாரித்துவருகிறார்கள்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/thai-amavasai-pathiradepam-in-nellaiyappar-temple-340502.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-15T13:50:23Z", "digest": "sha1:ZL5XTOXKH6ESGDP56MJQW7IROPKCBUVP", "length": 20985, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தை அமாவாசை 2019 - நெல்லையப்பர் கோவிலில் பத்ரதீபம் - பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை | Thai Amavasai Pathiradepam in Nellaiyappar Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nவாரயிறுதி நாட்களில் சைக்கிள் உலா... அமைச்சர் விஜயபாஸ்கர் வகுத்த புதிய வியூகம்\nடெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nSports ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nMovies நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதை அமாவாசை 2019 - நெல்லையப்பர் கோவிலில் பத்ரதீபம் - பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை\nதை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. நெல்லையில் உள்ள பெருமாள் ஆலயங்களில் பஞ்ச கருட சேவை நடைபெற்றது.\nநெல்லை: நெல்லையப்பர், காந்திமதியம்பாள் கோயிலில் தை அமாவாசை நாளான நேற்று பத்தாயிரம் தீபம் ஏற்றி வழிபடும் பத்ரதீப விழா நடைபெற்றது. பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு இருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு சுவாமி சன்னதியில் உள்ள மணிமண்டபத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக, வினாயகர் சன்னதி முன்பு தங்கவிளக்குக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நெல்லை டவுனில் உள்ள பெருமாள் ஆலயங்களில் இருந்து பஞ்ச கருட வாகனங்களில் உற்சவர்கள் எழுந்தருளினார்கள்.\nநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் பத்ரதீப திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான பத்ர தீப திருவிழா ஞாயிறன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இத்திருவிழா நேற்று வரை நடைபெற்றது. திருவிழா நாட்களில் சுவாமி வேணுவனநாதருக்கு மூலஸ்தானம் ருத்ர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனையும், மூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.\nவிழாவையொட்டி 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த தீபமானது அமாவாசை வரை தொடர்ந்து எரிந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஆறுமுக நயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி உள், வெளி பிரகாரங்கள், அம்மன் சன்னதி பிரகாரங்கள், ஆறுமுகநயினார் உள்சன்னதி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் பத்ர தீபம் ஏற்றும் வைபவம் நடக்கிறது.\nஇதனையடுத்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப் பரத்திலும் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்�� பஞ்ச மூர்த்திகள் ரத வீதியுலாவும் இரவு 10 மணிக்கும், கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நெல்லை இந்து ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தினர் செய்திருந்தனர்.\nநெல்லை பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை\nதைத்திருவோணமும், தை அமாவாசையும் இணைந்து இந்த ஆண்டு வருவதால் பெருமாள் கோவில்களில் கருட சேவை நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி நெல்லையை அடுத்த பேட்டை தென்திருப்பதி எனப்படும் வெங்கடாசல பெருமாள், சங்காணி வெங்கடாசல பெருமாள், நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது.\nபின்னர் அந்த கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார தீபம் நடந்தது.மாலை 6 மணிக்கு கரியமாணிக்க பெருமாள் கோவில்களில் இருந்து அனைத்து சுவாமிகளும் எழுந்தருளினர். சந்தி விநாயகர் கோவில், லாலா சந்திர முக்கில் 5 கருட வாகனங்களில் உள்ள பெருமாள்களுக்கும் தீபாராதனை நடந்தது.\nபின்னர் அங்கிருந்து புறப்பாடாகிய சுவாமிகள் பெரிய தேரடி திடல் அருகில் வந்தடைந்தனர். அங்கு சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. அங்கு இருந்து புறப்பாடாகி நெல்லையப்பர் தேரடி திடல் பகுதிக்கு சென்று பக்தர்களுக்கு சுவாமிகள் காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thai amavasai செய்திகள்\nமவுனி அமாவாசை 2019: பிரயாக் ராஜ் கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடல்\nதை அமாவாசை.. சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள்\nதை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்\nகுழந்தை பாக்கியம் தரும் அமாசோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்\nமகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்\nதை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்\nதை அமா���ாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், குமரி, பாபாநாசத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு\nகண் திருஷ்டியால் பாதிப்பு: தை அமாவாசை நாளில் தன்வந்திரி பீடத்தில் திருஷ்டி துர்கா ஹோமம்\nதை அமாவாசை: காசி முதல் ராமேஸ்வரம் வரை புனித நீராடி முன்னோர்களை வழிபட்ட மக்கள்\nமுன்னோர்களுக்கு நன்றி சொல்லும் தை அமாவாசை- தர்பணம் அளித்து வழிபட்ட மக்கள்\nதிருவண்ணாமலை தீர்த்தவாரியில் 4பேர் பலியான சோகம்: கோவில் இணை ஆணையர் இடமாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthai amavasai tirunelveli தை அமாவாசை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161483&cat=435", "date_download": "2019-12-15T12:52:39Z", "digest": "sha1:57J4S2YTD2GDTRZN5NPOVGS5QHFQODLV", "length": 25209, "nlines": 562, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » ஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி பிப்ரவரி 12,2019 17:02 IST\nசினிமா வீடியோ » ஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி பிப்ரவரி 12,2019 17:02 IST\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\nஹரியானாவில் புறப்பட்டதே ஒரு புதுப்புயல்\nசூப்பர் பிரதமர் மோடி: மக்கள் கருத்து\nஓபிஎஸ் ஒரு சங்கீத வித்வான் ஸ்டாலின் கிண்டல்\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர�� குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2019-12-15T13:25:39Z", "digest": "sha1:HQT4SZS3QKD6LACIZHAPMUZG5Y6H2A6D", "length": 24430, "nlines": 453, "source_domain": "www.naamtamilar.org", "title": "கனடியத் தமிழர் பே ரவை ஊடக அறிக்கை: தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nகனடியத் தமிழர் பே ரவை ஊடக அறிக்கை: தமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்\nநாள்: ஏப்ரல் 20, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழின உணர்வாளர்கள் தீக்குளிப்பதை தவிர்த்து போராட வேண்டும்\nஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை வெளி வந்துள்ள வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தில் இளம் பொறியியலாளரான கிருஷ்ண மூர்த்தி என்ற இளைஞர் தனக்குத் தானே தீ மூட்டி தீக்குளித்துள்ளார். அவரது உணர்வு பூர்வமான இத்தியாக நிகழ்வானது எம்மை அதிர்ச்சிக்கும், ஆறாத் துயருக்கும் ஆளாக்கி உள்ளது. விலை மதிப்பற்ற உயிரை அவர் தியாகம் செய்துள்ளமை எம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவரது இன உணர்வினை நாம் மெச்சும்\nஅதேவேளையில் இது போன்று தமிழ் நாட்டில் இன்னுமொரு உயிர்ப்பலி ஏற்படக் கூடாது. இதுவே இறுதி உயிர்ப்பலியாக இருக்கட்டும்.\nமஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும், இந்தியா ஸ்ரீலங்காவுக்கு உதவக் கூடாது இவற்றைக்கண்டிப்பதற்காகவே நான் தீக்குளிக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் தீக்குளித் துள்ளார்.\nஇத்தகைய இன உணர்வுள்ள இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் இதயத்தை ஈட்டிபோல் தைக்கும் இன்னுயிர் தியாகத்தைக் கைவிட்டு தமிழினத்தின் நலனுக்காகப் பாடுபடும் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும் என கனடாவிலுள்ள தமிழர் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை வேண்டுகோள் விடுத் துள்ளார்.\nதமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்-சீமான்\nபோர்குற்ற அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவதா – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பா��றை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112704", "date_download": "2019-12-15T13:57:28Z", "digest": "sha1:ARAKSPI4Q7JW67FFZ2G7XAOM2GKC2I5H", "length": 3785, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராஷ்மிகா - Lankasri Bucket", "raw_content": "\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராஷ்மிகா\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராஷ்மிகா\nபுடவை கடை திறப்பு விழாவில் நடிகை நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nஹீரோ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nநடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/01/05/24188/", "date_download": "2019-12-15T12:38:37Z", "digest": "sha1:SXKG45BUWKVLPSGZCZUD3JW6TPMDLXCN", "length": 18748, "nlines": 82, "source_domain": "thannambikkai.org", "title": " தன்னம்பிக்கை மேடை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தன்னம்பிக்கை மேடை\nAuthor: சைலேந்திர பாபு செ\nஒரு நல்லதலைவன் எப்படியிருக்கவேண்டும் என்றுசொல்லுங்கள்\nஒருதலைவன் ஒரு நல்ல மனிதனாக இருக்கவேண்டும். ஒரு நல்லமனிதனால் மட்டுமே ஒரு நல்லதலைவராக இருக்கமுடியும். நல்ல மனிதனுக்குத் தலையானது கல்வியா செல்வமா என்பது மிகப்பழமையான ஒரு விவாதம். இது மூன்றையும் மிஞ்சியது குணம் தான் என்றுஅடித்துச் சொல்லிவிடலாம்.\nதலைமையின் நோக்கம் என்பது புகழ் அல்ல; அது நேர்மைத்திறன். அதிகாரம் அல்ல;நோக்கம். பதவி அல்ல, அது திறமை .வருமானம் அல்ல அது செல்வாக்கு.\nநல்ல குணத்தை மட்டுமே நமது முன்னோர்கள் வலியுறுத்துவதற்கு சிலகாரணங்கள் உண்டு. எல்லா செல்வங்களும் ஒருங்கே பெற்ற ஒருவர் நடத்தையில் சற்று சறுக்கிவிட்டால் சிறுக சிறுக சேர்த்து வைத்த மற்ற எல்லா தலைமைப் பண்புகளும் ஒரே நாளில் அழிந்துபோகும். செல்வந்தர் ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டால், அவரது செல்வம் ஒரேநாளில் கைவிட்டுப்போகும். அதுபோல இளைஞர் புகைப்பிடிக்க பழகினால் அவருக்கு புற்றுநோய் வந்துவிடும். ஏமாற்றும் குணம் உடையவன் தலைவனாக இருந்தாலும் அவன் சிறையில் வாடுவதை யாராலும் தடுக்கமுடியாது.\nஒருசெயலை மீண்டும் மீண்டும் செய்யும் போது அது பழக்கம் ஆகிவிடுகிறது. அந்தப் பழக்கம் தான் காலப்போக்கில் உறுதியாகி நமது நடத்தை ஆகிவிடுகிறது. எனவே தலைவனாகத் துடிக்கும் நீங்கள் இந்தப் பழக்கங்களைஉடனே கைவிடவேண்டும்.\nசில நல்ல பண்புகள் ஒரு மனிதனுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பைபெற்றுத் தரும்.\nதைரியம்: தைரியமாக கடினமான போட்டித் தேர்வை எழுத துணிய வேண்டும். 10 கி.மீ தூரம் ஓடவும், கட்டுரைஎழுதவும்,மேடை ஏறிபேசவும் வேண்டும். மற்றவர்கள் குறை கூறுவார்களோ என்றுகூச்சப்படக்கூடாது.\nஉண்மை: பேசுகின்ற பேச்சிலும்,செய்யும் செயலிலும்,உண்மை வெளிப்படையாகத் தெரியவேண்டும். நாம் செய்ததை செய்தோம் என்று ஒப்புக் கொள்வதும்,தெரியாததைத் தெரியாது என்று ஏற்றுக் கொள்வதும் உண்மையின் வெளிப்பாடு. எல்லாம் தெரியும் என்று நடிப்பது நேர்மையற்ற செயல், எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் யாருமில்லை.\nநேர்வழி: நேர்மையற்றவர்கள் சிலர் செல்வந்தர்களாகவும் அதிகாரத்தில் தலைமை பதவிகளில் உள்ளவர்களாகவும் இருப்பதால் நேர்மைக்கு மதிப்பில்லை என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் நேர்மைக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் இருக்கும். காமராஜரைப் பற்றி மட்டும் ஏன் எல்லாமக்களும் இன்னும் உயர்வாகப் பேசுகிறார்கள் நேர்மையால் தானே நேர்வழியில் பயணிப்பது பெரிய தலைமைப்பண்பு.\nமதிப்பளிப்பது: நமக்கு மற்றவர் எவ்வளவு மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே அளவு மதிப்பு நாம் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும். எந்த உதவியும் திருப்பி செய்ய முடியாதவரிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்து அவரது தலைமையை அளவிடலாம்..\nஅன்பு: நல்லமனிதர்கள் என்பது மதம், இனம்,சாதி,மொழி சார்ந்ததுஅல்ல. அது மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதில் இருக்கிறது. பிறமக்கள் இழிவானவர்கள் என்று தத்துவ ரீதியாக நம்பிவிட்டவனுக்கு பிறரிடத்தில் அன்பு காட்ட முடியாமல் போய்விடும், நானும் அன்பானவன் என்ற பொய்யை அவன்; மீண்டும் மீண்டும் சொல்லநேரிடும்.\nஎளிமை: ஆடம்பரமில்லாமல் வாழ்வது நல்ல தலைமைக் குணம். சொகுசை விரும்புபவர்கள் எல்லா இடங்களுக்குப் போய் வரமுடியாது, அங்கு அவர்களுக்கு சொகுசு அறைகள் கிடைக்காது. ஆடம்பரம் விரும்பியின் வருமானமும் சூரியன் உதித்த பின் மாயும் பனியைப்போல் மறைந்துவிடும். வாரன் பஃபே போன்ற உலகின் மிகப்பெரியசெல்வந்தவர்கள் கூட எளிமையாகவாழ்கிறார்கள்.\nஅக்கரை: காந்தி ஒருநாள் ரயிலில் பயணம் செய்தார். ரயில் நிலையத்தின் போது அவரது ஒருகாலணி கீழே தண்டவாளத்தில் விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை, ரயில் புறப்பட்டு விட்டது. உடனே அவர் செய்த காரியம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. அவரிடம் இருந்த மற்றொரு காலணியைக் கழட்டி கீழேபோட்டு விட்டார். ஏன் இதைசெய்தீர்கள் என்று கேட்ட போது, ஒரு காலணியை எடுக்கும் ஏழைக்கு ஒரு ஜோடியாக இருந்தால் பயன்படும் அல்லவா\nகருணை: விலங்குகள் கூட பலவீனமான உயிரினங்கள் மீது கருணை காட்டுகின்றன. மனிதன் மட்டும், பலவீனமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று துடிக்கின்றனர். சிறு தவறுக்குக்கூட கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதுஅதிகாரத்தில் இருக்கும் சிலரது கருத்து. மதவாதம் அரசாட்சி செய்யும் நாடுகளில் தலையை வெட்டுதல்,உடல் உறுப்புகளைத் துண்டித்தல் போன்ற காட்டு மிராண்டி தண்டனை முறை உள்ளது. இங்கு கருணைக்கு இடமில்லை. உண்மையில் அவன் தப்பு செய்தவனா என்று கண்டுபிடிக்கவும் வழியும் இல்லை. ஆனால் அறி���ியல் நம்பும் நாகரீக மக்கள் வாழும் நாடுகளில் சாட்டப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை. குற்றவாளி திருந்த வழி வகுக்கும் வகையில் இங்கு தண்டனை வழங்கப்படுகிறது. அறிவியல் கற்ற இளைஞராகிய நீங்கள் மனிதர்கள் மீதும் ஜ÷விகள் மீதும் கருணை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.\nகல்வி: நற்குணங்களை ஏற்படுத்துவது கல்வி. ஆனால் கல்விகற்ற பின்னரும் நல்ல குணங்கள் சிலரிடம் ஏற்பட்டுவிடவில்லை. நல்ல குணங்களை உடையவன் எனகாட்டிக் கொள்பவர்ளே போலி மனிதர்களாக உள்ளார்கள். இளைஞர்களாகிய நீங்கள் தான் உலக சிந்தனையாளர்களின் நூல்களைக் கற்று நல்ல குணம் படைத்தவர்களாக ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும். மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கும் போது ஒருவர் என்ன செய்கிறார் என்பதை வைத்துத்தான் ஒருவரை நல்லமனிதன் என்று சொல்லமுடியும்.\nசிலருக்கு அதிகாரம் கையில் வந்ததும், அதிகாரமமதை ஏற்பட்டு விடுகிறது. கர்வம் தலைக்கேறி துன்பப்படுகிறார்கள், மற்றவர்களையும் அவமதிக்கிறார்கள். ஒருவனுக்கு பணமோ அதிகார மோகையில் வந்தால் அவன் உண்மையான குணம் வெளிப்படும். ஆனால் நீங்கள் இறுதிவரை இயற்கையாக,நன்றியுள்ளவராக இருக்கவேண்டும்.\nசிந்தனையில் பிறப்பது நடத்தை, நடத்தையில் பிறப்பது ஒருவரின் குணம். பேசும் வார்த்தை, பேசும் விதம், முகபாவம், கண்களின் அசைவு ஆகியவற்றை வைத்து குணத்தை கணக்கிடலாம். வளரும் நீங்கள் இந்தக் கலையையும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.\nநமது நடத்தையைப் பற்றி கவலைப்பட வேண்டும்,நாம் யாரின் தலைமையை ஏற்கிறோமோஅவர்களின் பண்புகளை பற்றியும் கவலைப்பட வேண்டும். நடத்தை சரியில்லாதவரின் பின் அணிவகுத்தல் ஆகாது. அதுதேசவிரோதச் செயலன்றி வேறில்லை.\nமுகத்திற்குப் பதிலாக உங்களது நடத்தையை கண்ணாடியில் பார்த்துப் பழகுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி ஒருசில அவதுறு பேசினால் கூட அதை மற்றவர்கள் நம்பாத வகையில் உண்மையான அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.\nஉங்கள் வாழ்வில் என்னதான் நடந்திருந்தாலும்,மற்றவர்களுக்கு நல்லவர்களாகவே இருந்துவிடுங்கள். அப்படி ஒரு பாரம்பரியம் ஏற்படுத்தினால் தலைமை குணங்களும், தலைமைப்பதவியும் உங்களைத் தேடிவரும்.\nவெற்றி உங்கள் கையில்- 61\nநினைப்பதே நடக்கும் (பாகம் – 2)\nதீர்மானித்தல் என்ற திறனின் மகிமை\nதகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி\nசிந்திக்க வைக்கும் சீனா – 6\nவின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-06-50/72-2016-02-06-18-31-51?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-15T13:56:47Z", "digest": "sha1:US2HXXRPVYSWAQVHVSPBIYPR46KEHJUH", "length": 22489, "nlines": 24, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "ஐக்கியமே எமது பலம் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nஒரு பலம் பொருந்திய சமூகத்தின் கட்டமைப்புக்கு ஒன்றே இனம், ஒன்று திரண்டால் அதுவே வெற்றி, எல்லோரும் ஒரே அணியில் இணைந்தால் உருவாகுவதே பலமான சமூகம் இவையே ஐக்கியத்தின் வலிமை என்னும் வில்லியம் ஹறிங்ரன் அவளின் வரிகள் எவ்வளவிற்கு எம்மவர் மத்தியில் வேர் ஊன்றி உள்ளது என்பதை சற்று விரிவாகப்பார்ப்பதே இவ் ஆக்கத்தின் நோக்கமாகும்.\nகல்வி அறிவை மேம்படுத்தி அறிவுள்ள ஒரு சமூகமாக எங்கள் கிராம மக்களை வழிப்படுத்திய சிற்பி மறைந்த திரு. பொன்பரமானந்தர் அவர்கள். வீடுகளிற்க்குச் சென்று மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்து கல்வி அறிவூட்டிய பெருந்தகை. எந்த வித உதவிகளும் இன்றி தற்துணிவு மிக்க அந்த மனிதர் தனது சொந்த முயற்சியால் ஆரம்பித்த கல்வி நிலையம் குரும்பசிட்டியில் பிறந்த அனைவருக்கும் அறிவூட்டிய ஆலயம். அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை பாடசாலையைத் தனது அயராத உழைப்பால் கட்டிக்காத்த அந்தப் பெருந்தகையின் முயற்சிக்கு எம் ஊர் மக்கள் ஆதரவு கொடுத்ததுடன், சமூக முன்னேற்றத்திற்காகவும், இடர் பட்டவர்கள் வாழ்வை மேம்படுத்தவும் கூட்டாகவோ அல்லது தனியாகவோ உதவுவதற்கு எல்லோரும் உழைத்தார்கள். இது எங்கள் கிராமத்தின் வரலாறு. இவை எல்லாம் கல்விச் செல்வத்தை எம்மவர்களுக்குத் தந்த மறைந்த திரு. பொன் பரமானந்தர் அவர்கள் முதற்கொண்டு பிறந்த மண்ணில் இருந்து இடம்பெயர்வு என்னும் அவலம் அரங்கேறும் வரை கண்கூடகாக் நாம் கண்ட உண்மையாகும்.\nஒரு சமூகத்தை தன் சிறந்த ஆழுமையின் கீழ் நிறுத்தி குரும்பசிட்டிக் கிராமத்தை கலை, இலக்கிய, சமய நெறிமுறைகள் தவறாத ஒரு சமூகமாக உருவாக்கிய மறைந்த எமது ஊர்ப்பெரியார் ஈழகேசரி நா. பொன்னையா அவர்கள். தன் வாழ்க்கையில் வறுமையை அனுபவித்து பல இடர்களைக்கடந்து தன் அயராத உழைப்பால் உயர்ந்தது மட்டுமல்லாமல், தன் பொருளாதர வலுவை தன் கிராமத்திற்கு உரமாக இட்டே எங்கள் மண்ணை மற்றயவர் பெருமைப்படக் கூடிய அளவிற்கு உயர்த்தியவர். ஏற்றத் தாழ்வு இன்றி கடமைபுரியும் சாணக்கியம் நிறைந்த இப் பெருமனிதர் தன் திறமையால் எல்லோரையும் சமனாக மதிக்கும் ஒரு காந்தியவாதியாக வாழ்க்கையில் மற்றயவர்க்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர். சன்மார்க்க சபை என்னும் அறிவாலயத்தை உருவாக்கி ஊரில் அனைவரையும் பல காலங்களாக ஒரு குடையின் கீழ் நிறுத்திப் பொதுப்பணியாற்றியவர்.\nகுரும்பசிட்டிக் கிராமத்தில் இலக்கிய, சமய, விளையாட்டுத் துறைகளில் முத்திரை பதித்த ஒவ்வொரு நிறுவனங்களின் முன்நேற்றத்துக்கும் முதுகெலும்பாக இருந்தவர்கள் எங்கள் கிராமத்தின் மதிநுட்பம் நிறைந்த திறமைசாலிகளும், துடிப்புள்ள இளைஞர்களும், அவர்களிற்கு பின்புலமாக நின்ற எங்கள் ஊரின் தனவந்தர்களுமே ஆவார்கள். சடுதியாக முன்னேற்றம் கண்ட ஒரு சிறு கிராமத்தின் தீவிர வளற்சிக்கு தங்கள் வருவாயை உரமாக இட்ட பல சிறுதொழில் வல்லுனர்களையும் எங்கள் கிராம மக்கள் மறந்து விடமாட்டார்கள்.\nகுரும்பசிட்டியின் வரலாற்றில் பெரும் செல்வந்தவராகவும், கல்வி அறிவுபடைத்தவராகும், பொதுநல நோக்கில் அக்கறை கொண்டவராகவும், அரசியல், பொருளாதார நிலைகளில் வலுவான ஒரு மனிதராகவும் வாழ்ந்த மற்றுமொருவர் மறைந்த திரு பூ. சு. நடராஜா அவர்கள். தனது வலிமையை எங்கள் சமூகத்திற்கு அற்பணம் செய்த இந்தப் பெரியவர் எங்கள் கிராமத்தின் சரித்திரத்தில் வாழ்ந்த உதாரண புருசர்களில் ஒருவர். ஆழ்ந்த சிந்தனையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட இவர் பொது நல சேவையின் மூலமாக எம்மவர்கள் துயர்துடைத்தவர். அரசியலில் தனது வலிமையைப் பயன் படுத்தி எங்கள் ஊருக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தித்தந்;தவர். தனக்கு கை நழுவிப்போன கல்வியை மற்றவர் கற்பதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது தன்னாலான அனைத்து உதவிகளையும் புரிந்து அடுத்தவரை உயர்த நிலையில் வைத்து மகிழ்ந்தவர். உதவி உறவினருக்கென்றால் என்ன ஊரவருக்கு என்றால் என்ன, தேவையின் இடமறிந்து வழங்கும் பண்புள்ள இந்த மனிதர் வலுவான ஒரு சமூகமாக எம்மவர் உயர்ந்திட உரமிட்ட குரும்பசிட்டியின் கொடை வள்ளல்களில் குறிப்படககூடியவராவார்.\nபொது நலனில் அக்கறை கொள்ள பரந்த மனமும், ச���தனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய தைரியமும், விமர்சனத்தைத் ஏற்றுக்கொள்ளும் மனத்திடனும் ஒருவருக்கு அவசியமாகின்றது. இதை கல்வியினால் மட்டுமல்ல வாழ்வின் அனுபவத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும். எங்கள் கிராமத்தின் இன்றய வரலாறே இவற்றுக்கு நல்ல உதாரணமாகும். ஊரை உருக்குலைத்து எம்மவர் தலைமுறை தறைமுறையாக வாழ்ந்த வாழ்விடங்களை கற்குவியலாக்கி, ஏதுமறியா எம்மவர் உயிர்களை காரணமேதுமின்றிப் பறித்தபோதும் மீண்டும் வாழையடிவாழையாகத் தளைத்தெழுந்து நிற்கதியாக நிற்போருக்கெல்லாம் பல சோதனைகள் மத்தியிலும் பொதுப்பணி செய்துவருவது எங்கள் சமூகம்.\nஉறவினரும் அயலவரும் கூட்டமாக வேலியே அற்ற வீடுகளில் வாழ்ந்த கிராமத்து வாழ்வானது அடுத்தவரை யார் என்று தெரியாது வாழ்கின்ற ஒரு சமூகத்தில் இயந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுப்போன மனிதர்களாக நாம் வாழவேண்டிய நிலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. உயர்நிலையடைந்த சமூகத்தின் ஓட்டத்துடன் எம்வாழ்வையும் மாற்றி இருக்கின்றோம் அல்லது மாறுவதற்கு நிற்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்.\nகாலத்தின் கோலத்தால் நாடுகள் பல சென்று நம்மவர் வாழ்ந்திடும் இந்நாளில் வாழும் இடமெல்லாம் ஊரின்காற்று வீசிட வேண்டுமென்று சிந்தனை கொண்டவர்கள் எம்மவர்கள். புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் சிதறி வாழ்ந்தாலும் தாய் மண்ணின் பற்று எம்மனதில் ஆழப்பதிந்துள்ளதன் அடையாளமே இவை எல்லாம். ஊரே உருக்குலைந்த பின் தாய்மண் தெரியாது வாழும் ஒரு சந்ததிக்கு எங்களின் பின் புலம் அறிந்திட வளர்ந்து வரும் தொழில் நுட்பத்த்துறையினுடாக உலகெங்கும் வாழும் குரும்பசிட்டியர்களை இணையத்தால் இணைத்து வைத்திருக்கும் இளைஞன் திரு. சிங்கராஜா கௌரிதாசன். (பாலன் தாசன் என்னும் இரட்டையர்களாக ஊரில் நாம் அறிந்தவரில் ஒருவரான) கௌரிதாசன் தன் மண்ணின் மீது கொண்ட பற்றினால் தன் பொருளாதாரத்தை, உழைப்பை, நேரத்தை தன் தேசத்திற்கு வித்திடும் சக்தி கொண்டவர். தன் எண்ணத்தில் உருவான சிந்தனையின் வெளிப்பாடக குரும்பசிட்டிவெப்.கொம் என்னும் இணையத்தளத்தை உருவாக்கி எம்மர் அனைவரும் சந்திக்க களம் அமைத்துக் கொடுத்திட்ட இவரின் முயற்சி முன்னையவர் பாணியில் தனது வலிமையை தன் சமூகத்திற்கு பயன்படுத்தும்விதமானது போற்றுவதோடு, பெருமைப்பட வேண்டியதுமொன்றாகும்.\nஇன்று நாம் வாழ்கின்ற நாகரீகமடைந்தநாடுகளின் சமூக கலாச்சாரக் கட்டமைப்பானது பல ஆண்டுகளிற்கு முன்பே அந்த அந்த நாட்டு மக்களிற்க்குப் பழக்கப்பட்டுப் போன ஒன்றாகும். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் சீரிய முறையில் கிடைக்கக் கூடிய வகையில் ஒழுங்கமைக்ப்பட்டு சம உரிமை பேணும் தன்மை கொண்ட அமைப்பினுள் நாங்களும் நுழைந்துள்ளோம். நாம் வாழுகின்ற இந்த மேலை நாடுகளிலெல்லாம் மனிதனின் அன்றாட வாழ்விற்குத் தேவையான வாழ்விடம், உணவு, மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பன எந்தத் தடையுமின்றிக் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது. அதன் அடுத்த படியாயக கல்வி, தொழில், பொழுதுபோக்கு என்பனவற்றுக்கு காப்புறுதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஇவை எல்லாம் தடங்கலின்றிக்கிடைக்க வளியேற்படுத்தப்பட்டிருக்கும் மேலை நாட்டு சமூகத்தில் மக்களிடமிருந்து பெறப்படும் வருமானவரியே முக்கிய முதலீடாகும். அத்துடன் இவ்விடயத்தில் ஒவ்வொரு நாட்டினதும் ஏற்றுமதி வருவாயும் முக்கிய பங்களிக்கின்றது. இவற்றினால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு வாரிவழங்கும் பெருந்தன்மை கொண்ட சமூகமாக மேற்கத்தைய நாடுகள் திகழ்கின்றன. நாகரீகத்தில் முன்னேறிய மேலை நாட்டு மக்களிடையே காணப்படும் நல்ல பண்பாக, தாம் வழங்கும் வரிபணத்துடன் தங்கள் பங்கு முடிந்து விட்டது என்று விட்டுவிடாமல் பல வறிய நாட்டு குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தனியாகவோ அல்லது உதவி வழங்கும் அமைப்புகளின் மூலமாகவோ தங்கள் பங்களிப்பை வழங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.\nபரந்து பட்ட முறையில் நாகரீகமடைந்து எல்லாவிடயங்களிலும் உயாந்து நிற்கும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டு, அனைத்து துறைகளிலும் கால் பதித்து கடுகதியில் முன்னேறி பல சாதனைகளைப்படைத்து வரும் எம்மவர்கள் அவைரும் நாம் கடந்து வந்த பாதையை சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயானால். அமைதியாக வாழ்ந்த சமூகமொன்று அல்லலுற்று அங்குமிங்கும் அலைந்து எல்லாவற்றுக்கும் கையேந்தும் நிலையில் உள்ள எம் உறவுகளை நினைவில் கொள்ள வேண்டியது நல் இதயம் கொண்ட ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nபல நெருக்கடிகள���ற்குள் இருக்கும் மக்களுக்கு ஒருவர் இருவரால் உதவுவது என்பது இயலாத காரியமாகும். ஆனாலும் காக்கும் கரங்களாக இயங்கும் ஸ்த்தாபனங்களிற்கு உதவும் உள்ளங் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.\nபல நாடுகளில் எம்மவர் புலம் பெயர்ந்து வாழ்கின்ற போதும் பல குரும்பசிட்டியர்கள் ஒன்றாக வாழும் கனடாவில் அபயம் என்போருக்கு அன்புக்கரம் நீட்ட குரும்பசிட்டி நலன்புரி சபை என்னும் அமைப்பைதத் தோற்றுவித்து பல காலமாக நலிவுற்றவர்களின் துயர் துடைத்துவரும் எம்மவர்கள், காலத்துக்கு காலம் கலை, இலக்கிய சேவைகளையும் செவ்வனே செய்து வருவது கண்கூடு. இவ் அறக்கட்டளை அமைப்பானது தனது பணியை மேலும் விஸ்தரித்து தேசம் எல்லாம் வாழும் கருணை உள்ளம் கொண்ட குரும்பசிட்டியர்களை அரவணைத்து எம்மவர் துயரகற்ற துணை புரிய வேண்டும். ஒவ்வொருவரும் தம்மகத்தே கொண்டுள்ள திறமையையும், வலிமையையும், துணிச்சலான செயற்பாடுகளையும் ஐக்கியத்துடன் சமூகப்பணிக்கு அர்பணித்து எம் மக்களை பலம் கொண்ட சமூகமாக உருவாக்கிடவேண்டும். காலத்தின் தேவை கருதி அனைவரும் இம் முயற்சிக்கு ஐக்யத்துடன் துணைபுரிவார்கள் என்பது திண்ணம்.\nநன்றி - பொன்வயல் 2008 மலர்\n(இவ் ஆக்கம் கனடா குரும்பசிட்டி நலன்புரிசபையின் பொன்வயல் 2008 மலரில் வெளிவந்தது. )\nஆக்கம் - மகேசன் மைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-15T13:15:17Z", "digest": "sha1:JVMY3SNETI36T5EE2YBNIQTTCYADW5YS", "length": 6808, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குன்னவலம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது\nகுன்னவலம் ஊராட்சி (Kunnavalam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1067 ஆகும். இவர்களில் பெண்கள் 527 பேரும் ஆண்கள் 540 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 84\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பூண்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-persons-attacks-pawn-store-owner-chennai-258769.html", "date_download": "2019-12-15T12:33:45Z", "digest": "sha1:MCIUWSOFEV6CVHOGHI2PPTEHVI56PPTH", "length": 17544, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை அடகு கடைக்குள் கத்தியோடு புகுந்த கொள்ளையர்கள்.. போராடி தப்பிய உரிமையாளர் | 3 persons attacks pawn store owner in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு- போலீஸ் தடியடி\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nMovies மாலையை கழட்டியாச்சு.. மாடலா மாறியாச்சு.. மாநாடுக்கு ரெடியான சிம்பு\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை அடகு கடைக்குள் கத்தியோடு புகுந்த கொள்ளையர்கள்.. போராடி தப்பிய உரிமையாளர்\nசென்னை: அடகு கடைக்குள் கத்தியோடு புகுந்த கொள்ளையர்களை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு நகைகளை அபேஸ் செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி பகுதியில் அடகுக் கடை நடத்தி வருபவர் பனையூரை சேர்ந்த சுரேஷ்.\nநேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணியளவில் சுரேஷ் கடையில் தனியாக இருந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் போர்வையில் மூன்று நபர்கள் அங்கு சென்றுள்ளனர்.\nகோவளத்திலிருந்து வருவதாகவும், நகைகளை அடகு வைக்க வேண்டும் என்றும் அம்மூவரும், கூறியுள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், நகையை அடகு வைக்க ஏற்க முடியாது என்று சுரேஷ் கூறியுள்ளார்.\nஇதனால் ஏமாற்றமடைந்த அம்மூவரும், சுரேஷை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளனர். அவரது வாயில் துணியை சொருகியுள்ளனர். ஆனாலும், தீரத்தோடு போராடிய சுரேஷ் கொள்ளையர்களை தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்து கத்தி கூச்சலிட்டார்.\nசுரேஷின் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் அங்கு திரண்டனர். இதை பார்த்து பயந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.\nஇந்த பரபரப்பு காட்சிகள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கானத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தபோது, அந்த மனுவை பெற போலீசார் மறுத்ததோடு, யாரிடமும் இதுகுறித்து சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் அட்டகாசம், போலீசாரின் மெத்தனம் போன்றவை தென் சென்னை மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்- சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai cctv attack சென்னை சிசிடிவி தாக்குதல்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்- சீமான்\nகடனில் மூழ்கிய கர்நாடகா விவசாயியை கோடீஸ்வரன் ஆக்கிய வெங்காயம்.. ஒரே மாதத்தில் ஆச்சர்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/thangatamil-selvan-amit-shah-ammk-namadhumgr-newspaper", "date_download": "2019-12-15T14:29:19Z", "digest": "sha1:7VLRGQRQP67QY2AZHZPMVDZIKU5NNS2E", "length": 14307, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "பன்னீர் செல்வத்தை வீழ்த்த தங்க தமிழ்செல்வனுக்கு கொம்பு சீவி...! நமது எம்.ஜி.ஆர். விமர்சனம் | thangatamil selvan - amit shah - ammk - namadhumgr newspaper | nakkheeran", "raw_content": "\nபன்னீர் செல்வத்தை வீழ்த்த தங்க தமிழ்செல்வனுக்கு கொம்பு சீவி...\nஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்த தங்க தமிழ்செல்வனுக்கு கொம்பு சீவி, புதிய ஜல்லிக்கட்டை ஏற்படுத்தி, எடப்பாடியின் அரசியலை வளர்க்க வேண்டும் என்று அமித்ஷா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது என்று நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் கட்டுரை வெளியாகி உள்ளது.\nஅதில், பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று பல இடங்களைப் பெற்றவர்கள் கூட அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுகட்டி நிற்கவில்லை.\nஅனால் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக முஸ்தீபுகளை செய்த பன்னீர் செல்வத்தை அமித்ஷா - மோடி அணியினர் ஒடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இல்லை. அவரது தொகுதியில் உள்ள மக்கள்கூட பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசி வருகிறார்கள்.\nசொந்த மாவட்டத்தில் குடும்ப அரசியல் செய்து மற்றவர்களை ஒடுக்கி, கூட்டணியை அழித்து வருகிறார் என்று அமித்ஷாவுக்கு மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்துதான் பன்னீர்செல்வத்தை அமுக்க வேண்டும், அவருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் ஒடுக்க வேண்டும் என்று முடிவு செய்த அமித்ஷா, தற்போது தனது வேலையைக் காட்ட தொடங்கிவிட்டார்.\nபன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதால் பன்னீர்செல்வதுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நெருக்கடியைவிட சொந்த மாவட்டத்தில் தங்க தமிழ்செல்வனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி மிகவும் பெரிது என்று பன்னீர் செல்வம் தன் உதவியாளர்களிடம் புலம்பி வருவது தெரிந்ததே.\nஇதனைத் தொடர்ந்து தன் மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுகட்டிய பன்னீரை வீழ்த்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து இழுத்து, கொம்பு சீவி, புத��ய ஜல்லிக்கட்டை ஏற்படுத்தி, எடப்பாடியின் அரசியலை வளர்க்க வேண்டும் என்று அமித்ஷா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதன் தொடர்ச்சியாக எடப்பாடியும் தங்க தமிழ்செல்வனைப் பயன்படுத்தி பன்னீர்செல்வத்துக்கு அவர் சொந்த மாவட்டத்திலேயே ஆப்பு வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த வியூகங்களின் செயல்பாடுதான் தங்க தமிழ்செல்வனின் திடீர் ஆவேசம் மற்றும் தரக்குறைவான பேச்சு ஆகும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினகரன் கட்சி பலமான கட்சியாக வர வாய்ப்பு இருக்கிறதா\nசசிகலாவிற்கு தெரியாமல் தினகரன் எடுத்த முடிவு... சசிகலா திட்டத்திற்கு செக் வைக்கும் தினகரன்\nகட்சியைப் பதிவு செய்த தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தேர்தல் ஆணையம்... அப்செட்டில் தினகரன்\nமக்களவையில் திடீர் பல்டி அடித்த சிவசேனா... குழப்பத்தில் கட்சியினர்...\nபடிக்கட்டில் ஏறும் போது தடுக்கி கீழே விழுந்தார் மோடி... அலெர்ட்டான பாதுகாப்பு வீரர்கள்... வைரலாகும் வீடியோ\nகாங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் விரைவில் ராகுலிடம் சீனியர்கள் கூறிய அந்த வார்த்தை...ஓகே சொன்ன சோனியா\nஉள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது\nஅரசியலை விட்டே விலகத் தயார்... எஸ்.பி.வேலுமணி\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2019-12-01", "date_download": "2019-12-15T12:51:36Z", "digest": "sha1:A4LJTBOJ6WWGSHO6LKXSXOVZXNLEJ4YE", "length": 4010, "nlines": 120, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nநடிகை நிகிலா விமல் - கியூட் ரியாக்ஷன் புகைப்படங்கள்\nஆத்மிகா - சிவப்பு நிற புடவையில் போட்டோஷூட்\nகார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்துள்ள 'தம்பி' இசை வெளியீட்டு விழா\nதனுஷ் பாடியுள்ள 'Chill Bro' பட்டாஸ் பட பாடல்\nஅப்போ சிறுத்தை சிவா, அட்லீ என்ன பண்ணுவாங்க - சந்தானத்தின் டகால்டி பட டீஸர்\nபிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ் இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை நடிகை Kashmira Pardeshi லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nநடிகை சஞ்சனா சாரதியின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட்\nமறைக்கப்பட்ட North Madras Football உண்மைகள்- ஜடா இயக்குனர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112705", "date_download": "2019-12-15T12:36:06Z", "digest": "sha1:PQ7WG4TNAGHJZYSNWWUMCZS5NJ3GREMT", "length": 3942, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "வெள்ளை புடவையில் நடிகை ஸ்வாதிஷ்டாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nவெள்ளை புடவையில் நடிகை ஸ்வாதிஷ்டாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nவெள்ளை புடவையில் நடிகை ஸ்வாதிஷ்டாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nபடத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஹாட்டான உடையில் வந்த ராஷி கன்னா\nஹீரோ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/bev", "date_download": "2019-12-15T14:14:39Z", "digest": "sha1:VUBIRAPSUNF77FHWLYT2UKZ637JNGVQC", "length": 9104, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Bete, Daloa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Bete, Daloa\nISO மொழி குறியீடு: bev\nGRN மொழியின் எண்: 1630\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bete, Daloa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nபதிவிறக்கம் செய்க Bete, Daloa\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBete, Daloa க்கான மாற்றுப் பெயர்கள்\nDaloa Bété (ISO மொழியின் பெயர்)\nBete, Daloa எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bete, Daloa\nBete, Daloa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு ���ெய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TVS+bike/2", "date_download": "2019-12-15T13:01:23Z", "digest": "sha1:RZHACJMQKDSLTTWLYT6EUWNB2NHEGO5Q", "length": 9456, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TVS bike", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nநினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது\nடெஸ்ட் ட்ரைவ் எனக்கூறி பைக்கை திருடிச்சென்ற இளைஞர்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nபெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - சிசிடிவியில் அம்பலம்\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nவேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு\n“இது பைக் அல்ல; லோடு ஆட்டோ ” - வைரலான வீடியோ\nபோலீஸ் பைக்கை திருடி, 40 நிமிடம் ஜாலி ரைட்: வாலிபர் கைது\nதுப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\nநினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது\nடெஸ்ட் ட்ரைவ் எனக்கூறி பைக்கை திருடிச்சென்ற இளைஞர்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nபெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - சிசிடிவியில் அம்பலம்\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nவேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு\n“இது பைக் அல்ல; லோடு ஆட்டோ ” - வைரலான வீடியோ\nபோலீஸ் பைக்கை திருடி, 40 நிமிடம் ஜாலி ரைட்: வாலிபர் கைது\nதுப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித��த பெண்: ட்விட்டருக்கு நன்றி\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/175-236484", "date_download": "2019-12-15T13:59:55Z", "digest": "sha1:QB5GMLBFG5G5DGQT4NOGYMPXNC35ICMY", "length": 7604, "nlines": 143, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || சஹ்ரானின் முடக்கப்பட்ட சொத்து விவரம் நீதிமன்றில் அறிவிப்பு", "raw_content": "2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சஹ்ரானின் முடக்கப்பட்ட சொத்து விவரம் நீதிமன்றில் அறிவிப்பு\nசஹ்ரானின் முடக்கப்பட்ட சொத்து விவரம் நீதிமன்றில் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.\nஅதன்படி, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஆகியோருக்கு சொந்தமான 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக���் மற்றும் 130 மில்லியன் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்குள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n“தமிழ்த் தேசியக் கட்சி” உதயம்\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை மரணம்\nஇலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம்\nபோதைப்பொருள்களுடன் 18 இளைஞர்கள் கைது\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\nவிஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nரஜினி 168 பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4650", "date_download": "2019-12-15T14:19:51Z", "digest": "sha1:JXCMBRJZE3I223RDHSBLV552KD2EICTX", "length": 39455, "nlines": 335, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "அருட்செல்வம் மாஸ்டர் வீடு – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\n அருச்செல்வம் மாஸ்டர் வீட்டை போட்டுவாறன்” பள்ளிக்கூடத்தால் வந்த களைப்பை முகம் அலம்பி தண்ணி தெளிச்சுக் கலைத்த பின்னர் உடையை மாற்றிக் கொண்டே ஓடுகிறேன் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூசனுக்கு. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னர் என் ஆரம்ப வகுப்பு நாட்களின் தினசரி வாடிக்கை இது. இந்த ஓட்டம் எனக்கு மட்டுமல்ல, ஒத்த அயற்கிராமத்தில் வாழ்கின்ற பள்ளிப்பிள்ளைகளுக்கும் ஒரு வாடிக்கையாய் போய் விட்ட நிகழ்வு இது.\n“இரா. அருட்செல்வம்” இந்த மந்திரச் சொல்லை உச்சரிக்காத இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற்கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் இல்லையென்றே சொல்லலாம். ரியூசன் வகுப்புக்கள் எனக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரீயூசனுக்கு அண்ணன்மார் போகும் போது நான் வீட்டு கேற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கிய காலம் உண்டு. ஆறாம் வகுப்பில் இருந்து தான் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுப் படலை திறக்கும். அந்த நாளும் வந்தது. நல்ல நாளொன்றில் தான் புது வகுப்புக்களை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் புதுக்கொப்பி, ரெனோல்ட் போனையுடன் அதிகாலையில் முதல் ஆளாய் போய் நின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக என் வயதையொத்த வாலுகள் வந்தன. எல்லோருமே ஆளையாள் பார்த்துக் கொண்டே வாங்கில் இருந்தோம். அருட்செல்வம் மாஸ்டர் வருவார் என்று. வந்தவர் அவருடைய தம்பி திருச்செல்வம். அப்போதெல்லாம் திருச்செல்வம் மாஸ்டர் தான் ஆரம்ப வகுப்புக்களை எடுத்துக் கொண்டு வந்தொருந்தார். மிகவும் கண்டிப்பான மனுசன். நாங்கள் புது வகுப்புக்குப் போன முகூர்த்தமோ என்னமோ திடீர் வெளிநாட்டு வாய்ப்புக் கிட்டி திருச்செல்வம் மாஸ்டர் வெளிநாடு போய் விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் மேலதிகமாக படிக்கக் கூடிய அதிஷ்டமும் எங்களை வந்து சேர்ந்தது.\nஅருட்செல்வம் மாஸ்டரை நினைத்தால் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணித பாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.\nஅருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர் வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வம் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்ததால் சில சமயம் அங்கிருந்து எங்கள் வகுப்புக்கு வர காலதாமதமாகும். அந்த அவருடைய கடைசித் தங்கை அருட்செல்வி அக்காவிடம் தான் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு விடப்படும். ஆனால் எங்கள் வால்தனங்கள் எல்லை மீறி கூச்சலும் கும்மாளமுமாக மாறும் போது அருட்செல்வி அக்காவுக்கு அநாதரட்சகராக வருவார் அவர் தாய் ஆச்சி. செறிந்து வளர்ந்த செவ்வரத்தமரத்தின் கிளையை ஒடித்து வந்து எங்களுக்கு ஆச்சி கொடுக்கும் பூசை மறக்கமுடியாது.\nஅருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.\nஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. “விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா” என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து “என்னடா உடுப்பிது” என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.\nஅடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு\nபடித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.\nபெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பி���்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா ” எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்” பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.\nஎங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு “விதுரன் கதை” நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.\nபெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு ” அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் ” என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை()யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.\nO/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.\nஅருட்செல்வம் மாஸ்டரின் ரியூசன் வருவாய் தான் அவர்களின் குடும்பத்துக்கு பெரும் பலமாக இருந்தது. இடையில் வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டிய வேளை நாம் ஓ எல் படித்துக் கொண்டிருந்தோம். அவர் இடத்துக்கு இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். எங்களுக்கோ “கடவுளே, அருட்செல்வம் மாஸ்டர் திரும்பி வரவேணும்” என்ற பிரார்த்தனை. எங்கள் பிரார்த்தனை மடத்துவாசல் பிள்ளையார் காதில் கேட்டிருக்க வேணும். அருட்செல்வம் மாஸ்டர் மீண்டும் பழையபடி தன் ரியூசன் வகுப்புக்கு வந்து சேர்ந்தார். அதுக்குப் பிறகு அவரும் வெளிநாட்டுக்குப் போகும் யோசனையை கைவிட்டு விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் அடிப்படைக் கல்வியைக் கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக என்று ஏராளம் விழுதுகள்.\nரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. அருட்செல்வம் மாஸ்டருக்கு மட்டும் என் பெயர் “கள்ளப்பிரபு”. “எங்கே எங்கள் கள்ளப்பிரபு வந்துவிட்டானா” என்று சொல்���ிக் கொண்டு வகுப்புக்குள் வருவார். ஆனால் ஒரு நாள் கூட அவர் கை என்னைப் பதம் பார்க்கவில்லை. அருட்செல்வம் மாஸ்டருக்கு கோபம் வந்தாலும் அவர் அதை பக்குவமான அறிவுரையாக மாற்றி பேசும் போது எங்கள் குழப்படிகளுக்கு சூடு வைக்கும். அருட்செல்வம் மாஸ்டரின் அன்பைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுப் படித்தவர்கள் பலர். ஆனால் நம்ம ராசிக்கு கணக்குத் தான் சுட்டுப் போட்டாலும் ஏறாதே.\nஅருட்செல்வம் மாஸ்டரிடம் இருந்த நேசம் மரியாதையாக மாறி இன்றும் என் மனதில் இருப்பதற்கு ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நடக்கும் காலம் நெருங்கி விட்டது. அப்போது தான் என் சின்ன அண்ணனின் துர் மரணம் வந்தது. பரீட்சை நடக்க ஒரே மாதம் தான். மரண வீட்டில் பாடப்புத்தகத்தைத் திறந்து படிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். புத்தகத்தைத் திறந்தால் அண்ணனின் முகமும், பக்கத்து அறையில் அம்மாவும், உறவினர்களும் அழுது புலம்பும் வேதனை ஒலிகளுமாக. என்ன செய்வது, யாரிடம் போவது, பக்கத்து வீடுகளிலும் அந்த நேரத்தில் அண்டமாட்டார்கள், துடக்குகாரர் (தீட்டு)தம் வீட்டுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான். அப்போது தான் அருட்செல்வம் மாஸ்டர் என்னைத் தேடி வந்தார்.\n நீ எங்கள் வீட்டுக்கு வந்து படி, ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் சொல்லித் தருகின்றேன்” என்று விட்டு வேகமாகப் போய் விட்டார். தயங்கித் தயங்கி அவர் வீட்டுக்குப் போகின்றேன். வெளியே போடப்பட்ட ஒரு வாங்கில் உட்கார்கிறேன். “உள்ளுக்கு வந்து இருந்து படி பிரபு” இது அவரின் அம்மா ஆச்சி. பரீட்சைக்காலம் முடியும் அவரை அருட்செல்வம் மாஸ்டரும் ஆச்சியும் என்னைக் கவனித்துக் கொள்கின்றார்கள்.\n2007 ஆம் ஆண்டு 14 வருஷங்கள் கழித்து அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக்குப் போகிறேன்.\nபடலை இல்லாத,அகலத் திறந்த வெறும் முகப்பினை எல்லாம் சைக்கிள்கள் நிறைத்து நிற்கின்றன. உள்ளே மெதுவாக நடந்து போய் எட்டிப் பார்க்கின்றேன். நீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா திடீரென்று பழைய நினைவலைகளுக்குள் சுனாமியாய் இழுத்துக் கொண்டு மனம் போகிறது.\nகடுமையான யுத்தம் தீவுப்பகுதி மக்களையும் இடம்ப���யர்த்து யாழ்ப்பாணப் பெரும்பாகத்துக்குள் தள்ளியது. அப்படி வந்தவள் தான் அவள். வேலணையில் இருந்து இடம்பெயர்ந்து தாவடியில் தன் உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள். முதல் நாள் தரிசனத்திலேயே என் மனதை இடம்பெயரவைத்துவிட்டாள்.\nஓ எல் வகுப்பில் ஒரு நாள். விஞ்ஞான பாட நேரத்தில் அருட்செல்வம் மாஸ்டர் இறுதிப் பரீட்சைக்கு நாம் தயாரா என்று பரிசோதிக்க திடீரென்று கேள்வி நேரம் ஒன்றை வைக்கிறார். அவளைத் தான் முதலில் பார்த்துக் கேட்கிறார். எனக்குத் தெரியும், அவள் கெட்டிக்காறி, கட்டாயம் விடை சொல்லுவாள்.\n“…… நீர் சொல்லும், பெண் தன்மைக்கான சுரப்பி எது”\nஅருட்செல்வம் மாஸ்டர் கேள்வி கேட்டதும் வேகமாகத் தலையாட்டி தெரியாது என்கிறாள், கடைக்கண்ணால் பார்த்து எனக்கே ஏற்பட்ட அவமானம் போல குறுகி என் பலகை மேசையை மட்டும் வெறித்துப் பார்க்கிறேன். பக்கத்தில் இருந்த நண்பன் எனக்கு பேனையால் குத்தி சீண்டுகிறான்.\nஅந்த நேரத்தில் தான் ஆண்டவனே எதிர்பார்த்திருக்க மாட்டான்.\n“பிரபு நீர் சொல்லும், அந்தக் கேள்விக்கு விடை என்ன” அருட்செல்வம் மாஸ்டர் கூடியிருந்த மாணவர் மத்தியில் என்னை எழுப்பிக் கேட்கிறார்.\n“ஈஸ்ட்ரோஜின் சேர்” சரியான விடை சொன்ன புழுகத்துடன் சொல்லி விட்டு யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பெற்றிய பெருமை கணக்காக இருக்கிறேன். சரியான விடை சொன்னதுக்கு இல்லை, அவள் காதில் நானும் படிக்கிறேன் என்பதை போட்டு வைத்தேனே என்ற பெருமையில் தான்.\nகாதல் என்றால் என்ன என்று உணர்வுபூர்வமாக தெரியாத காலகட்டத்தையும், காதல் என்றால் என்ன, அதைத் தொலைத்த வலி இதையும் கூடக் காட்டியது அருட்செல்வம் மாஸ்டர் வீடு தான்.\nநினைவு கலைந்து மீண்டும் நிகழ்காலம் , சாக்குப் பையில் போட்டு வச்ச கோலிக் குண்டுகளை உலுப்பியது போல ஒரே மாணவ வாண்டுகளின் இரைச்சல்.\nஇன்னொரு தலைமுறை கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்குள் இருந்து பாடம் படிக்கிறது.\nவகுப்பில் நின்று படிப்பித்துக் கொண்டு நின்ற அருட்செல்வம் மாஸ்டர் என்னைக் கண்டு விட்டார்.\n“பிள்ளையள் சத்தம் போடாதேங்கோ, கொஞ்ச நேரத்தில் வாறன்” சொல்லியவாறே அதே தன் ட்ரேட் மார்க் சிரிப்போடு அருட்செல்வம் மாஸ்டர் என்னை நோக்கி வருகிறார்.\nபேஸ்புக்கில் அருட்செல்வம் மாஸ்டர் டியூட்டறி\n19 thoughts on “அருட்செல்வம் ��ாஸ்டர் வீடு”\nதல இந்த பதில் உங்களை பத்தி எதுவும் கிண்டல் பண்ண முடியல மாஸ்டரால் தப்பிச்சிட்டிங்க ;))\nஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே இனிமையான இளவயது காலங்கள். இனி திரும்பாதே.\nமனதைத் தொடும் நல்ல பதிவு தல. எல்லாருக்கும் வாழ்க்கையில் டியூசன் வகுப்புகள் ஒரு மறக்க முடியாத ஒரு ஞாபகப் பெட்டகம். இதைப் படித்தவுடன் எனது டியூசன் வகுப்புகள், வாத்தியார், நண்பர்கள், பெண்கள் எல்லாம் மன்சுல படமா ஓடுது.\nஅன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.\nஅருட்செல்வம் மாஸ்டருக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.\n//அவள் இருந்து படிப்பாள் இல்லையா\nரைட்டு அந்த கேள்விக்குறியிலிருந்து தொடங்கட்டும் உங்கள் ஆச்சர்யமிகுந்த அந்த வாலிப வயசனுபவங்கள் ஸ்டார் மியூஜிக்:)))\n//ரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. //\nதிருட்டு பயபுள்ள அப்படின்னு ஒரு கமெண்ட் போடணும்ன்னு யோசிச்சேன் பாஸ் ஆனா நெக்ஸ்ட் லைன்லயே வாத்தியாருரே சொல்லிப்புட்டாரு கள்ளப்பிரபு :)))))\n//சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும்.//\nமாஸ்டரின் போட்டோவினை பார்த்ததுமே சட்டென்று எங்கள் ட்யூசன் டீச்சர் ஞாபகம்தான் வந்தது கைகளில் வெண்மை நிறத்தோடு வெகுவாக எழுதி தீர்ந்துபோன சாக்பீஸினை விரல்களால் சொடுக்கி விட்டெறியும் [பொதுவாக எதாவது கெக்கேபிக்கேவென்று மொக்கை ஜோக் சொல்லி சிரித்துகொண்டிருக்கும் எங்கள் பக்கமே வரும் அந்த அஸ்திரம்] ஸ்டைல் எல்லாம் \nஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே\nஓம் ஓம் வாங்கோ வாங்கோ 😉\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நெல்லைக் கிறுக்கன்\nஅன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன் மற்றும் சூர்யா\nநீளப்பலகைகளால் செய்த வாங்கு��ள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா\nஇது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்…இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே…\nம்ம்….எங்கள் சின்ன வகுப்பு ஞாபகங்களும் மனசில ஓடுது….அப்புறம் இன்னொரு ஆட்டோகிராப் படம் எடுக்கலாம் போல…கொஞ்சம் இருங்கோ அண்ணா இயக்குனர் சேரனை கூட்டிக்கொண்டுவாறன்….;)\nவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி மாறன்\nஇது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்…இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே…\nஉண்மைதான், இப்படியான பல கதைகளை ஒவ்வொரு டியூட்டறிகளும் சொல்லும்\nஆட்டோகிராப் சேரனுக்கே நாங்கள் பாடம் எடுப்போம்ல ;), உங்கட சின்ன வகுப்பு ஞாபகங்களையும் சொல்லியிருக்கலாம்\nஇப்ப அதுக்கு பேர் ஏரிசி.. எண்டா தான் எல்லாருக்கும் தெரியும்..\nPrevious Previous post: சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ\nNext Next post: வரியப்பிறப்பு வந்துட்டுது…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81839/cinema/Kollywood/Sivakumar-clafiry-about-rumours-against-his-family-and-religion.htm", "date_download": "2019-12-15T13:02:41Z", "digest": "sha1:BPEN2WTWRZ4AYHYC37RLMDXBZFFOAJLE", "length": 18713, "nlines": 184, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கடவுள் நம்பிக்கை சர்ச்சை- வீடியோவில் சிவக்குமார் விளக்கம் - Sivakumar clafiry about rumours against his family and religion", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகடவுள் நம்பிக்கை சர்ச்சை- வீடியோவில் சிவக்குமார் விளக்கம்\n17 கருத்துகள் கருத்தைப�� பதிவு செய்ய\nசென்னை: தனது குடும்பத்தினர் பற்றி சமூகவலைதளங்களில் பரவிய தகவல்கள் தொடர்பாக, கடவுள் நம்பிக்கை பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சிவக்குமார்.\nநடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு என சமூகத்தில் நல்ல பெயர் உள்ளது. ஆனால் அவற்றைக் கெடுக்கும் வகையில் சமீபகாலமாக ஏதாவது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசெல்பி விவகாரத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார் சிவக்குமார். அதனைத் தொடர்ந்து கல்விக் கொள்கை தொடர்பான சூர்யாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஜோதிகாவை மணந்து கொள்வதற்காக சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் சமீபத்தில் வைரலானது. மேலும் கார்த்தியின் சுல்தான் படம் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது. சிவக்குமார் குடும்பத்தினரின் மத நம்பிக்கை பற்றியும் பலர் சமூகவலைதளங்களில் விமர்சித்தனர்.\nஇந்நிலையில் இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவக்குமார். அதில் அவர், “நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா சிவன், முருகன், விநாயகன், சரஸ்வதி, லட்சுமி என்று சாமி தரிசனம் செய்பவர்கள் எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், இயேசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.\nகடவுளுக்கு வடிவம் இல்லை. ஆண், பெண் என்ற பேதம் இல்லை கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ஹேராம் என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.\nஎனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. எங்க வீட்டில் எல்லா சாமி படங்களுமே இருக்கும். என் அப்பா ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன்.\nஉண்மையான பக்தி என்பது சாமி கும்பிடுவது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நேசித்தலும், அன்பு காட்டுவதும், சரிசமமாக பழகுவதும், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ��தவி செய்தல் ஆகியவைதான். இதைத்தான் அனைத்து மதங்களுமே சொல்கின்றன. இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான் என இவ்வாறு அதில் சிவக்குமார் கூறியுள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசமீபகாலமாக சமூக வலைதளங்களில் #சிவகுமார் பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் - கடவுள், மதம் சம்பந்தமாக வெளியான சில செய்திகளுக்கு அவர் பதிலளிக்கும் வகையில் , வீடியோ செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது.:) #sivakumar @Suriya_offl pic.twitter.com/bLZIQx1xuZ\nகருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய\nதிரும்பவும் வனிதாவை வாத்து எனக் ... உத்தம வில்லனுக்கும் ஞானவேல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதமிழ் நாட்டுக்கு கிடைத்த முத்து என நினைத்தேன் , கடைசியில் ஆண்டிபண்டாரம் போல் தோண்டியை போட்டு உடைத்து விட்டதுதான் மிச்சம்\nசிவகுமார் ஆத்திரம் கொண்ட ஒரு மனநோயாளி... ஆன்மிகத்திற்கும் யோகாவிற்கும் களங்கம் விளைவிப்பதை தவிர இவர் வேறொன்றும் செய்வதில்லை..\nதவளையும் தன் வாயால் கெடும். சிவக்குமார் புதல்வர்கள் தங்கள் பேச்சினாலும், செயல்களினாலும் கெடுகின்றனர். தயவு செய்து இவர் தன்னுடைய புதல்வர்களுக்கு அறிவுரை கூறினால் நல்லது. அதை விட்டு.. சிம்பை விட்டு வாலைப்பிடித்தால்...\nஇந்துமதத்தை மட்டும் ஏளனம் செய்யும் பேடிப்பயல்.பணம் சம்பாதிக்க ஏதும் செய்யும் நன்றி கெட்ட நரி. இவர் முருகர் வேடத்தில் நடித்ததை நாம் சாட்சாத் முருகனென்று கையெடுத்துக் கும்பிட்டோம். நன்றிகெட்ட மதம்மாற்றி கூட்டம். சாதுக்களான இந்துக்களை வம்பிழுக்கும் சமூகத் தீவிரவாதி.\nஉள்ளுக்குள் விஷம் இருந்தாலும் விஷமம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொடுத்துவிடும் என்ற ஒரு சொல்பழக்கத்தில் இருக்கிறது. இவர் விஷயத்தில் விஷம் இருக்கிறதா விஷமம் இருக்கிறதா என்று கண்டு பிடிக்க முடியவில்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு\nமனைவிக்கு வெங்காய காதணி; அக்ஷய் கலாட்டா\nவிருது கிடைக்காததால் விழாவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சாகித் கபூர்\nரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ஷாலினி பாண்டே\nஜனவரி 10ல் சப்பாக் ரிலீஸ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nயேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்\nநான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்\nதொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்\nவிஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை\nரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராமனாக வாழ்ந்தவர் நம்பியார்: சிவக்குமார் புகழாரம்\nஜெயசித்ரா துணிச்சலான நடிகை: சிவகுமார் புகழாரம்\nரசிகர்களை கோமாளி என்று திட்டிய சிவகுமார்\nரஜினியின் இமேஜைக் காப்பாற்றிய சிவகுமார்\nஉடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம்\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112206-", "date_download": "2019-12-15T12:59:38Z", "digest": "sha1:CICDZGQH57CWP4UKHTDNUREH3GFSC7TT", "length": 6779, "nlines": 159, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 17 November 2015 - நானே ஹீரோ...நானே வில்லன்! | Thegidi Ashok Selvan jolly interview - Aval Vikatan", "raw_content": "\nக்யூட் ஹீரோயின்ஸ்... ஸ்வீட் தீபாவளி\nவேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி\n\"கேப்டன்கிட்ட பிடிச்சது அவரோட எளிமை\nசந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி\nஎன் போட்டோவை திருடினால் சந்தோஷம்\nநள்ளிரவு வானவில் - 22\nஎன் டைரி - 367\nலெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்\nஎத்தனையோ தெய்வங்கள்... தீபாவளி எண்ணெய்க் குளியலில்\nஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்\n\"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க\nகிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி\n`பட்பட்’ தீபாவளி... பாதுகாப்பான தீபாவளி\nதீபாவளி லேகியம்... பிரச்னைகள் ஓடிரும்\nவீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎஸ்.கே.பிரேம்குமார், படங்கள்: க.சர்வின், ஜெ.விக்னேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T13:08:06Z", "digest": "sha1:KC5QFNPH5LEIMSUZBLCS4QI4WX6MLLFZ", "length": 5777, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊன்றள்ளுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபடம்:புலால் (மாடு)--இறைச்சியுண்பதை விடுதலும் ஊன்றள்ளுதல்\nஊன் வளர்தல். (பேச்சு வழக்கு)\nஉடம்பு சதைப்போட்டுக் கொழுப்பதும், மாமிச உணவை உண்பதை தவிர்ப்பதும் ஊன்றள்ளுதல் ஆகும்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 மார்ச் 2016, 00:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/government-schemes-tamil", "date_download": "2019-12-15T13:41:13Z", "digest": "sha1:XODGPRCAKGWH2OAHI3SH3BYHGMLFPBCM", "length": 34434, "nlines": 340, "source_domain": "tamil.examsdaily.in", "title": "GOVERNMENT SCHEMES | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 14\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 13\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 12\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF – அதிகாரபூர்வ வெளியீடு \nDRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு – விரைவில் ….\nTNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது\nUPSC NDA 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது @ upsc.gov.in\nSSC JE தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது\nTNPSC Jailor பாடத்திட்டம் 2019\nடிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள…\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nHome பாடக் குறிப்புகள் அரசு திட்டங்கள்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download\nபொது அறிவு பாடக்குறிப்புகள் Download\nஇந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download\nசுகாம்யா பாரத் அபியான்: இது குறைபாடுகள் உள்ள நபர்கள் சம வாய்ப்புகளை பெற மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்க உதவுகிறது.\nஹிம்மட் பாதுகாப்பு பயன்பாடு: உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆல் ஜனவரி 1, 2015 அன்று தொடங்கப்பட்ட ஒரு பெண்கள் பாதுகாப்பு மொபைல் பயன்பாடு ஆகும்.\nSETU (சுய தொழில் மற்றும் திறமை பயன்பாடு) : இது NITI அயோக் கின் கீழ் உள்ள ஒரு இயங்குமுறை. இது புதிய தொழில் மற்றும் ஊழியர்கள் மேம்பாட்டிற்கான ஒரு தொழில் நுட்ப நிதி காப்பீட்டு மற்றும் எளிதான செயல் திட்டமாக இருக்கும்.\nAIM (அட்டல் இன்னோவேஷன் மிஷன் ) : 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் அறிவியலாளர்கள், தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர்கள் புதிய மற்றும் சர்வதேச அனுபவங்களை மேம்படுத்துவதற்கான புதுமையான கலாச்சாரத்திற்கான தேசிய மற்றும் சர்வதேச அனுபவங்களைப் பற்றிக் கலந்துரையாடும் ஒரு புதுமை மேம்பாட்டு தளமாக இது இருக்கும்.\nமண் சுகாதார அட்டை திட்டம்: இது ராஜஸ்தானில் சூரத்கர் நகரில் 17 பிப்ரவரி 2015 அன்று தொடங்கப்பட்டது. 14 கோடி விவசாயிகளுக்கு இலக்குகளை வினியோகிப்பதற்காக மண்ணின் சோதனை மூலம் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க விவசாயிகளுக்கு மண்ணைக் கொடுக்கிறது.\nடிடி-கிசான்: இது தூர்தர்ஷனுக்கு சொந்தமான இந்திய வேளாண்மை 24 மணிநேர சேனல் ஆகும்.\nBBBP (பேட்டி பச்சோவ் பேட்டி பத்தோ ) யோஜனா: [பெண் குழந்தை பாதுகாப்பு , பெண் குழந்தைகளுக்கு கல்வி ].\nபிராண்டட் தூதர்: ஹரியானாவுக்கு பரிநீத்தி சோப்ரா\nஜனவரி 22,2015 அன்று பானிபட் (ஹரியானா) வில் தொடங்கப்பட்டது\nஅமைச்சகம் – பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்\nஆரம்ப கட்டம் ரூ. 100 கோடி.\nபிரதான் மந்திரி சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா : இந்த திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டிற்கான 3 கிராமங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான 3 கிராமங்களின் அபிவிருத்திக்கான சமூக-பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு உள்கட்டமைப்புக்கு பொறுப்பாளராக எம்.பி. பொறுப்பாளராக இருப்பார் (மொத்தம் 2633000 கிராம பஞ்சாயத்துகளின் மொத்த 6433 ஆதர்ஷ் கிராம்கள் 2024 க்குள் உருவாக்கப்படும்) – 11 அக்டோபர் 2014 அன்று தொடங்கப்பட்டது.\nநமாமி கங்கா திட்டம்: கங்கை பட்ஜெட்: 20,000 கோடி ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகியவை இந்த திட்டத்தில் உதவுகின்றன.\nஆணையம்: NGRBA (தேசிய கங்கா நதி பசுமை ஆணையம்) இந்த திட்டத்தைத் மேற்கானுகிறது.\nதலைமை : நீர்வள ஆதாரத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கா புத்துணர்வு [உமா பார்தி].\nமிஷன் இந்திரா தனுஷ்: 2020 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு 7 நோய்களுக்கு எதிராக தடுப்பூசி விழிப்புணர்வு வழங்குதல் (டிப்தீரியா, வினையூக்கி இருமல் (பெர்ட்டுஸிஸ்), டெட்டானஸ், போலியோ, காசநோய், தட்டம்மை மற்றும் ஹெப்பாடிட்டீஸ்-பி].\nமேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் திறன் / கைவினைத் திறன்களை மேம்படுத்துதல் – 17 கோடி ஒதுக்கீடு.\nகுறிக்கோள்: பாரம்பரிய மரபுவழி திறனைப் பாதுகாப்பதன் மூலம் சிறு சமூகங்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி செய்தல்.\nதேசிய கோக்குல் மிஷன்: பழங்குடி இனப்பெருக்கத்தை பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும், அரசாங்கம் NPBBD இன் கீழ் “ராஷ்திரிய கோகல் மிஷன்” (போவியின் இனப்பெருக்கம் மற்றும் டைரி அபிவிருத்திக்கான தேசிய திட்டம்) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் மிஷன் (SPMRM): இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இடையே இடைவெளியை உருவாக்குதற்காக இந்திய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டுக்குள் 300 கிராமப்புற கிளஸ்டர் அமைப்பதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nமேக் இன் இந்தியா :\n2014 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது\nஇதில் 25 பிரிவுகள் அடங்கும்\nகுறிக்கோள்: இந்தியாவை உற்பத்தி மையமாக மேம்படுத்துதல், தேவையற்ற சட்டம் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் பொருளாதார மாற்றம் ஆகியவற்றை அகற்றுவோம்.\nஸ்வச் பாரத் அபியான் (சுத்தமான இந்தியா பிரச்சாரம்):\nநோக்கம் : மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி வரை இந்தியா முழுவதும் தூய்மைப்படுத்த வேண்டும். 2 அக்டோபர் 2014 நரேந்திர மோடியால் ராஜ்காட்டிலிருந்து சாலையை சுத்தம் செய்வதன் மூலம் தொடங்கினார்.\nதிட்டம் உத்தான் : (குறிப்பாக J & K) அதன் முக்கிய கவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 40,000 இளைஞர்களின் திறன்களை வழங்குவதோடு, அதிகரிக்கும். NSDC (தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில்) மற்றும் பெருநிறுவனத் துறை மூலம் PPP முறை செயல்படுத்தப்படும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். இது 11 வது மற்றும் 12 வது வகுப்பில் படிக்கும் ஐஐடி- JEE தயாரிப்புக்காக பெண் கல்வி மற்றும் திறமையான பெண்களுக்கு உதவுகிறது.\nரோஷனி திட்டம் : மாநிலத்தில் அதிக பாதிக்கப்பட��ட 24 மாவட்டங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டமாகும்.\nடிராப் ஒன்றுக்கு அதிக பயிர்: டிரைஸ், ட்ரிப்ஸ், ஸ்பிரிங்க்ல்ஸ் மழைக்காலங்களில் சிறந்த தண்ணீர் பயன்பாடு சாதனங்களை மேம்படுத்துதல்.\nஹார்க் கேட் கோ பானி: பாரம்பரிய நீர் வளங்களின் திறனை வலிமைப்படுத்துதல்.\nநிதியளிக்கும் முறை: மையம்: 75. மாநிலம்: 25 வடகிழக்கு பகுதியிலும் மலைப்பாங்கான மாநிலங்களிலும் 90:10 பிரதமராக நரேந்திர மோடியால் சி.சி.ஈ.ஏ. (பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு) அனுமதி அளித்துள்ளது.\nப்ரம்பிரகத் கிருஷி : விகாஸ் யோஜனா: கரிம ஊட்டச்சத்து திட்டம் பயன்படுத்தி மண் சுகாதார கவனம் செலுத்த வேண்டும்.\nபிரதான் மந்திரி ஜனாவுஷதி: இந்த திட்டத்தில் 504 மருந்துகள் மற்றும் 200 மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யப்படும், பின்னர் அனைவருக்கும் இது PSU பொதுத்துறை நிறுவனம் (இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் பிற பொது மருந்துகள்) மூலம் வழங்கப்படும்.\nகுறிக்கோள்: வேலையில்லாத இளைஞர்களுக்கான பி.பார்மா, தொண்டு நிறுவனம் மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்.\nவிலை கட்டுப்பாட்டு NPPA (தேசிய மருந்தகம் விலை அதிகாரசபை)\nஅனைத்து மாநிலங்களிலும் மருந்துகளின் 4% சீரான VAT.\nமலிவு கடமை 16% லிருந்து 4% வரை குறைக்கப்படுகிறது.\nHRIDAY (தேசிய பாரம்பரிய நகர அபிவிருத்தி & மேலாண்மை யோஜனா):\nமார்ச் 2017 ல் பாரம்பரிய நகரங்களுக்கான முழுமையான வளர்ச்சிக்கு கவனம் செலுத்துதல்.\n12 நகரங்கள்: அஜ்மீர், அமராவதி, அம்ரிஸ்டர், பதாமி, தாவர்கா, கயா, காஞ்சிபுரம், மதுரா, பூரி, வாரணாசி, வேளாங்கன்னி, வாரங்கல்.\nDDUGJY (தீன தயால் உபாத்யயா கிராம ஜோதி யோஜனா):\nகுறிக்கோள்: தினசரி 24 மணி நேரம் (24 × 7) தடையின்றி மின்சாரம் வழங்குதல்.\nகிராமப்புற இந்தியாவில் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கான முக்கிய நோக்கம்.\nமொத்த முதலீடு : 75600 கோடி.\nஈ -தால்: இது தேசிய மற்றும் மாநில அளவிலான மின்-ஆற்றல் திட்டங்களின் ஈ-பரிவர்த்தனை புள்ளியியல் பரவலாக்கத்திற்கான ஒரு வலைப்பின்னலாகும். பல்வேறு மின்-ஆளுமைத் திட்டங்கள் மூலம் விரைவான பரிவர்த்தனை விவரங்களை வழங்குவதற்கு அட்டவணை மற்றும் வரைகலை வடிவத்தில் பரிவர்த்தனை எண்ணிக்கையை விரைவாக பகுப்பாய்வு அளிக்கிறது.\nசாகர் மாலா திட்டம்: இந்திய துறைமுகங்களின் நவீனமயமாக்ககுதல். எனவே இதன் மூலம் துறை வளர்ச்சியை இந்திய வளர்ச்சிக்கு பங்கிட்டுக் கொள்ளலாம்.\nபாரத் மாலா திட்டம்: இந்தியாவின் பரந்த மேற்குக்கு கிழக்கே குஜராத் முதல் மிசோரம் வரை சாலை உருவாக்குதல்.\nமதிப்பீடு : 80,000 கோடி\nஇந்தியாவின் 15 மாநிலங்களின் வழியாக செல்கிறது\n5300 கிமீ சாலை கட்டுமானம்\nகுறிக்கோள்: போர்ட்டர் பகுதிகளில் சிறந்த இணைப்பு அடைய மேம்படுத்துதல்.\nவீதி அபிவிருத்தி திட்டமானது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி குறிப்பாக எல்லை பகுதிகளை உள்ளடக்கியது.\nGOI இன் வரவிருக்கும் திட்டம்.\n2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடு” – பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா:\nபிரதமர் ஆல் 25 ஜூன் 2015 இல் தொடங்கப்பட்டது.\nஇலக்கு: 2022 இல் 2 கோடி வீடுகள் (நிதி உதவி 2 லட்சம் கோடி)\nகுறிப்பு: இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 1 லட்சம் முதல் 2-3 லட்சம் வரை வழங்கப்படும் . இது 6.5% வட்டி விகித மானியத்தின் பகுதியாகும்.\nமொத்த அடையாளம் நகரங்கள் மற்றும் நகரங்கள் – 305 கீழ் HUPA (வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு) தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் சிறுபட்டணங்கள்:\nஜம்மு & காஷ்மீர் (19)\n(A) திறன் இந்தியா: இது “வறுமைக்கு எதிரான போர்” அரசாங்கங்களின் ஒரு பகுதியாகும்.\nஇலக்கு: 2022 ஆம் ஆண்டில் 40 கோடி மக்களுக்கு போதுமான திறனை வழங்குவது.\n(பி) பிரதான் மன்டி கவுசல் விகாஸ் யோஜனா (பிஎம்கேவி): இது 24 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான திறமை பயிற்சி திட்டம் ஆகும். இந்தத் திட்டம் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) செயல்படுத்தப்படுகிறது. தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறை தலைமையிலான தரநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் திறன் பயிற்சி செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயிற்சியாளருக்கு ரூ. 8000 கொடுக்கப்படும். இந்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த 1500 கோடி.முதலீடு செய்துள்ளது.\nமகாத்மா காந்தி பிரவசி சரக்ஷா யோஜனா:\nவெளிநாட்டு இந்தியத் தொழிலாளர்கள் ஓய்வூதியத்தைச் சேமிப்பதற்காகவும், திரும்பவும் மீள்குடியேற்றத்திற்கும் மற்றும் இலவச ஆயுள் காப்பீட்டை இயல்பாகவே பெறவும் உதவுகிறது.\nநின் மஞ்ச்ல் திட்டம்: சிறுபான்மையினரின் நலனுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ���கல் திட்டம்.\nசடேண்ட் அப் திட்டம் :\nஇந்த திட்டத்தை பிரதமர் மோடி 2016, ஜனவரி 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளார். எஸ்.சி., எஸ்.டி., ஆகியவற்றில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பதை மையமாகக் கொண்ட திட்டமாகும். பெண்களுக்கு அறுவை சிகிச்சையின் பொது கடன் பெற்று கொள்ளவும் உதவுகிறது.\nஇந்தத் திட்டமானது, ஒவ்வொரு வகை தொழில்முனைவிற்கும் சராசரியாக ஒரு வங்கிக் கிளைக்கு குறைந்தபட்சம் இரண்டு திட்டங்களுக்கு 250000 கடனாளர்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் கடன் உத்தரவாத திட்டம் மூலம் பாதுகாக்கப்படும். நிதி சேவைகள் எந்த துறைக்கு குடியேறும் மற்றும் தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் லிமிடெட் (NCGTC) செயல்படும் நிறுவனமாக இருக்கும்.\nஇந்தத் திட்டம் இந்தியாவின் சிறிய தொழிற்துறை வளர்ச்சி வங்கியால் (SIDBI) மறுநிதியளிக்கப்படும்.\nமதிப்பு தொகை : 10,000 கோடி.\nகலப்பு கடன் அளவு 25% வரை இருக்கும். கடன் வரம்பு ரூ. 10 i-akh ரூ. எஸ்.சி., எஸ்டி & மகளிர் கடன் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றின் மூலம் பண்ணைத் தொழில் அல்லாத நிறுவனங்களில் 100 லட்சம் வரை 7 வருடங்கள் வரை இருக்கும்.\nஇந்தத் திட்டம் தொடக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நிதி சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) மூலம் வேகமாக செயல்படுத்தப்படுகிறது.\nஅரசு திட்டங்கள் PDF Download\nWhatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 7\nNext articleTNPSC தேர்வு முடிவுகள் 2018 – ஜூனியர் அசிஸ்டண்ட்\nTNFUSRC Forest Guard பாடத்திட்டம் PDF – அதிகாரபூர்வ வெளியீடு \nDRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020\nமுக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 15\nCWC பணியிட அறிவிப்பு 2019 – அறிவிக்கப்பட்டது\nNIA ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 – வெளியானது\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2012/02/blog-post_19.html", "date_download": "2019-12-15T14:23:13Z", "digest": "sha1:YKDGSQME4HFNSPQVYHM7BB4RAO6YS2QN", "length": 20567, "nlines": 189, "source_domain": "www.ariviyal.in", "title": "கண்டங்கள் நகருவது எப்படி? | அறிவியல்புரம்", "raw_content": "\nஆல்பிரெட் வெஜனர் ஜெர்மன்காரர். வானவியலில் (Astronomy) டாக்டர் பட்டம் பெற்றவர். வானை அண்ணாந்து பார்த்து ஆராய வேண்டிய அவர் கீழே குனிந்து பூமியை ஆராயத் தொடங்கினார். உலகின் கண்டங்கள் இடம் பெயர்கின்றன என்று முதன் முதலில் கூறியவர் அவர்தான். புவியியல் பற்றிப் பல விஷயங்கள் தெரியவராத கால கட்டத்தில் அவர் கூறியது பெரிய புரட்சிகரமான கருத்து தான்.\nதென அமெரிக்கக் கண்டத்தை அப்படியே மேற்கு நோக்கி நகர்த்தினால் அதன் விளிம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியுடன் நன்கு பொருந்தும் என்றார் அவர் (கீழே படம் காண்க). உலகப் படத்தை நீங்கள் உற்று கவனித்தால் அவர் சொல்வது சரியே என்று தோன்றும். ஆனால் வெஜனர் இது ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கூறவில்லை.\nபடத்தில் உள்ள ஐந்து கண்டங்களிலும் பரவியிருந்த\nதென் அமெரிக்காவின் கிழக்கு ஓரமாக உள்ள மலைகளின் பாறைகளும் ஆப்பிரிக்காவின் மேற்குப் புற மலைகளின் பாறைகளும் ஒரே விதமாக உள்ளதை சுட்டிக் காட்டினார். செடி கொடிகளை ஆதாரம் காட்டினார். விலங்குகளின் புதையுயிர் தடயங்களை சுட்டிக்காட்டினார். ஒரு சில கண்டங்களை ஒன்று சேர்த்தால் இக்கண்டங்களில் உள்ள ஈயச் சுரங்கங்கள் நேர் கோட்டில் அமைவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஆப்பிரிக்கா, இந்தியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்களில் சில வகை செடி கொடிகள் ஒரே மாதிரியாக இருப்பதையும் அக்கண்டங்களில் முற்காலத்தில் ஒரே வகையைச் சேர்ந்த விலங்குகள் உயிர் வாழ்ந்ததையும் அவர் சான்றாகக் காட்டினார்.\nஅவர் அளித்த ஆதாரங்கள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும், கண்டங்கள் எப்படி நகர்ந்தன என்ற கேள்விக்கு அவரால் விடை அளிக்க இயலவில்லை. அன்றைய விஞ்ஞானிகள் அவரது கொள்கையை நிராகரித்ததில் வியப்பில்லை. வெஜனர் கூறிய கொள்கை சரி தான் என்று பின்னர் நிரூபணமான காலத்தில் அவர் உயிரோடு இருக்கவில்லை.\nவெஜனர் வானிலைத் துறையிலும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஆராய்ச்சிக்காக கடும் குளிர்காலத்தில் கிரீன்லாந்துக்குச் சென்றார். ஆராய்ச்சி வெற்றிபெற ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது கொள்கை மறைந்து விடவில்லை.\nகண்டப் பெயர்ச்சிக்குக் கடைசியில் எதிர்பாராத வகையில் கடலுக்கு அடியிலிருந்து துப்புகள் கிடைக்க ஆரம்பித்தன். பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில் ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் இணைக்கும் கடலடி தந��திக் கம்பிகள் (கேபிள்கள்) போடப்பட்ட்ன. ஒரு சமயம் இவை பழுதடைந்தன. ஆகவே அவற்றை மேலே தூக்கிய போது அவற்றுடன் ஒட்டிக் கொண்டு கற்களும் மேலே வந்தன. அவற்றை ஆராயந்த போது நடுக்கடல் பாறைகள் வயது குறைந்தவையாகக் காணப்பட்டன.\nஒரு ஏரியில் நட்ட நடுவிலிருந்து வண்டலை எடுத்து ஆராய்ந்தால் அது மிகப் பழையதாக இருக்கும். ஏரியின் நடுப்பகுதியில் வண்டல் நிறையவே இருக்கும். ஏரியின் கரை ஓரமாக உள்ள வண்டலை எடுத்து ஆராய்ந்தால் அது அண்மையில் வந்ததாக இருக்கும்.\nஆனால் இதற்கு நேர் மாறாக அட்லாண்டிக் கடலின் நடுப் பகுதிலியிருந்து எடுக்கப்பட்ட பாறை வயது குறைந்தவையாகக் காணப்பட்டன. இது பெரிய புதிராக இருந்தது. தவிர, நடுக்கடலில் வண்டல் குறைவாகவே இருந்தது. விசேஷக் கருவிகளைக் கடலுக்குள் இறக்கி ஆராய்ந்த போது அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் கடலடித் தரையில் வெப்பம் வெளிப்படுவது தெரிய வந்தது.\nஉலகின் கடல்களுக்கு அடியில் தொடர் சங்கிலி போன்ற மலைகள்.\nஇங்கு தான் கடலடித் தரை விரிவடைகிறது. இங்கு பாறைகள்\nவயது குறைந்தவை (சிவப்பு நிறம்) என்பதை இப்படம் காட்டுகிறது.\nஅட்லாண்டிக்கில் தொடர்ந்து மேலும் ஆராய்ந்தபோது அக்கடலில் வட கோடியிலிருந்து தென் கோடி வரை நீண்ட மலைத் தொடர் இருப்பது தெரிய வந்தது. அக்கடலடி மலைத் தொடரின் நடுவே பள்ளத்தாக்கும் காணப்பட்டது. அங்கு பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு பிதுங்கியபடி வெளியே வருவது தெரிந்தது.\nசுருங்கச் சொன்னால் அங்கு புது நிலம் வெளிப்படுகிறது. அந்த நிலமே அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியை மேற்கு நோக்கியும் கிழக்குப் பகுதியை கிழக்கு நோக்கியும் தள்ளுகிறது என்பது தெரிய வந்தது. இதன் விளைவாக அட்லாண்டிக் கடல் மேலும் மேலும் விரிவடைகிறது.\nகடலடித் தரையில் ஏற்படுகின்ற இந்த நிகழ்வுக்கு கடலடித் தரை விரிவு (Sea Floor Spreading) என்று பெயர். பூமியின் மேற்புறத்தில் வேறிடங்களிலும் கடலடித் தரையில் இவ்விதம் நிகழ்கிறது. அட்லாண்டிக்கில் கடலடியில் உள்ள மலை உலகின் பிற கடல்களிலும் நீண்டு அமைந்துள்ளது. வளைந்து வளைந்து செல்லும் இந்த நீண்ட மலைத் தொடரின் நீளம் சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர்.\nபூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு வெளிப்பட,\nஇரு புறங்களிலும் தரை நகருகிறது\nகடலடித் தரை பல இடங்களில் விரிவடைந்தால் ��ூமியானது பூரி போல உப்பிக் கொண்டே போக வேண்டியது தான். அத்துடன் பூமியின் சுற்றளவும் அதிகரித்துக் கொண்டே போகும். ஆனால் பூமி உப்புவதில்லை. காரணம் பூமியில் வேறிடங்களில் கடலடித் தரை பூமிக்குள் செல்கின்றது.\nபூமியின் காந்தத் துருவங்கள் (Magnetic Poles) பல ஆயிரம் அல்லது சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது. அதாவது வட துருவம் தென் துருவமாக மாறும். தென் துருவம் வட துருவமாகிவிடும். இந்த மாற்றங்கள் கடலடித் தரையில் பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் நெருப்புக் குழம்பில் அடங்கிய நுண்ணிய இரும்புத் துணுக்குகளில் பதிவாகிறது.\nஆகவே கடலடிப் பாறை சாம்பிள்களை ஆராய்ந்த போது பூமியின் கடந்த கால வரலாறே தெரிய வந்தது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்களான பிரெடெரிக் வைன்(Frederick Vine), டிரம்மண்ட் மாத்யூஸ்(Drummond Mathews) ஆகிய இருவரும் பாறை சாம்பிள்களில் அடங்கிய தொல்காந்தப் பதிவுகளுக்கு விளக்கம் கண்டுபிடித்த போது தான் கடலடித் தரை விரிவுக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டது.\nவிஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்ததில் பூமியின் மேற்புறம் பல சில்லுகளால் ஆனது என்பது தெரிய வந்தது. பூமியின் சில்லுகள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.\nபிரிவுகள்/Labels: Alfred Wegener, கண்டப் பெயர்ச்சி, கண்டம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்\nபதிவு ஓடை / Feed\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசெவ்வாயிலிருந்து வந்து விழுந்த கல்\nஅண்டார்டிகாவ���ல் 8 மாத ’சிறைவாசம்’\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/02182659/1274268/Asylum-with-a-missing-college-student-boyfriend-in.vpf", "date_download": "2019-12-15T13:12:08Z", "digest": "sha1:DK34XSU6Y2QM3KA3EYSY76MYLGPCQ3ZD", "length": 15199, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிங்காநல்லூரில் மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் || Asylum with a missing college student boyfriend in singanallur", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிங்காநல்லூரில் மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்\nசிங்காநல்லூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.\nசிங்காநல்லூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.\nகோவை ஒண்டிப்புதூர் கம்பன் நகர் கருப்புசாமி என்பவரது மகள் ஜீவிதா (வயது 19).இவர் சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.\nசம்பவத்தன்று கல்லூரி சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஜீவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.\nஇன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், ஏட்டுபாலமுருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவியை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் ஜீவிதா அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் உடுமலை போலீசில் சரணடைந்தார். இருவரும் காதலிப்பதாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர். இது குறித்து உடுமலை போலீசார் சிங்காநல்ல���ர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.\nபோலீசார் காதல்ஜோடியை மீட்டு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜீவிதா தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கணவருடன் அனுப்பி வைத்தனர்.\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்\nகுடிபோதையில் சொத்து கேட்டு தகராறு- மகனை அடித்துக்கொன்ற தந்தை\nபடப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு\nபிரசவ வார்டில் பெண் டாக்டரை செருப்பால் தாக்கிய 2 பேர் கைது\nகுளச்சல் அருகே இளம்பெண் மினி பஸ் கண்டக்டருடன் போலீசில் தஞ்சம்\nதிருமண மண்டபத்தில் மாயமான மணப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்\nதஞ்சை அருகே மணக்கோலத்தில் காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\nஆரல்வாய்மொழியில் நர்சிங் மாணவி காதலனுடன் தஞ்சம்\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொ��ுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/61930-article-about-tamilnadu-politics-and-recommendation-of-disqualification-of-admk-mla-s.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:26:07Z", "digest": "sha1:TMRY55TKINL3FUYDCKDGB5CIFTG2SYXP", "length": 16165, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "தமிழக அரசியலில் மீண்டும் தொடங்கிய எண் விளையாட்டு! | Article about tamilnadu politics and recommendation of disqualification of ADMK MLA's", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nதமிழக அரசியலில் மீண்டும் தொடங்கிய எண் விளையாட்டு\nகடந்த சட்டசபை தேர்தலில், எம்ஜிஆருக்கு பின் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது; நேரடியாக கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடித்தது என பல சாதனைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்திருந்தார். அதே நேரத்தில் ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்பது போல, யார் கண் பட்டதோ ஜெயலலிதா மரணம், தினகரனை ஆதரித்தது, எம்எல்ஏகள் மரணம், தகுதி இழப்பு என்று அதிமுக ஆட்சி, நித்திய கண்டமாகவும், ஸ்டாலின் தயவால் பூர்ண ஆயுசுடனும் திகழ்கிறது.\nஇதைவிட பெரும் பேறு திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி, முதல்வர் பழனிசாமி ஆட்சியை தொடங்கிய போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தது. திமுக ஆட்சியை விட, அக்கட்சி எம்எல்ஏகள் அதிக சவுக்கியமாக இருப்பதால், அவர்கள் இந்த ஆட்சியே தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனாலும் விதி இடைத் தேர்தல் வடிவில் வந்துள்ளது.\nதமிழக சட்டப் பேரவையில் அதிமுக தற்போது, 113 எம்எல்ஏகளையும், திமுக - காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களையும், தினகரன் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக, மெஜாரட்டிக்கு மிக நெருக்கமாக அதிமுக உள்ளது. மேலும் திமுகவிற்கு எந்த வகையிலும் மெஜாரட்டியை நிரூபிக்க தேவையான எம்எல்ஏகள் இல்லை. இதனால் மட்டுமே அதிமுக ஆட்சி செய்கிறது.\nஇடைத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திமுக, அதிம���க கட்சிகள் லோக்சபா தேர்தல் பற்றி கவலைப்படாமல் இடைத் தேர்தலை மட்டும் மனதில் கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களையே, 22 தொகுதிகளிலும் நிறுத்தி உள்ளன.\nதற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக குறைந்தது 8 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கு மாறாக, திமுக மீதி உள்ள இடங்களில் அதாவது 12 முதல் 14 தொகுதி வரை வெற்றி பெற்றால் 110 முதல் 114 இடங்களை பிடிக்கும்.\nஅந்த சூழ்நிலையில் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏகள் திமுகவிற்கு ஆதரவு அளித்தால் அக்கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறும் வாய்ப்பு அதிகம். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கலாம், அல்லது தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் அமைச்சர் பதவி கேட்கலாம். இதையெல்லாம் விட தற்போது திமுக எம்எல்ஏகள் பெறும் சுகம் நின்று போய்விடும்.\nஆனாலும் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வராவிட்டால் எப்போதும் வர முடியாது என்ற கருத்தும் நிலவுவதால்; ஸ்டாலின் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முயல்வார்.\nஇதைத் தடுப்பதற்காகத் தான், தினகரன் ஆதரவு எம்எல்ஏகளை தகுதி இழப்பு செய்யும் முயற்சியில் அதிமுக இறங்கி உள்ளதாக பல தரப்பிலும் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் மீண்டும் 3 இடங்கள் காலியாகும். இது அதிமுக வெற்றி பெற வேண்டிய இடங்களின் எண்ணிக்கையை குறைக்கும்.\nஅப்போதும் கூட அதிமுக ஆட்சி ஆட்டம் காணும் என்றால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதா வேண்டுமா என்று முடிவு எடுத்து, பன்னீர் ஆதரவு எம்எல்ஏகள் தகுதி இழப்பார்கள். இதன் மூலம் மீண்டும் தற்போதுள்ள நிலையே ஏற்படும். மேலும் தினகரன் கோஷ்டியினர் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் எப்படி அதிமுக எம்எல்ஏகளாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதையும் வாயை அடைக்க முடியும்.\nமேலும் பதவி இழந்த எம்எல்ஏகள் வாரியத் தலைவர்களாக வலம் வருவதற்கும் வாய்ப்பு அதிகம். தினகரனை நம்பியே 18 எம்எல்ஏகள் பதவியை இழந்து இருக்கிறார்கள் என்றால் ஆட்சியை வைத்துக் கொண்டுள்ள பழனிசாமியை நம்பி ஒரு சிலர் பதவியை இழக்க முன்வரமாட்டார்ளாக என்ன\nஎது எப்படியோ லோக்சபா தேர்தல் முடிவுகள், மத்தியில் நிலையான ஆட்சியை அமைக்க உதவுகிறதோ இல்லையோ, அதோடு சேர்த்து நடத்தப்பட்டுள்ள சட்டசபை இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரு��் சூறாவளியை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், வைகோ சந்திப்பு \n12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nதிமுக, மதிமுக நிர்வாகிகள் கைது விழுப்புரம் மூணு நம்பர் லாட்டரி வழக்கு\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n6. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f90p100-forum", "date_download": "2019-12-15T12:35:18Z", "digest": "sha1:WGBGKV4VOVTT7ZNW3MHPZXGAA5L4MV3S", "length": 22970, "nlines": 421, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உலகவலம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள��� – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nஇரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஉரிமை கிடைக்கும் வரை போராடுவோம்\n72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு\nசீனாவில் நிலநடுக்கம் - 367 பேர் பலி\nதாய்வானில் எரிவாயுக் குழாய் வெடிப்பு: 24 பேர் பலி\n125-ஆண்டுகளுக்கு பிறகு இரகசிய கோக் சூத்திரம் வெளியானது...\nMH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\n அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்\nஅணு ஆயுதப் போர் வந்தால் உலகம் அழிவது நிச்சயம்: பகீர் தகவல்\nஉலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....\nசிறுவர்களை வேலைக்கு அமர்த்த பொலிவிய சட்டத்தில் அனுமதி\nசிரியாவின் எரிவாயு தளம் ஐ எஸ் ஐ எஸ் கிளர்ச்சியா���ர் வசம்\nகாசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்\nகாஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..\nபெரும் விபத்திலிருந்து \"ஜஸ்ட் மிஸ்\" ஆகித் தப்பிய 2 விமானங்கள்.. பார்சிலோனோவில் ஒரு \"திரில்\"\nதனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5 லட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய ஜெர்மன் கால்பந்தாட்ட வீர\nஎழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்\nஉலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்\nதெரிந்த சவுதி அரபியா, தெரியாத பல விஷயங்கள்\nஉலகப் போரின் சில பக்கங்கள்\nசெயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் பச்சிளம் குழந்தை\nசைபர் தாக்குதல்: வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு\nவீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா\nஇரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்\n8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை\nஅயர்லாந்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் காணப்பட்ட 800 குழந்தைள் எலும்பு கூடுகளால் பரபரப்பு\nசோமாலியாவும் உலக பொய் பிரச்சாரமும்\nஉலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம்\nசர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)\nலாரன்ஸ் ஆஃப் ஆப்ரிக்கா:: பழகும் வகையில் பழகிப் பார்த்தால்...\nஉலகிலேயே ‘காஸ்ட்லி’ 12 கோடிக்கு விலை போன நாய்\nதொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள்\nகட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி\nஇந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை...\nஉலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா\nஅல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம்\nபேஸ்புக் பார்த்துக் கொண்டே கடலில் விழுந்த பெண்...\nமகளை திருமணம் செய்ய ஒரு மில்லியன் ‘பேஸ்புக் லைக்’ குகளை மஹறாக கேட்கும் யேமன் தந்தை\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஅண்டார்டிகா பனி கடலின் அடியில் வைர சுரங்கம்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஊடுருவும் பார்வையால் உலகை வியக்கவைத்த 'எக்ஸ்-ரே கண்ணழகி'\nதுபாயில் மலையாள வானொலி தொகுப்பாளர்கள் கின்னஸ் சாதனை\nநல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2 பேர் விடுதலை கோரி வழக்கு\nசோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி\nஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்\nநீரா ராடியா வழக்கிலிருந்து நீதிபதி சிங்வி விலகல்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர�� வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2019-12-02", "date_download": "2019-12-15T13:01:33Z", "digest": "sha1:2SA7WXIAO37CXAAEVCGNDCUXAXOHZQUP", "length": 4292, "nlines": 119, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nநிகழ்ச்சிக்கு புடவையில் அழகாக வந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே\nமலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள Mamangam படத்தின் ப்ரஸ் மீட்\nதனுசு ராசி நேயர்களே ஹீரோயின்ஸ் புகைப்படங்கள்\nபிகிலை தொடர்ந்து மீண்டும் ஒரு புட்பால் படம், சுசீந்திரனின் சாம்பியன் ட்ரைலர்\nஅசுரன் பட புகழ் அம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல சீரியல் நடிகை நித்யாராமின் திருமண புகைப்படங்கள் இதோ\nவெள்ளை புடவையில் நடிகை ஸ்வாதிஷ்டாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமீனாவை பாடவைத்து கலாய்த்த தனம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்- கலாட்டா பேட்டி\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராஷ்மிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112706", "date_download": "2019-12-15T12:56:44Z", "digest": "sha1:XVD3OO5LVB3COAFXCQWQMT4QFVGF3LLM", "length": 3645, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "அசுரன் பட புகழ் அம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nஅசுரன் பட புகழ் அம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nஅசுரன��� பட புகழ் அம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஹீரோ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nபுடவையில் மிகவும் அழகாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஅழகான புடவையில் அசத்தலான லுக்கில் பிக்பாஸ் ரித்விகாவின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/mercury/", "date_download": "2019-12-15T13:28:54Z", "digest": "sha1:JBP3TS3WJGO4JTBILETFZR5KV6DZ2UUP", "length": 4511, "nlines": 78, "source_domain": "www.behindframes.com", "title": "Mercury Archives - Behind Frames", "raw_content": "\n12:06 PM சாம்பியன் ; விமர்சனம்\n12:04 PM மெரினா புரட்சி ; விமர்சனம்\nமெர்க்குரி படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு..\nகடந்த வெள்ளியன்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து இயக்கிய ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியானது. சைலண்ட் த்ரில்லராக, பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்த...\nவரும் வெள்ளியில் முதல் படமாக ரிலீஸாகும் ‘மெர்குரி’..\nகார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘மெர்குரி’.. பிரபுதேவா கதாநாயகனாக, இல்லையில்லை வில்லனாக நடித்துள்ள இந்தப்படம் வசனங்களே இல்லாத படமாக உருவாகியுள்ளது....\nமெர்குரி ரிலீஸ் ; பின்வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்..\nதமிழ் திரையுலகில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரும் விதமாகவும், பல பிரச்சனைகளுக்கு ஒரே நேரத்தில் தீர்வுகாணும் விதமாக ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்த...\nகார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் பிரபுதேவா நடிக்கும் ‘மெர்க்குரி’..\nஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு...\nமெரினா புரட்சி ; விமர்சனம்\nமெரினா புரட்சி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-300-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2019-12-15T12:58:24Z", "digest": "sha1:Z327FXS72CB4KTILHJLLZZTIPNUESWUO", "length": 9341, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'பிகில்' வசூல் ரூ.300 கோடியா? அளந்துவிடும் டிராக்கர்கள் | Chennai Today News", "raw_content": "\n‘பிகில்’ வசூல் ரூ.300 கோடியா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி / நிகழ்வுகள்\nஅரசியல் முடிவி��் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களுமா\nஐதரபாத் என்கவுண்டரில் இறந்தவர்களின் பிணங்களுக்கு ஊசி போடும் போலீஸார்: பகீர் தகவல்\n‘பிகில்’ வசூல் ரூ.300 கோடியா\nதளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகி, முதல் நான்கு நாட்கள் மிகப்பெரிய வசூலை பெற்றது. ஆனால் அதனை அடுத்து ஐந்தாவது நாளில் இருந்தே கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் பிக்கப் ஆகிவிட்டதால் ‘பிகில்’ படத்திற்கான வசூல் சரிய தொடங்கியது. இருப்பினும் ‘பிகில்’ படம் ரூ 200 கோடி வசூலை நெருங்கி இருக்கலாம் என்று நடுநிலை டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன\nஆனால் பெய்டு டிராக்கர்கள் இந்த படம் கடந்த வாரமே ரூ.250 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகவும், இன்று இந்த படம் 300 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். எந்தவிதமான அடிப்படை ஆதாரம் இன்றி ரூ.300 கோடி ரூ.400 கோடி என்று இவர்கள் செய்திகளை வெளியிடுவதால் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை ஏற்றி அடுத்த பட தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கின்றார்கள்\n‘பிகில்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை அவுட்ரெட் முறையில் தமிழகத்தில் விற்பனை செய்துள்ளதால் இந்த படத்தின் உண்மையான வசூல் யாருக்கும் தெரியாது. அவ்வாறு இருக்க, பெய்டு மூவி டிராக்கர்கள் இவ்வாறு கதை அளந்து வருவதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்\nஇனிமேல் தான் அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்: என்ன ஆகப்போகுதோ சிவசேனா\nஉதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nதீவிரவாதிகள் லிஸ்ட்டில் பிகில் பட நடிகை: பெரும் பரபரப்பு\nகொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அட்லி\nகோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தாலும் இரண்டு விவசாயிகளுக்கு லாபம் கொடுத்த பிகில்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்\n5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது டாக்டர்களும் தொழிலதிபர்களு��ா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian+Oil+Corporation?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T12:30:58Z", "digest": "sha1:HPBH7V3NSCAOYPKQYNPSR6ZPDF5OG4TL", "length": 8960, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Oil Corporation", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n - எப்போது அணிக்குள் வருவார்..\nவடமாநில இளைஞர் ‘ஓட ஓட வெட்டிக்கொலை’ - கும்மிடிப்பூண்டியில் கொடூரம்\n“சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்\nஇந்திய ராணுவத்தில் அமெரிக்க துப்பாக்கி\nகூகுளில் 2019-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் என்ன \n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nபிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழா\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n - எப்போது அணிக்குள் வருவார்..\nவடமாநில இளைஞர் ‘ஓட ஓட வெட்டிக்கொலை’ - கும்மிடிப்பூண்டியில் கொடூரம்\n“சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்\nஇந்திய ராணுவத்தில் அமெரிக்க துப்பாக்கி\nகூகுளில் 2019-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் என்ன \n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nபிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழா\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_18.html", "date_download": "2019-12-15T13:24:47Z", "digest": "sha1:DNJE3BLN2XVK5ZWQYNK5WKY6ZGZQCJG7", "length": 55940, "nlines": 463, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மோடி வந்தால் நாடு தாங்காது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் ப���லுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nமோடி வந்தால் நாடு தாங்காது\n2014 மக்களவைக்கான பொதுத் தேர்தல்களையொட்டி காங்கிரஸ் அல்லாத, பாஜக\nஅல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் உடன்பாடு உருவாகி யிருப்பதன் காரணமாக, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களுக்கும் அதன் பிரதமர் வேட்பாளருக்கும் நம்பிக்கை யிழந்த நிலையில் ஏற்பட்டுள்ள விரக்தி மற்றும் வெறுப்பு காரணமாக அவர்கள் வெளிப்படுத்தும் வார்த் தைகள் நாகரிக எல்லையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களால் அதிலும் குறிப்பாக அவர்களால் அறிவிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளரால் கட்டவிழ்த்துவிடப்படும் பண்பாடற்ற சொற்களை பண்புடையவர்கள் எவராலும் நாகரிகமானதாகக் கருத முடியவில்லை.\nஇந்திய கார்ப்பரேட்டுகளின் ஒரு பிரிவினரும், அவற்றின் மூளையாக செயல் படுபவர்களும், சர்வதே நிதி மூலதனமும் அதே அளவுக்கு நிலை குலைந்து போயுள்ளன. ஏனெனில் அவை, 1939க்குப் பிந்தைய ஆண்டுகளில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில், பாசிச அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்டு மக்களின் சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியும், மக்கள் மீது சொல்லொண்ணா அளவிற்கு ஏற்றப்பட்ட பொருளாதாரச் சுரண்டலையும் தங்கள் கொள்ளை லாபத்தையும் தொடர்வதற்கு, ஹிட்லரின் பாசிசம் எப்படித் தங்களுக்கு உதவியதோ, அதேபோன்று ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்களின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட் பாளரை, தங்கள் சார்பில் சிறந்ததொரு நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி வந்தன. நவீன தாராளமய சீர்திருத்தங்களை எவ்வித இடையூறுமின்றி திணித்து மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றமுடியும் என்று அவை நம்பிக்கொண்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அணி உருவாகி இருப்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “மூன்றாவது அணியின் அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்தலாம்(டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்ரவரி 12, 2014) என்று சர்வதேச கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி ஒன்று குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த ஏஜன்சியின் செய்தியாளர், “தேர்தலுக்குப்பின் இந்தியா வில் துண்டு துண்டு கட்சிகளால் அமையும் கூட்டணி அரசாங்கம் பங்குச் சந்தை வணிகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்திடும்,’’ என்றும் கவலைப்பட்டிருக் கிறார். இதற்கும் மேல் ஏதேனும் சொல்லவேண்டுமா, என்ன\nகார்ப்பரேட்டுகள் கனவு காண்பதுபோல் 2014தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்கள் வெற்றிபெற்று மோடியின் ஆட்சி அமைந்தால் இந்தியா மற்றும் மக்களின் நிலை என்னவாகும் மதவெறித் தீ மேலும் கூர்மையான முறையில் விசிறிவிடப்படும் என்பதோடு, நாட்டு மக்களில் பெரும்பான்மையோருடைய பொரு ளாதாரச் சுமைகள் மேலும் அதிகரித்திடும்.\nதங்களுடைய இந்த அச்சத்தை மறைக்கக் கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ் நாட்டு மக்கள் மீது புதியதொரு சொல் விளையாட்டைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அதனுடைய வெளிப்படையான பிரச்சாரம், நாட்டின் வளர்ச்சி குறித்தும் வளமை குறித்தும் இருக் கிறது. ஆனால், அதன் உண்மை���ான இலக்கு என்பது தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரம்’ என்னும் நிகழ்ச்சிநிரலை மேலும் கூர்மைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே யாகும்.\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளன்றே, பாஜக, நாடாளுமன்றத்தில் வகுப்புவாத வன்முறை தடைச் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டதை வெற்றிகரமான முறையில் வரவிடாமல் செய்ததைப் பார்த்தோம். இதற்கு அது கூறிய காரணம் என்ன அது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தையே-கூட்டாட்சித்தத்துவத்தையே-மீறுகிறதாம். நாட்டின் தற்போதைய கூட் டாட்சிக் கட்ட மைப்புக்கு பாஜக வக்காலத்து வாங்குவது வெறும் கண்துடைப்பேயாகும். ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளே வேறாகும்.\nஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் குருஜி என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட எம்எஸ் கோல்வால்கர், அளித்துள்ள `இந்து ராஷ்ட்ரம்’ என்கிற தத்துவார்த்தக் கட்டுமானமும் (We, Or Our Nationhood Defined, 1939, Fourth Edition, 1947) மற்றும் இக்குறிக்கோளை எய்துவதற்கு, `சங் பரிவாரம்’ ஏற்படுத்தியுள்ள ஸ்தாபனக் கட்டமைப்பும் பல ஆண்டுகளுக்கு முன்பே, நம் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட் டாட்சிக் கட்டமைப்பை குழிதோண்டிப் புதைத்திட வேண்டும் என்று கூறி யிருக்கின் றன. தற்போதுள்ள அனைத்து `சுயாட்சி’ மற்றும் `அரை சுயாட்சி’ மாநிலங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டு, `பாரதம்’ என்கிற ஒரே மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், `ஒரே நாடு, ஒரே மாநிலம், ஒரே நாடாளுமன்றம், ஒரே அரசாங்கம்’ ... எனப் பிரகடனம் செய்திட வேண்டும் என்றும், நாடு மாநிலங்களாகக் கூறுபடுத்தப்படாத ஒரே வடிவ அரசாங்கம் நிறுவப்படக்கூடிய விதத்தில் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, மீளவும் எழுதப்படவேண்டும். என்றும் அவை தெளிவாகவே தெரிவித் திருக்கின்றன.\nஒருபக்கத்தில் பாஜக, ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களைத் தாங்கள்தான் உருவாக்கினோம் என்று பீற்றிக்கொள்ளும் அதே சமயத்தில், தெலுங்கானா மாநிலம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிக்கொண்டிருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படக்கூடாது என்று எவ்விதப் பிசிறுமின்றி கூறிவரும் ��ார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலல் லாமல், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் `ஒரே நாடு,. ஒரே மக்கள், ஒரே தேசம்’ என்று தொடர்ந்து பேசி வருகின்றன. எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக-வைப் பொறுத்தவரை, கூட்டாட்சித் தத்துவம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு பண்பாடுகளை, மொழிகளை, பன்முகத்தன்மைகளை அங்கீகரிக்கும் ஒன்றாகப் பொருள்கொள்ளவில்லை. மாறாக, அவர்களைப் பொறுத்தவரை கூட் டாட்சித்தத்துவம் என்பது நாட்டை பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்பதும், அது மக்களின் பல்வகையான மொழி, இனம், பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதேயாகும். அனைத்து மாநில நிர்வாகங்களும் மத்திய அரசின் கருணையின்கீழ்தான் இயங்கிட வேண்டும் என்பதே அவர்கள் கோருவதாகும். துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள மிகச்\nசிறிய மாநிலங்களின், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின், அனுபவம் இதுதான். உதாரணமாக, தற்போது உத்தரப் பிரதேசத்தின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒரே குரலில் ஒரு நிலைப் பாட்டை மேற்கொள்கையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தவொரு அரசாங்கமும் உதாசீனம் செய்திட முடியாது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், இதே மாநிலம் நான்கு அல்லது பல துண்டுகளாக உடையுமானால், ஒவ்வொன்றும் தன் வல்லமையை இழந்து, மத்திய அரசின் கருணை யின் கீழ் இருக்க வேண்டிய நிலை உருவாகி விடும், இல்லையா\nஇதேபோன்றுதான் `குஜராத் மாடல்’ வளர்ச்சி என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் ஆகும். திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள பல்வேறு விவரங்கள் அது நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியாக இருந்தாலும் சரி மற்றும் அந்நிய நேரடி முதலீடு வரவாக இருந்தாலும் சரி, குஜராத் ஒடிசா, சட்டீஊகர் போன்று தொழில்துறையில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கும் பின்னால்தான் குஜராத் இருக் கிறது என்று தக்க ஆதாரங்களுடன் மெய்ப் பித்திருக்கிறது. தனி நபர் வருமானத்திலும், நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களுக்கு மத்தியில் அது ஆறாவதாக இருக்கிறது. வறுமை மட்டத்தில் ஐந்தாவதாகவும், நீண்ட காலம் உயிர் வாழ்வோர் நிலையில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. மனித வள வளர்ச்சி அட்டவணையிலும்கூட அது நாட்டிலுள்ள பெரிய\nமாநிலங்களின் வரிசையில் பத்தாவது இடத்திற்குத் தள்ளப���பட்டிருக்கிறது. மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வி அட்டவணையில் அது ஆறாவது இடத்தை வகிக்கிறது. குஜராத் மாநிலத்தில் வாழும் குழந்தைகளில் 80 சதவீதத்தினரும், பெண்களில் 55 சதவீதத்தினரும் ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் அதன் `வளர்ச்சி மாடல்’ ஆகும். எதார்த்தநிலை இவ்வாறிருந்த போதிலும், `குஜராத் வளர்ச் சிக் கதையை’ இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் மக்கள் மத்தியில் அளந்து கொண்டுதான் இருக்கின்றன.\nகேரவன் ஏட்டின் இந்துத்துவா பயங்கர வாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவரான ஆசீமானாந்த் குறித்த சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையானது இந்துத்துவா பயங்கரவாத வலைப் பின்னலை தோலுரித்துக் காட்டுகிறது. 2007 பிப்ரவரியில் நடைபெற்ற சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது, 2007 மே மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல்கள், 2007 அக்டோபர் ஆஜ்மீர் தர்காவில் நடை\nபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஆசீமானாந்த் தற்போது காவல் துறையினரின் சிறைக்காவலில் இருக்கிறார். 2006 செப்டம்பர் மற்றும் 2008ல் மாலே கானில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இவரின் பங்கு உண்டு என்று பெயரிருந்தபோதிலும், இன்னமும் இவர்மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நபர் கூறுகிறார்: தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர்மட்ட அள வில் அனுமதி பெறப்பட்டது. அதாவது தற்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் வரை தெரியும் என்று கூறியிருக்கிறார். மோகன் பகவத், ஆசீமானந்திடம், “இது நிறைவேற்றப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நீங்கள் இதனை சங் அமைப்புடன் இணைத் திடக்கூடாது,’’ என்று சொன்னதாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிமானந்த் அளித்துள்ள ஒப்புதல்வாக்குமூலமானது, “ஆசீமானந்த் மேற்படி குற்றங்களைச் செய்கையில் அவருக்கு உடந்தையாக இருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன்தான் நாட்டின் பல பகுதி களிலும் நடைபெற்ற சதித்திட்டங்கள் அனைத்திற்கும், அந்த இடங்களில் அணி திரண்டவர்களுக்கும் மற்றும் வெடி குண்டுகளை விதைத்தவர்களுக்கும் இடையே இணைப்புச் சங்கிலியாக இருந் திருக்கிறான். இவன் 2007 டிசம்பரில் மிகவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.’’ என்கிற அளவிற்கு மிகவும் விபரமாக உள்ளன.\nஇந்துக்களுக்கு ஆயுதத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பது என்பதை ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்டு வருவதற்கு நீண்ட வரலாறு உண்டு. வி.டி. சாவர்கர்தான், “அனைத்து அரசியலையும் இந்துமதமாக்கு. இந்துக்கள் அனைவரையும் ராணுவமய மாக்கு’’ என்ற கோஷத்தை முதலில் முன் மொழிந்தவர். இவற்றால் உத்வேகமடைந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனரை வழிகாட்டியாகக் கொண்ட டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி, முசோலினி யைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். இந்தியா திரும்பியபின், டாக்டர் மூஞ்சே 1935ல் நாசிக்கில் மத்திய மிலிட்டரி கல்வி சொசைட்டியை நிறுவினார். இதுதான் 1937ல் நிறுவப்பட்டதும், இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகத் தற்போது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.\n1939ல் கோல்வால்கர் நாஜி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப் பினையாகும்,’’ என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் மிகவும் காலம் கடந்து 1970இல்தான் அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாத வர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களை வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,’’ என்று கூறுகிறார்.\nஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே, தன்னுடைய ஆட்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்டால், அவர் களுடைய பயங்கரவாத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தால், தங்களுக்கு அதனுடன் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று மறுத்தே வந்திருக்கிறது. உதாரணமாக, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை ஆர்எஸ்எஸ் இயக்கம் அவர் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரல்ல என்று எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் இக்கூற்றை நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே இன்றளவும் மறுத்து வருகிறார். இதுதொடர்பாக கோபால் கோட்சே ஊடகங்களுக்குத் தெரி\nவிக்கையில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாதுராம், தத்தாத்ரேயா, நான் மற்றும் கோவிந்த் அனைவருமே ஆர்எஸ்எஸ்-தான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் எங்கள் வீட் டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-ல் வளர்ந்ததுதான் அதிகம். எங்களுக்கு அதுதான் குடும்பம் போன்று இருந்தது. நாதுராம் ஒரு அறிவுஜீவியாக செயல்பட்டான். அவன் தன்னுடைய வாக்கு மூலத்தில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து விலகிவிட்டதாகக் குறிப்பிட் டிருக்கிறான். இதற்குக் காரணம், கோல்வால்கரும் ஆர்எஸ்எஸ்-உம் காந்தி கொலைக்குப்பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். ஆனால், அவன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைவிட்டுச் சென்றிடவில்லை. (ப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994).\nஇந்தப் பின்னணியில் வல்லபாய் பட்டேலை ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவரால் தூக்கி நிறுத்தப்படு வது தொடர்பாக வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப்பார்ப்பது அவசியமாகும். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தது இதே பட்டேல்தான். பட்டேல் அவர்களால் தயார் செய்யப்பட்ட 1948 பிப்ரவரி 4 தேதியிட்ட அரசு செய்தியானது, “சங் பரிவாரத்தின் ஆட் சேபனைக்குரிய மற்றும் தீங்குபயத்திடும் நட வடிக்கைகள் எவ்விதத் தடைகளும் இன்றித் தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி யிருக்கிறது. இதில் கடைசியாகப் பலியான விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியாகும்.’’ என்று கூறுகிறது.\nமேலும், ஆர்எஸ்எஸ்/பாஜக தற்போது, 2002ஆம் ஆண்டில் கோத்ரா மதவெறிப் படுகொலைகள் சம்பவத்தின்போது குஜராத் மாநில அரசின் முதல்வராக இருந்து மோடி ஆற்றிய பங்களிப்புகளிலிருந்து அவரை விடுவித்து, நீதித்துறை மூலமாகவும் அவரை “சுத்தவாளி’’ (clean chit) என்று முத்திரை குத்த முயன்று கொண்டிருக்கிறது. 2012 பிப்ரவரியில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) இது தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணையை முடித்து தாக்கல் செய்த அறிக்கையை இதற்கு சாட்சியமாக அது முன்வைக்கிறது. இது உண்மைக்கு நேர் மாறான ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழு வானது, 2006 ஜூன் மாதத்தில் அகமதாபாத், குல்பர்கா சொசைட்டி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டு அடிப்படையில் ஏராளமான சாட்சியங்கள் இருக்கும் அதே சமயத்தில், ஆயினும் மோடிக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்வதற்கு அவை போதுமானதல்ல என்றுதான் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. மேலும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர், குஜராத் முதல்வர் இந்திய தண்டனைச் சட்டம் 153(அ) (வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்), 153(ஆ)(தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தக மாக பழிசுமத்துதல்) மற்றும் 166 (சட்டத்தின் உத்தரவினை பொது ஊழியர் மீறுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் விசாரணைக்கு உட் படுத்தப்பட வேண்டியவர் என்று தெளிவாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். 2002 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக இறுதித் தீர்ப்பை பொறுத்தவரை, இன்னமும் ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன.எனவே எப்படிப்பார்த்தாலும் இவர் “சுத்த வாளி’’யாக முடியாது.\n2002இல் நடந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், மோடியின் தலைமையில் வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம் என்கிறார்கள். மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசுக்கும் நம் மக்களுக்கும் 2002 குஜராத் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை நீதி மறுக்கப்பட்டு வருவது தொடர்கிறது. அப்போது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறிடவில்லை. இவ்வழக்குகள் அனைத்திலும் நீதி வழங்கப் படும்போது மட்டும்தான், நம் குடியரசு களங்கமில்லாததாகவும் வலுவானதாகவும் இருக்கும். இவ்வழக்குகளில் நீதி வழங்குவது மேலும் தாமதிக்கப்படுமானால் அது நீதி மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.\n2014ல் நாட்டிற்குத் தேவை என்னவெனில், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாற்றாக, நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கக்கூடியதும், அதன் மூலம் நம் குடியரசை வலுப்படுத்திடவும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக் கூடிய விதத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிடவும் கூடிய ஒரு வலுவான அரசியல் மாற்றை அளிப்பதுதான்.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/147080-40-years-of-cinema", "date_download": "2019-12-15T13:00:04Z", "digest": "sha1:E3GB3AVEL5JSGTLUWVATM65FRUXH7HS7", "length": 7567, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 January 2019 - சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்... | 40 years of cinema - vikatan thadam", "raw_content": "\n” - பெருமாள் முருகன்\n“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது\n“நாம், மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டும்\n“சாமான்யனாகக் கூட சுதந்திரமாக வாழ முடியாது\nதடை மற்றும் தணிக்கை எனும் கருத்தாக்கம்\nகலகமும் காமமும் தடை தாண்டும்\nதடை செய்யப்பட்ட தமிழ் நூல்கள்\nகவிதையின் கையசைப்பு - 8 - ஒரு சொல், இன்னொரு சொல்லை அழைக்கிறது\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்...\nமெய்ப்பொருள் காண் - மொடை\nமுதன் முதலாக: பாடகியின் யானை\n - வாசு முருகவேல் - என் பெயர் அகதி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 13 - ஒழுக்க நடுக்கங்கள்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 10 - திரையரங்கில் கலங்கிய கச்சேரி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 9 - உதை வாங்கும் பாடகன்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 6 - புரூஸ் லீயும் ரோஹிணியும்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி\nஷாஜி, ஓவியங்கள் : ரவி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar2015/28070-2015-03-19-06-19-27", "date_download": "2019-12-15T13:15:25Z", "digest": "sha1:OCONXK3AFNXAMQUX37BR4VF6DATDDV7W", "length": 16607, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "ஜாதி மதவாதத்துக்கு எதிராக ‘சரிநிகர்’ அமைப்பு உதயம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2015\nஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nபொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nமாட்டுக் கறியும் பார்ப்பனியமும் இந்துத்துவ பாசிசமும் - சில வரலாற்று உண்மைகள்\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nநூல் அறிமுகம் - புத்தருக்குப் பின் புலே\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2015\nவெளியிடப்பட்டது: 19 மார்ச் 2015\nஜாதி மதவாதத்துக்கு எதிராக ‘சரிநிகர்’ அமைப்பு உதயம்\nபண்பாட்டுத் தளத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு எதிரான விரிந்த மேடை ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு ‘சரிநிகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதம், சாதியத்துக்கு எதிராக, தமிழக பண்பாட்டு வரலாற்றின் முற்போக்கான பாரம்பர்யத்தை வலுவுடன் முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘சரிநிகர்’ செயல்படும்.\nஇது தவிர, மொழி சமத்துவம், பெண் சமத்துவம் ஆகியவற்றையும் வலியுறுத்தி புத்தகங்கள், ஒலிப் பேழைகள், குறும்படங்கள், உரைகள், நாடகங்கள், பிற கலை வடிவங்கள், கருத்தரங்குகள், சமூக வலைத் தள செயல்பாடுகள் என பன்முகப்பட்ட வடிவங்களில் சரிநிகர் பயணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசரிநிகர் தொடக்க நிகழ்வு மார்ச் 5ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் எழும்பூர் இக்ஷா அரங்கில் நிகழ்ந்தது. பேராசிரியர் அருணன் தலைமையில் எ°. ரவிக்குமார், அ. மார்க்ஸ், மனுஷ்ய புத்திரன், முனைவர் அரசு, வழக்குரைஞர் அருள்மொழி, ஓவியா, பூவுலகின் நண்பாகள் சுந்தர்ராசன், விடுதலை இராசேந்திரன், ஆழி. செந்தில்நாதன், எழுத்தாளர் ஜவஹர் உரையாற்றினார்கள். எழுத்தாளர�� ச. தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைத்தார்.\nவிடுதலை இராசேந்திரன் தமது உரையில், “வேத ஆரியப் பண்பாடே, வெகு மக்கள் மீது இந்துப் பண்பாடாக திணிக்கப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை மக்களிடம் எடுத்துக் காட்டி வெகு மக்களை சங்பரிவார் வலையில் விழாமல் தனிமைப்படுத்த வேண்டும், ஒடுக்கப்பட்ட இந்து மக்களுக்கான இடஒதுக்கீடு, ஜாதி ஒடுக்குமுறை, தீண்டாமை கோயில் நுழைவு போன்ற உரிமைகளைத் தடுத்து எதிர்த்தவர்கள். ‘இந்து’ மதத்துக்கு உரிமை கோரும் பார்ப்பன சங் பரிவாரங்கள்தான்.\nமாறாக இந்த உரிமைகளுக்காக மதத்தை ஏற்க மறுத்தாலும் மக்கள் உரிமைப் பார்வையில் இந்து மக்களுக்காக போராடுவோர் மத மறுப்பாளர்கள் தான் என்ற உண்மை களை எடுத்துரைக்க வேண்டும். மோடி ஆட்சியின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க்கும், அதேபோழ்து, தமிழர் சமுதாயத்தில் வாழ்வியலில் பெயர் சூட்டல், திருமணம், வழிபாடு, குடமுழுக்கு, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு, இல்லத் திறப்பு, திதி கொடுப்பது வரை புரோகிதப் பார்ப் பனர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பண் பாட்டையே வாழ்க்கைப் பண் பாடாக மாறியிருக்கும்.\nபண்பாட்டுத் திணிப்புகளை மக்களிடம் சரிநிகர் எடுத்துச் சொல்லி விளக்கிட வேண் டும். அப்போதுதான் சமஸ்கிருத எதிர்ப்புக்கான இயக்கம் முழுமை பெறும்” என்று சுட்டிக் காட்டினார்.\nஅரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nதாலி குறித்து ‘புதிய தலைமுறை’ ஒளிபரப்ப இருந்த விவாத நிகழ்ச்சியை மதவெறி சக்திகள் மிரட்டலை யொட்டி நிறுத்திவிட்டது. அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வற்புறுத்தி, மார்ச் 14ஆம் தேதி ‘புதிய தலைமுறை’ நிர்வாக இயக்குனரிடம், ‘சரிநிகர்’ சார்பாக மனு அளிக்கப்பட்டது. தமிழ்ச் செல்வன், அருணன், குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி, ஓவியா உள்ளிட்ட தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/31/18", "date_download": "2019-12-15T12:56:08Z", "digest": "sha1:NYIZDNWIFRKD6Y52WTMQ4CF3UQEBGFQA", "length": 7998, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புத்தாண்டு: பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 15 டிச 2019\nபுத்தாண்டு: பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் மட்டும் 15,000 போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக சென்னை மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.\n2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக தமிழகம் முழுவதும் புத்தாண்டின்போது பைக் ரேஸ் நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதுபோன்று , புத்தாண்டு சமயத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறு அனைத்து மாவட்டக் காவல் துறைக்கும் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், சென்னையில் மட்டும் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசாரை ஈடுபடுத்தவுள்ளதாக நேற்று (டிசம்பர் 30) மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஇன்று (டிசம்பர் 31) இரவு 9 மணியில் இருந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் புளியந்தோப்பு உட்பட மொத்தம் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுதவிர 25 சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையான உதவிகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகிண்டி, அடையாறு, தரமணி, துரைப்பாக்கம், நீலாங்கரை, ஆகிய பகுதிகளில் பைக் ரேஸை தடுக்க 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத்தலங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமெரினா, சாந்தோம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் மணலில் செல்லக் கூடிய வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடற்கரை மணல் பகுதிகளில் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். குதிரைப் படைகள் பாதுகாப்புக்காக கடற்கரை ஓரங்களில் பயன்படுத்தப்படும்.\nகுடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஒட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டுமின்றி குற்ற ஆவணக் காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பு போன்றவற்றின்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nகுற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு மொபைல் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், விபத்தில் இழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இழப்பில்லா புத்தாண்டு கொண்டாடவும் மாநகரக் காவல் துறை முடிவெடுத்துள்ளது.\nதிங்கள், 31 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/will-bs-yeddyurappa-government-in-karnataka-face-problem-368333.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-15T12:36:19Z", "digest": "sha1:YWJFYMRIZXP3PR237FIVZX4EWFHJDS65", "length": 19577, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 எம்எல்ஏக்கள்.. இதில்தான், எடியூரப்பா அரசின் தலைவிதி நிர்ணயம்.. தப்புமா, கவிழுமா? | Will BS Yeddyurappa government in Karnataka face problem? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு- போலீஸ் தடியடி\nசிறுமிகள், மாணவிகள், தாய்மார்கள்.. அசாம் போராட்டத்தில் அடித்து கலக்கும் மாபெரும் பெண் படை.. மாஸ்\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி ���ேசலாம் -கஸ்தூரி\nகுடியுரிமை சட்டத்தால் உருவெடுக்கும் புது கட்சி.. அசாமில் களமிறங்கும் மாணவர்கள்.. விரைவில் அறிவிப்பு\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nMovies அந்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க... டாப்ஸி எஸ்கேப்\nFinance இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nSports கோலி கொடுத்த சர்ப்ரைஸ்.. ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இளம் வீரர்.. அடுத்த பண்டியா இவர்தான்\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 எம்எல்ஏக்கள்.. இதில்தான், எடியூரப்பா அரசின் தலைவிதி நிர்ணயம்.. தப்புமா, கவிழுமா\n17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெங்களூர்: கர்நாடகாவில் 17 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடியூரப்பா அரசு தப்புமா தொடருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.\nஇதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. எனவே, 17 எம்எல்ஏக்களை, கடந்த ஜூலை மாதம், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், \"கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், 17 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லுபடியாகும். அதேநேரம், தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை இந்த சட்டசபை பதவி காலம், முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டது செல்லாது. அவ்���ாறு உத்தரவிட சபாநாயகர் அதிகார வரம்பில் இடமில்லை. எனவே, 17 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிட தடையில்லை.\" இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஎனவே வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஏற்கனவே அதே தொகுதியில் தேர்வாகி, தகுதி நீக்கத்திற்கு உள்ளான, 15 பேரும் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு வகையில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.\n17 தொகுதிகள் காலியாக இருந்தபோதிலும், அதில் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெறும் வழக்கு ஒன்றால் இவ்விரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை. இப்போது விஷயத்திற்கு வருவோம்.\nகர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. அதில், 17 இடங்கள் இப்போது காலியாக உள்ளன. எனவே 207 தொகுதிகளில் பாதியான 104 தொகுதிகளுக்கும் மேல், எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் ஆட்சியை பிடிக்கலாம். பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் உளளனர். ஒரு சுயேச்சையும் ஆதரவு. எனவே 106 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றால், சட்டசபை பலம் 222ஆக உயரும். அப்போது குறைந்தபட்ச பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே, இடைத் தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். அதற்கும் குறைவாக வெற்றி பெற்றால், எடியூரப்பா ஆட்சி கலைவது உறுதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடனில் மூழ்கிய கர்நாடகா விவசாயியை கோடீஸ்வரன் ஆக்கிய வெங்காயம்.. ஒரே மாதத்தில் ஆச்சர்யம்\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nமுதல்லேயே கேட்டிருக்கலாம்ல.. எனக்கு எய்ட்ஸ் இருக்கே.. பரவாயில்லையா.. அதிர வைத்த மாப்பிள்ளை\nஇதயத்தில் கோளாறு.. மருத்துவமனையில் சித்தராமையா.. அரசியல் பகை மறந்து விரைந்தார் எடியூரப்பா\nவாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா\nசில வருடங்களில் காணாமல் போகும்.. கர்நாடகாவில் பெரும் சரிவை சந்தித்த மஜத.. அதிர்ச்சி தரும் களநிலவரம்\nசூப்பர் ��ூப்பராக வகுத்த வியூகம்.. எடியூரப்பாவின் \"அந்த\" பிரசாரமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nஇடைத் தேர்தல் தோல்வி எதிரொலி.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா\nஇவ்வளவு பெரிய வெற்றி.. இதுதான் இப்போ பிரச்சினை.. எடியூரப்பாவுக்கு காத்திருக்கு அக்னி பரிட்சை\nகர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nகர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள்.. டிகே சிவகுமார் கருத்து என்ன தெரியுமா\nதலை தப்பியது.. இனி எதுவும் செய்யலாம்.. அமித் ஷா வைத்த ஆசிட் டெஸ்டில் வென்ற எடியூரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka supreme court by election கர்நாடகா இடைத் தேர்தல் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/sril-lanka-heavy-rain-people-in-camp/articleshow/71286403.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-15T14:30:46Z", "digest": "sha1:PZKK62KF2CMRDVMOEWTLMHA2755SJZOU", "length": 13442, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "sri lanka weather september 25 : இலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்! - sril lanka heavy rain people in camp | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஇலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்\nஇலங்கையில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 11,387 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்\nதமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இன்னும் இரு நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அண்டை நாடான இலங்கையிலும் தொடர்ந்து மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் பெய்துவரும் மழையால் இதுவரை ஒருவர் பலியாகியதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். மேல் மாகாணத்தில் 31165 பேரும், தென் மாகாணத்தில் 13926 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதோடு, 282 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்டவர்களை மீட்டு முகாம்களில் தங்கவைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. சுமார் 16 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 878 குடும���பங்களைச் சேர்ந்த 3488 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்தவர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகிழக்கு மாகாணம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் பெய்யும் கடும் மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே இப்பகுதிகள் வழியாக விமான நிலையத்திற்கு செல்பவர்கள் 3 மணி நேரத்திற்கு முன்னர் வருவதால் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இலங்கை\nகோத்தபய இனவெறி ஆட்டம், துப்பாக்கி முனையில் தமிழர்கள்\nஇலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது\nமாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்\nஇந்தியாவிற்கு ஆதரவாக இப்படியொரு பேச்சு - நட்புக்கரம் நீட்டுகிறாரா ’கோத்தபய ராஜபக்ச’\nஆசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு\nமேலும் செய்திகள்:ஸ்ரீலங்கா|மழை பாதிப்பு|இலங்கை வானிலை|இலங்கை|srilanka rain|sri lanka weather september 25|people camp\nகரை ஒதுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடியில் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nஉலக அழகிப் போட்டி : இந்திய அழகியின் ரசிகர்கள் ஏமாற்றம்\nஉலக அழகி பட்டம் வென்றார் மிஸ் ஜமைக்கா டோனி சிங்\nகரை ஒதுங்கிய மர்ம மூட்டைகள்... தனுஷ்கோடியில் பரபரப்பு \nடெல்லியில் போராட்டம்: பேருந்துகள் எரிப்பு; மாணவர்கள் விளக்கம்\nகரை ஒ��ுங்கிய மூட்டைகள்... பற்றிக் கொண்ட பரபரப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு: பிரதமர் மோட..\nகாட்டடி அடிக்கும் ஹெட்மயர்... திணறும் இந்திய பவுலர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்\nஆசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261152", "date_download": "2019-12-15T14:10:31Z", "digest": "sha1:WJTLUJRYK7Q7TDOPC7UC3S75DSGUYWE2", "length": 22951, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "கோடை மழையால் குளிர்ந்த பூமி| Dinamalar", "raw_content": "\n'பேஸ்புக்'கில் 3 கோடி பேர் ரசித்த 'நாய் டான்ஸ்'\nநேரு குடும்பம் மீது அவதூறு: நடிகையிடம் விசாரணை\nகிரிக்கெட் மைதானத்தில் புகுந்த நாய்\nசங்கீத நாடக அகாடமியின் 'மாஜி' தலைவர் மீது சிபிஐ ... 4\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு; டில்லியில் 3 ... 7\nஸ்ரேயாஸ், ரிஷாப் அரை சதம்; இந்திய அணி ரன் குவிப்பு 1\nவரலாறு தெரியாத ராகுல்: பட்னவிஸ் 18\nவன்முறையை தூண்டும் காங்., மற்றும் கூட்டணியினர்: மோடி ... 32\nசெல்லாத ரூபாய் பாட்டி மரணம் 2\nபழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடு\nகோடை மழையால் குளிர்ந்த பூமி\nபார்வையற்ற மாணவர்களை பரிதவிக்கவிட்ட விஜய் 70\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ... 101\nபாஜ., கடுமையான விளைவை சந்திக்கும்; சிதம்பரம் ... 123\nபிரசாந்த் கிஷோர் பிடியில் ஸ்டாலின்: அறிவாலயத்தில் ... 112\nசிறார் ஆபாச வீடியோ பரப்பியவர்; திருச்சியில் முதல் ... 70\nசென்னை : தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.\nதென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நேற்று (ஏ���்.22) முதல் 25ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.\nமேற்கு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், வெலிங்டன் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் , ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி பகுதிகளில் மழை பெய்வதால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.\nதென் மாவட்டங்களான மதுரையில் மேலுார், அழகர்கோவில் பகுதியில் பலத்த மின்னலுடன் மழை பெய்ததில் தியாகராஜன் என்பவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை ,அம்பாசமுத்திரம், கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன்னியாகுமரியில் தக்கலை, அழகிய மண்டபம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஜெயமங்கலம், லட்சுமிபுரம் வடுகபட்டி பகுதிகள் மற்றும் திண்டுக்கல்லில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.\nவடக்கு பகுதியில் சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் மழை பெய்ததில் வேப்பமரம் கார் மீது விழுந்தது. பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேலூர், வாணியம்பாடியிலும் பரவலாக மழை பெய்தது.\nஇதர பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பாவக்கல், காரப்பட்டு பகுதிகளிலும், தர்மபுரியின் பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம் போன்ற சில பகுதிகளிலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் உள்ளிட்ட 20 கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது.\nதண்ணீர் பஞ்சம் வராது :\nகோடை காலம் துவங்கியுள்ளநிலையில் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரத்தை சமாளிக்க முடியாமல் திணறும் நிலையில் இந்த ஆண்டு பெய்யும் கோடை மழையால் வெப்பம் தணியும். பூமி குளிர்ச்சியாக இருக்கும். தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கும் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் எண்ணத் துவங்கியுள்ளனர்.\nRelated Tags சென்னை கனமழை கோடை வெப்பம் பூமி சூறைக்காற்று\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை(40)\nதெற்கு டில்லியில் காங். வேட்பாளர் விஜேந்தர் சிங் (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாமக்கல் மாவட்டமும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறதா ஏன் அங்கு மழையே பொழியவில்லையா....\nமழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .... இலவசங்களை அறிவிக்கும் அரசியல் வியாதிகள் ஒடுக்க பட வேண்டும் ... அடுத்த தலைமுறை உயிர்ப்புடன் இருக்க தண்ணீர் சேமிப்பு இன்று அதிக முக்கியம் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதெற்கு டில்லியில் காங். வேட்பாளர் விஜேந்தர் சிங்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/29060736/1273739/Sania-Mirza-announces-international-return-after-2.vpf", "date_download": "2019-12-15T13:18:59Z", "digest": "sha1:5ITYR5IL6SW6WKF6YPNR3H43K2XXQF6W", "length": 15299, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் களம் திரும்புகிறார், சானியா மிர்சா || Sania Mirza announces international return after 2 years of maternity break", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் களம் திரும்புகிறார், சானியா மிர்சா\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார்.\nஇந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார்.\nஇந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார். கடைசியாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடிய சானியா தனது மறுபிரவேசத்தில் இரட்டையர் ஜோடியாக உக்ரைனின் நாடியா கிசெனோக்கை தேர்வு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் ஜோடி சேருகிறார். தான் தற்போது நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்வதாகவும், இந்த போட்டிகளுக்கு முன்பாக மும்பையில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.டி.எப். போட்டியில் களம் காண திட்டமிட்டுள்ளதாகவும் 33 வயதான சானியா தெரிவித்தார்.\nSania Mirza | return | maternity break | சானியா மிர்சா | இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nபாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nஉலக டூர் பேட்மிண்டன்: கென்டோ மொமோட்டா சாம்பியன்\nகேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா அவுட்: மீட்கும் பணியில் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த்\nவிளையாட்டுத்துறை பெண்களை திருமணம் செய்ய மாட்டார்கள் எனக் கூறுவதை நிறுத்துங்கள்: சானியா மிர்சா\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/e09-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87.13433/page-3", "date_download": "2019-12-15T13:43:43Z", "digest": "sha1:GGMZO4NLXPG6VIZOLXAMPS6LW5PMCCFC", "length": 8887, "nlines": 305, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "E09 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே | Page 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nE09 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஅஷோக் and சுதா இருவருமே\nசுதா இமேஜ் ரொம்ப damage அகிடுச்சு போல தெரிசிடுச்சா அவ நிலை\nஇல்ல.. அவளுக்கு கெடுதல் பண்ண வேர ஜீவங்கள் இருக்கு.. அதுல கண்டிப்பா கார்த்திக் இல்ல\nஅஷோக் and சுதா இருவருமே\nகாதலை நிறைவேற்றிடுவோம்.. ஆனா அதுகப்புறம் என்ன நடக்கும்னு யோசிச்சா தான் மனசு கஷ்ட்டமாயிருக்கு\nஇந்த கதைல சுயநலம் இல்லாத ஒருத்தன் கார்த்திக்.. சோ அவனால சுதாக்கு பிரச்சினை இல்ல..\nநீ இல்லாமல் போனால் 20\nஆருயிரே... என் ஓருயிரே... 3\nஆருயிரே... என் ஓருயிரே... 2\nஆருயிரே... என் ஓருயிரே... 1\nமெல்லிய காதல் பூக்கும் 27\nநீ இல்லாமல் போனால் 20\nமெல்லிய காதல் பூக்கும் 27\nமுள்ளும் மலராய் தோன்றும் 4\nஎன்னுள் சங்கீதமாய் நீ 3\nமெல்லிய காதல் பூக்கும் P27\nஇதயம் இடம் மாறியதே - 7\nஇருளில் ஒரு ஒளியாய் -6\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-12-15T12:30:57Z", "digest": "sha1:JXUL53YPQWJKYWIIT5ANJKNDF5XHHNZ7", "length": 20246, "nlines": 441, "source_domain": "www.naamtamilar.org", "title": "இன வரலாறு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nகலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி\nபாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: இன வரலாறு\nமண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. “நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அர...\tமேலும்\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: இன வரலாறு\nவரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அத...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅம்பேத்கர் நினைவுநாள் – திரு.வி.க நகர் தொகுத…\nகலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்க…\nநில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\\சைத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி\nஉள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/52752-no-price-change-in-petrol-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-15T13:21:48Z", "digest": "sha1:RQS2AIN7XIWVD7WNWPZB3KQXMKZOU7V4", "length": 9677, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நேற்றைய விலைக்கே விற்கப்படும் பெட்ரோல்! | No Price Change in Petrol today", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதா���்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nநேற்றைய விலைக்கே விற்கப்படும் பெட்ரோல்\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், செவ்வாய்க்கிழமை விலை நிலவரப்படியே அவை விற்பனை செய்யப்படுகின்றன.\nசென்னையில் திங்கள்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.42-க்கும், டீசல் ரூ.66.36-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை பெட்ரோல் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.71.22 -க்கும், டீசல் 22 பைசா குறைந்து ரூ.66.14-க்கும் விற்கப்பட்டது.\nதொடர்ந்து 10 நாள்களுக்கு மேலாக எரிபொருள்களின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று இவற்றின் விலை மேலும் குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஆனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல், செவ்வாய்க்கிழமை விலைக்கே இன்று விற்பனை செய்யப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n4வது டெஸ்ட்: தனியாக பயிற்சி செய்த அஷ்வின்\nஉ.பி கலவரத்தில் இன்ஸ்பெக்டரை கோடாரியால் வெட்டியவர் கைது\nரயில்வேயில் 13,487 காலிப் பணியிடங்கள்... இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்...\n2 நிமிடங்களில் ரூ.63 கோடியா\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடிகார கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி..\nபெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு\nகோவை: இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் (சிசிடிவி காட்சி உள்ளே)\nகழிவறையில் பெண்களை வீடியோ எடுத்தவர் கைது\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n3. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. தடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541308149.76/wet/CC-MAIN-20191215122056-20191215150056-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}