diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1327.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1327.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1327.json.gz.jsonl" @@ -0,0 +1,405 @@ +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11328", "date_download": "2019-10-22T09:13:21Z", "digest": "sha1:2FCZXDTSHUH2SESRHQU5R3S5W574AV3R", "length": 9281, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- | பிப்ரவரி 2017 |\nஏறுதழுவுதல் சங்க இலக்கியத்திலேயே காணப்படும் மிகத் தொன்மையான வீர விளையாட்டு. இதன் மீதான இந்திய உச்சநீதி மன்றத்தின் தடையை விலக்கக்கோரி தமிழகத்தின் இளையோர் சென்னை மெரீனா தொடங்கிப் பிற பகுதிகளிலும் அணிதிரண்டதும், அவர்கள் பெற்ற வெற்றியும் உலகறிந்ததே. அந்த அமைதிப் பேரணியின் குரல் பிற கண்டங்களிலும் எதிரொலிக்க, அமெரிக்காவின் எண்ணற்ற நகரங்களில் தமிழரும் பிறரும் அணிதிரண்டு குரலெழுப்பிய செய்திகளும் படங்களும் தென்றலுக்கு வந்து குவிந்துள்ளன. மரபுகாக்க ஒன்றிணைதல் வரவேற்கத்தக்க செய்தி. அதற்கெனப் பாடுபடுவதில் தாயகத்தில் உள்ளோருக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களல்ல என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் அமெரிக்கத் தமிழர்கள். \"பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்\nபுதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே தொடங்கிவிட்ட எதிர்ப்பு, இன்னமும் பல்வேறிடங்களிலும் புகையும் பூசலுமாகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பதவிக்கு வந்தால் அவர் என்ன செய்யக்கூடும் என்பதை அவர் ஒன்றும் ரகசியமாக வைக்கவில்லை. அதற்கேற்பவே குடிபுகுதற் கட்டுப்பாடு, வெவ்வேறு வகை விசாக்களில் கைவைத்தல், சட்டத்தை மீறி உள்நுழைவோரை அடையாளம் கண்டு வெளியேற்றல், மெக்சிகோ எல்லையில் சுவரெழுப்புதல், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து புகலிடம் கேட்டு வருவோரைத் தடுத்தல் என்று அடுத்தடுத்து வெளியாகும் நிர்வாக ஆணைகளும் அறிவிப்புகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்பில்லாத அரசு நடவடிக்கைகளுக்கு மக்கட்சக்தி ஒன்றுசேர்ந்து எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்துவது ஜனநாயகத்துக்கு ஏற்றதே. இந்த முக்கியமான பாடம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், ஜனநாயகம் துடிப்போடு செயல்படுகிறது என்பதற்கான அடையாளம் இதுதான்.\nபெட்ரோலியம் சார்ந்த எரிபொருள் ஏதோவொரு நாளில் இல்லாது போகும். தவிர அவற்றின் மிதமிஞ்சிய பயன்பாட்டுக்கான விலையை புவிச்சூடேற்றம், சூழல் மாசுபடுதல் என்பவற்றின் மூலம் உலகசமுதாயம் கொடுக்கத் தொடங்கிவிட்டது. மாற்றுமுயற்சிகள் தவிர்க்கவோ தாமதிக்கவோ முடியாதவை, கூடாதவை என்கிற நிலையில் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த திருமதி. ஹேமலதா அண்ணாமலை மின்சாரத்தால் இயங்கும் பலரக வாகனங்களைத் தயாரித்து விற்பதில் வெற்றி கண்டிருக்கிறார். மென்பொருள் பொறியாளராகத் தொடங்கி, 'எவருக்கோ உழைப்பதைவிட, நமக்கு நாமே உழைத்தால் என்ன' என்னும் கேள்விக்கு விடைகாணும் முகமாக ஆம்பியர் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவரும் ஹேமலதா அவர்களின் நேர்காணல் பல சுவையான உண்மைகளை நமக்குக் கொண்டுவருகிறது. ஹார்வர்டு பல்கலையில் தமிழ்ப்பீடம் அமைக்க ஒரு லட்சம் டாலர் தொகையை அள்ளிக்கொடுத்த திரிவேணி குழுமத்தைப் பற்றிய தகவல் சுரங்கமும் உண்டு. ஒரு டாலர் வித்தியாசத்தில் ஒரு லட்சம் டாலர் வென்ற இளைஞர் ஷரத் நாராயணையும் இவ்விதழில் நீங்கள் சந்திக்கலாம். அமெரிக்காவெங்கிலும் வாடிவாசலுக்கெனக் கூடிக் குரல் கொடுத்தோரைப் பற்றிய தொகுப்பும் உண்டு. நுழையுங்கள், சுவையுங்கள், எழுதுங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/agini-asthiram/", "date_download": "2019-10-22T09:01:50Z", "digest": "sha1:E2NYZ5VR62WXYTKWQKZIIMXQVSUXY5SV", "length": 9546, "nlines": 92, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - அக்னி அஸ்திரம் (Agni Asthiram)", "raw_content": "\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nஎந்த வகையான பூச்சி தாக்குதலினையும் எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் (Agni Asthiram) பயன்படுத்துதல் ஆகும்.\nகுறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம்(Agni Asthiram) தெளித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும்.\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram) என்றால் என்ன\nநாட்டு பசுமாட்டு சிறுநீர், புகையிலை, ப���்சை மிளகாய், வேம்பு இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.\nபுகையிலை = 1/2 கிலோ\nபச்சை மிளகாய் = 1/2 கிலோ\nவேம்பு இலை = 5 கிலோ\nபசுமாட்டு சிறுநீர் (கோமியம்) = 15 லிட்டர்\nமண்பானை (கலக்க) = 1\nநாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்), புகையிலை , பச்சை மிளகாய் , வேம்பு இலைகளை மண்பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்). இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும், அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம் (Agni Asthiram) . இக்கரைசலை 3 மாதம்ங்கள் வரை பாட்டிலில் சேமித்து வைத்துகொள்ளலாம்.\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram) எப்படி பயன்படுத்துவது\n100 லிட்டர் நீரில், 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.\nஅக்னி அஸ்திர நன்மைகள் என்ன\nபயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.\nஎல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.\nஆமணக்கு உற்பத்தி (Castor Cultivation)\nஇந்திய வெள்ளாட்டு இனங்கள் (Indian Goat Breeds)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nகுளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nSeptember 29, 2019, No Comments on குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 28, 2019, No Comments on கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 16, 2019, No Comments on ஆய்வாளர்களையே அலறவிட்ட அவலாஞ்சி\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/organic-farms/organic-fertilizers/", "date_download": "2019-10-22T08:57:47Z", "digest": "sha1:3REBRKTNQ43GXWZSV3MGP3XD645YMHME", "length": 11402, "nlines": 78, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை உரங்கள் - Pasumaiputhinam", "raw_content": "\nகுப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம். குப்பை மறுசுழற்சி ‘மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க’ என்று மாநகராட்சி எத்தனை முறை சொன்னாலும், அவையெல்லாம் வெறும் காதோடு போச்சு. காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில போடுவோம்....\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nமண்புழுதான் விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம். அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்தினால் பலமடங்கு பயன் அடையலாம். மண்புழு உரம் தயாரிக்கும் முறை உரம் தயாரிப்பதற்கு ஏற்ற அளவு தொட்டி கட்டி அதில் ஒரு அடி உயரம் வரைக்கும் தேங்காய் மட்டைகள் அடுக்கப்படுகிறது. ஒரு அடி வரைக்கும் பண்ணைக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், தென்னை நார்க் கழிவுகளில் ஏதாவது மக்கும் கழிவுகளை ஒன்றும், பின்பு அரையடி அளவுக்கு மாட்டுச் சாணமும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு...\nமண்புழு உரம் (Manpulu uram)\nமண்புழு உழவனின் மிகச்சிறந்த நண்பன். சாணம், இலை, தழை போன்ற விவசாயக் கழிவுப் பொருள்களை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் மண்ணிற்க்கு தேவையான மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது. மண்புழு உரம் தயாராவதற்கு சுமார் 45 முதல் 60 நாட்கள் ஆகும். மண்புழு வகைகள் உலகில் சுமார் 3000 வகைகள் மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 384 வகைகள் இந்தியாவில் உள்ளன. மண்புழு...\nபஞ்சகவ்யம் என்றால் என்ன தொழிற்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய ஒளி விழும் நிழலினை வைத்தே அறிந்து அதனடிப்படையில் விவசாயம் முதலான பணிகளினை மேற்கொண்டனர். அக்காலத்தே அவர்கள் பயன்படுத்திய நோய் விரட்டி மற்றும் பக்கவிளைவில்லாத மருந்து பொருள்தான் பஞ்சகவ்யம். கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படு வந்த பஞ்சகவ்யம் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி பெற்றது. அக்காலத்தே நம்முன்னோர்கள் பஞ்சகவ்யம்...\nபீஜாமிர்தம் என்றால் என்ன விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். தயாரிக்க தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர் பசு மாட்டு சாணம் 5 கிலோ பசு மாட்டு கோமியம் 5 லிட்டர் சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும். பின்னர் இந்த...\nஅசோலா (Azolla) தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது. நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். பால் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல்...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nகுளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nSeptember 29, 2019, No Comments on குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 28, 2019, No Comments on கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61493-wounded-lion-roar-will-be-terrific-harbajan-singh-tweets-about-csk-loss.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T08:30:16Z", "digest": "sha1:JB4BNFABL26AX63XPEW7N4AW6BQ5RKKD", "length": 10923, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட் | Wounded lion roar will be terrific, Harbajan Singh tweets about CSK Loss", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n\"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை\" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்\nஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 59 ரன்னும் குணால் பாண்ட்யா 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கேதர் ஜாதவ் 58 ரன் எடுத்தார்.\nதோல்விக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, \"எங்களின் தொடக்கம் சரியாக இருந்தது. நாங்கள் பந்துவீசும் போது, முதல் 10-12 ஓவர் வரை சரியாகவே சென்றது. அடுத்து சில கேட்ச்-களை கோட்டை விட்டோம். ஃபீல்டிங்கில் சொதப்பினோம். பிறகு கடைசி கட்ட ஓவர் களில் சரியாகp பந்துவீசாமல் ரன்களை அள்ளிக் கொடுத்தோம். இதனால் தோல்வி அடைய நேர்ந்தது. எங்கள் திட்டங்களைச் சரியாக செயல்படுத்த முடியவில்லை. எந்த பேட்ஸ்மேனை டார்க்கெட் பண்ண வேண்டும், பவுண்டரிகள் செல்வதை எப்படி குறைக்க வேண்டும், ரன்கள் அதிகம் கொடுப்பதை எப்படி குறைக்க வேண்டும் என்பதை பந்துவீச்சாளர்கள் தெரிந்திருக்க வேண்டும்\" என்றார் தோனி.\nஇது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் \"அடிப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் \"தோல்வியின்றி வரலாறா\" என ட்வீட் செய்துள்ளார். இதில் \" அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்\" என்ற வசனம். நயன்தாரா, அதர்வா நடித��த \"இமைக்கா நொடிகள்\" படத்தில் வில்லன் பேசுனது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் \n“ஆட்சியில் இல்லாதவர்களின் அழகான தேர்தல் அறிக்கையால் பயனில்லை”- முதலமைச்சர் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“கல்கி பகவான் வாரிசுகள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- அதிகாரிகள்\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nஅபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் \n“ஆட்சியில் இல்லாதவர்களின் அழகான தேர்தல் அறிக்கையால் பயனில்லை”- முதலமைச்சர் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Monkey?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T08:43:23Z", "digest": "sha1:AHTRQ7XCOHHTZU2C3UZ3NX654SPJ24E5", "length": 8628, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Monkey", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nகாவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ\nவெள்ளத்தில் சிக்கிய கு‌ரங்கு‌கள் - கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்\nரயில் நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள் - பயணிகள் அச்சம்\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\nஅமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் புகுந்த குரங்கு : பயந்து அலறிய ஊழியர்கள்\nஒரு கிராமத்தையே பயமுறுத்தும் குரங்கு கடித்து குதறுவதால் மக்கள் அச்சம்\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொதுமக்களை கடித்து குதறும் கொடூர குரங்கு : திணறும் வனத்துறை\nதிடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்\nசெங்கலால் தாக்கிய குரங்குகள்: விறகுக்கு சென்ற முதியவர் பலி\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nகாவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ\nவெள்ளத்தில் சிக்கிய கு‌ரங்கு‌கள் - கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்\nரயில் நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள் - பயணிகள் அச்சம்\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\nஅமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் புகுந்த குரங்கு : பயந்து அலறிய ஊழியர்கள்\nஒரு கிராமத்தையே பயமுறுத்தும் குரங்கு கடித்து குதறுவதால் மக்கள் அச்சம்\nமரண வீட்டில் துக்கம் விசாரித்த��� ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொதுமக்களை கடித்து குதறும் கொடூர குரங்கு : திணறும் வனத்துறை\nதிடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்\nசெங்கலால் தாக்கிய குரங்குகள்: விறகுக்கு சென்ற முதியவர் பலி\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/preview/2019/09/25134123/1263263/KD-alias-karuppu-durai-movie-preview.vpf", "date_download": "2019-10-22T09:45:19Z", "digest": "sha1:UWLRS6P7UZRUFEJ7MTNI2JEBSDGK6PTZ", "length": 6658, "nlines": 81, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :KD alias karuppu durai movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகே.டி. என்கிற கருப்பு துரை\nபதிவு: செப்டம்பர் 25, 2019 13:41\nமதுமிதா இயக்கத்தில் மு.ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ (எ) கருப்பு துரை படத்தின் முன்னோட்டம்.\nகே.டி. என்கிற கருப்பு துரை,\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு.ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’. ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nசமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.\nவாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.\nமெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை-வசனம் எழுதியுள்ளார். கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்கிறார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:41:09Z", "digest": "sha1:DNR7MKRQ2QH2BY62FJGLT5FISUIYCMCD", "length": 23270, "nlines": 136, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nதமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய துறை\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation – TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வரையறை\nதமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை\nதமிழ் நாடு, அண்டை மாநிலங்கள்\nபேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள்\nமாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை)\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) வரையறை, கோயம்புத்தூர்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) வரையறை, விழுப்புரம்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) வரையறை, கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்)\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரையறை, சேலம்\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (மதுரை) வரையறை, மதுரை\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (��ிருநெல்வேலி)வரையறை, திருநெல்வேலி\nமாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC)\n2 நிர்வாக அமைப்பு முறை\n2.1 மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை\n2.2 தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்\n2.3 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி\n2.4 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை\n2.5 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்\n2.6 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்\n2.7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்\n2.8 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்\n3 போக்குவரத்துக் கழகங்களின் பிரிவுகள்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளையும் இயக்குகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் முழுவதும் நகர பேருந்துகளாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முழுவதும் புறநகர் சேவைகளையும் கொண்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் இருசேவைகளிலும் கணிசமான பேருந்துகளை இயக்குகின்றன.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து\nகாலாவதியான பேருந்துகளின் மேற்கூரைகள் மதுரை பணிமனை\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nமாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்(தஞ்சாவூர் மாவட்டம்)\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\nமாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னைதொகு\nசென்னை நகர் மற்றும் புறநகரில் நகர பேருந்துகளை மட்டும் இயக்குகிறது.\nதமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்தொகு\nமுதன்மை கட்டுரை:அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\nஅரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் 300 கி.மீ. அதிகமான தூரம் கொண்ட வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாக உள்ள��.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலிதொகு\nமுதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி\n, தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரைதொகு\nமுதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை\nமதுரை, திண்டுக்கல் ,தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்தொகு\nகோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்தொகு\nசேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்தொகு\nவிழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்தொகு\nபுதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், இராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை, திருவாரூர், கரூர், பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது.\nபோக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்(1996முன்பு)\nபோக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பெயர்\nபல்லவன் (PTC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை தென் சென்னை சென்னை TN-01-N-****\nடாக்டர்.அம்பேட்கர் (DATC) மாநகர் போக்குவரத்துக் கழகம் (மா.போ.க) சென்னை வட சென்னை சென்னை TN-01-N-****(also TN-02-N\nதந்தை பெரியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக��் (TNSTC) விழுப்புரம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் & புதுச்சேரி விழுப்புரம் TN-32-N-***,TN-31-N\nபட்டுக்கோட்டை அழகிரி தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் வேலூர் TN-23-N-****TN-25-N-\nஎம்ஜியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் காஞ்சிபுரம் TN-21-N-****\nசோழன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் & காரைக்கால் கும்பகோணம் நாகப்பட்டினம் TN-68-N-****TN-49-N-\nதீரன் சின்னமலை தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் திருச்சி கரூர் TN-45-N-****\nமருது பாண்டியர் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் காரைக்குடி TN-63-N-****\nவீரன் அழகு முத்துக்கோன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கும்பகோணம் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை TN-55-N-****\nசேரன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் கோயம்புத்தூர் திருப்பூர் TN-38-N-****\nபாரதியார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டம் உதகை TN-43-N-****\nஜீவா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் ஈரோடு மாவட்டம் ஈரோடு TN-33-N-****\nஅண்ணா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) சேலம் சேலம் நகரம், நாமக்கல் மாவட்டங்கள் சேலம் TN-30-N-****\nஅன்னை சத்தியா தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தருமபுரி TN-29-N-****\nபாண்டியன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மதுரை மதுரை மாவட்டம் மதுரை TN-58-N-****\nகட்டபொம்மன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி கிராமம், தூத்துக்குடி மாவட்டங்கள் திருநெல்வேலி TN-72-N-****\nநேசமணி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் TN-74-N-****\nராணி மங்கம்மாள் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) மதுரை திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் திண்டுக்கல் TN-57-N-****\nவீரன் சுந்தரலிங்கம் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) மதுரை விர���துநகர் மாவட்டம் விருதுநகர் TN-67-N-****\nதிருவள்ளுவர் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தமிழ் நாடு உள் மற்றும் வெளி மாநில சென்னை TN-01-N-****\nJJTC (renamed as RGTC [ராஜிவ் காந்தி]) மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தமிழ் நாடு வெளி மாநில சென்னை TN-01-N-****\nதமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் நிலையங்கள்:\nமாநகர பேருந்துகளில் சொகுசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் குளிர்சாதன நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவீன சொகுசுப் பேருந்துகள் புறநகர பேருந்துகளாக சில போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்படுகின்றன. அதிநவீன சொகுசுப் பேருந்துகள் விரைவுப் போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படுகின்றன.\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tamil Nadu State Transport Corporation என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nMTCBus.org - போக்குவரத்துத் துறையின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/94", "date_download": "2019-10-22T08:21:39Z", "digest": "sha1:HMMVQOWYBQ4WIHDQZXZFLFV7CTZXXBI6", "length": 7664, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n92 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்\nஇருந்தது என்ற செய்திகள் அதிகார வர்க்கத்தினிடையே பரவலாகப் பரவி வந்தன.\nஅரவிந்தகோஷையோ, சுரேந்திரநாத் பானர்ஜி என்ற தேச பக்தரையோ நாடு கடத்தி விடுவதால் மட்டுமே இந்திய சுதந்திர விடுதலை உணர்ச்சியைத் தடுத்துவிட முடியாது என்ற எண்ணமும் அப்போது மக்களிடம் சுழன்று கொண்டிருந்தது.\nபிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர உணர்ச்சியைத் தடுக்கக் கொடுமை யான நடவடிக்கைளை எடுத்துக் கொண்டு வந்ததற்கேற்பவே, அப்போது புரட்சி இயக்கவாதிகளின் செயல்களும் தொடர்ந்து வந்தன. அதனால், அதிகார வர்க்கம் அப்போது வெறி பிடித்தாற் போலவே காணப்பட்டது.\nஇவற்றை எல்லாம் உணர்ந்து கொண்ட அர���ிந்தர், வெள்ளைக்காரர் ஆட்சியுடன் நேரடியாக மோதிக் கொண்டிருப் பதைவிட நாடு முழுவதும் தேசிய இயக்க நிறுவனங்களின் கிளைகளைத் துவக்கி, மக்களுக்குள்ளே புதியதோர் எழுச்சி உணர்ச்சிகளை உருவாக்கவே அரும் பாடுபட்டு வந்தார்.\nஅந்த எழுச்சிக்கு ஏற்ப முதல் நடவடிக்கையாக, அயல் நாட்டிலே இருந்து வரும் பொருட்களை வாங்கக் கூடாது என்ற பிரச்சாரத்தைக் கடுமையாகச் செய்து வந்தார் அரவிந்தர்.\nஅரவிந்தரின் இந்த நடவடிக்கைகளை, இந்திய விடுதலைத் தந்தையான காந்தியடிகள் பிற்காலத்தில் ஆதரித்தார். இந்தக் கொள்கையைத்தான்் காந்தியடிகள் விதேசி-சுதேசி போராட்டம் என்று மக்களிடையே அறிமுகம் செய்து வைத்துப் போராடினார்.\nஇந்த நிலையில் அரவிந்தர், தனது போராட்ட எண்ணங் களைக் காந்தியடிகள் ஏற்று செயல்படுவதைக் கண்டு, தனது பொதுமக்கள் சேவையை வேறு ஒரு பாதையில் மாற்றி அமைத்துக் கொண்டார். அதாவது, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட அரவிந்தர், இந்த அரசியல் போராட்டப் பாதைகளைக் காந்தியடிகளிடமே விட்டுவிட்டார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 07:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/howdy-modi-event-pm-narendra-modi-donald-trump-usa/", "date_download": "2019-10-22T10:05:42Z", "digest": "sha1:LBXCZ4MBJMVMXKAFNADJKIAECZJQUWDB", "length": 15789, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "howdy modi event pm narendra modi donald trump USA - பெரும் வரவேற்புப் பெற்ற 'ஹவ்டி மோடி' நிகழ்வு! ஸ்பெஷல் புகைப்படங்கள்", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஉலகப் பார்வையை தன் பக்கம் குவித்த மோடியின் 'ஹவ்டி மோடி' நிகழ்வு\nஅரசு முறைப்பயணமாக 1 வாரம் அமெரிக்க சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நேற்று இந்தியர்கள் குழுமியிருந்த ஹவ்டி மோடி என்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\n50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்த அரங்கில், இறுதியாக 70 ஆண்டுகள் கழித்து ஒரு விசயத்தை வழியனுப்பி வைத்தோம் என்று அவர் கூறுகையில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆரவாரமாக முழக்கம் எழுப்பினார்கள். பின்பு, அந்த விஷயம் சட்டப்பிரிவு 370 பற்றித் தான் என்றும் அவர் கூறினார்.\nஉலகில் இருக்கும் மற்ற மக்கள் அனுபவிக்கும் அனைத்து விதமான சுதந்திரத்தை தற்போது மக்கள் காஷ்மீரிலும் அனுபவிக்கலாம் என்று அவர் கூறினார். இரண்டு அவைகளிலும் மணிக்கணக்கில் ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே, இம்முடிவை அரசு எட்டியது. ராஜ்யசபையில் பாஜக உறுப்பினர்கள் குறைவாக இருந்த பட்சத்திலும், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்தது என்று அவர் கூறினார்.\nஅமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் அமர்ந்திருக்க, இந்த மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, 50 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று தங்களின் மரியாதையையும் பாராட்டுகளையும் கைத்தட்டல்கள் மூலம் தந்தனர்.\nபாகிஸ்தான், இந்த விவகாரத்தில் தலையிடுவது குறித்து அவர் பேசுகையில் “தன்னாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கே முடிவு எடுக்க இயலாத நாடு, இந்திய நாட்டின் பிரச்சனைகள் குறித்து கவலை கொள்கிறார்கள் . அவர்கள் எப்படி தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதை இந்த உலகம் அறியும்” என்று கூறினார்.\nமும்பை தாக்குதல், மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்குதலை மேற்கோள்காட்டி பேசிய மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் நேரம் வந்துவிட்டது என்றும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக நிற்பார் என்றும் கூறினார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்புக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துங்கள் என்று கூறியபோது, அமெரிக்க அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் எழுந்து நின்று தங்களின் மரியாதையை எழுத்தினர். அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றிணைந்து, தீவிரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்கும் என்று கூறியுள்ளார்.\nஇந்நிகழ்வில் அமெரிக்க அரசியலில் இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஸ்டெனி ஹோயர், ஹாஸ்டன் மேயர் சில்வஸ்டெர் டர்னர், கென்டக்கி மாகாண கவர்னர் மாட் பெவின் மற்றும் செனேட்டர் டெட் க்ரூஸ் உள்ளிட���டோர் கலந்து கொண்டனர்.\n300 மில்லியன் மக்களை வறுமைக்கோட்டில் இருந்து காப்பாற்றிய மோடி என்று பேச துவங்கிய ட்ரெம்ப், இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் பேசினார்.\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nடாலர் கனவுகள், உழைப்புக்கு மரியாதை; அவர்களை இது போல ரிஸ்க் எடுக்க வைப்பது எது\nமகாராஷ்டிரா தேர்தல்: எதிர்ப்புகள் இல்லையென்றால் ஏன் இத்தனை மோடி-அமித்ஷா கூட்டம்; சிவசேனா கேள்வி\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடி வடித்த தமிழ் கவிதை\n370வது சட்டப்பிரிவு, சாவர்க்கருக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல : மன்மோகன் சிங்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\nசாவர்க்கர் நமது பாரத ரத்னா – பிரதமர் மோடி\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல்; உதயநிதிக்கு எதிராக வேட்பாளரை தயார் செய்த பாஜக\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nகாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர் பழங்குடியினர்…\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nGovernment flags gaps in Rahul Gandhi’s SPG detail: சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) வகுத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு நெறிமுறை விவரங்களை ஆராய்ந்த அரசாங்கம் கவலையளிக்கும்படியான இடைவெளிகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.\nமுரசொலி அலுவலக இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இருந்ததா ஸ்டாலின் – ராமதாஸ் யுத்தம்\nDr Ramadoss: நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள்...\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எட��க்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rape-accused-chinmayanand-arrest-sit/", "date_download": "2019-10-22T10:04:08Z", "digest": "sha1:CY7PU7T6YJREXFIPKC6LA4TD7B7ML7CR", "length": 13076, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chinmayanand said he’s ashamed of his deeds, SIT claims - என் செய்கைகளால் வெட்கப்படுகிறேன் : பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஎன் செய்கைகளால் வெட்கப்படுகிறேன் : பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா\nChinmayanad arrested by SIT : என் செய்கைகளால் வெட்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா தெரிவித்ததாக சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.\nஎன் செய்கைகளால் வெட்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா தெரிவித்ததாக சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.\nபாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு இன்று கைது செய்தது.\nஉத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.\nகடந்த செப்டம்பர் 15ம் தேதி, புகாரளித்த மாணவியிடம் 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (SIT) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றிவரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து சின்மயானந்தாவிடம் 7 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியது.\nஇந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் இன்று ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். பின்னர், அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசின்மயானந்தா கைது செய்யப்பட்டதையொட்டி அவரது வீடு மற்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் அரசு மருத்துவமனை, நீதிம்ன்றம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற நோயாளிகள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஸ்வீட் பாக்ஸில் ஆயுதம்; காட்டிக் கொடுத்த சிசிடிவி – இந்து மகா சபை தலைவர் கொலையில் மூவர் கைது\nபானையில் வைத்து மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை… எடை அதிகரித்திருப்பதாக தகவல்\nஉ.பி. பள்ளியில் இஸ்லாமிய கவிதை வாசிப்பு – விஹெச்பி புகாரால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nபச்சிளங்குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் : உத்தரபிரதேசத்தில் பரபரப்பு\nஒரு மனிதனுக்கு இப்படி கூட நடக்குமா இதயம் உட்பட அனைத்து பாகங்களும் வேறு திசையில்\nப்ரியங்கா நிகழ்ச்சியை புறக்கணித்த ரே பரேலி எம்.எல்.ஏ அதிதி சிங்… யோகியின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்\nபோலி ஏடிஎம் மூலம் ரூ.1 கோடி மோசடி – வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேர் கைது\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\n“காப்பான்” – தமிழ்ராக்கர்ஸிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்���ிப்பு\nசிபிஎஸ்இ ஒற்றை பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை - கடைசி தேதி வரும், அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஅறிக்கையை சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/23/lanka.html", "date_download": "2019-10-22T08:50:01Z", "digest": "sha1:BWB4IURUYHOP4OHEZ6W3Y336LK365U6S", "length": 18636, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளிடம் அடிபணியவில்லை: சந்திரிகாவுக்கு ரணில் சூடு | Sri Lanka seeks foreign pressure to tame Tigers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nMovies ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளிடம் அடிபணியவில்லை: சந்திரிகாவுக்கு ரணில் சூடு\nவிடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே அவர்களிடம் இலங்கை அரசுஅடிபணிந்து போய் விட்டதாக நினைப்பது தவறு என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியுள்ளார்.\nரணில் தலையிலான இலங்கை அரசு புலிகளிடம் அடிபணிந்து விட்டதாக அந்நாட்டு அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும் அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ரணில்கூறுகையில்,\nபுலிகளிடம் நாங்கள் மண்டியிட்டு சரணடைந்து விட்டதாக சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதுதவறு. நாங்கள் புலிகளிடம் மண்டியிடவில்லை.\nஅமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே நாங்கள் புலிகளிடம் அடிபணிந்து போய் விட்டதாகநினைப்பது சரியா\nஇப்போதைக்கு புலிகளுடன் பேச்சு நடத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. பேச்சுநடத்துவது தவறு என்றால் மீண்டும் போருக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறார்களா\nபேச்சுவார்த்தைக்கு தனியாகச் செல்லும் நிலையிலும் நாங்கள் இல்லை. பல உலக நாடுகள் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் கூட தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தையை வரவேற்கின்றன. அவர்கள் என்ன போருக்கா ஆதரவு அளிக்கிறார்கள்அமைதிக்குதானே\nஇலங்கையில் முழு அமைதி திரும்புவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றுதான் உறுதியான, இறுதியானவாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம். அப்படிப்பட்ட அமைதிப் பேச்சு தவிர வேறு ஏதாவதுஉருப்படியான வழி இருக்கிறதா அப்படி இருந்தால் அதை எதிர்ப்பவர்கள் தெளிவாகக் கூறலாம்,கூற வேண்டும்.\nகடந்த ஆண்டு நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன் பல வழிகளிலும் பிரச்சனைகள்இருக்கத்தான் செய்தன. நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு புலிகள் சம்மதிப்பார்களா என்ற கேள்வி கூடஎழுந்தது.\nஆனால் உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தங்கள்நாட்டிற்குத் திரும்பி வந்து வாழ்வதற்காக பல உலக நாடுகளும் நிதி உதவி செய்ய முன் வந்ததைத்தொடர்ந்து, புலிகளே நிரந்தரப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்தனர். இதுவே அவர்களுடையபெருந்தன்மையையும் கண்ணியத்தையும் காட்டுகிறது அல்லவா என்றார் ரணில்.\nஇதற்கிடையே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டுநிறைவடைவதையொட்டி நேற்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அதை மக்கள் கொண்டாடிமகிழ்ந்தனர்.\nஆனால் இன்னும் முழு அமைதி தொடரவில்லை என்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாடுகள்தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறி இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள புலிகள்மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-���து ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-22T08:15:17Z", "digest": "sha1:XHMRG2VO6FG4HSTDB52CYAA5BOHXZEXP", "length": 22756, "nlines": 231, "source_domain": "www.dialforbooks.in", "title": "தொகுப்பு – Dial for Books", "raw_content": "\nபசும்பொன் களஞ்சியம், தேவரின் சொற்பொழிவுகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.656, விலை ரூ.650. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களிலும், தமிழக சட்டமன்றத்திலும் ஆற்றிய 40 உரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்ததும் இந்நூலில் உள்ள பல சொற்பொழிவுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரிட்டிஷாரிடம் இருந்து உண்மையில் நாம் சுதந்திரம் அடையவில்லை என்ற கருத்து […]\nதொகுப்பு\tகாவ்யா, தினமணி, தேவரின் சொற்பொழிவுகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், பசும்பொன் களஞ்சியம்\nநினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்), ஜே.ஜி.சண்முநாதன், விஜயா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120 கோவை கங்கா மருத்துவமனையின் தலைவரான நூலாசிரியர், தனது 82 – ஆம் வயதில் மகாகவி பாரதியின் மானுடம் நேயம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற���ற சிறப்புக்குரியவர். அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மிக எளிமையாகவும், உலகியல் சார்ந்தும் அவர் வெளிப்படுத்திய சிறந்த கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் மிளிர்கிறது. தேசம் அடிமைப்பட்டிருக்கும் காலத்தில்மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது அடிமைப்பட்டதின் விளைவு. ஆனால் விடுதலை […]\nஆய்வு, கட்டுரை, கவிதை, தொகுப்பு\tஜே.ஜி.சண்முநாதன், தினமணி, நினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்), விஜயா பதிப்பகம்\nராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]\nதொகுப்பு\tஎதிர் வெளியீடு, ஜி.கார்ல் மார்க்ஸ், தமிழ் இந்து, ராக்கெட் தாதா\nஅழகிய வாழ்வுக்கு1330, மெய்ஞானி பிரபாகர், குறளகம், விலை 170ரூ. பொய்யாமொழி புலவர் இயற்றிய மறை நுால் அதிகார வரிசையே இந்நுாலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் மூலக் குறளுடன் பொருந்தும் பொன்மொழியே தரப்பட்டுள்ளது. திருக்குறளின் அந்தந்த அதிகாரங்கள் மற்றும் குறள்களோடு பொருந்திப் படிக்க உதவும் பொக்கிஷம், ‘குறள்நெறி சார்ந்த பொன்மொழி கள்’ அடங்கிய நுால் என்று சொல்லலாம். நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]\nதொகுப்பு\tஅழகிய வாழ்வுக்கு1330, குறளகம், தினமலர், மெய்ஞானி பிரபாகர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே.ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ப.ஜீவானந்தம், பிற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் இரு���்து வித்யாசமானவர். கலை, இலக்கியம் தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் பற்றி பேசாத, கவனத்தில் கொள்ளாத காலத்தில் கம்பனில் காணப்படும் ஜனநாயகக் கருத்துகளை, பொதுவுடமைக் கருத்துகளைப் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி எல்லாம் ஜீவா பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். அவை தொடர்பான […]\nஅரசியல், கட்டுரைகள், தொகுப்பு\tகே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், ஜீவா பார்வையில் கலை இலக்கியம், தினமணி\nஅருந்தவப்பன்றி, பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், விலை 140ரூ. மகாகவி பாரதியாரை அருந்தவப்பன்றி என்ற அடைமொழியுடன் அழைக்கும் இந்தப் புத்தகத்தின் தலைப்பு, சிலருக்கு வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் அந்தச் சொல், தன்னைப் பற்றி பாரதியாரே கூறிய சொல் என்பதை இந்த நூல் மூலம் அறியும் போது வியப்பாக இருக்கிறது. பாரதியார் சில காலம் கவிதைகள் ஏதும் எழுதாமல் மிகுந்த துயரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடன் இருந்த கவிதை தேவி அவரை விட்டுப் பிரிந்ததாகவும், சில ஆண்டுகள் கழித்து கவிதை தேவி தன்னை அடைந்த […]\nதொகுப்பு\tஅருந்தவப்பன்றி, சப்னா புக் ஹவுஸ், தினத்தந்தி, பாரதி கிருஷ்ணகுமார்\nசட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம்,தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், தொகுதி 1, பக்.296, விலை ரூ.190, தொகுதி 2; பக்.720; விலை ரூ.450. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கல்யாணசுந்தரம் சட்டமன்றத்தில் 1952 முதல் 1956 வரை ஆற்றிய உரைகள் முதல் தொகுதியாகவும், 1957 முதல் 1961 வரை ஆற்றிய உரைகள் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவரின் பிரச்னைகளும், சாலை வசதி,தண்ணீர்ப் பிரச்னை, மருத்துவவசதி, விவசாயம், கல்வி, மொழிப் பிரச்னை என அனைத்தும் […]\nஅரசியல், தொகுப்பு\tசட்டப்பேரவையில் எம்.கல்யாணசுந்தரம், சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், தினமணி, தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி\nதமிழில் சுயசரித்திரங்கள், தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.334; ரூ.290 துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., நாமக்கல் கவ���ஞர் இராமலிங்கம் பிள்ளை, தி.செ.செள.ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சிவஞானம், நெ.து. சுந்தர வடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, த. ஜெயகாந்தன் ஆகிய 12 பேர் எழுதிய சுயசரித்திரங்களின் சிறப்பான பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுயசரித்திரங்களை எழுதியவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர். துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., […]\nதொகுப்பு\tதமிழில் சுயசரித்திரங்கள், தினமணி, தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி\nஇறையன்பு கருவூலம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 110ரூ. மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, தமிழக அரசின் முதன்மை செயலாளராக, முது முனைவராக, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த வெ.இறையன்பு எழுதிய 16 நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்து இருக்கும் இந்த நூல், இறையன்புவின் ஆற்றல்களை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. ‘தந்தி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ ஆகியவை உள்பட இறையன்பு எழுதிய புத்தகங்களில் காணப்படும் […]\nகட்டுரைகள், தொகுப்பு\tஇரா.ரவி, இறையன்பு கருவூலம், தினத்தந்தி, வானதி பதிப்பகம்\nநீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல்\nநீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் – நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; முல்லை பதிப்பகம்,பக்.168; ரூ.150; தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவர் நூலாசிரியர். அவர் பல்வேறு மேடைகளில் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய நூல் மதிப்புரைகள், கட்டுரைகள், இலங்கை நாளிதழான வீரகேசரிக்கு அளித்த நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. நூலாசிரியரின் சீரிய கருத்துகள் இந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும், தற்கொலை முயற்சியைக் குற்றமற்றதாகக் கருதலாமா பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு […]\nதொகுப்பு\tதினமணி, நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் - நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; முல்லை பதிப்பகம்\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nகவித��க் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6174", "date_download": "2019-10-22T08:49:24Z", "digest": "sha1:NXV7PJ4XTVBG6MY4H622RUQE5TZ3KTIY", "length": 14091, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாஞ்சில் நாடன்,பாதசாரி", "raw_content": "\nஇந்த புத்தகக் கண்காட்சியில்… »\nநாஞ்சில் நாடனுக்கும் பாதசாரிக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு, இருவருமே சுயவிமரிசனம் கலந்த எள்ளல் கொண்டவர்கள். இருவருக்குமே சமூகம் மீது கசப்பு கலந்த விமரிசனம் உண்டு. வேறுபாடு என்பது நாஞ்சில் நாடன் மரபில் வேருள்ளவர். தனக்கென ஒரு மண் உள்ளவர், அதற்கான மொழி அமைந்தவர். பாதசாரி முழுமையாகவே வேரற்றவர்.\nநாஞ்சில் நாடன் புனைகதைகளைப்போலவே அவரது கட்டுரைகளும் முக்கியமானவை. அவரது புகழ்பெற்ற ஆனந்த விகடன் கட்டுரைகள் அவரது முகத்தைச் சரியாக துலக்குபவை அல்ல. அவற்றில் அவருக்கே உரிய அபூர்வமான நுண்ணிய நகைச்சுவை இல்லை. கோபம் அதை மறைத்து விடுகிறது. மாறாக அவர் சிற்றிதழில் எழுதும் கட்டுரைகள் அங்கதத்தின் ஆகச்சிறந்த உதாரணங்கள் கொண்டவை\nசெவ்விலக்கியங்களின் வரியையும், நாட்டார் பண்பாட்டின் மொழி வழக்குகளையும் நுட்பமாக திரித்து பகடியாக்குவது நாஞ்சில் நாடனின் கலை. மூலவரிகள் தெரிந்தவர்கள் அவரது மனம் கொண்ட பாய்ச்சல்களை உணர்ந்து உற்சாகம் கொள்வார்கள். அவரது பழமொழிகளை அனேகமாக வேறெங்கும் நாம் கேட்டிருக்க முடியாது.\nபாதசாரியின் அங்கதம் விட்டேத்தியான ஒரு தனிமனிதனின் அக ஓட்டம் சார்ந்தது. சமூகத்தை விலகி நின்று பார்ப்பவனின் குரல் அது. இரவு பகலாக பிள்ளைகளை டியூஷனுக்கு தயாரிப்பவர்கள், சீரியல் பித்தர்கள், சில்லறைக் குடிகாரர்கள் என நாம் சுற்றும் பார்க்கும் எளிய கீழ், நடுத்தர மக்களின் சித்திரங்கள் நிறைந்தவை இந்தக் கட்டுரைகள்.\nதமிழினியில் நாஞ்சில்நாடனின் சூடியபூ சூடற்க என்ற கட்டுரைத் தொகுதி மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. பாதசாரியின் ‘அன்பின் வழியது உயிர்நிழல்’ என்ற கட்டுரைத் தொகுதியும் வெளி வந்துள்ளது.\nஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nதிருவட்டாறு பேராலயம்- ��ரு வரலாறு\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nTags: நாஞ்சில் நாடன், விமரிசகனின் பரிந்து\nவிகடனில் அண்ணாச்சியின் வழக்கமான எழுத்தை காணோம் , ஒருவேளை விகடனுக்காக எழுதுவதாலா என தெரியவில்லை\nநாஞ்சிலின் புகைப்படம் ,அவர் வீட்டுக்கு ஜெயமோகன் வந்தபோது தட்டு நிறைய நேந்திரம்பழ பஜ்ஜியை தின்று முடித்து இலக்கிய அளலாவல்களும் முடிந்து, மகிழ்ச்சியுடன் இருந்தபோது நான்கிளிக்கியது\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -10\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 14\nஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\nஅம்மா இங்கே வா வா\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99123", "date_download": "2019-10-22T09:08:51Z", "digest": "sha1:ZKXJHENS6Y55W6ARWTCS2FHKTMD7IYEG", "length": 16252, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –", "raw_content": "\n« சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்\nஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –\nஉங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே எழுதியதோ என்று எண்ணவைத்தன. ஆனால் இன்னொரு முறை வாசித்தபோது அதில் பெண் என்னும் தன்னிலை இருந்தது. அது ஒரு பெண் எழுதியது என்பதை உறுதியாக உணர்ந்தபோதுதான் அக்கட்டுரை தமிழுக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தது. இப்படி ஒரு அழுத்தமான மொழியில் ஆழமாக தன் மனம் ஒரு புனைவை எப்படி எதிர்கொள்கிறது என்று தமிழில் பெண்கள் எழுதியதில்லை. தமிழில் பெண்கள் விமர்சனமாக எழுதி நான் வாசித்தவை ஏதுமில்லை. எளிமையான மதிப்புரைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. மீனாட்சி முகர்ஜி அவர்கள் யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலுக்கு எழுதிய விமர்சனத்தை முன்பொருமுறை வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றியது தமிழில் என்றைக்கு இப்படி ஒரு அசலான ஆழமான பெண்குரல் எழும் என்று. அதை இப்போது கண்டேன். கங்கா ஈஸ்வர் என்பது புனைபெயர் அல்ல என்றால் அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதவேண்டும் அவர். அருமையான கட்டுரை. முழுமையானது. என் வாழ்த்துக்கள்\nகங்கா ஈஸ்வர் எழுதிய நீளமான கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன். மிகமிக முக்கியமான கட்டுரை. அக்கட்டுரையின் தனிச்சிறப்பு என்ன என்று யோசித்தேன். அது சிலநேரங்களில் சில மனிதர்கள் என்னும் நூலுக்கு இன்றுவரை அளிக்கப்பட்டுள்ள வாசிப்���ுகளில் இருந்து ஒரு முக்கியமான அம்சத்தை நீக்கம்செய்துவிட்டது. அதாவது அது ஒழுக்கம் என்ற கோணத்தில் பேசவே இல்லை. தப்பா சரியா என்றே யோசிக்கவில்லை. Passion என்ற கோணத்தில் மட்டுமே அந்தக்கதையை வாசிக்கிறது. கங்காவுக்கு பிரபுவுடன் உருவாகும் உறவின் அடித்தளம் என்ன என்பதை மட்டுமே முக்கியமான கேள்வியாக எடுத்துக்கொள்கிறது. இது மிகமிக முக்கியமான ஒரு கோணம் என நினைக்கிறேன்\nஇது ஏன் நிகழ்கிறதென்றால் இந்தக் கட்டுரையாளர் தன்னை கங்காவுடன் மிக நுட்பமாக அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதனால்தான் .அவர் கங்கா பிரபுவை ஏற்றுக்கொண்டதை ஒரு வகை சுயம்வரமாகவே பார்க்கிறார். அல்லது காந்தர்வ மணமாக. ஏனென்றால் அவன்தான் அவளுடைய man. அவள் அவனை அப்போது அப்படி வெளிப்படையாக உணரவில்லை. அது ஓர் உள்ளுணர்வு. பின்னர் அப்படி உணர்கிறாள். அதை அவனும் புரிந்துகொள்ளவில்லை. முழுக்கமுழுக்க passion வழியாகவே செல்லும் இந்த வாசிப்பு தமிழுக்கு மிகமிக முக்கியமான ஒரு கோணத்தை திறந்து தருகிறது என நினைக்கிறேன்\nகங்கா ஈஸ்வர் எழுதிய கங்கை எப்படி போகிறாள் மிகமிக முக்கியமான கட்டுரை. தமிழில் எந்த ஓர் இலக்கியப்படைப்பைப் பற்றியும் இப்படி ஒரு ஆழமான உணர்வுபூர்வமான அலசல் பெண்களிடமிருந்து வந்ததில்லை என நினைக்கிறேன். வழக்கமான முரண்பாடுதான். அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் நடுவே. ஒழுக்கமாக பிறர் பார்க்கிறார்கள். அன்பு என்று அவள் பார்க்கிறாள். அவள் fate ஆல் அப்படி ஆனாள் என்று நாம் வாசித்தோம். அது destiny என்று கட்டுரையில் கங்கா ஈஸ்வர் சொல்கிறார். கூர்மையான வாசிப்பு. அதோடு மையக்கதாபாத்திரத்தை அத்தனை பரிவோடு அணுகியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.\nகங்கா ஈஸ்வரின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. அவருக்கு என் வாழ்த்துக்கள். வழக்கமாக விமர்சகர்களில் நான் எப்படி கூர்மையாகக் கவனிக்கிறேன் பார் என்ற தோரணை இருக்கும். தீர்ப்புசொல்லும் முனைப்பும் இருக்கும். இரண்டுமே இல்லாமல் புனைவை ஒரு வாழ்க்கை மட்டுமே என எடுத்துக்கொண்டு அதில் மிகுந்த உணர்ச்சிபாவத்துடன் ஈடுபட்டுச்செல்கிறார் கட்டுரையாளர். அதுதான் இந்தக்கட்டுரையை ஒரு தனித்தன்மைகொண்ட சிறந்த கட்டுரையாக ஆக்குகிறது\n[…] ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் […]\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nஎஸ்.பொ.வின் கலை- நோயல் நடேசன்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:43:37Z", "digest": "sha1:I55CKPHJJT3FXV2OWJO2T6ZGXJ5UGGQG", "length": 9016, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடைக்காடர்", "raw_content": "\nபுறப்பாடு II – 16, ஜோதி\nவடலூர் எந்தப்பக்க���் என்று எனக்குத்தெரியாது. நெய்வேலியில் என் பக்கத்து வீட்டுக்காரரின் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பேச்சிலிருந்து அது நெய்வேலி அருகே என்று தெரியும். ஆனால் நெய்வேலி எந்தப்பக்கம் என்று தெரியாது. என்ன விசேஷமென்றால் அருளப்ப சாமிக்கும் அதெல்லாம் தெரியாது என்பதுதான். நானும் அவரும் நடக்க ஆரம்பித்தபோது அவர் ரயில்நிலையத்துக்குத்தான் போகிறார் என்று நினைத்தேன். அதன்பின்பு அவர் ஒருவேளை பேருந்தில்போக திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் வந்தது. அப்படியென்றால் அவரிடம் பணமிருக்கவேண்டும். என்னிடம் ஒரு பைசாகூட இல்லை. ஆனால் …\nTags: அன்னதானம், இடைக்காடர், நெய்வேலி, பாரதி, புறப்பாடு II, வடலூர், வள்ளலார்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\nநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_160.html", "date_download": "2019-10-22T09:58:35Z", "digest": "sha1:GKM5B3YIJIJO7STECED7KKZO4HBUXTML", "length": 8740, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டும் இலங்கையிலிருந்து தப்பியோட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் இலங்கையிலிருந்து தப்பியோட்டம்\nவன்னியில் கைது நடவடிக்கைகளை படைத்தரப்பு முடுக்கிவிட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து 117 கடல்மைல் தூரத்தில், சட்டவிரோதமான முறையில் பயணித்துகொண்டிருந்ததாக படகொன்றை, இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.\nஅந்தப் படகில், 21 பேர் இருந்துள்ளனர் என்றுத் தெரிவித்த கடற்படையினர், அவர்கள், வெளிநாடொன்றுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச்செல்வதற்கு முயன்றதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅண்மை நாட்களாக ஓய்ந்திருந்த நாட்டைவிட்டு வெளியேறும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்��ு மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/27-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T09:51:21Z", "digest": "sha1:D5GEK4MNDFCKHRIK2EZC463N6OUSDRGG", "length": 12491, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "Update: கஞ்சிபான இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணை- கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு | Athavan News", "raw_content": "\nஅதி��ேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nகுட்காவில் காண்பித்த தீவிரத்தை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் காட்டுங்கள் – ஸ்டாலின்\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி ஆனந்தன்\nஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படும் ‘ஆடை’\nநாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்\nUpdate: கஞ்சிபான இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணை- கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு\nUpdate: கஞ்சிபான இம்ரானிடம் தொடர்ந்தும் விசாரணை- கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு\nகஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் கண்காணிப்புக்காக பிரசன்னப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇதனிடையே, பிரபல பாதாள உலக குழு தலைவர் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபான இம்ரான் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மன்றில் அறிவித்துள்ளது.\nநீதவானின் கண்காணிப்புக்காக சந்தேகநபரை கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சன டி சில்வா முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n27 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் முன்னிலை\nபிரபல பாதாள உலக குழுவின் உறுப்பினர் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபான இம்ரான் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nகடந்த மே மாதம் 8ஆம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக கொலை, கொள்ளை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.\nபிரபல பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு அரசால் நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.\nஅதன் பின்னர் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தியபோது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.\nஅதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின்போதே பல உண்மைகளை அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொடை நுழைவாயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உ\nகுட்காவில் காண்பித்த தீவிரத்தை டெங்கு தடுப்பு நடவடிக்கையில் காட்டுங்கள் – ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது. அரசு குட்காவில் க\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி ஆனந்தன்\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு தீர்மானத்தையும் 5கட்சிகளும் எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பின\nஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படும் ‘ஆடை’\n‘ஆடை’ திரைப்படத்தின் ஹிந்தி மொழியாக்கத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடை\nநாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்\nஇராணுவத்தினருக்கு கௌரவமாக வாழக்கூடிய சூழ்நிலை தனது ஆட்சிக் காலத்தில், உருவாக்கப்படும் என புதிய ஜனநாய\nஅமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்ற ம\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்னும் ஒன்பது நாட்களில் பிரித்தானியா வெளியேற முடியுமா என்பதை தீர்மானிக்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\nதாய்லாந்தில் மன்னருக்கு எதிராகவும், அரச நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட தா\nஇளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸில் சரண்\nயாழ்ப்பாணம்- கொழும்புத்துறையில் இளைஞனை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன்\nஅதிவேக ந���டுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்படும் ‘ஆடை’\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nபிரெக்ஸிற்: ஒப்பந்தத்துக்கான அங்ககீகாரத்தை பெறுவதற்கான முயற்சியில் பொரிஸ் ஜோன்சன்\nமகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-10-22T08:37:20Z", "digest": "sha1:3CD2KTL5RQAOYLEDQSAW56EB6AUNTNLV", "length": 67548, "nlines": 281, "source_domain": "chittarkottai.com", "title": "கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 16,902 முறை படிக்கப்பட்டுள்ளது\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா\nசுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்…\n“கிராமத்துல இருந்தவரைக்கும், நம்ம வீட்டுத் தோட்டத்துல விளையற காய்கறிங்க, சுலபமா வாங��கக்கூடிய வகையில இருக்கற காய்கறிங்கனு கிடைக்கறத வச்சே, சுவையா சமைச்சு சாப்பிடுவோம். குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, அம்மாவோட கைப்பக்குவத்துல கிறங்கிப் போவோம். அந்த சந்தோஷம்… கோடி ரூபா கொட்டிக் குடுத்தாலும் கிடைக்காது…” – காலவெள்ளத்தில் நகர்ப்புறங்களில் அடைக்கலமாகிவிட்ட பலரும், இப்படி பெருமூச்சுவிடத் தவறுவதில்லை.\n‘விலை மலிவு’, ‘சுலபமாகக் கிடைக்கும்’ என்ற காரணங்களோடு, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்கிற உன்னதத் தத்துவமும் அம்மாவின் கிராமத்துச் சமையலில் சேர்ந்தே இருக்கும் என்பது மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் அம்சமாகும்.\n‘அதெல்லாம் ஒரு காலம்’ என்றாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்… அந்த ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் ரசித்து, ருசித்த கிராமத்துச் சமையலை இங்கே விருந்தாக்கி, மலரும் நினைவுகளுக்குள் மூழ்கடிக்கிறார் ‘பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.\n“பீட்ஸா, பர்கர், சோளாபட்டூரானு ஊர், பேர் தெரியாத விதவிதமான சமையல் ரெசிபிங்க நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டாலும், காலகாலமா நம்ம கிராமத்து அடுப்புகள்ல கொதிச்சுக்கிட்டிருக்கற எளிமையான சமையலுக்கு இருக்கற ருசி… அது கொடுக்கற திருப்தி… வேற எங்கயுமே கிடைக்காது. நீங்களும் இதையெல்லாம் செஞ்சு பாருங்க… வீடே வயிறார உங்களைப் பாராட்டும்” என்று உத்தரவாதம் கொடுக்கிறார் பத்மா.\nஅப்புறமென்ன… உங்க வீட்டையும் கிறங்கடிங்க\nதேவையானவை: கம்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 1, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, பின்பு இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். அதில் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்க்கவும்.\nதேவையானவை: சோளம் – 1 கப், அரிசி ரவை – 1 கப், கோதுமை ரவை – 1 கப், பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சோளத்தை ரவ���யாக உடைக்கவும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். கடா யில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும்… கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: காய்கறிகள் சேர்த்தும் தயாரிக்கலாம். இதற்கு சட்னி, சாம்பார் சிறந்த காம்பினேஷன்.\nதேவையானவை: அவரைக்காய் – கால் கிலோ, துவரம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து, வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைத்து, சிறிது உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி, வேக வைத்த அவரைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nதேவையானவை: பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: இந்த தோசைக்கு எந்த சைட் டிஷ்ஷூம் வேண்டாம். அப்படியே சூடாக சாப்பிடலாம். பாசிப்பருப்பு, வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.\nதேவையானவை: கருப்பட்டி – 100 கிராம், தினை மாவு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மில்லி, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.\nசெய்முறை: கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கரைத்த���க் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பத்தை தயாரிக்கவும்.\nகுறிப்பு: மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டும் தயாரிக்கலாம். பண்டிகைகளுக்கு மிகவும் ஏற்றது இந்த அப்பம்.\nதேவையானவை: ராகி மாவு 100 கிராம், மோர் மிளகாய் – 2, சிறிது புளித்த மோர் – 200 மில்லி, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன். மோருடன் ராகி மாவைக் கலந்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அப்படியே குடிக்க… பசி அடங்கும்.\nதேவையானவை: புழுங்கல் அரிசி – 250 கிராம், கறுப்பு உளுந்து – 100 கிராம், துவரம்பருப்பு – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், காய்ந்த மிளகாய் – 5, இஞ்சி – சிறு துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: கறுப்பு உளுந்து, புரதச் சத்து மிக்க தானியம் ஆகும். பருவமடையும் பெண்களுக்கு உளுந்து களி தயாரித்து கொடுப்பது வழக்கம். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கறுப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.\nதேவையானவை: கொள்ளு – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, துவரம்பருப்பு – 4 டீஸ்பூன், கறுப்பு உளுந்து – 4 டீஸ்பூன், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ள���ும். கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.\nகுறிப்பு: கொள்ளு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும். குழம்பை சாதத்தில் போட்டு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்ளலாம். உருண்டையை சாதத்துடன் பிசைந்து கொண்டு, குழம்பு தொட்டும் சாப்பிடலாம். இது ஒரு டூ-இன்-ஒன் குழம்பு.\nதேவையானவை: வெள்ளரிக்காய் – 3, பாசிப்பருப்பு – 1 கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nகுறிப்பு: வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி. வெள்ளரிக்காயில் சாலட், தயிர்ப்பச்சடியும் தயாரிக்கலாம்.\nதேவையானவை: அரிசி – 250 கிராம், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மில்லி, கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: 1 பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்து, புளியை கரைத்துக் கொள்ளவும். அதில் அரிசியைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, 5 விசில் வந்ததும் இறக்கவும். சாதம் வெந்து நன்கு குழைந்து இருக்கும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளி���்து, வெந்த சாதத்துடன் கலந்து நன்கு மசிக்கவும்.\nகுறிப்பு: புளிப்பு, காரம் எல்லாம் சேர்ந்த இந்த புளிப் பொங்கலை, கருவுற்ற பெண்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nதேவையானவை: சிறிய கத்திரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு எல்லாம் கலந்து கொள்ளவும். கத்திரிக்காயின் அடிப்பாகத்தை அரைப்பாகம் கத்தியால் கீறி, கலந்து வைத்திருக்கும் மசாலாவை அதனுள்ளே வைத்து அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். கத்திரிக்காய் பொன்னிறமாக, இருபுறமும் வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.\nகுறிப்பு: எண்ணெய் கத்திரி மசாலாவை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.\nதேவையானவை: பாசிப்பருப்பு – 100 கிராம், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள் – 1 கப், எலுமிச்சம்பழம் – 1 மூடி (பிழிந்து கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, துருவிய கேரட், வெள்ளரித்துண்டுகள், கொத்தமல்லி, உப்பு போட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்… கோசுமல்லி ரெடி\nகுறிப்பு: இதை வெங்காயம், தக்காளி சேர்த்தும் தயாரித்துச் சாப்பிடலாம்.\nதேவையானவை: பிடிகருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் – ஒன்று, வெல்லம் (பொடித்தது) – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பிடிகருணையை குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, மசித்த கிழங்குடன் சேர்த்து, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கலக்கவும். கடைசியாக வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.\nதேவையானவை: சிவப்பு பரங்கிக் கீற்று – கால் கிலோ, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடித்த வெல்லம் – 4 டீஸ்பூன், புளித்தண்ணீர் – ஒரு சிறிய கப், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பரங்கிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி… உப்பு, புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து வேகவிடவும். தேங்காய் துரு வல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும்.\nகுறிப்பு: இந்தப் பச்சடி, பொரித்த குழம்புக்கு சிறந்த காம்பினேஷன். இதை எளிதாக தயாரிக்கலாம். பரங்கிக்காயுடன் வெல்லம், இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்து ஜாம் தயாரிக்கலாம்.\nதேவையானவை: கேழ்வரகு மாவு – 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு – 6 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – 100 மில்லி.\nசெய்முறை: பாசிப்பருப்பை வறுத்து குழைவாக வேகவிடவும். கேழ்வரகு மாவுடன் பாலை சேர்த்துக் காய்ச்சி ஆற வைக்கவும். அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடவும்.\nகுறிப்பு: இதே முறையில் உப்பு, சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு, மோர் விட்டு… பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இதைக் குழந்தைகளும் குடிக்கலாம்.\nகறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)\nதேவையானவை: கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nகுறிப்பு: இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் ��ுழம்பு. சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம். மற்றவர்களும் சாப்பிடலாம்.\nதேவையானவை: பீர்க்கங்காய் – 2, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழைவாக வேக விடவும். பீர்க்கங்காயை வேக விட்டு, வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து, உப்பு கலந்து சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொதிக்க விட்டு இறக்கவும்.\nகுறிப்பு: இது, தோசை – இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.\nதேவையானவை: மரவள்ளிக்கிழங்கு – அரை கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு\nசெய்முறை: மரவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். தோல் உரித்து பொடியாக நறுக்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… நறுக்கியதைப் போட்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: மரவள்ளிக்கிழங்கில் அடை செய்யலாம். வெல்லம் சேர்த்து வேக வைத்தும் சாப்பிடலாம். சிப்ஸ்கூட தயாரிக்கலாம்.\nதேவையானவை: பழுத்த தக்காளி – 4, புழுங்கல் அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 4, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து… இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து அடைகளாக வார்த்து, இருபுறமும் எண் ணெய்விட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.\nதேவையானவை: முருங்கைக்கீரை (உருவியது) – இரண்டு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: முருங்கைக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, உப்பு போட்டு வேக விட்டு தண்ணீரை நன்கு வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முருங்கைக்கீரையை போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: முருங்கைக்கீரையில் இணையற்ற இரும்புச் சத்து உள்ளது.\nதேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு கப், மிளகு-சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். மிளகு-சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புடலங்காயுடன் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் காய்-பருப்பு கலவையில் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.\nகுறிப்பு: புடலங்காய், பத்தியச் சமையலுக்கு ஏற்றது.\nதேவையானவை: உளுத்தம்பருப்பு – 200 கிராம், முளைக்கீரை (ஆய்ந்து, நறுக்கியது) – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: உளுத்தம்பருப்பை ஊற வைத்து… பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.\nதேவையானவை: எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: எள்ளை தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் பொடிக்கவும்.\nகுறிப்பு: இதை, சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.\nதேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், பரங்கிக்காய் நறு��்கியது – ஒரு கப், நெய் – 100 மிலி, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10.\nசெய்முறை: பாசிப்பருப்பை வறுத்து வேக விடவும். பரங்கிக்காயை நெய் விட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, வெந்த பருப்பு, அரைத்த பரங்கி விழுது இரண்டையும் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.\nகுறிப்பு: உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.\nதேவையானவை: சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 200 கிராம்.\nசெய்முறை: சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.\nகுறிப்பு: சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.\nதேவையானவை: பிஞ்சு சுண்டைக்காய் – 200 கிராம், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த சுண்டைக்காயைப் போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: சுண்டைக்காய், பித்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உடையது. பிஞ்சு சுண்டைக்காயில் விதை அதிகம் இருக்காது. எனவே, கசப்பு அதிகம் தெரியாது. முற்றிய சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து, உப்பு சேர்த்துக் காய வைத்து, எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம்.\nதேவையானவை: அரிசி மாவு, ராகி மாவு – தலா 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கரம் மசாலாத்தூள், ��ொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கடுகு – கால் ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.\nகுறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.\nதேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவை யான அளவு.\nசெய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்தபருப்புடன், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை கேசரி பவுடருடன் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் இந்த உருண்டைகளை தோய்த்து, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: பண்டிகை நாட்களில் செய்யக்கூடிய வித்தியாசமான ஸ்வீட் இது.\nதேவையானவை: கொத்தவரங்காய் – 100 கிராம், தயிர் – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொத்தவரங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கவும். இதை வேக வைத்த கொத்தவரங்காயில் விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொத்த��ரங்காய் கலவையில் கொட்டி, அடுப்பில் வைத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.\nதேவையானவை: முருங்கைக்காய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கத்திரிக்காய் – 4, கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். கத்திரிக்காயும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் போட்டு கரம் மசாலாத்தூள், வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கி, வேக வைத்த முருங்கைத் துண்டுகளையும் போட்டு 10 நிமிடம் கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: சூடான சாதத்தில் இந்த பொரியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.\nநன்றி:- சமையல் திலகம் ரேவதி சண்முகம் – நன்றி:- அ.வி\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\n30 வகை சிக்கன சமையல்1/2\n30 வகை மார்கழி விருந்து\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\n« நல்ல கல்லூரி எது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nநாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்\nமூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசோனி நிறுவனம் உருவான கதை\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nபுது வருடமும் புனித பணிகளும்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=2576", "date_download": "2019-10-22T09:10:55Z", "digest": "sha1:4FGEZ3ET54HR3YYRDXPIQB3HJ6U2N6HW", "length": 37553, "nlines": 119, "source_domain": "vallinam.com.my", "title": "மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nஅவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். சிறையிலிருந்தபோது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.\nஅவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாராஎல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும். வாடகையைச் செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறியையும் உடைந்து சிதறிப் போயுள்ள வீட்டுத் தளபாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக் கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்கு புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவதுபோல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார். அதனால் அவர் அப்பிரதேசத்தினொரு மூலையில் மக்களின் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீடொன்றின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.\nநகரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் நடப்பதன் மூலம், அந்த இடத்தை அடையலாம். புத்தகங்களை வை��்திருக்கும் பழைய சூட்கேஸ், சிதைந்த தட்டச்சுப்பொறி மற்றும் உடைந்து சிதறிப்போன வீட்டுத் தளபாடங்கள் ஆகியன வாடகைக்கு எடுத்த அறைக்கு கொண்டு வரப்பட்டன. அவர் அறையிலிருந்த யன்னலை பத்திரிகைத் தாள்களால் மறைத்தார்.\nஅவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் பாதையின் எதிர்புறத்தில் சிறியதொரு சில்லறைக் கடையிருந்தது. அதற்கும் கொஞ்சம் தூரத்தில் பாதையின் இடது பக்கத்தில் சிறியதொரு பழக்கடையொன்றும் இருந்தது. அவர் அக்கடைகளில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார். சில்லறை வியாபாரியும், பழ வியாபாரியும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நண்பர்களாகினர். அவர்களது வியாபாரம் மிகவும் சொற்பமானதாக இருந்தது. ஒரு நாளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மட்டும்தான். அதிகமாகப் பணம் செலவு செய்யக்கூடியவர்கள் அந்தக் கடைகளுக்கு வரவில்லை. அந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கடையைக் கொண்டு செல்வதற்கும் தேவையான வசதிகள் அக்கடை உரிமையாளர்களுக்கு இருக்கவில்லை.\nசில தினங்களுக்குப் பிறகு, சில்லறைக் கடைக்கு முன்னால் சுடச் சுட அப்பம் விற்குமொரு கடை ஆரம்பிக்கப்பட்டது. எந்நாளும் மத்தியான வேளையில் வருமொரு வியாபாரி, இரவின் இருள் சூழும் வரையில் அங்கு சுடச்சுட அப்பம் விற்றான். அதற்கும் சில தினங்களுக்குப் பிறகு இன்னுமொரு வியாபாரி, அதற்குப் பக்கத்திலேயே பாண் விற்க ஆரம்பித்தான். பழ வியாபாரியின் கடையின் பகுதியொன்றை வாடகைக்கு எடுத்த இன்னுமொருவன், கண்ணாடி அலமாரியொன்றில் கேக்குகளை வைத்து விற்றான். சிறிதுகாலம் சென்றபிறகு, சப்பாத்துத் தைப்பவனொருவன், பழச்சாறு பானம் விற்கும் சைக்கிள்காரனொருவன் மற்றும் தின்பண்ட வியாபாரியொருவன் அப்பகுதியில் தமது வியாபாரங்களைத் தொடங்கினர்.\nசொற்ப காலத்துக்குள்ளேயே அவரது வீட்டைச் சூழவிருந்த பகுதி, சிறியதொரு சந்தை போல ஆகி விட்டிருந்தது. வீதியைப் பெருக்கும் மனிதனொருவன், வியாபாரிகளால் அசுத்தமடையும் அப்பிரதேசத்தை காலையிலிருந்து இரவுவரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருந்தான். சில்லறைக் கடைக்கும் பழக்கடைக்குமிடையில் புதியதொரு கோப்பிக் கடையும் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு போய் வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.\n��வர் தங்கியிருந்த வீட்டைச் சூழவிருந்த பாழடைந்த வீடுகளும் அறைகளும் புதிய குடியிருப்பாளர்களால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பிரதேசத்துக்கு சடுதியில் உதித்திருக்கும் அதிர்ஷ்டத்தை எண்ணி அவர் வியந்தார். எவ்வாறாயினும் அவரால் இன்னும் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள இயலவில்லை. அவரால் தனியாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியாது. எவரேனும் அவருக்கு வேலை கொடுத்தாலும், அவரைக் காவல்துறை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதை அறிந்ததும் அவரது சேவையைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதைத் தவிர்ந்து கொண்டனர்.\nஅவருக்கு அவரது நண்பர்களிடம் கடன் கேட்பதுவும் இயலாது. அவர்களில் அனேகர் வேலையற்றவர்கள். மற்ற நண்பர்கள் இவ்வுலகை விட்டுச் சென்றிருந்தனர். நகரத்துக்குச் சென்று தனது அறையில் வாடகை தராமல் தங்கிக் கொள்ளும்படி சொன்ன நண்பரொருவரது வேண்டுகோளையும் அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் தங்கியிருந்த பிரதேசத்தை விட்டுச்செல்வது சிரமமாக இருந்தமையே அதற்குக் காரணம். அவர் சில்லறை வியாபாரியிடமிருந்தும், பழ வியாபாரியிடமிருந்தும் மற்றும் ஏனைய வியாபாரிகளிடமிருந்தும் இடைக்கிடையே கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருந்தார். அவர் அந்தக் கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.\nஒரு மாலை வேளையில் அவர் இந்தக் கடன்களையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அப்பிரதேசத்தை விட்டும் செல்வது எவ்வாறென சிந்தித்துக் கொண்டிருந்தபோது, யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். அறைக்கு வெளியே அவரைச் சந்திக்க மூவர் வந்திருந்தனர். சில்லறை வியாபாரி, பழ வியாபாரி மற்றும் கோப்பிக் கடைக்காரன். அவர் தனது எளிய அறைக்குள் அவர்களை அழைத்து வந்தார்.\n“என்னை மன்னிக்க வேணும். கோப்பியோ வேறு ஏதாவதோ உங்களுக்குத் தர எனக்கு வழியில்ல.”\nசில்லறை வியாபாரி புன்னகைத்துக் கொண்டே, அவனது கையிலிருந்த கடதாசிப் பையை மேசையின் மீது வைத்தான்.\n“அதுக்குப் பரவால்ல. நாங்க வந்தது வேறொரு விஷயத்துக்கு. இந்தாங்க கோப்பியும் சீனியும்.”\nஅவர் கலவரமடைந்தார். இவர்கள் இவற்றை எடுத்து வந்திருப்பது எதற்காக அவர்கள் இங்கு வந்திருப்பது, தான் கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காகத்தான் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் இவர்கள் பரிசுகள் எடுத்து வந்திர���ப்பது ஏன்\n“ஐயா இந்தப் பகுதியை விட்டுட்டுப் போக நினைச்சிருக்கிறதா நாங்க கேள்விப்பட்டோம். அது நெசம்தானா “ சில்லறை வியாபாரி கேட்டான்.\nஅவர்கள் வந்திருக்கும் காரணம் இப்பொழுது அவருக்குப் புலப்பட்டது. அவர்களிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தான் தப்பிச்செல்ல முயற்சிப்பதாக அவர்கள் எண்ணியிருக்கக் கூடும்.\n“ஆமா. நான் இந்த அறையை விட்டுப் போகப் போறதா எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க\n“ஆனா அதுபற்றிக் குழப்பமடைய வேணாம். நான் உங்ககிட்ட வாங்கிய கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்காம இங்க இருந்து போகப் போறதில்ல.”\n“எங்கள வெட்கப்பட வைக்கவேணாம் ஐயா. ஐயாகிட்ட இருந்து எங்களுக்கு பணம் தேவையில்ல.”\n“எனக்குன்னா ஐயாகிட்ட இருந்து கிடைக்குறதுக்கு எதுவுமில்ல. ஐயா எனக்குப் பணம் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்” பழ வியாபாரி சொன்னான்.\n“நாங்க வந்தது ஐயாவோட சேவையை கௌரவிக்க. ஐயா எங்களுக்கு பெரியதொரு சேவையை நிறைவேற்றித் தந்திருக்கீங்க.”\nஅவருக்கு மெலிதாக வியர்த்தது. எதுவும் பேச முடியாதபடி தொண்டையில் ஏதோ அடைபட்டது போல உணர்ந்தார்.\n“அது பற்றி ஞாபகப்படுத்தவும் வேண்டாம்.” அவர் உளறலாகச் சொன்னார்.\nஅவர்கள் அவர் யாரென அறிந்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய புரட்சியாளர் தானென அவர்கள் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறார்கள்.\nகோப்பிக்கடை உரிமையாளன் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான்.\n“இந்தப் பகுதியை விட்டுப் போறதுக்கு நினைச்சிருக்கிற யோசனையை விட்டுப் போடச் சொல்லி நாங்க தாழ்மையா வேண்டுறோம்.”\n“ஆமா. நாங்க அதைச் சொல்லத்தான் வந்தோம்.” பழ வியாபாரி இடை நிறுத்தினான்.\n“எனக்கு வாடகை கொடுக்க வழியொண்ணு இல்ல. அதனால நான் போயே ஆகணும்.”\n“எங்களுக்குத் தெரியும்.” பழ வியாபாரி பேசத் தொடங்கினான்.\n“எங்க எல்லோருக்குமே தெரியும். நாங்க வியாபாரிகளெல்லோருமே ஒன்று சேர்ந்து ஐயாவின் வீட்டு வாடகையை எங்களுக்கிடையில சேகரித்து ஒவ்வொரு மாசமும் கொடுக்குறதா தீர்மானித்திருக்கிறோம். எங்க எல்லோருடைய வேண்டுகோளும் ஐயா இந்தப் பகுதியை விட்டுப் போயிட வேணாங்குறதுதான்.”\n“வாடகையப் பத்தி யோசிக்க வேணாம். நாங்க அதப் பார்த்துக் கொள்றோம். இந்தப் பகுதியை விட்டு மட்டும் போயிட வேணாம்.” சில்லறை வியாபாரி இடை மறித்தான்.\nஅவரது விழிகள் ஆனந்தத்தால் நிரம்பின. அவர் வழி நடத்திய மக்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பல வருடங்களுக்குப் பிறகாவது மக்கள் உணர்ந்து வைத்திருப்பது அவரது மகிழ்ச்சியை இரு மடங்கு, மும்மடங்குகளாகப் பெருகச் செய்தன.\n“அதுன்னா முடியாது.” அவர் மீண்டும் சொன்னார்.\n“என்னால அதை ஏத்துக்க முடியாது. வீட்டு வாடகை மட்டுமில்ல. எனக்கு இப்ப வேலையொண்ணு கூட இல்ல. அதனால எனக்கு இந்தப் பகுதியில வாழ முடியாது. எனக்கு என்னோட கூட்டாளியொருத்தன்கிட்டப் போய் வாழ்க்கையக் கொண்டு செல்ல முடியும்.”\nகோப்பிக் கடைக்காரன் திரும்பவும் கதைத்தான்.\n“நாங்க இது எல்லாத்தையும் பற்றியும் கதைச்சோம். ஐயாவுக்கு மாசாமாசம் தேவைப்படுறதையெல்லாம் வியாபாரிகளுக்கிடையில சேகரித்துத் தர்றோம். என்னவாயிருந்தாலும் இந்தப் பகுதியை விட்டுட்டு மட்டும் போயிட வேணாம்.”\nமூவரும் ஒன்றாக இணைந்து வற்புறுத்தினார்கள். மக்கள் இப்பொழுது விழிப்படைந்திருக்கிறார்களென அவர் உணர்ந்தார். மக்களது உணர்வுகளில் புதியதொரு உத்வேகம் பிறந்திருக்கிறது. கடந்த காலங்களில் அவர் எடுத்துச்சென்ற மக்கள் போராட்டத்தைக் கேலி செய்த வியாபாரிகள் கூட இப்பொழுது அவரது மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். அவரது கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரால் ஈரமாகின.\n“ரொம்ப நன்றி. ஆனா எனக்கு உங்க உதவிகள ஏற்றுக்கொள்ள முடியாது.”\nஅவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புறுத்தினார்கள்.\n“ஐயாவுக்கு இந்த அறை பொருத்தமானதாயில்ல. “ சில்லறை வியாபாரி தொடர்ந்தான்.\n“இங்க வசிக்கிறதுக்கு இடங் காணாது. ஐயாவுக்கு இந்த அறை பிடிக்கலன்னா, மாடி வீடொண்ணு இங்க பக்கத்துல இருக்கு. அந்த வீட்டோட மேல் மாடியை வாடகைக்கு எடுத்துத் தர முடியும். குளியலறை, கழிப்பறை எல்லாமே அதுக்குள்ளேயே இருக்கு. நாங்க ஐயாவ அங்க தங்க வைக்கிறோம்.”\n“எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஐயாவ எங்களிடமிருந்து தூரமாக்காம இங்கேயே வச்சுக்கிறதுதான்.” கோப்பிக் கடைக்காரன் சொன்னான்.\n“சரி. ஏன் நீங்க எல்லோரும் என்னை இந்தப் பகுதியிலேயே இருக்க வற்புறுத்துறீங்க\n“அது நல்ல தெளிவான காரணம். எங்களுக்கு நல்லதொரு வியாபாரமிருக்கு ஐயாவுக்கு நன்மை கிடைக்க.”\n நானென்ன அந்தளவுக்கா உங்களோட கொடுக்கல் வாங்கல் செய்றேன்\n“ஐயாவோட கொடுக்கல் வாங்கல் எதுவுமில்ல. கொடுக்கல்வாங்கல் செய்றது மற்றவங்களோட. ஆனா அந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது ஐயாதான். ஐயா இங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட கடைக்கு வந்தது ரெண்டு மூணு பேர்தான். ஐயா வந்தப்புறம் இந்தப்பகுதி மனிசக் குடியிருப்பாயிடுச்சு. இப்ப பாருங்க.புதிய கடைகள் தொறக்கப்பட்டிருக்கு. அவையெல்லாமே ஐயாவுக்கு நன்மை கிடைக்க நடந்தவை” சில்லறைக் கடை வியாபாரி விவரித்தான்.\n“எங்களுக்கு தயவு பண்ணுங்க ஐயா. ஐயா இங்க இருந்து போய்ட்டா எந்த சந்தேகமுமில்லாம என்னோட கோப்பிக் கடையை மூட வேண்டி வரும்.”\nஅவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புறுத்தினார்கள். அவர்களுடைய குடும்பம், பிள்ளைகள் குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவர்களெல்லோருமே வாழ்க்கை நடத்துவது அவரால்தான். தேவைப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கவும் வியாபாரிகள் முன்வந்தனர்.\n“நன்றி. ஆனா என்னோட சேவை அந்தளவு பெறுமதியுடையதல்ல. நான் நல்ல ஆரோக்கியமா இருக்கும்போதே வேலை செய்யணும். உங்களுக்காக நான் செய்ய வேண்டியிருப்பது நான் இங்க தங்குறது மட்டும்தானே\n“ஆமா.அவ்ளோதான். நாங்க ஐயாவோட பெறுமதிமிக்க பெயரை எப்பவுமே மறக்க மாட்டோம். ஐயா இங்க வந்ததோடே ஐயாவோட நடவடிக்கைகளக் கவனிக்கன்னு பொலிஸார் படையொண்ணே இந்தப் பகுதிக்கு வந்துச்சு. அவங்களுக்கு சேவை செய்ய சப்பாத்துத் தைக்கிறவன், வியாபாரிகள்னு இந்தப் பக்கம் வந்தாங்க. இன்னும் கொஞ்சநாள் போகும்போது பொலிஸ் படையோட வேலைகளைக் கண்காணிக்கன்னு இன்னொரு பொலிஸ் படையொண்ணு வந்துச்சு. அவங்களோட தேவைகளச் செஞ்சு கொடுக்க இன்னும் வியாபாரிகள் இங்க வந்தாங்க. இவங்க எல்லோருமே வியாபாரிகளிட்ட இருந்து சாமான்கள் வாங்கத் தொடங்கினாங்க.” பழ வியாபாரி கூறினான்.\n“அதற்குப் பிறகு நான் கடையொண்ணு திறந்தேன். ஐயாவுக்கு நன்மை கிடைக்க பொலிஸ்காரர்கள் அந்தி நேரங்கள்ல எங்க கடைக்கு வந்து கோப்பிக் கோப்பைகள் மூணு, நாலுன்னு குடிக்கிறாங்க.”\nஅவர் வேதனையோடு அவர்களைப் பார்த்தார்.\n“சில பேர் பொலிஸ்காரர்கள். சில பேர் பொலிஸ்காரர்களில்லை. ஒரு இடத்துக்கு பத்துப் பேர் வரும்போது அவங்களோட அவங்க குடும்பமும், நண்பர்களுமுன்னு அம்பது பேரளவில வருவாங்க. ஐயா இப்ப இந்த மாதிரிப் போய்ட்டா இந்தப் பகுதி பழைய நிலைக்கே போய்டும். எல்லாப் பொலிஸ்காரங்களுமே திரும்ப ஐயா பின்னால போய்டுவாங்க.”\n“அப்ப எங்க வியாபாரம் படுத்துடும்.” சில்லறை வியாபாரி சொன்னான்.\n“பிச்சைக்காரங்க எங்களுக்கு தயவுபண்ணுங்க“ பழ வியாபாரி கெஞ்சினான்.\n“ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர்த்து முன்னேறுற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு இருங்க” கோப்பிக் கடைக்காரன் வேண்டினான்.\nஅவர் ஒரு கணம் சிந்தித்தார். ‘எங்கு சென்றாலும் இதே நிலைமைதான்.’\n“சரி. நான் போகல. ஆனா நீங்க கொண்டு வந்திருக்குற பரிசுகளையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு போங்க.”\nஅவர் கடதாசிப் பையைத் திரும்ப அவர்களது கையில் வைத்தார்.\nபழ வியாபாரி வெளியேறும்போது மீண்டும் திரும்பினான்.\n“நாங்க எங்க மத்த வியாபாரிகளிட்டயும் இந்தச் செய்தியைச் சொல்லட்டுமா\n நல்லது. நான் இந்தப் பகுதியிலிருந்து இப்பவே போறதில்ல. ஆனா எனக்கு உங்ககிட்ட இருந்து எதுவுமே வேணாம்.”\n“ஐயாவுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.” கோப்பிக் கடைக்காரன் ஆசிர்வதித்தான்.\nதமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை\nஅஸீஸ் நேஸின் (Aziz Nesin) 1915 – 1995 (துருக்கிய எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர்)\nIstanbul Boy, Turkish Stories from Four Decades, Dog Tails, Memoirs Of An Exile ஆகியவை இவரது முக்கியமான படைப்புகள். கவிதைகளும் எழுதியுள்ளார். Istanbul Boy இவரது சுயசரிதமாகும்.\n← இடாலோ கால்வினோ கதைகள்\n1 கருத்து for “மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்”\nPingback: மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் – இரசவாதம்- கற்றுக்குட்டியின் கூக்குரல்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 119 – செப்டம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530905/amp?utm=stickyrelated", "date_download": "2019-10-22T08:19:10Z", "digest": "sha1:KMTKHOZLCQ3SVUXQRCU74Y7VZ42QM5YR", "length": 7145, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Reportedly, a northern gang of robbers is infiltrating Tamil Nadu | தமிழ்நாட்டில் மேலும் ஒரு வடநாட்டு கொள்ளை கும்பல் ஊடுருவி உள்ளதாக தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழ்நாட்டில் மேலும் ஒரு வடநாட்டு கொள்ளை கும்பல் ஊடுருவி உள்ளதாக தகவல்\nசென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வடநாட்டு கொள்ளை கும்பல் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட 5 பேரும் வடமாநிலத்தில் கொள்ளை அடித்துவிட்டு தமிழகத்திற்கு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட 5 பேர் பைகளில் இருந்து வெல்டிங் கருவி ஆர்டர் செய்யப்பட்ட ரசீதுகள், ராடு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.\nபொன்னமராவதி பகுதியில் விவசாயி தோட்டத்தில் விளைந்த 3 பருப்பு கொண்ட நிலக்கடலை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைவால் கயிறு தொழில் பாதிப்பு\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான சுரேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரி��ம் வசூல் வேட்டை\nதிருவில்லி. அரசுப் பள்ளியில் குளம்போல மழைநீர் தேக்கம்\nகஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 30 ஆண்டாக சாலை வசதி இல்லாத காந்திநகர்\nதொடர்மழையால் கொடைக்கானல் குடிநீர் தேக்கம் ‘புல்’\nநிலக்கோட்டை கோட்டூரில் ஜல்லி குவித்ததோடு நிற்கும் சாலை பணி\nமுத்துபேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்\nகடல் பகுதியில் ரோந்து குமரியில் சஜாக் ஆபரேஷன்\n× RELATED தீவிரவாத அச்சுறுத்தல் தமிழகத்தில் அறவே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thanga-tamilselvan-s-head-wrapped-in-string-ptsu76", "date_download": "2019-10-22T08:55:03Z", "digest": "sha1:RMKP7RZG7B2EXOODFAPAMDQUWZQLJXIY", "length": 9795, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தங்க தமிழ்செல்வன் தலையில் சரக்கை உற்றி... திமுகவில் இணைந்த ஆத்திரத்தில் அமமுகவினர் அட்டூழியம்..!", "raw_content": "\nதங்க தமிழ்செல்வன் தலையில் சரக்கை உற்றி... திமுகவில் இணைந்த ஆத்திரத்தில் அமமுகவினர் அட்டூழியம்..\nதங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்துள்ளதால் ஆத்திரமடைந்த அமமுகவினர் போஸ்டர் அடித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.\nதங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்துள்ளதால் ஆத்திரமடைந்த அமமுகவினர் போஸ்டர் அடித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஆடியோ மூலம் டி.டி.வி.தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் மோதல் வலுத்துவிட்ட நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முட்டுக்கட்டை போட்டு விட்டதால் வேறு வழியே இல்லாமல் தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணையவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.\nஅமமுகவிலிருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துள்ள நிலையில், பதிலடியாகத் தங்கள் பங்கிற்கு அவரைப் போஸ்டர்களில் திட்ட ஆரம்பித்து இருக்கின்றனர்.\nதினகரன் ஒரு விரல் நீட்டி எச்சரிப்பது போல் இருக்கும் அந்தப் போஸ்டரில், தங்க தமிழ்ச்செல்வன் தலையில் மதுபாட்டில்கள் இரண்டைக் கவிழ்த்து, ‘மதுவால் மதிமயங்கி தங்கம் தகரம் ஆனதே.. உன்னை வன்மையாகக் கண்டிக்கிறோம்..’ என்ற வாசகங்களை இடம்பெறச் செய்திருக்கின்றனர். மதுரை உட்பட, பல ஊர்களிலும் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-is-ajith-gautham-menon-s-movie-title-200235.html", "date_download": "2019-10-22T09:19:29Z", "digest": "sha1:JHSNUBYMXUUQS7FUL3KXX52URRZCONES", "length": 15214, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் படத்தின் பெயர் 'சத்யா'? | What is Ajith-Gautham Menon's movie title? - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n34 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n36 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n39 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n52 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nNews சமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜீத் படத்தின் பெயர் 'சத்யா'\nசென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் படத்தின் பெயர் சத்யா என்று செய்திகள் வெளியாகின.\nஅஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அனுஷ்கா அவருடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார். படப்பிடிப்பு துவங்கியவுடன் முதலில் ஆக்ஷன் காட்சிகளை தான் படமாக்கினர்.\nஇந்நிலையில் படத்தின் தலைப்பு என்னவென்று தெரிந்து கொள்ள அஜீத் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nஅஜீத் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருவதால் படத்திற்கு ஆயிரம் தோட்டாக்கள் என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை கௌதம் மறுத்துவிட்டார்.\nதனது படத்திற்கு அஜீத் கதாபாத்திரத்தின் பெயரை வைக்கும் திட்டம் உள்ளதாகவும், இது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கௌதம் கூறினார்.\nபடத்தில் அஜீத்தின் பெயர் சத்யதேவ் என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் தலைப்பு ச��்யா என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தயாரிப்பு வட்டம் மறுத்துவிட்டது.\n1988ம் ஆண்டு கமல் ஹாஸன் தயாரித்து நடித்த படத்தின் பெயர் சத்யா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார்.\nஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு துவங்கி படம் முடிகிற வேளையில் தான் தலைப்பையே தேர்வு செய்தார்கள். ஒரு வேளை கௌதம் படத்திற்கும் அப்படி செய்தாலும் செய்யலாம்.\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\nவலிமை.. பூஜை போட்ட கையோடு தல 60 டைட்டிலை வெளியிட்ட போனி கபூர்.. கொண்டாடும் ரசிகர்கள்\nகாலையிலேயே ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்.. இந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்\nடமால் டுமில்.. 10க்குள்ள வந்த அஜித்.. புதிய சாதனையை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nஇந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nநாங்க அப்டியெல்லாம் சொல்லவே இல்ல.. நம்பாதீங்க.. தல 60 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்\nஇப்படி காயப்படுத்தாதீங்க.. விவேக்கிடம் சண்டை போட்ட அஜித் - விஜய் ரசிகர்கள்.. நெத்தியடி பதில்\nதல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்\nமுறுக்கு மீசை.. தல 60 படத்தில் அஜித் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்.. ரொம்ப நாளுக்கு அப்பறம் இப்படி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nசின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nபிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/10/02/the-basis-for-the-impersonation-is-the-vasool-raja-mbbs-film/", "date_download": "2019-10-22T08:52:25Z", "digest": "sha1:7WY6CZOBYNABILLE7YVY6DEU6YDCV4X2", "length": 5850, "nlines": 92, "source_domain": "www.kathirnews.com", "title": "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தான் ஆள்மாறாட்டத்திற்கு அடித்தளம்! கமலை வறுத்தெடுத்த அமைச்சர்! - கதிர் செய்தி", "raw_content": "\nவசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தான் ஆள்மாறாட்டத்திற்கு அடித்தளம்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nஇன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை குறளகத்தில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது : திடீர் என்று வந்து கருத்து சொல்பவர் கமல்,கருத்து சொன்ன பிறகு காணாமல் போய்விடுவார்.\nதேர்தல் வரும் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து விட்டு பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று கருத்தை சொல்லக்கூடியவர்.கமல் வழங்கும் அந்த நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி. பிக் பாஸிற்கு அரசு தடை விதிக்குமா என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என கூறினார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தான் ஆள் மாறாட்டத்தை அடித்தளம் என கூறிய அமைச்சர் அந்த பெருமை கமலுக்குத்தான் சேரும் எனவும் தெரிவித்தார்.\nவிஜயின் தந்தை S.A சந்திரசேகர் மீது மோசடி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-22T08:50:13Z", "digest": "sha1:RYTFRALSZRAYT622ZUTWXD433PEIIFMM", "length": 23378, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "தவறு செய்யத் தூண்டாதீர்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,740 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல் ·பாஹித் என்ற அரபு ஞானி ஒரு நாள் தன் நண்பரிடம் வருத்தத்துடன் சொன்னார். “நாம் கடவுளுடைய கருவியாக இருந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் சில சமயங்களில் சைத்தானுடைய கருவியாக இருந்து விடுகிறோம். இன்று கூட நான் சைத்தானுடைய கருவியாக மாற நேரிட்டது”\nஅவர் நண்பருக்கோ வியப்பு. இவரைப் போன்ற அப்பழுக்கில்லாத ஞானி எப்படி சைத்தானுடைய கருவியாக மாற முடியும் “நீங்கள் மிகக் கவனமாக இருப்பீர்களே. பின் எப்படி அது சாத்தியம் “நீங்கள் மிகக் கவனமாக இருப்பீர்களே. பின் எப்படி அது சாத்தியம்\n“நான் இன்று மசூதிக்குத் தொழச் சென்ற போது என் செருப்பை வெளியே விட்டுச் சென்றேன். திரும்பி வந்து பார்த்த போது செருப்பைக் காணவில்லை. இன்று ஒரு திருடனை உருவாக்கி விட்டேனே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது”\n“அதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லையே” என்றார் அந்த நண்பர்.\n“என் தவறு தான் அது. ஒருவரை ஆசைப்பட வைப்பதும், கோபப்படுத்துவதும், சந்தேகத்தைக் கிளம்புவதும், வெறுப்பை விதைப்பதும், மனிதர்களைப் பிரிப்பதும் மிகவும் எளிது. சைத்தான் தன்னுடைய இந்த செயல்களைச் செய்ய மனிதர்களையே உபயோகப்படுத்துகிறது. அந்த வகையில் இந்தத் தவறு நிகழ நான் பயன்படுத்தப்பட அனுமதித்து விட்டேன்”\nஅல் ·பாஹிதின் சிந்தனையின் உயர்வைப் பாருங்கள்.\nமற்றவர்களைத் தவறு செய்யத் தூண்��ுவதில் இரண்டு வகை உண்டு. அறிந்து தூண்டுவது. அறியாமல் தூண்டுவது.\nஅறிந்தே மற்றவர்களைத் தவறு செய்ய மற்றவர்களைத் தூண்டுவது நேரடியாக அந்தத் தவறை விடக் கொடுமையானது. தங்களை நல்லவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரை நான் கவனித்திருக்கிறேன். அவர்களாகத் தவறுகள் செய்து அடுத்தவர்களைத் துன்புறுத்தத் தயங்கும் எத்தனையோ பேர் அடுத்தவர்களைக் குற்றம் செய்யத் தூண்டுவதில் வருத்தம் கொள்வதில்லை. என்ன செய்கிறோம், இதன் விளைவு என்ன என்ற சிந்தனை கூட அவர்களிடம் இருப்பதில்லை.\nஎனக்குத் தெரிந்த ஒருவர் தானாக மற்றவர்களிடம் சண்டை போட மாட்டார். ஆனால் மற்றவர்களை சண்டைக்குத் தூண்டி விடுவதில் கெட்டிக்காரர். மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளை தொனியை மாற்றி, முகபாவனையை மாற்றிச் சொல்லி சண்டையை மூட்டி விடுவார். அவரைப் பொறுத்த வரை அவர் பொய் சொல்லவில்லை. வார்த்தைகளை மாற்றிச் சொல்லவில்லை. ஆனால் தொனியும், சொல்லும் முகபாவமும் மாறினால் வார்த்தைகளின் அர்த்தம் முற்றிலுமாக மாறி விடுகிறது, அது பொய்யிலே பெரிய பொய் என்பது அவர் அகராதியில் இல்லை.\nஇன்னொருவர் மேலதிகாரியைப் பற்றி ரோஷக்கார சக ஊழியர்களிடம் சொல்கையில் “அவருக்கு நாம் எல்லாம் அடிமைகள் என்று நினைப்பு. கிள்ளுக்கீரையாய் நம்மை நினைக்கிறதால் தான் மதிப்பதே இல்லை…” என்று சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று யாராவது ஊழியர் கிள்ளுக்கீரை இல்லை என்று நிரூபிப்பதற்காகவே அந்த மேலதிகாரியிடம் போய் சண்டை போடுவார். இப்படி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே தவறாக ஊகித்து மற்றவர்களுக்கிடையில் மனஸ்தாபத்தை வளர்த்துவதில் சிலர் கில்லாடிகள். கடைசியில் பெரும் பிரச்னைகள் அவர்களுக்குள் வெடிக்கையில் இவர்கள் மட்டும் இரண்டு பக்கமும் வேண்டப்பட்ட ஆட்களாய் நிற்பார்கள்.\nஉண்மையில் நேரடியாகச் சண்டை போடுபவர்களை விட அதிகமாக இவர்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே கேடு விளைவிக்கிறார்கள். அல் ·பாஹித் கூறியது போல இது போன்ற மனிதர்களையே சைத்தான் தன் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் என்றே தோன்றுகிறது. வதந்திகளைப் பரப்புவது, வெறுப்பு விதைகளைத் தூவுவது, மற்றவர் ஒற்றுமைக்கு பாதகம் விளைவிப்பது போன்ற செயல்களைச் செய்பவர்கள் சமூகத்திற்கு அளப்பரிய கேடுகள் விளைவிக்கிறார்கள்.\nபல நேரங்களில் அவர்கள் அப்படியெல்லாம் செய்ய உண்மையான காரணம் நேரம் போகாமையே. உப்புசப்பில்லாத வாழ்க்கையில் சில நிமிட பரபரப்பிற்காக இப்படி அறிந்தே தவறுகள் செய்யத் தூண்டினாலும் விளைவுகள் அந்த சில நிமிடங்களையும் தாண்டி பல காலம் பலரைப் பாதிக்கிறது என்பதால் அது மிகப்பெரிய தவறு என்பதை அவர்கள் உணர மறந்து விடுகிறார்கள்.\nஅடுத்தது அறியாமல் தூண்டுவது. நம்முடைய செயல்கள் யார் யாரை எந்த அளவு பாதிக்கின்றன என்ற பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொள்வது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். நாகரிகம் என்ற பெயரில் ஆபாச ஆடைகள் அணிந்து வலம் வரும் பெண்கள் பலர் மனதில் பல வக்கிரங்களை உருவாக்கி விடுகிறார்கள். அப்படி உருவாகும் வக்கிரங்கள் யார் யாரிடம் எப்படி எல்லாம் நடக்கத் தூண்டும், யாரெல்லாம் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.\nபிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான எண்ணங்களை எழுதுகிற, ஊக்குவிக்கிற எழுத்தாளர்களையும், பதிவர்களையும் கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போல் பேச்சாளர்கள், அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் கூட அந்த நேரத்திற்குப் பிரபலமாக வேண்டும் என்றும் பலர் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவும் கைத்தட்டலுக்காகவும் காரசாரமாகப் பேசி எத்தனையோ மனங்களில் விஷத்தைத் தடவி விடுகிறார்கள். அதன் விளைவுகளின் பிரம்மாண்டத்தை உணர அவர்கள் தவறி விடுகிறார்கள்.\nஅறிந்தும், அறியாமலும் செய்யும் இது போன்ற தூண்டுதல்களுக்கு இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தவறுகள் செய்யாமல் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. மற்றவர்களைத் தவறுகள் செய்யத் தூண்டாமல் இருப்பதும் மிக முக்கியம். விஷ விதைகளை விதைப்பது சுலபம். ஆனால் உருவாகும் விருட்சங்களை அழிப்பது சுலபமல்ல. விருட்சங்களை அழிக்க சக்தி இல்லாதவர்கள் விதைகளையும் விதைக்காமல் இருப்பதே உத்தமம். தங்கள் பாவக்கணக்கை கூட்டாமல் இருப்பதே நல்லது.\nநன்றி: -என்.கணேசன் – ஈழ நேசன்\n« மன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை டயட் சமையல்\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஊழலை ஒழிப்பதாகச் சொல்லும் ஊழல்\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nஅமேசன�� நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/itr-filing-due-date-for-fy-2018-19-extended-by-1-month/", "date_download": "2019-10-22T09:27:08Z", "digest": "sha1:K7LT5JI6ANLZ5NCXH3OF5UHMFALAGVWN", "length": 6513, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "2019-2020 க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு ஒரு மாதம் நீடிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\n2019-2020 க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு ஒரு மாதம் நீடிப்பு\n2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் முந்தை நிதியாண்டுக்கான வருமான வரியை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு அதை 2019 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.\nபல பட்டய கணக்கர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த அமைப்புகள் வருமான வரி தாக்கல் செய்வதில் பலவேறு சிக்கல்கள் உள்ளன. எனவே அதற்கான காலக்கெடுவை நீட்டித்தால் சரியான விவரங்களை அளித்து வருமான வரி தாக்கல் செய்ய உதவும் என்று வருமான வரித்துறைக்குக் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தற்போது 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2018-2019 நிதியாண்டு) வருமான வரி தாக்கல் காலக்கெடு 2019 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால் வரி செலுத்துவோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.\nஎனவே இந்த முறை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். எனினும் வருமான வரி தக்கல் செய்பவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அபராதம் 1,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.\nPrevகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு குட் பை ; 6 வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார்\nNextபக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப் படுத்துகிறார்களா\nஆதித்யா வர்மா – டிரைலர்\nநாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்\nஆஸ்திரேலியாவில் முதல் பக்கங்களில் கருப்பு மையுடன் வெளியான நாளிதழ்கள்\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்\nஎம்.ஜி.ஆர்.,கருணாநிதி., ஜெ. பாணியில் முதல்வர் பழனிச்சாமி ’டாக்டர்’ ஆகிட்டாருங்கோ\nபேங்க்-கில் டெபுடி மேனேஜர் ஜாப் ரெடியா இருக்குது\nசெளகார்ஜானகியம்மா என் படத்திலும் நடிக்கிறாங்களாக்கும் – ஆர். கண்ணன் பெருமிதம்\nமாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்\nடெல்லியில் கூடுகிறது – இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டம்\nகைதி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் ரொம்ப ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/61338-the-best-mobiles-under-rs-15-000-march-2019-edition.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T08:21:16Z", "digest": "sha1:UAP6G476X4E2ZFN46RPEFUEFSN4S5GLP", "length": 11349, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..! | The Best Mobiles Under Rs. 15,000, March 2019 Edition", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\nஇந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவருகின்றன. ���தை அறிந்துகொண்ட மொபைல் நிறுவனங்கள், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அதிகம் வெளியிடுகின்றன.\nஇந்நிலையில் 2019ஆம் ஆண்டில் மார்ச் வரை வெளிவந்துள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அடைந்துள்ளவற்றை காணலாம்.\n1. ரெட்மி நோட் 7 ப்ரோ - ரூ.13,999\nடிஸ்ப்ளே : 6.30 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 48 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 4000 எம்.ஏ.எச்\n2. சாம்சங் கேலக்ஸி எம்20 - ரூ.12,990\nடிஸ்ப்ளே : 6.3 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 13 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 5000 எம்ஏஎச்\n3. நோக்கியா 6.1 ப்ளஸ் - ரூ.14,999\nடிஸ்ப்ளே : 5.80 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 16 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 3060 எம்ஏஎச்\n4. ஆசஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 - ரூ.13,999\nடிஸ்ப்ளே : 6.26 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 12 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 5000 எம்ஏஎச்\n5. ஜியோமி எம்ஐ ஏ2 - ரூ.11,999\nடிஸ்ப்ளே : 5.99 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 12 எம்பி மற்றும் 20 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 3000 எம்ஏஎச்\n6. ரியல்மி 2 ப்ரோ - ரூ.14,999\nடிஸ்ப்ளே : 6.30 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 16 எம்பி மற்றும் 2 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 3500 எம்ஏஎச்\n7. ஹானர் எக்ஸ் 8 - ரூ.14,999\nடிஸ்ப்ளே : 6.5 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 20 எம்பி மற்றும் 2 எம்பி\nபேட்டரி : 3750 எம்ஏஎச்\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்\n“வருமான வரித்துறை மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல”- மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\n36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான்\n‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..\nஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்\n“வருமான வரித்துறை மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல”- மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58431-students-will-built-55-homes-for-the-people-affected-by-the-gaja-strom.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T10:10:53Z", "digest": "sha1:BUB2Z7XRK5SJRINP2OGZDR3MWBIU3ON7", "length": 10861, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கஜா புயல் பாதித்த மக்களுக்கு 55 வீடுகளைக் கட்டிக் கொடுத்த மாணவர்கள் | Students will built 55 homes for the people affected by the Gaja Strom", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் பாதித்த மக்களுக்கு 55 வீடுகளைக் கட்டிக் கொடுத்த மாணவர்கள்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் பள்ளி மாணவர்கள் வீடுகள் கட்டிக் கொடுத்து, திறப்புவிழாவும் நடத்தியுள்ளனர்.\nதமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு மொத்தம் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கஜா புயலின் கோரதாண்டவத்திற்கு இரையான தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி பகுதியான அதிராம்பட்டினம் அருகில் உள்ளது கீழத்தோட்டம். இந்தக் கிராம மக்கள் வீடுகளை இழந்து தவித்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும், தஞ்சை சமூக ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து, 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி தந்து பாதிக்கப்பட்ட மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளனர்.\nகஜா புயலின் தாக்கத்திலிருந்து 80 நாட்களாகியும் இன்னும் மீளமுடியாமல் பரிதவிக்கும் இக்கிராம மக்கள் குடிசைகளை இழந்து தவித்து வந்த நிலையில், அதை சீர்செய்து கொடுக்க வேண்டிய தமிழக அரசு கண்டுகொள்ளாத நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் மனிதாபிமானத்துடன் செய்த உதவிகள் அக்கிராம மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சை சமூக ஆர்வலர் உஷா நந்தினியுடன் இணைந்து சேலத்திலுள்ள தனியார் பள்ளி மாணவர்களுடன், அவர்களின் பெற்றோர்களும் இணைந்து திரட்டிய 21 லட்சம் ரூபாய் நிதியுடன் தலா 55 ஆயிரம் மதிப்பில் 55 வீடுகளையும் மற்றும் கிணறு ஆகியவற்றை கிராம மக்களுடன் சேர்ந்து கட்டிக் கொடுத்துள்ளனர்.\nமேலும் அந்த வீட்டை மாணவர்களே திறந்து வைத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “ இதுபோன்ற செயலில் அனைவரும் ஈடுபட வேண்டும். நாங்கள் இந்த வீடுகளை திறந்து வைத்திருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.\nதகவல்கள் : காதர் உசேன் , தஞ்சாவூர்.\nஜம்மு- காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கி ஏழுபேர் மாயம்\n“எங்களுக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது” - ட்விட்டர் இந்தியா விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nகனமழையால் நிலச்சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nதஹில்ரமாணி மீது முறைகேடு புகார்: சி.பி.ஐ. விசாரணை\n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\nபள்ளி மாணவர்கள் தாக்கிய ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nபள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை\nகஜா புயலில் சாய்ந்த ஆலமரத்தை உயிர்ப்பித்த கிராம மக்கள்\nRelated Tags : கஜா புயல் , கஜா , பள்ளி மாணவர்கள் , வீடுகள் கட்டிக் கொடுத்த பள்ளி மாணவர்கள் , வீடுகள் , கஜா புயல் வீடுகள்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜம்மு- காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கி ஏழுபேர் மாயம்\n“எங்களுக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது” - ட்விட்டர் இந்தியா விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/09/rrb-tamil-current-affairs-20th.html", "date_download": "2019-10-22T09:06:47Z", "digest": "sha1:6QNLZBKPUEZ7T6C5N6VYPOZ7XVN2HT7Y", "length": 4101, "nlines": 68, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 20th September 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\n3வது கொரிய நாடுகளுக்கிடையேயான மாநாடு வடகொரிய தலைநகர் பியாங்கியோங் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பங்கேற்றுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் வடகொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.\nவங்காள தேசத்தில் உள்ள “சிட்டகாங்”, “மோங்லா” ஆகிய துறைமுகங்களை இந்தியா வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆகியோர் இணைந்து 45-வது பிரவாஸி பாரதிய திவாஸிற்கான (PBD – Pravasi Bhartiya Divas) www.pbindia.govt.in என்ற இனையதளத்தை தொடங்கியுள்ளனர்.\nதிறமையான கலைஞர்களையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நோக்கில் திறன் இந்தியா திட்டத்தை 2015ம் ஆண��டு ஜுலை 15ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையத்தினை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தொடங்கியுள்ளது.\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனிதர்களால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது மகாராஷ்டிராவின் அஹமத் நகரில் 2வது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/wheat-colored-cobra-caught-hosur/category.php?catid=7", "date_download": "2019-10-22T10:27:31Z", "digest": "sha1:V3RDLEBPK4OPLBFIEVRX2BYWK342EKQB", "length": 14975, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nசெயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nமெடுசா நச்சுயிரி - எவ்வாறு தன்மையை மாற்றி வந்திருக்கும்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nகுரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,5, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-10-2019 05:22 AMவரை\nயோகம்: சத்தியம், 22-10-2019 07:52 PMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:25:12Z", "digest": "sha1:SCLSOGK4WAPNC23IPLOEU2C5QSWTTWF2", "length": 7782, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இதழ்பல் மெய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]\nஒலியியலில், இதழ்-பல் மெய்கள் என்பன கீழ் உதடு, மேற் பற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிக்கப்படும் மெய்கள் ஆகும். அனைத்துலக ஒலியெழுத்து முறையில் காணப்படும் இதழ்-பல் மெய்கள் வருமாறு:\np̪ ஒலிப்பிலா இதழ்-பல் வெடிப்பொலி\nb̪ ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்பொலி\np̪͡f ஒலிப்பிலா இதழ்-பல் வெடிப்புரசொலி சோங்கா (Tsonga)3 N/A [tim̪p̪͡fuβu] காண்டாமிருகம்\nb̪͡v ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்புரசொலி சோங்கா4 N/A [ʃileb̪͡vu] நாடி\nஇதழ்-பல் மூக்கொலி ஆங்கிலம் symphony1 [ˈsɪɱfəni] symphony\nஒலிப்பிலா இதழ்-பல் உரசொலி ஆங்கிலம் fan [fæn] விசிறி\nஒலிப்புடை இதழ்-பல் வெடிப்புரசொலி ஆங்கிலம் van [væn] van\nஇதழ்-பல் உயிர்ப்போலி டச்சு wang [ʋɑŋ] கன்னம்\n[ɱ], /m/ இன் ஒரு மாற்றொலியாகும். இது /v/, /f/ என்பவற்றின் முன்னால் வரும்.\nவெடிப்பொலிக் கூறுகள் (வெடிப்பொலிகள் மற்றும் மூக்கொலிகள் ɱ) எம்மொழியிலாவது தனியான ஒலியன்களாக (phoneme) இருப்பதாக உறுதிப்படுத்தப் படவில்லை. இவை சிலசமயம் ȹ ȸ (qp மற்றும் db monograms) என எழுதப்படுகின்றன..\nஇது சொங்கா மொழியின், க்சின்குணா கிளைமொழிக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இம்மொழியில், ஹ் ஒலியிணைந்த அல்லது ஹ் ஒலியோடிணையாத மாற்றொலிகள் உள்ளன. in free variation. Please note these differ from the German bilabial-labiodental affricate which commences with a bilabial p.\nஒலியியல் (மொழியியல்) தலைப்புக்களின் பட்டியல்\nமெய்கள் (பட்டியல், அட்டவணை) பார்க்கவும்: IPA, உயிர்கள்\nநுரையீரலொலிகள் ஈரிதழ் இத.பல். பல் ப.முக. பி.பல்முக. வளைநா அண்ணம் மே.அண். உள்நா. மிடறு கு.வளைமூ. கு.வளை நுரையீரல் ஒலிகளற்றவையும் பிற குறியீடுகளும்\nமூக்கொலிகள் m ɱ n̪ n ɳ ɲ ŋ ɴ கிளிக்குகள் ʘ ǀ ǃ ǂ ǁ\nஉயிர்ப்போலிகள் β̞ ʋ ð̞ ɹ ɻ j ɰ பிற பக்கவழி ஒலிகள் ɺ ɫ\nஉருட்டொலிகள் ʙ r • ʀ • இணையொலிப்புகள்\nஉயிர்ப்போலிகள் ʍ w ɥ\nவருடொலிகளும், ஒற்றொலிகளும் • ѵ ɾ ɽ • இணையொலிப்பு\nஉரசொலிகள் ɕ ʑ ɧ\nபக். உரசொலிகள் ɬ ɮ • • • வெடிப்புரசொலிகள் ʦ ʣ ʧ ʤ\nபக். உயிர்ப்போலிகள் l ɭ ʎ ʟ இணையொலிப்பு\nவெடிப்பொலிகள் k͡p ɡ͡b ŋ͡m\nஇப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]\nஇரட்டைய���கக் குறியீடுகள் காணப்படும்போது வலது புறம் இருப்பவை ஒலிப்புடை மெய்யைக் குறிக்கும். நுரையீரல் ஒலிப்புச் சாத்தியப்படாது எனக் கண்ட பகுதிகள் நிறந் தீட்டப்பட்டுள்ளன.|}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T09:18:11Z", "digest": "sha1:EUGQZFFWLX4X5CYWJM7UCLFYPU4MZWGO", "length": 5127, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பொருளியல் தொய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய அமெரிக்காவின் பெரும் பொருளியல் தொய்வு\nஐக்கிய அமெரிக்காவின்பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆகத்து 1929இல் அமெரிக்கப் பொருளியலின் பின்னடைவை அடுத்து நிகழ்ந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு மாதங்களாக குறைந்து வந்தபோதிலும் 1929 அக்டோபரில் நிகழ்ந்த வால்வீதி வீழ்ச்சிக்குப் பின்னரே பொருளியல் பின்னடைவின் தாக்கங்கள் உணரப்படலாயின. உலகளாவிய பெரும் பொருளியல் வீழ்ச்சியும் தொடர்ந்தது. இதனை அடுத்த பத்தாண்டுகளில் மிகுதியானவர்களுக்கு வேலையில்லாமை,வறுமை,குறைந்த இலாபங்கள்,பணவாட்டம், வீழ்ச்சியடைந்த வேளாண் வருமானம் ஆகியன ஏற்பட்டன. பல பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களும் தனிநபர் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கைவராது போயின. இதற்கான காரணங்கள் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளால் பொருளாதார வருங்காலத்தைக் குறித்த நம்பிக்கை தளரலாயிற்று.[1]\nஇதற்கான வழமையான காரணங்களாக கூடுதலான வாடிக்கையாளர் கடன், அளவிற்கு மீறிய கடன்கள் கொடுத்த வங்கிகளையும் முதலீட்டாளர்களையும் சரியாக கட்டுப்படுத்தப்படாத சந்தைகள்,மற்றும் விரைவான வளர்ச்சி கொண்ட புதிய தொழில்கள் உருவாகதிருந்தது ஆகியனவாகும். இவற்றின் விளைவாக எழுந்த குறைந்த செலவழித்தலும் குறைந்த தயாரிப்பும் நம்பிக்கைத் தளர்வும் இந்த வீழ்ச்சியை விரைவுபடுத்தின.[2]\nஅக்டோபர் 1929இன் வால்வீதி வீழ்ச்சிக்குப் பின்னர் 1930களின் பெரும் பொருளியல் வீழ்ச்சி துவங்கியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வு���்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:43:45Z", "digest": "sha1:HJ3AIZY32DYBWGCNMD65RXWCCIIHQQ4I", "length": 6326, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பி. கே. நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபி. கே. நாயர் (Paramesh Krishnan Nair, 6 ஏப்பிரல் 1933 - 4 மார்ச்சு 2016) என்பவர் ஆயிரக்கணக்கான திரைப்படங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்தியவர். இவர் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் திரைப்பட விழா ஆலோசகராகவும் கருதப்படுகிறார்.[1]\nதிருவனந்தபுரத்தில் பிறந்த நாயர் கேரளப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்றார். அனந்தசயனம், பக்த பிரகலாதா போன்ற புராணத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டு இளம் அகவை முதல் திரைப்பட ஆர்வம் கொண்டார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திரைப்படம் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மும்பைக்குச் சென்றார்.\nமெகபூப் படப்பிடிப்பு நிலையத்தில் சேர்ந்தார். ரிசிகேசு முகர்சியின் படங்களில் அவரும் இணைந்து பணியாற்றினார். புனேயில் அரசுத் திரைப்படக் கல்லூரி தொடங்கிய நிலையில் பி.கே.நாயர் அங்கு சேர்ந்தார். 1964 இல் இந்திய திரைப்பட ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டது. இந்தக் காப்பகத்தில் நாயர் உதவி இயக்குநராக 1965 இல் பணியில் சேர்ந்தார். 1991 இல் ஒய்வு பெற்றார். 12000 திரைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தினார். அவற்றில் 8000 இந்திய மொழிப் படங்களும் மீதம் அயல் நாட்டுப் படங்களும் அடக்கம். திரைப்படச் சுருள்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து அவற்றை ஆவணப்படுத்தினார்.\n1913 இல் தாதாசாகெப் பால்கே உருவாக்கிய ராஜா ஹரிச்சந்திரா என்னும் திரைப்படச் சுருள்களைப் பெரு முயற்சி செய்து கண்டுபிடித்து மறு பிரதி எடுத்து ஆவணப் படுத்தினார். அதுபோல கலியாமர்தான், ஜமாய் பாபு ஆகிய படங்களும் டிவிடி யாக மாற்றப்பட்டன.[2]\nசத்தியஜித் ரே நினைவு விருது 2008 இல் நாயருக்கு வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கைப் பற்றிய ஓர் ஆவணப்படம் செல்லுலாய்ட் மனிதர் என்ற பெயரில் சிவேந்திர சிங் துங்கர்பூர் என்பவரால் உருவாக்கப்பட்டு இத்தாலியிலும் இந்தியாவிலும் திரையிடப்பட்டது. இந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-22T09:42:41Z", "digest": "sha1:XUMMTUS7KPY2A7S6SCVCKJQJSQ62IUA6", "length": 7545, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோதுமை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருவகை உணவு தானியம் (பதார்த்த. 827.)\nதெலுங்கு - గోధుమలు தமிழ் ஒலி: கோ3து4மலு.\nஉலகின் பிரதானமான உணவுப்பொருள்களில் ஒன்று...உலகம் முழுதும் பயிரிடப்படுகிறது... புல் வகையைச் சேர்ந்த தாவரமான இது உலகில் மக்காச்சோளம், அரிசிக்கு அடுத்து மூன்றாவதாக அதிகம் பயிரிடப்படுகிறது... இதன் விதையானது உணவாகவும்,அறுவடைக்குப்பின் கழிக்கப்பட்ட தாவர எச்சங்கள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது... உலகம் முழுவதும் பல விதமான கோதுமை இரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதன் தாயகம் ஆசியாவின் ஜோர்டான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளெனக் கருதப்படுகிறது...\nகோதுமையின் உணவு நல்ல பலம், சுக்கிலம், பித்தம் ஆகியவைகளை அதிகரிக்கும்...தனிவாதகோபம், பிரமேகம் என்கிற நோய்களை நீக்கும்...இந்தச்செடியின் புல் சமீப காலமாக நல்ல ஆரோக்கியத்திற்கான சிகிச்சையில் பெரிதும் பயனாகிறது...\nஇந்தியாவில் வட இந்தியர்களின் தானிய உணவு...சாதமாக உண்ணப்படாது...இதன் மாவிலிருந்து புல்கா எனும் உரொட்டி, சப்பாத்தி, பூரி முதலிய உணவுகளும், இரவையிலிருந்து கிச்சடிப் போன்ற உணவும் மற்றும் அநேகவிதமாக மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட உணவுவகைகளும் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது...கோதுமையின் நுண்ணியப்பொடியான மைதாவினால் பிஸ்கட், பிரட், நூடில், கேக் போன்ற தின்பண்டங்கள் தயாராகின்றன..\nகோதும்பை - கோதிமம் - கோதுமம் - கோதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 10:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/11/bbc.html", "date_download": "2019-10-22T08:38:26Z", "digest": "sha1:NXSMEOTFJ4GK7TJUVZ7MJE25BCRNDGEX", "length": 13445, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் முடிவுகள் .. பி.பி.சி. சிறப்பு ஏற்பாடு | bbc special telecast for counting - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறி���ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nMovies கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் முடிவுகள் .. பி.பி.சி. சிறப்பு ஏற்பாடு\nதமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை ஒலிபரப்ப லண்டனின் பி.பி.சி தமிழோசைப் பிரிவு சிறப்புஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்னையில் பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nதமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மற்றும் அவை குறித்த கண்ணோட்டங்கள் 14-ம் தேதி முதல் 16-ம் தேதிதனது பிரத்யேக ஒலிபரப்பில் பி.பி.சி. தமிழோசை அளிக்கவுள்ளது.\nதினசரி காலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை இந்த 15 நிமிட சிறப்பு ஒலிபரப்பை கேட்கலாம். 25, 31, 41மீட்டர் சிற்றலை வரிசைகளில் இந்த சிறப்பு ஒலிபரப்பை கேட்க முடியும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாரிசுகளுக்கு மு���்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sundhara-parama-deva-mainthan-yesu-kristhuvukku/", "date_download": "2019-10-22T09:41:13Z", "digest": "sha1:EW4KXNIXRKXCA4LNNVBDUE56RSZTL2V6", "length": 6053, "nlines": 146, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sundhara Parama Deva Mainthan Yesu Kristhuvukku Lyrics - Tamil & English", "raw_content": "\nசுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்\nதோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் \nஅந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து\nஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி\nசூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி — சுந்தர\n1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த\nபாவிகளான நமை உசாவி மீட்டாரே;\nவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த\nமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,\nகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்\nபோடுங்கள் – ஜெயத்தைக் கொண்\nடாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் — சுந்தர\n2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்\nவிந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,\nம��்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்\nவல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,\nஅண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்\nடாடிட – அவர் பதம்\nதேடிட – வெகு திரள்\nகூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் — சுந்தர\n3. சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்\nசங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,\nஎத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்\nஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,\nஉத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,\nஉயர்ந்து – வாழ, தீயோன்\nபயந்து – தாழ, மிக\nநயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் — சுந்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/meaning-of-miruthan-jayam-ravi-description/", "date_download": "2019-10-22T09:01:09Z", "digest": "sha1:XYV6FG63GCYBMOYSATN4NCSFDFSVBWFK", "length": 5723, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Meaning of 'Miruthan' – Jayam Ravi Description Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடியோஸ்\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nசாஹோ-கோமாளி ஒரே நாளில் ரிலீஸ்\nதிடீரென வெளியாகும் ஜெயம் ரவி திரைப்படம்\n ‘போயஸ் கார்டன்’ செய்திக்கு மறுப்பு தெரிவித்த ஜெயம் ரவி\nகீர்த்திசுரேஷின் அடுத்த படத்தின் ஹீரொ யார் தெரியுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/temple-history-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-10-22T08:38:04Z", "digest": "sha1:FP3T4OMFLJBZBY33M3HRPC2B3NNPV5E3", "length": 15681, "nlines": 143, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "கைகேயியின் கலகம் தீமையில் தா��் முடிந்தது. - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nகைகேயியின் கலகம் தீமையில் தான் முடிந்தது.\nகைகேயியின் கலகம் தீமையில் தான் முடிந்தது.\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.\nவணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\n(33) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.\nகைகேயியின் கலகம் தீமையில் தான் முடிந்தது.\nதசரத மன்னரைக் கடுஞ் சொற்களால் சாடினாள் கைகேயி. ” உண்மையைக் கடைப்பிடித்து, நீதி தவறாமல் செங்கோல் ஓச்சிய ரகுவம்ச வழியில் வந்த அரசே, எனது கேள்விக்கு விடை கூறுங்கள். உமது உயிர் காத்த எனக்கு வரங்கள் இரண்டு தருவதாக வாக்குத் தத்தம் தந்தது தாங்கள் தான். பரதன் உங்கள் மகன் இல்லையா சரிதான், கேட்ட வரங்களை நீங்கள் தர வேண்டாம். வாக்கு சத்தியத்தைத் துறந்து உலகில் அவப்பெயருடன் வாழ்வீர்களாக சரிதான், கேட்ட வரங்களை நீங்கள் தர வேண்டாம். வாக்கு சத்தியத்தைத் துறந்து உலகில் அவப்பெயருடன் வாழ்வீர்களாக வாய்மையின் பெருமையை உயர்த்தி வரம் தந்த, பலி, ததீசி, சிபி போன்ற அரசர்கள் தங்களின், உடல், பொருள், ஆவி மூன்றையும் தந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்கள். அது தெரியுமா வாய்மையின் பெருமையை உயர்த்தி வரம் தந்த, பலி, ததீசி, சிபி போன்ற அரசர்கள் தங்களின், உடல், பொருள், ஆவி மூன்றையும் தந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்கள். அது தெரியுமா ராமன் காடாளவும், பரதன் நாடாளவும் செய்து வாக்கைக் காப்பாற்றுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து போவது உறுதி” என்றாள். தசரதர் கண்களுக்குப் பழிவாங்க வந்துள்ள, கொல்ல வந்துள்ள தீயசக்தி எனக் கைகேயி தோன்றினாள். அவளை அமரச் செய்து இதமான வார்த்தைகளைக் கூறிய தசரதர், “எனதன்பே, ராமனைக் கேட்டாலே தனக்கு உரிய ராஜ்ய பாரத்தை பரதனுக்குத் தத்தம் செய்து விடுவான். ராமன் வனம் போக வேண்டாம். அவன் இங்கேயே தங்கி இருக்கட்டும். வனம் போனால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. சூரிய குலத்தை அழிக்கவந்த கோடரியாக மாறிவிடாதே. என் நெஞ்சு வெடித்தே விடும்” என்று கூறி விட்டுக் கெஞ்சிக் கதறி அழுதார்.\nஅதைக் கண்டு கடுங்கோபமுற்ற கைகேயி, ” இருவித குணங்கள் கொண்ட மன்னரே வரம் கேள் தருகிறேன் என்று கூறிய வாய் வரம் தர மறுக்கிறது. என்னிடம் அன்புடன் சிரித்துப் பழகிய நீர் சினமும் கொள்கிறீர். எங்கேனும் இவை ஒன்றாக இணைந்து இருக்க ம��டியுமா வரம் கேள் தருகிறேன் என்று கூறிய வாய் வரம் தர மறுக்கிறது. என்னிடம் அன்புடன் சிரித்துப் பழகிய நீர் சினமும் கொள்கிறீர். எங்கேனும் இவை ஒன்றாக இணைந்து இருக்க முடியுமா வள்ளல் என்று புகழப் பெற்று மகிழ்ந்த நீங்கள் வரம் தருவதில் கருமித்தனமும் செய்யப் பார்க்கிறீர். அரச வாழ்வு என்பது என்ன என அறியாமல் விளையாட்டாகக் கருதுகிறீர். எனக்குத் தந்த வாக்கைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்க மாட்டேன். மனதில் திடமான ஆண்மகனாக இரும். பேடித்தனம் கொண்டு பெண்ணைப் போல் ஏன் அழுகின்றீர் வள்ளல் என்று புகழப் பெற்று மகிழ்ந்த நீங்கள் வரம் தருவதில் கருமித்தனமும் செய்யப் பார்க்கிறீர். அரச வாழ்வு என்பது என்ன என அறியாமல் விளையாட்டாகக் கருதுகிறீர். எனக்குத் தந்த வாக்கைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்க மாட்டேன். மனதில் திடமான ஆண்மகனாக இரும். பேடித்தனம் கொண்டு பெண்ணைப் போல் ஏன் அழுகின்றீர் அரசனாக உண்மை விரதம் பூண்டு விட்டால், உலகம், பொன், பொருள், உறவு, பந்தம் அனைத்தும் துரும்புக்குச் சமம் என்பதை மறந்து விட்டு அழும் மன்னா, இது உமது குலத்திற்கு அழகோ அரசனாக உண்மை விரதம் பூண்டு விட்டால், உலகம், பொன், பொருள், உறவு, பந்தம் அனைத்தும் துரும்புக்குச் சமம் என்பதை மறந்து விட்டு அழும் மன்னா, இது உமது குலத்திற்கு அழகோ” என ஏசி வெந்த புண்ணில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்று அரசரைத் துடிதுடிக்க வைத்து விட்டாள். மன்னன் அதற்கு, ” நீ என்னை என்ன வேண்டுமோ அப்படியே வைதுகொள். அது உன்னைப் பிடித்துள்ள பேராசைப் பேயின் குற்றமே தவிர உன்னுடையதல்ல. சனியின் ஆதிக்கம் நடக்கும் தசை இது. எமதர்மன் உனது வாய் மொழியாக எனக்கு வந்துற்ற மரணத்தை அப்படிக் கூற வைக்கின்றான். நிச்சயமாக பரதன் மறந்தும் கூட அரசாள விரும்பான். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமான ராமராஜ்ஜியம் வந்தே தீரும். ராமரின் ஆட்சியில் அயோத்தியில் மக்கள் நல்ல மனதுடன் சுபிட்சமாக வாழ்வார்கள். எவ்வுலகிலும் ராமரின் புகழ் பரவும். “\n“விதியின் வலிமையால் உனக்குள் தீய எண்ணங்கள் தோன்றி உன்னை ஆட்டிப் படைக்கின்றது. கைகேயி உனக்கு உண்டான களங்கம் உன் இறப்பினும் நீங்காது. என்னுடைய பாவங்களின் பலனால் எனக்கு இத்தகைய துன்பம் ஏற்பட்டுள்ளது. இனி எனது வருத்தம் நீங்காது எனத் தோன்றுகிறது. உனது இஷ்டம் போ���் உனது காரியத்தை நிறைவேற்றிக் கொள். உன்னைக் கை கூப்பிக் கேட்கின்றேன் என் முகத்தில் விழியாதே. எனது உயிர் எனதுடலை விட்டு நீங்கும் வரையிலும் என்னுடன் பேசாது அப்பால் சென்று விடு” என்று கூறியபடியே தரையில் வீழ்ந்து மயக்கமுற்றார்.\nதசரதனின் வசை மொழிகளைக் கருத்தில் கொள்ளாத கைகேயி ராமரை அவசரமாக அழைத்து வரச் செய்தாள்.கோபகுணமற்ற, சோம்பலற்ற, பிறருக்குத் தீங்கு செய்ய எண்ணாத ஶ்ரீ ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவள் எதிரில் வணங்கி நின்றார். அங்கு நிலவிய சூழல் விரும்பத் தக்கதாக இல்லை. சிற்றன்னை கைகேயின் முகத்திலும் அன்பில்லை. நெருக்கடியான எத்தகைய சூழல் நிலவினாலும் அதனை சாமார்த்தியமாகச் சமாளிக்கும் திறமை படைத்த ராமர் பணிவோடு நின்றிருந்தார்.\n(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)\nஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்\nதவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,\nநாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,\nமனிதனின் பாவத்திற்கும் இறைவனின் நாமத்திற்கும் யுத்தம்.\nதாயின் உத்தரவிற்கு அடிபணிந்து நடப்பேன் — ஶ்ரீ ராமர்\nராமன் இருக்கும் இடமே அயோத்தி\nதாயின் உத்தரவிற்கு அடிபணிந்து நடப்பேன் — ஶ்ரீ…\nமனிதனின் பாவத்திற்கும் இறைவனின் நாமத்திற்கும் யுத்தம்.\nஇந்திரனுக்கு உதவிய அயோத்தி மன்னன்\nசூட்சும வடிவ எண்ணத்தின் வித்து\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10744.html?s=01238d83fb8427a7ccfc5e7a6b58b452", "date_download": "2019-10-22T09:01:10Z", "digest": "sha1:CCDF7XNTRCEOZIRXPQF2L62AB2TJDMWA", "length": 7351, "nlines": 106, "source_domain": "www.tamilmantram.com", "title": "வா(க)ன விரட்டிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வா(க)ன விரட்டிகள்\nகோடுகள் தாண்டி திரவியம் தேடியவனை\nகோடுகள் தாண்டி உறவுகளை அழித்து\nகவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்\nகவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்\nவருந்தும் மன���் படும் வேதனை பலமடங்கு..\nவிழுந்த சாபம் பற்றாதே.. இன்னும் முழங்கு\nநல்ல கவிதை அமரன்... வாழ்த்துக்கள்\nமுதலிரண்டு பகுதிகள் ஸ்டைலிலேயே தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....\nஅருமை அமரன். நிச்சயம் வான விரட்டிகள்தான்.\nகவிதை அருமையாக இருக்குது அமரன் அண்ணா. கடைசி வரி மட்டும் புரியாலை\nவருந்தும் மனம் படும் வேதனை பலமடங்கு..\nவிழுந்த சாபம் பற்றாதே.. இன்னும் முழங்கு\nஉண்மைதான் அண்ணா...ஆனால் கவிதை நீண்டு விடும் என்பதால் சிலவற்றை சேர்க்கவில்லை...சேர்த்துவிடுகின்றேன்...நன்றி அண்ணா..\nதினம் நடக்கும் வீதி விபத்துகளை மனதில்கொண்டு படியுங்கள் வாத்தியாரே..\nதினம் நடக்கும் வீதி விபத்துகளை மனதில்கொண்டு படியுங்கள் வாத்தியாரே..\nஅருமை அமரன். நிச்சயம் வான விரட்டிகள்தான்.\nகவிதை அருமையாக இருக்குது அமரன் அண்ணா. கடைசி வரி மட்டும் புரியாலை\nநன்றி பிச்சி பிரபா. வான விரட்டிகள். விபத்துகள் மூலம் வானத்துக்கு விரட்டுபவர்கள்..\nமுதலிரண்டு பகுதிகள் ஸ்டைலிலேயே தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....\nஷீ..உங்கள் கவிதைகள் இருக்கும் ஸ்டைலில் எழுத முயன்றேன். முதலிரண்டு பகுதிகளிலும் அதைப் புகுத்தினேன். ஆனால் அடுத்த பகுதிகள் எழுதும்போது வழக்கமான ஸ்டைல் வந்து ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து முயற்சிக்கின்றேன். நன்றி ஷீ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-22T09:30:39Z", "digest": "sha1:N644PJOI5LDGZGTCGVOPEL4CC2CIHXUC", "length": 3513, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போகுசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபோகுசு என்பது 1982ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு இசைக்குழு ஆகும். இது இலண்டனை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழுவின் இசைவகைகள் பன்கு ராக் இசை மற்றும் கிராமிய இசை ஆகும். இது 1996ஆம் ஆண்டில் பிரிந்தது. இது 2001ஆம் ஆண்டில் மீண்டும் ஒன்று சேர்ந்தது.\nசெல்திக்கு பன்கு, கிராமிய பன்கு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/tag/anti-spam-techniques", "date_download": "2019-10-22T09:07:18Z", "digest": "sha1:B6AZWSLTPIQVYC7HSYJ6QQO6JLWY2VQT", "length": 7283, "nlines": 87, "source_domain": "ta.webtk.co", "title": "ஸ்பேம் எதிர்ப்பு நுட்பங்கள் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nபருவ வாழ்த்துக்கள் மற்றும் முக்கியமான புதுப்பிப்புகள் Webtalk:\nநாங்கள் உங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஒரு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான விடுமுறை காலம் அனைத்தையும் விரும்புகிறோம்\nஆச்சரியத்திற்கு மிக்க நன்றி… மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் ஸ்பேம் எதிர்ப்பு நுட்பங்கள், சமூகம் வலைத்தளங்கள், கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்நுட்பம், மின்னஞ்சல், பேஸ்புக், சென்டர், புகைப்பட பகிர்வு, சமூக ஊடக, தேவையற்றது, யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், Webtalk மைல்கல்லை, Webtalk பாதுகாப்பு, Webtalk குழு, உலகளாவிய வலை கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\n: S: நீங்கள் அதிகமான பின்தொடர்பவர்களை விரும்புகிறீர்களா\nரோட்ரிகோ கார்சா: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nZBCTV: நீங்கள் அதிகமான பின்தொடர்பவர்களை விரும்புகிறீர்களா\nரே சாம்சன்: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nHome - ஸ்பேம் எதிர்ப்பு நுட்பங்கள்\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/priyanka-chopra-nick-jones-bedroom-secret/51920/", "date_download": "2019-10-22T08:35:19Z", "digest": "sha1:NNXIOLG5LWSAEO4UG557GYYFX5MZYRNH", "length": 11621, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "பிரியங்காவுக்கு நிக் ஜோன்ஸ் போட்ட கண்டிஷன்", "raw_content": "\n – பிரியங்காவுக்கு நிக் ஜோன்ஸ் போட்ட கண்டிஷன்\n – பிரியங்காவுக்கு நிக் ஜோன்ஸ் போட்ட கண்டிஷன்\nPriyanka chopra Nick jones – நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அவரின் கணவர் போட்ட பெட்ரூம் சீக்ரெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது கவர்ச்சி உடை அணிந்து விழாக்களில் கணவருடன் பிரியங்கா சோப்ரா கலந்து வருகிறார்.\nஇந்நிலையில், படுக்கை அறையில் பிரியங்கா சோப்ரா எப்படி இருக்க வேண்டும் என அவரின் கணவர் நிக் ஜோன்ஸ் எதிர்பார்க்கும் விஷயம் ஒன்று வெளியே கசிந்துள்ளது.\nஅதாவது படுக்கையை அறையில் எக்காரணத்தை கொண்டும் பிரியங்கா சோப்ரா செல்போனை எடுத்து வரக்கூடாது என்பதுதான் நிக் ஜோனஸ் போட்ட கண்டிஷனாம். பிரியங்கா எப்போதும் இன்ஸ்டாகிரம், டிவிட்டர் என செல்போனியில் அதிக நேரம் செலவு செய்பவர். ஆனாலும், காதல் கணவர் கூறிவிட்டதால் அதை தற்போது வரை பிரியங்கா கடை பிடித்து வருகிறாராம்.\nRelated Topics:Bedroom secretnick jonespriyanka chopraசெல்போன் தடைநிக் ஜோன்ஸ்படுக்கை அறை ரகசியம்பாலிவுட்பிரியங்கா சோப்ரா\nரஜினியை நம்பக் கூடாது- பாஜகவிற்கு எச்சரிக்கை விடும் சுவாமி\nஜெயலலிதாவை விட எடப்பாடி சூப்பர் – ராஜன் செல்லப்பா பேச்சால் பரபரப்பு \nபின்பக்கம் விலகிய ஆடை.. கணவன் பதற கூச்சத்தில் நெளிந்த நடிகை..\nஇந்தியில் அறிமுகமாகும் யோகிபாபு – அமீர்கான் படத்தில் வாய்ப்பு \nபிரியங்கா சோப்ராவை நீக்க முடியாது – பாகிஸ்தானுக்கு ஐ.நா. பதில் \nபோதும்மா…முடியலமா..பிரியாங்கா சோப்ராவின் கவர்ச்சி புகைப்படம்..\nஅம்மா முன்பே சிகரெட் பிடித்த பிரபல நடிகை- சர்ச்சை புகைப்படம்\nபாட்டில் மூடி சவாலை இப்படியும் செய்யலாம்.. தெறிக்க விட்ட நடிகை (வீடியோ)\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்1 hour ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் ���ாட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்4 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nபிகில் படம் வெற்றி பெறுமா – பிரபல ஜோதிடர் கூறுவது என்ன\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/norwegian/lesson-4774751140", "date_download": "2019-10-22T09:01:05Z", "digest": "sha1:7KZT4C6NPVPYHWRTWTOSF4JYMDAWC7DC", "length": 4761, "nlines": 140, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Bahay, Muwebles, at mga Gamit sa Bahay | Undervisning Detalje (Tamil - Tagalog) - Internet Polyglot", "raw_content": "\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Bahay, Muwebles, at mga Gamit sa Bahay\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Bahay, Muwebles, at mga Gamit sa Bahay\n0 0 அடுக்குமாடிக் குடியிருப்பு bahay paupahan\n0 0 அலங்கரித்தல் palamutihan\n0 0 ஆடை அலங்கார மேஜை isang tukador\n0 0 ஒரு தட்டுமுட்டு சாமான் isang kasangkapan\n0 0 குளியலறை maligo\n0 0 குளிர் சாதன பெட்டி pridyider\n0 0 கை வைத்த சாய்வு நாற்காலி isang silyon\n0 0 சலவை நிலையம் labahin\n0 0 தட்டுமுட்டு சாமான் kasangkapan\n0 0 நீராடுதல் dutsa\n0 0 படிக்கட்டு hagdan\n0 0 பாத்திரங்கள் mga pinggan\n0 0 மெழுகுவர்த்தி isang kandila\n0 0 வண்ணம் அடித்தல் magpinta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/12/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-22T08:35:30Z", "digest": "sha1:OKFWXMEH4WY3JCEJFLK7SIDHGJV4POYZ", "length": 22588, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "ரசனைகளை இழந்து விடாதீர்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nலாபம் தரும் புதினா விவசாயம்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,972 முறை படிக்கப்பட்டுள்ள���ு\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் 16\nவாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம்.\nவில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற ஆங்கில மகாகவிஞன் வானவில்லைக் குறித்து எழுதிய ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. பலரும் மேற்கோள் காட்டும் குழந்தையே மனிதனின் தந்தை (The Child is father of the Man) என்ற பிரபல பொன்மொழி இந்தக் கவிதையில் இருந்தே எடுக்கப்பட்டது. அந்தக் கவிதையை அனேகம் பேர் அறிந்திருக்கலாம்.\nஅந்தக் கவிஞன் சொல்கிறான். “வானவில்லை வானில் பார்க்கும் போதெல்லாம் என் இதயம் சிலிர்க்கிறது. அப்படித் தான் என் வாழ்க்கை ஆரம்பித்த குழந்தைப் பருவத்தில் இருந்தது. வளர்ந்த பிறகு இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இதே போல் என் வயோதிக காலத்திலும் இருக்கட்டும். அப்படி இல்லா விட்டால் நான் இறந்தே போவேனாக குழந்தையே மனிதனின் தந்தை இயற்கையின் அழகை ரசிக்கும் பக்தனாக, என் வாழ்நாள் அனைத்திலும் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.”\nவளர்ச்சி என்பது மரத்துப் போவதல்ல. நம் நுண்ணிய உணர்வுகளையும் ரசனைகளையும் தியாகம் செய்வதல்ல. எனவே வளர்ந்து விட்டதால் அவற்றை இழந்து விட்டதாய் நியாயம் கற்பித்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் ஆகும். வளர வளர இழக்க வேண்டியது நம் முட்டாள்தனங்களையும், அறியாமையையும் தானே ஒழிய ரசனைகளை அல்ல.\nமனோதத்துவ மேதை ஆல்ஃப்ரட் ஆட்லர் (Alfred Adler) அவர்களிடம் ஒரு பேட்டியாளர் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் மிகவும் சந்தோஷமான மனிதராக யாரை எண்ணுகிறீர்கள்\nஆட்லர் அவர்கள் சுற்றுலாத் தளமான ஒரு மலைமுகட்டில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவரைச் சொன்னார். அந்தப் பணியாளர் தினமும் அதிகாலை அந்த மலையேறி மேலே சென்ற��� மாலை கடைசி சுற்றுலாப் பயணியும் கீழே இறங்கிய பின் தான் கீழே வர வேண்டும். மலை முகட்டில் ஒரு சிறிய கேபினில் கெட்டில் வைத்து தேவைப்படுகிறவர்களுக்கு தேனீர் தயாரித்துத் தரும் பணி அவருடையது.\nஆட்லர் அங்கு சென்றிருந்த சமயம் பயணி ஒருவர் மிகவும் குளிர் அதிகமாக உள்ளதென்று சொல்லி அந்த கேபினிற்குள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார். அந்தப் பணியாளர் அவரிடம் சொன்னார். “ஐயா இந்த மாலை நேர சூரிய கிரணங்கள் அந்த மேகங்களினூடே தெரிகிற அழகே தனி. கதவை சாத்தி விட்டால் அதை நீங்கள் கண்டு ரசிக்க முடியாமல் போய் விடும். நான் எப்போதும் அந்தக் காட்சியைத் தவற விடுவதே இல்லை”\nஆட்லர் அந்த பேட்டியாளரிடம் சொன்னார். “அந்த கடுங்குளிரையும் மீறி தினமும் காண்கிற அந்தக் காட்சியை தவற விடாமல் ரசிக்கும் அந்த பணியாளர் தான் மிகவும் சந்தோஷமான ஆள் என்று நினைக்கிறேன். அவர் வாங்கும் ஊதியம் குறைவாகவே இருக்கலாம், அந்த வேலை அடுத்தவர் பார்வைக்கு சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சலிக்காமல் தினமும் ரசிக்க முடிகிற அவர் தான் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான மனிதர் என்று நினைக்கிறேன்”.\nதினசரி வாழ்க்கையில் காணக் கிடைக்கிற அழகுகளை ரசிக்க மறந்து விடுவது உண்மையான எந்திரத்தனம். கிட்டத்தட்ட எந்திரங்களாய் மாறி விடுகிற போக்கு தான் வளர்ச்சி என்றால் நாம் வளராமலேயே இருப்பதே சிறந்தது. ஒரு அழகான கதையை, நெஞ்சை அள்ளும் கவிதையை, இனிமையான இசையை, குழந்தையின் மழலையை, இயற்கையின் அழகை ரசிக்க நேரமும் மனமும் இல்லாமல் ஓட்டும் வாழ்க்கையில் என்ன சிறப்பு இருக்கிறது சதா சர்வ காலம் அதையே ரசித்துக் கொண்டிருப்பது போதுமானது என்று சொல்ல வரவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கையில் அனைத்திற்கும் அவற்றிற்குரிய கவனம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. ரசனை நம் வயிற்றை நிரப்பி விடாது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால் வயிற்றை நிரப்புவதிலும் பொருள் சேர்ப்பதிலும் மட்டுமே வாழ்க்கை நிறைவு பெற்று விடுவதில்லை.\nஒருவர் ரசனை இன்னொருவருக்கு இருப்பதில்லை. இசையை ரசிக்கும் ஒருவர் அந்த அளவுக்குக் கவிதையை ரசிக்காமல் போகலாம். வர்ட்ஸ்வர்த்தை சிலிர்க்க வைத்த வானவில் அழகு இன்னொருவருக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போகலாம். ஆனா��் அந்த நபர் ஒரு குழந்தையின் மழலையையும், குறும்பையும் ரசிக்க முடிந்தவராக இருக்கலாம். இப்படி ஒவ்வொருவர் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ரசனைகளே இல்லாமல் இருப்பவர்கள் குறைவு. இருக்கும் ரசிக்கும் திறனையும் இன்றைய எந்திர வாழ்வில் சிறிது சிறிதாக இழந்து விடுவது மனிதன் தன்னில் ஒரு பகுதியை மரணிக்க வைத்து விடுவது போலத் தான். அதை அனுமதித்து விடாதீர்கள்.\nநன்றி: -என்.கணேசன் – வல்லமை\nகுளிர்கால கொண்டாட்டம் 30 வகை சூப்\n« பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nபராஅத் இரவின் சிறப்பு என்ன\nஎளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்\nமூளை – கோமா நிலையிலும்..\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=vijay%20meme%20templates", "date_download": "2019-10-22T09:08:07Z", "digest": "sha1:K5N74GMUHUOQKLYNLUIMVC7CLDB6PU5E", "length": 7137, "nlines": 167, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vijay meme templates Comedy Images with Dialogue | Images for vijay meme templates comedy dialogues | List of vijay meme templates Funny Reactions | List of vijay meme templates Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த படவா இங்கயும் வந்துட்டான்\nஇந்த மாடசாமிய மலைசாமி ஆக்கிட்டியே டா\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nமரியாதை இல்லாம ஒக்காந்திருக்க என்ன பழக்கம் இது\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவாட் இஸ் தட் மாமு\nheroes Kamal: Kamal Haasan Explains to Prakash Raj - கமல்ஹாசன் பிரகாஷ் ராஜுவிடம் விளக்குகிறார்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎனக்கு ஒரு அர்ஜன்ட் மேட்டர் இருக்கு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசோ மாமனாரை காலிங் மாமு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஹொவ் டூ ஐ க்நொவ் சார்\nவசூல்ராஜா ��ம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎக்ஸ்க்யூஸ் மீ வாட் இஸ் தி ப்ரோசிஜர் டு சேஞ் தி ரூம்\nஐ ஜஸ்ட் கான்ட் அண்டர்ஸ்டேன்ட் திஸ் கேர்ள்\nநீங்க எதோ சொன்னிங்க ஆனா என் காதுல அது ராங்கா விழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://mhrdnats.gov.in/ta/contact-us", "date_download": "2019-10-22T09:03:34Z", "digest": "sha1:6TEVZ5F7MSIUMQ64YU7W6IYQGAKGCURX", "length": 6977, "nlines": 130, "source_domain": "mhrdnats.gov.in", "title": "Contact Us (தொடர்பு கொள்ள) | தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.), மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்", "raw_content": "\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nஇயக்குநர், பயிற்சி மற்றும் தேசிய மண்டலத் தொழில் பழகுநர் ஆலோசகர்\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்)\nமத்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகம், தரமணி,\nஇணையதள உதவி : 18004252239\nஇயக்குநர், பயிற்சி மற்றும் தேசிய மண்டலத் தொழில் பழகுநர் ஆலோசகர்\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (மேற்கு மண்டலம்)\n2 ஆவது மாடி, நிர்வாக கட்டிடம்\nமேம்படுத்தப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் வளாகம், வி.என் புரவ் வழி\nஷன், மும்பை - 400 022\nஇயக்குநர், பயிற்சி மற்றும் தேசிய மண்டலத் தொழில் பழகுநர் ஆலோசகர்\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (கிழக்கு மண்டலம்)\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உயர்க் கல்வித் துறை, இந்திய அரசு\nபிளாக் – இ.ஏ, பகுதி-1, சால்ட் லேக் ஸிட்டி, (லேபோனி எஸ்டேட் எதிரில்),\nகொல்கத்தா - 700 064\nஇயக்குநர், பயிற்சி மற்றும் தேசிய மண்டலத் தொழில் பழகுநர் ஆலோசகர்\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (வட மண்டலம்)\n16, பிளாக் – 1-ஏ,\nகான்பூர் – 24, U.P.\nஉள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:59:41Z", "digest": "sha1:K6O46LURZN4AGZFS5FSXKVJM4RLW4DUZ", "length": 24223, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. தாமோதரன் - ��மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமூலத்தானம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு\nதிருமூலத்தானம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு\nபேராசிரியர் அ. தாமோதரன் (Ayyadurai Dhamotharan, 1935 - சூன் 14, 2019) ஒரு தமிழியல், இந்தியவியல் அறிஞர். தமிழ் மரபிலக்கணத்தில் சிறந்து விளங்கிய அறிஞர்களில் ஒருவர்.[1] கேரளப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற இவர், செருமனிய ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றினார். இவர் வெளியிட்ட தமிழ் அகராதிகளின் நூற்பட்டியல் என்ற நூல் 600 பதிவுகளுடன் விரிவான ஒரு படைப்பாகும்.[2] தமிழின் இடைக்கால இலக்கண நூலாகிய நன்னூல் ஆய்வில் புகழ்பெற்றவர்.\n3 ஆய்வும் பணி வரலாறும்\n4 பணி ஓய்வும் அதன் பின் ஆய்வுப் பங்களிப்பும்\nஅ. தாமோதரன் தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள திருமூலத்தானம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்.[3] இவரது தந்தை பெயர் அய்யாதுரை ஆவார்.\nஅ. தமோதரன், தான் பிறந்த ஊரிலும் அருகிருந்த ஊர்களிலும் பள்ளிக்கல்வியை முடித்த பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு இவர் 1956-59 காலப்பகுதியில் தமிழிலக்கியத்தில் இளங்கலைப் (சிறப்புநிலை) பட்டம் பெற்றார்.[3] பின்னர் ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். அதன் பின் கேரளப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் நெறியாள்கையில் முனைவர் பட்டப்படிப்புக்குப் பதிவு செய்துகொண்டார். இவரின் ஆய்வுத்தலைப்பு \"திருக்குறளின் மொழி\" என்பதாக இருந்தது. சொற்றொடர் ஆய்வுக் கருத்துகளையும் அமெரிக்க மொழியியலாளர் கென்னத் பைக்கின் இலக்கண உருபனியல் (tagmemics) ஆய்வுக்கூறுகளையும் இவர்தம் ஆய்வில் பயன்படுத்தினார். கென்னத் பைக்கு இவருக்கு உதவியாக இலக்கண உருபனியல் ஆய்வு தொடர்பான கருத்தியல், பயன்முக ஆய்வுத் தரவுகளை அனுப்பினார். தாமோதரன் 1966 இல் முனைவர்ப் பட்ட ஆய்வுரையைச் செலுத்தினார். இவருடைய ஆய்வுரையின் புறநிறுவன மதிப்பீட்டுத் தேர்வாளர் பேராசிரியர் கமில் சுவெலபில் இவரின் ஆய்வுரையைப் பெரிதும் போற்றினார்.[3] 1967-68 காலப்பகுதியில் தாமோதரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் உயராய்வு நடுவ���்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் இடாய்ச்சுலாந்தில் உள்ள ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கழகத்திலிருந்து மொழித்துறை ஆசிரியராகப் பதவியேற்க அழைப்பு வந்தது.[3]\nஇடாய்ச்சுலாந்தில் உள்ள ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கழகத்தில் இந்தியவியல் துறைத்தலைவர் பேராசிரியர் எர்மன் பெர்கரால் 1969 இல் தாமோதரன் தமிழில் விரிவுரையாளராகப் பதவியில் அமர்த்தப்பெற்றார். இப்பதவி அமர்வுக்குக் பேராசிரியர் கமில் சுவெலபில் பரிந்துரைத்திருந்தார். தாமோதரன் அவர்களின் பதவியேற்போடு இடாய்ச்சுலாந்தின் கொலோன் பல்கலைக்கழகத்தின் பா. ரா. சுப்பிரமணியனின் விரிவுரையாளர் பதவியேற்பும் சேர்ந்து தமிழாய்வில் இடாய்ச்சுலாந்து சிறந்து முன்னேறியது.[3]\nமுனைவர் தாமோதரன் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் அடுத்த 30 ஆண்டுகள் பணியாற்றினார். மிக விரைவாக இடாய்ச்சு மொழியில் நற்தேர்ச்சி பெற்றார். முப்பது ஆண்டுகளாக இடாய்ச்சுலாந்து மாணவர்களுக்குத் தமிழ்மொழியை இடாய்ச்சு மொழியிலேயே பயிற்றுவித்தார். இப்பயிற்றுவிப்பு இந்தியவியல் துறையில் முதுகலைப் படிப்பில் எல்லா நிலைகளிலும் நடைபெற்றது. பல ஆண்டுகளாகத் தமிழ்மொழியை இடாய்ச்சுச் சூழலில் பயிற்றுவித்ததின் பயனாக முனைவர் தாமோதரன் இடாய்ச்சுமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிலும் நுணுக்கமான மொழிநுண்ணறிவு பெற்றிருந்தார். இவ்வறிவையும் திறனனையும் தமிழ்-இடாய்ச்சு மொழிபெயர்பெயர்ப்பு வகுப்புகளில் தாமோதரன் தன் விருப்ப எழுத்தாளரான செயகாந்தன் அவர்களின் எழுத்துகளைப் பயனுற மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்.[3]\nஇவர் இடாய்ச்சு-தமிழ் அகராதி ஒன்றையும் உருவாக்க உழைத்தார். ஆனால் இது நிறைவு பெறவில்லை.[3]\nஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது அங்கு நடந்த அனைத்து தமிழ் முனைவர்ப்பட்ட ஆய்வுகளுக்கும் இவர் இணை நெறியாளராக இருந்தார். எடுத்துக்காட்டாக எவலின் மேயரின் காவல் தெய்வங்கள் பற்றிய ஆய்வு, தாமசு மால்ட்டனின் அடுக்குத்தொடர் பற்றிய ஆய்வு, தாமசு இலேமனின் பழந்தமிழ் இலக்கணம் பற்றிய ஆய்வு, சாக் இடைனரின் தமிழ் வினைச்சொற்கள் பற்றிய ஆய்வு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[3]\nதாமோதரனின் முதன்மையான ஆர்வம் இலக்கண நூலாகிய நன்னூலைப் பற்றியும் அதன் பல்வேறு உரைகளைப் பற���றியுமான திருத்தப் பதிப்பு பற்றியதாக இருந்தது. முதலில் பல்வேறு உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டிய திருக்குறள்களை அக்கறையுடன் தொகுத்தார். இம்மேற்கோள்கள் எப்பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதை வகைப்படுத்தி அதனை திருக்குறள் மேற்கோள் விளக்கம் என்ற நூலாக 1970 இல் வெளியிட்டார். 1972 இல் திருக்குறளின் இலக்கணத்தையும் (தெற்காசிய ஆய்வுகள் பதிப்பெண் 5, ஐடெல்பர்கு பல்கலைக்கழகம், 1972) அதன் பின் தமிழ் அகரமுதலிகளின் நூற்குறிப்புத் தொகுதி ஒன்றை 1978 இலும் வெளியிட்டார். முனைவர் தாமோதரன் 1980 இல் நன்னூல் இலக்கணத்திற்கு, அதுவரை கிடைக்காதிருந்த கூழங்கைத் தம்பிரானின் உரையை இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் கண்டுபிடித்து, அதைக் கைப்பட எழுதிக்கொண்டுவந்து, பதிப்பித்தார். 1999 இல் சங்கர நமச்சிவாயரின் உரையையுமாகச் சேர்த்து (சிவஞான முனிவரின் உரையோடும்) இரண்டு நுண்சிறப்பான பதிப்புகளை வெளியிட்டார். இவர் தன்னுடைய பதிப்பாசிரியர் பணியில் மிகவும் துல்லியமாகவும், நுண்ணிய அக்கறையுடனும் அறிவுப்புல நேர்மெய்த்தன்மையுடனும் தொழிற்பட்டார். 1999 ஆம் ஆண்டு நன்னூல் பதிப்பில், புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார். இப்பதிப்பு வடிவம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.[3]\nபணி ஓய்வும் அதன் பின் ஆய்வுப் பங்களிப்பும்[தொகு]\n2000 ஆம் ஆண்டில் முனைவர் தாமோதரன், தன் 65 ஆம் அகவையில் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார். ஓராண்டு கழித்து 2001 இல் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். தமிழ் உரைப் பதிப்பாசிரியத் துறையில் இவருடைய பெரும் திறமையையும் புலமையையும் அறிந்து சென்னையில் உள்ள நடுவண் செம்மொழிக் கழகம் தன்னுடைய செம்மொழி இலக்கியங்களின் திருத்தமான் செம்பதிப்புப் பணியில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தது.[3]\n8 ஆம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியலின் திருத்தமான செம்பதிப்பு ஒன்றை உருவாக்க இவரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதனை இவர் பொறுப்புடன் ஓலைச்சுவடிகளை ஒப்பிட்டு 2013 இல் பதிப்பித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியின் திருத்திய அடுத்த பதிப்பை வெளிக்கொணர அறிவுரையாளராகப் பணியாற்றினார். 2008 இல் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் திருத்திய விரிவாக்கிய பதிப்பின் அறிவுரைஞராகவும் பணி��ுரிந்தார். 2001 இல் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மதிப்புறு பேராசிரியராகவும் இருந்தார். மொழி நிறுவனத்தின் ஆளுநர் ஆயக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.[3]\nமுனைவர் தாமோதரன் கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் உரையின் இன்னொரு பதிப்பையும் கிரியா வெளியீடாக 2010 இல் வெளிக்கொணர்ந்தார்.[3]\nஅ. தாமோதரன் எழுதியும், தொகுத்தும் வெளியிட்ட சில நூல்கள்:[4]\nநன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் (Wiesbaden : Steiner, 1980., 7 பதிப்புகள், தமிழ், இடாய்ச்சு)\nதிருக்குறள் மேற்கோள் விளக்கம் (1970, 2 பதிப்புகள்)\nபவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் உரையும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1999)\nஇறையனார் களவியல் (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2013)\nசங்கர நமச்சிவாயர் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003)\nபவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்: ஒரு செம்பதிப்பு (க்ரியா, 2010)\nவாணாளின் கடைசி சில ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டு தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்த ஊரில் வாழ்ந்திருந்து 2019 சூன் 14 இல் இயற்கை எய்தினார்.[1] இவரின் மனைவி, இரு மகன்கள், பெயர்கள் பெயர்த்திகள் இருக்கின்றார்கள்.[3]\n↑ 1.0 1.1 \"360: தமிழறிஞர் அ.தாமோதரன் காலமானார்\". இந்து தமிழ் திசை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2019, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/286", "date_download": "2019-10-22T08:23:13Z", "digest": "sha1:A6ERU4EWUIYXF2QKE3RIKXPABVCFENQ4", "length": 6572, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/286 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n280 இராவண காவியம் 154. ஞாலத்துப் புதிய வாழ்வை நண்ணிட.க் காத லுள்ளம்' ஆலித்துக் கோலங் கொண்ட. அழகிய கணவன் வீமக் காலத்துக் கொண்ட கோலங் க ைந்தபோ லயோத்தி > மானும் கோலத்தைக் களைந்து துன்பக் கோலங்கொண் டலங்கி னாளே, 155. இருந்தது போன் றே முன் போ லியற்கையா யிருந்த .. தின்றும் திருந்திய மனக்கை கேசி இருமனை; செயற்கைக் கோலம் பொருந்திய திழந்து சோர்ந்து புல்லெனத் தோன்றிற் . றுள்ளம் திரிந்துள விருந்த மற்றைத் தேவியர் மனை க ளம்மா 156 முழவொலி முழங்க மன் றல் முரசொலி தழங்கச் செல்வர் மழவொலி மியப் பெண்டிர் வாயொலி பொலியக் கொண்ட விழவொ வி யொழியக் கெண்டை விழிகளை மூடி க் கொண்டே, இரவொலி மலிய வாய்விட் டேங்கின ள யோத்தி மானும். 157 பாவிகை கேசி யாலே' பழிபெற வெம்மை விட்டுத் தா வரு கான மாளத் தானடைந் தீரோ வென்று தேவிய ரழுது கொண்டு செல்வமே 156 முழவொலி முழங்க மன் றல் முரசொலி தழங்கச் செல்வர் மழவொலி மியப் பெண்டிர் வாயொலி பொலியக் கொண்ட விழவொ வி யொழியக் கெண்டை விழிகளை மூடி க் கொண்டே, இரவொலி மலிய வாய்விட் டேங்கின ள யோத்தி மானும். 157 பாவிகை கேசி யாலே' பழிபெற வெம்மை விட்டுத் தா வரு கான மாளத் தானடைந் தீரோ வென்று தேவிய ரழுது கொண்டு செல்வமே வருவீ ரென்று கூ வியே தொடர்ந்து செல்லக் கொடித்தெரு வதனைத் தாண்டி. 158 பொங்கிய வுறவு yரும் வருவீ ரென்று கூ வியே தொடர்ந்து செல்லக் கொடித்தெரு வதனைத் தாண்டி. 158 பொங்கிய வுறவு yரும் புலம்பியே நிற்க விட்டு அங்கவ ரிருவ ரோடும் ஆரியக் குப்ப லோடும் மங்குலதோய் மாட நீடு மாநகர் நீங்கிச் சென்று கங்குலில் தமசை யாற்றங் கரையினில் தங்கி னானே. --- 154, ஆலித்து- ஆரவாரத்துடன். அலங்குதல்-வருந் து தல். 156, 1மழவொலி-கொஞ்சுகொ ழி. விழிமூடுதல் கதவு மூடுதல். வாய் விட்டு வாயிலை விட்டுத தே ரைத்தொடர்ந்து சென்றனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/congress-asks-kamal-haasan-to-dmk-alliance/", "date_download": "2019-10-22T10:06:30Z", "digest": "sha1:SVTPTRN2G5HP6B3DURUOZYVEWGIPTSUZ", "length": 13104, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kamal Haasan To DMK Alliance: TNCC President KS Alagiri Asks Kamal Haasan to DMK Grand Alliance-கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nகமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக\nகாங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று டெல்லியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசனுக்க�� திடீரென காங்கிரஸ் அழைப்பு விடுத்திருப்பது திமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று டெல்லியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனிக் கட்சி நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க ஆர்வம் காட்டினார் கமல்ஹாசன். ஆனால் திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.\nஇதன்பிறகு, திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் சம தொலைவில் வைத்திருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். திமுக, அதிமுக.வுடன் கூட்டணி கிடையாது என்றும் கூறினார். ‘என் கரங்கள் சுத்தமானது. கரைபடிந்தவர்களுடன் கை குலுக்க முடியாது’ என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு திமுக தரப்பில் வாகை சந்திரசேகர் கடுமையாக கண்டனம் தெரிவித்து பேட்டி கொடுத்தார்.\nஇந்தச் சூழலில் இன்று (பிப்ரவரி 9) டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். அவர் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற வாக்குகள்தான் சிதறும்’ என்றார் கே.எஸ்.அழகிரி.\nகமல்ஹாசன் வெளிப்படையாக திமுக.வை சாடி பேட்டி கொடுத்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது திமுக தரப்பை அதிர வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசனை தவிர்த்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்; பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாஜக\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nஉலக நாயகனுக்கு நடிகர் திலகம் குடும்பத்தினர் விருந்து\n370வது சட்டப்பிரிவு, சாவர்க்கருக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல : மன்மோகன் சிங்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nமாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி வீடியோ சர்ச்சை… பின்னணி என்ன\n‘செத்த எலி’ என விமர்சித்த ஹரியானா முதல்வர்; மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ்\nராஜீவ் கொலை பற்றி சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு, வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nதங்கம் விலை சரிவு: தலைநகரில் ஏன் மஞ்சள் உலோகத்தின் வர்த்தம் நேற்று குறைந்தது\nதல அஜித்தின் ஆக்ஷன் எபிசோட் இது\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nசிபிஎஸ்இ ஒற்றை பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை - கடைசி தேதி வரும், அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.\nஆசிரியர் அல்லாத பணி : சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியானது\nதேர்வு குறித்த மற்ற தகவல்கள் வரும் நாட்களில் @cbse.nic.in என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/this-is-bogus-fake-news-there-is-no-problem-alliance-with-320343.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T09:25:39Z", "digest": "sha1:VXMUROROTK5OMDHIHSWKJZVKAKHCQETT", "length": 17803, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி | This is all bogus & fake news, There is no problem in alliance with Congress: Kumaraswamy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி\nசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி-வீடியோ\nபெங்களூர்: கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை, எல்லாம் சரியாக சென்று கொண்டுள்ளது என்று மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளா��்.\nகர்நாடகாவில் 104 இடங்களில் வெற்றி பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.\nஇதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்க உள்ளார்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் மஜத கட்சிக்கு இடையில் இருந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. அமைச்சரவை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்று குழப்பம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது.\nஅதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர், டிகே சிவக்குமார், மஜத கட்சியிடம் நிறைய அமைச்சர் பதவி கேட்டதாகவும், மஜத அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறி இருந்தனர். இது கர்நாடக அரசியலில் ஓய்ந்து இருந்த புயலை மீண்டும் கிளப்பியது.\nதற்போது இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கூட்டணியில் பிளவு என்று வந்த செய்தி எல்லாம் பொய் என்றுள்ளார். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nயார் சொன்னது, எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. கூட்டணியில் பிளவு என்று வந்த செய்தி எல்லாம் முழுக்க முழுக்க பொய். எதையும் நம்பி தொண்டர்கள் குழம்ப வேண்டாம்.\nநாங்களும் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறோம். பெங்களூர் மாநகராட்சி பதவியில் கூட இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளோம். மூன்று வருடமாக எங்கள் கூட்டணி உடையாமல் உள்ளது. சட்டமன்ற கூட்டணியும் அப்படித்தான். எல்லோரும் அமைச்சராக முடியாது. எங்கள் உறுப்பினர்கள் சில விஷயங்களை சகித்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக சீன்லயே இல்லை.. சித்தராமையா, குமாரசாமி பயங்கர மோதல்.. பரபரப்பில் கர்நாடக அரசியல்\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nபோதும்பா ஆள விடுங்க.. அரசியல்ல தாக்குபிடிக்க முடியல..முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி அறிவிப்பு\nநல்லவர்களுக்கு இங்கு இடம் இல்லை.. நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.. குமாரசாமி அதிரடி\nஅதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம்\nகர்நாடகாவில் அடேங்கப்பா திருப்பம்.. எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி கட்சி ரெடி\nஎப்போதும் குபுக்கென அழும் குமாரசாமி.. அன்னிக்கு மட்டும் குபீர் குஷிக்கு மாறியது ஏன்\nமுக்கிய நேரத்தில் போட்ட தப்புக் கணக்கு.. நாடு எப்பவுமே மறக்க முடியாத 2 குமாரசாமிகள்\nஜெயிக்கிறோமோ இல்லையோ.. கடைசி வரை விடாதே.. மோதிப் பார்த்துரு.. குமாரசாமி கத்துக் கொடுத்த பாடம்\nகண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nகவிழ்ந்தது குமாரசாமி அரசு ...அப்பாவும் மகனும் ராசியில்லா ராஜாக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.beachminerals.org/tag/sandhya-ravishan/", "date_download": "2019-10-22T09:01:32Z", "digest": "sha1:UMQMZV7N5DSDFAUBZH7YZZISTQTOQ53Q", "length": 5321, "nlines": 99, "source_domain": "www.beachminerals.org", "title": "Sandhya Ravishan Archives - Beach Minerals Producers Association", "raw_content": "\nவிவி மினரல், வைகுண்டராஜன், தாது மணல் என திட்டமிட்டு பிரச்சாரம் செய்தது உள்நோக்கம் கொண்டது\nஅளவிற்கு அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் தான் நன்னீர் கிடைப்பதில்லை. உண்மையை வெளிக்கொணர்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா. இதன் மூலம் தாது மணலுக்கும், வைகுண்டராஜன் மற்றும் விவி மினரல் நிறுவனத்திற்கும் எதிராக வேண்டும் என்றே ஊடகங்களாலும், போட்டியாளர்களாலும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்படுகிறது. *********** Incursion of seawater into over-exploited aquifer robs ECR residents of fresh water TNN | Mar 6, 2018, 01.57 PM IST CHENNAI: […]\nவிவி மினரல், வைகுண்டராஜன், தாது மணல் என செய்யப்பட்ட பொய் பிரச்சாரம் உடைந்தது.\nபோதிய மழை இருந்து நிலத்தடி நீர் நிரம்பினாலும் கூட தாது மணல் சுரங்கம் எதுவும் இல்லாத பகுதிகளிலும் நிலத்தடி நீர் உபயோகிக்க தகுதி அற்றது. அதே நேரத்தில் தாது மணல் சுரங்க பகுதிகளில் நிலத்தடி நீர் எந்த பாதிப்பும் இல்லை. இந்த செய்தி தாது மணலுக்கும், வைகுண்டராஜன் மற்றும் விவி மினரல் நிறுவனத்திற்கு��் எதிராக உள்ள பொய் பிரச்சாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவில்லையா\nதாது வளம் அதிகம் உள்ள இந்தியா ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யும் கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.healurheart.com/tamil-transcription-of-videos.php", "date_download": "2019-10-22T09:00:12Z", "digest": "sha1:AJU2RW5N3WVL725ANEIPSNCU3OK2IKID", "length": 5454, "nlines": 153, "source_domain": "www.healurheart.com", "title": "EECP Treatment, Tamil Transcriptions of Videos - Nikitha", "raw_content": "\nவாசோ மெடிடெக் EECP சிகிச்சை என்றால் என்ன\nவாசோ மெடிடெக் EECP சிகிச்சை மூலம் எவ்வாறு எனது இதய அடைப்புகளை குணப்படுத்த முடியும்\nவாசோ மெடிடெக் EECP சிகிச்சை மூலம் என் இதய அடைப்புகளை முற்றிலும் நீக்க முடியுமா\nபைபாஸ் அறுவை சிகிச்சையோடு ஒப்பிடும் போது EECP சிகிச்சை முறை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்\nEECP சிகிச்சை 35 நாட்கள் முடிந்த பிறகு நான் எவ்வாறு தேறி உள்ளேன் என்பதனை எப்படி தெரிந்துகொள்வது\n35 நாட்களுக்குள் வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையை என்னால் எடுத்துக்கொள்ள முடியுமா\nEECP சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு எதிர்காலத்தில் எனக்கு மாரடைப்பு ஏற்படுமா\nEECP சிகிச்சைக்கு பின்னர் இதயத்தில் சிறு சிறு இரத்த நாளங்கள் உருவாகி உள்ளது என்பதனை அறிய முடியுமா\nஎத்தனை முறை நான் இந்த வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையை மீண்டும் எடுத்துக்கொள்ளமுடியும்\nவாசோ மெடிடடெக் EECP சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ள ஏதேனும் வயது வரம்பு உண்டா\n100% அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு இந்த EECP சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதா\nவாசோ மெடிடெக் EECP சிகிச்சைக்கு பிறகு என்னுடைய ECHO சதவிகிதம் மேம்பட்டிருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54775", "date_download": "2019-10-22T09:22:07Z", "digest": "sha1:ODYUY4THNQNYXG7RP7G74MW5PU35IUB3", "length": 41979, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கரப் புரட்சி", "raw_content": "\n« வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74\nசிட்டி, ந.சிதம்பரசுப்ரமணியம் நினைவு »\nயுவகிருஷ்ணா, அதிஷா இருவரின் இணையதளங்களை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. பழைய குமுதம் இதழ்களுக்கு [எஸ்.ஏ.பி, ரா.கி.ரங்கராஜன் காலகட்டத்தில்] இருந்த ஒரு விட்டேற்றியான, கொஞ்சம் விடலைத்தனமாக நகைச்சுவை அவற்றில் அவ்வப்போது வெளிப்பட்டு புன்னகைசெய்ய வைக்கும். பிடிவாதமாக தன் பிரக்ஞையை முச்சந்தியிலேயே நிறுத்திக்கொள்வது ஒரு வணிக எழுத்தாளனுக்குரிய மிகப்பெரிய பலம். ��வ்வியல்பு இருவருக்கும் இருக்கிறது.\nதமிழ் சினிமாவில் எனக்குத்தெரிந்து நா.முத்துக்குமார் அளவுக்கு உலக இலக்கியமும் தமிழிலக்கியமும் வாசிக்கக்கூடிய சிலரே இருக்கிறார்கள். ஆனால் முத்துக்குமார் கடுமையாக முயன்று தன் மூளையின் ஒரு பகுதியை முச்சந்தியின் விடலைத்தனமான உலகில், அவர் எப்போதோ விட்டுவிட்டுவந்த நடுத்தரவர்க்க இளைஞர்களின் டீக்கடை அரட்டைக்குள் நீடிக்கச்செய்வதைக் கண்டிருக்கிறேன். அவரது வெற்றியின் ரகசியம் அது.\nயுவகிருஷ்ணாவின் இணையதளத்தில் ஒரு பதிவு. புரட்சி படும் பாடு . சுவாரசியமான கட்டுரை. பகடிதான் செய்திருக்கிறார். ஆதிசங்கரர் ஒரு புரட்சியாளர் என ஒரு தோழர் பேசுவதைக் குறிப்பிட்டு ‘மார்க்ஸ், லெனின், மாவோ படங்களையடுத்து ஆதிசங்கரரின் படத்தையும் சேர்த்து அச்சிட்டு தொலைக்கவேண்டுமோ என்று புரட்சிகரத் தோழர்கள் பகீர் ஆகிக்கொண்டிருந்த நிலை’ என்கிறார்.\nபொத்தாம்பொதுவாக யோசித்துக்கொண்டேன். முதலில் நினைவு வந்த விஷயம் சங்கரரை இந்திய சமூகத்தின் முக்கியமான கிளர்ச்சியாளர், மாற்றத்துக்காகப் பேசியவர் என சுட்டிக்காட்டியவர் இந்திய தத்துவசிந்தனையை விரிவாக ஆராய்ந்த மார்க்ஸிய அறிஞரான கெ.தாமோதரன். பின்னர் அவ்வழியை மேலும் விரிவாக்கி இ.எம்.எஸ் சங்கரன் நம்பூதிரிப்பாடு விரிவாக எழுதியிருக்கிறார். ஆரம்பகட்ட மாற்றுவிவாதங்கள் எல்லாம் முடிந்து பொதுவாக அந்தத் தரப்பு ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டது\nபுரட்சிகரம் என்பதை இடதுசாரிக்கருத்துக்களின் அடிப்படையில் அரசுக்கு எதிராக ஆயுதக்கலாட்டா செய்வது என்ற ஒற்றைவரியில் வகுத்துக்கொள்ளாமல் விரிந்த வரலாற்று நோக்கில் ஆராய்வதன் விளைவே அந்த பார்வை. அது மார்க்ஸிய நோக்கின் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியாகும்.\nமானுடவரலாறு என்பது தொடர்ச்சியான புரட்சிகள் வழியாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்றும் ஒவ்வொரு பெரும்புரட்சியாளனும் மானுட சமூகத்தின் சிந்தனையிலும், மானுட சமூக அமைப்பிலும் அடிப்படையான மாற்றத்தை உருவாக்குகிறான் என்றும் இ.எம்.எஸ் சொல்கிறார். நாம் இன்று காணும் மானுடநாகரீகம் என்பது அவ்வாறு மெல்லமெல்ல உருத்திரண்டு வந்ததே என்று அவர் விளக்குகிறார்.\nஎந்தப்புரட்சியாளனையும் அவன் நிகழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றுச்சூழல், பண்பாட்டுச்சூழல் ஆகியவற்றை வைத்தே மதிப்பிடவேண்டும். அவனுடைய சிந்தனையின் அடிப்படைப்பங்களிப்பு என்ன என்பதைக்கொண்டே அவனை புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் இம்.எம்.எஸ். அதனடிப்படையில் அவர் சங்கரரை ஒரு புரட்சியாளராகவே எண்ணுகிறார்\nஇ.எம்.எஸ் முதலிய மார்க்ஸிய அறிஞர்கள் சொல்வனவற்றை இவ்வாறு தொகுத்துச் சொல்ல்லாம்.\nசங்கரரின் காலகட்டத்தில் பௌத்தமும் சமணமும் அவற்றின் அதன் சீரழிவை எட்டியிருந்ன. பிராமண, ஷத்ரிய மேலாதிக்கத்துக்கு எதிராக வைசியர்களின் எழுச்சியாக நிகழ்ந்த பௌத்த ச்மண மதங்கள் அரசர்களின் மதங்களாக ஆயின. வைசியர்களை ஆதிக்கத்துக்குக் கொண்டுவந்தன. ஒருகட்டத்தில் செல்வச்செழிப்பும் ஊழலும் மிகுந்து அவை மக்களிடமிருந்து அன்னியமாயின. வஜ்ராயனம் போன்ற ரகசியச்சடங்குகளும் காமக்கொண்டாட்டங்களும் மிகுந்த தாந்த்ரீக பௌத்தமதக்கிளைகள் செல்வாக்கு பெற்றன.\nஅச்சூழலில் உருவான சங்கரர் ஊழலில் மிதந்த பௌத்த -சமண மதங்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து ஒரு சமூகமாற்றத்துக்கு வித்திட்டார். அடுத்தகட்டத்து மக்களான சூத்திரர்களின் எழுச்சி சங்கரரின் சிந்தனையில் இருந்தே தோன்றியது. சூத்திரர்களின் மேலாதிக்கம் சைவத்திலும் வைணவத்திலும் உருவான பக்திஇயக்கம் வழியாகவே உருவானது. அதற்கு அடித்தளமிட்டது சங்கரரின் சிந்தனைகளே\nசங்கரரின் காலகட்டத்தில் இந்துமதம் என்பது வைதிகமதமாகவே இருந்தது. வேள்விச்சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் உடைய மதம் அது. பிராமணர்கள் அதன் தலைமைப்பொறுப்பில் இருந்தனர். இந்தியாவெங்கும் இருந்த பல்லாயிரக்கணக்கான பழங்குடித்தெய்வங்களும் வழிபாட்டுமுறைகளும் இந்துமதத்தின் அடித்தட்டில்தான் புழங்கின. மன்னர்கள் வைதிகமதத்தையே ஆதரித்தனர்.\nசங்கரர் இந்துமதத்தை முழுமையாகவே மாற்றியமைத்தார். இந்துமதத்தில் இரு பெரும்பிரிவுகள் உண்டு. ஒன்று வேள்விகள் மற்றும் பூசைகள் ஆகியவற்றால் ஆன சடங்குகளின் அடுக்கு. இன்னொன்று உயர்தத்துவத்தால் ஆன அடுக்கு. வேதங்களிலேயே இந்த இரு அடுக்குகளும் உண்டு. முதல் அடுக்கு கர்மகாண்டம் என்றும் இரண்டாம் அடுக்கு ஞானகாண்டம் என்றும் அழைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இருந்தது கர்மகாண்டம் மட்டுமே. ஞானம் குருகுலங்களிலும் துறவிகளிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்தது\nசங்கரரின் பெரும்பங்களிப்பு என்பது பொதுத்தளத்திற்கு வந்து அங்கே கர்மகாண்டத்தை முழுமையாக நிராகரித்ததுதான். வேள்விச்சடங்குகளை அவர் முழுமையாகவே மறுத்தார். பூசைகள் பலிகள் போன்றவற்றை தூக்கி வீசும்படி அறைகூவினார். இந்துமதம் என்பது வேதங்களின் ஞானகாண்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று அவர் வாதிட்டார். தூய அறிவே ஆன்மீகம் என்றும் நம்பிக்கையும் வழிபாடுகளும் சடங்குகளும் அல்ல என்றும் சொன்னார்\nசாதாரணமான பார்வையில் சங்கரர் இறைமறுப்பாளர். அன்றைய எந்த இறைவனையும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவர் இறை என்று சொன்னது அறிதல்களாக நம்மை வந்தடையும் அனைத்துமாகி நிற்கக்கூடிய பிரபஞ்சம் தழுவிய ஒன்றை மட்டுமே. அதை வெளியே அறியவேண்டியதில்லை. இங்கு எல்லாம் இருக்கும் அனைத்தும் அதுவே அதுவே நான். ஆகவே என்னை நான் உணர்வதே இறையனுபவம்.\nஇறை என்பது வழிபடப்படவேண்டிய சக்தி அல்ல. மண்டியிட்டு மன்றாடவேண்டிய அரசனும் அல்ல. ஒவ்வொருவரும் தன்னுள் தான் என உணரக்கூடிய முதல்முழுமை மட்டுமே அது. தன்னை இறையென உணர்வதே இறையனுபவத்தின் உச்சம். அதையே அவர் பிரம்மம் என்கிறார். மற்ற அனைத்து இறைவடிவங்களையும் மனமயக்கங்கள் என்றே சொல்கிறார். அந்த மனமயக்கங்களை முன்வைக்கக்கூடிய மதங்களை நிராகரிக்கிறார்\nஇது எத்தனை பெரிய புரட்சி, எவ்வளவு பெரிய மீறல் என்பதை எவரும் உணரமுடியும்.அதற்காகவே சங்கரர் வைதிகர்களால் பழிவாங்கப்பட்டார் என்று தொன்மக் கதைகள் உள்ளன. அவரது அன்னையை சிதையேற்றக்கூட வைதிகர் வரவில்லை. அவரே தன்னந்தனியாக அதைச்செய்தார் என்கின்றன கதைகள். அவரை பலமுறை கொல்லமுயன்றதாகவும் அவர் தப்பியதாகவும் கதைகள் உள்ளன.\nஇந்திய சிந்தனைமரபை மேலோட்டமாக எழுதுபவர்கள் சங்கரர் பௌத்தர்களிடம் வாதிட்டவர் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய ஞான்நூல்களை கொஞ்சமேனும் வாசிப்பவர்கள் சங்கரர் பிற இந்து மதப்பிரிவினரால்தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பதை காண்பார்கள். சங்கரர் மறைந்து ஆயிரம் வருடங்களாகியும் கூட வைதிகர்கள் சங்கரரை மிகமிகக் கடுமையாக மறுத்து வசைபாடுவது நீடித்தது.\nசங்கரர் இந்துமதத்தை பௌத்த தர்க்கங்களைக்கொண்டு அழிக்கவந்தவர் என்றும் ‘மாறுவேடமிட்ட பௌத்தர்’ [பிரச்சன்ன பௌத்தர்] என்று வசைபாடப்பட்டார்.’நீச சங்கரன்’ என்றே ஒவ்வொரு முறையும் குறிப்பிடும் மதமரபுகள் இன்றும் உள்ளன.\nசங்கரர் இந்துஞானமரபில் உள்ள தூய அறிவை மட்டும் முன்வைக்கும் நூல்களை விரிவான புதுவிளக்கங்கள் வழியாக பரவலாக எடுத்துச்சென்றார். விளைவாக பிரம்மம் என்னும் கருதுகோள் வலுவாக நிறுவப்பட்டது. பிரம்மம் என்றால் ஒரு தத்துவ உருவகம் மட்டும்தான். இந்த பிரபஞ்சமாக நம்மைச்சூழ்ந்திருப்பது பிரம்மமே. இங்குள்ள அனைத்தும் அதன் வடிவங்களே. நாமும் பிரம்மமே.\nஇந்த பிரம்மம் என்னும் கருதுகோள் நடைமுறையில் வைதிகவேள்விகளுக்கு எதிரான பெரும் ஆற்றலாக மாறியது. அனைத்து பழங்குடித் தெய்வங்களையும் அது பிரம்மத்தின் வடிவங்களாக காணத்தொடங்கியது. சிவன் விஷ்ணு சக்தி போன்ற தெய்வங்களை பிரம்மத்தின் கணக்கூடிய தோற்றங்களாக விளக்கியது. அப்படியென்றால் அனைத்து சிறியதெய்வங்களும் அந்தப்பெரிய தெய்வங்களின் வடிவங்கள்தானே என்ற வாதம் உருவாகியது. விளைவாக சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மதங்கள் அனைத்து சிறுதெய்வங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு பெரிய மதங்களாக வளர்ந்தன.\nஇப்படி மூன்று மதங்களும் வளர்ந்ததே பக்தி இயக்கத்தை உருவாக்கியது. தமிழகத்தில் உருவாகி வட இந்தியா முழுக்க பரவிய பக்தி இயக்கம் என்பது முழுக்கமுழுக்க சூத்திர ஜாதிகளின் எழுச்சியினால் ஆனது. தங்கள் தெய்வங்கள் ஒருங்கிணைக்கப்பட்டபோது சிறிய சூத்திரஜாதிகள் ஒற்றைபெரும்சாதிகளாக ஒருங்கிணைந்தன. இது சூத்திரர்கள் நிலவுடைமை கொள்ளவும் பேரரசுகள் அமைக்கவும் வழிவகுத்தது. தென்னகத்தில் பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் உருவான பெரும் பேரரசுகள் அனைத்துமே பக்தி இயக்கத்தால் எழுச்சி பெற்ற சூத்திரர்களால் உருவாக்கப்பட்டவைதான். கடைசியாக உருவான நாயக்கர் பேரரசும், மராட்டியப் பேரரசும் உட்பட.\nஇவற்றுக்கான தொடக்கம் சங்கரர்தான். அவர் வேள்விமதத்தை வென்று தத்துவமதத்தை முன்வைத்ததுதான். அதுவே அவரது பெரும் சாதனை. அத்துடன் சங்கரர் முன்வைத்த அத்வைத வேதாந்தம் என்பது அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுவது. கல் மண் புழு பூச்சி மானுடர் அனைத்துமே பிரம்மம்தான் என்றால் பிறவியில் உயர்வேது தாழ்வேது\nசங்கரர் பற்றிய ஒரு மிகப்பிற்காலத்துக் கதை அதைச் சொல்கிறது. தன் எதிரே வந்த ஒரு சண்டாளனை தள்ளிப்போ என்று சங்கரர் சொன்னாராம். ‘எது தள்ளிப்போகவேண்டும் ஆன்மாவா பிரம்மம��’ என்று அவன் கேட்டபோது அவர் அனைத்தும் பிரம்மமே என்ற ஞானத்தை அடைந்தாராம். [அந்த சண்டாளனே சிவபெருமான் தான் என்பது அடுத்தகட்ட உரை]\nபின்னாளில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டபோது இந்தியஞானமரபின் பின்னணியில் இருந்து சாதி பேதங்களுக்கு எதிராக, மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராக, மனிதாபிமானமற்ற சடங்குகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவந்த ஆரம்பகட்ட புரட்சியாளர்கள் ஏறத்தாழ அனைவருமே சங்காரை பின்பற்றிய அத்வைதிகள்தான். ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு போன்ற பல உதாரணங்களை இந்தியா முழுதிலும் இருந்து கொடுக்கமுடியும்.\nஆரம்பகட்ட தலித் போராளி அமைப்புகள் பல அத்வைதசபைகள்தான். அத்வைதானந்த சபை என்னும் அமைப்புதான் அய்யன்காளியை உருவாக்கியது. அயோத்திதாசர் சென்னை அத்வைத சபையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அத்வைதத்தின் புரட்சிகரத்துக்கு அதுவே சான்று.\nஎந்தப்புரட்சியாளனும் காலப்போக்கில் விளக்கங்கள் வழியாகவே திரிபுபடுவான். வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் அவனுடைய பங்களிப்பு திட்டவட்டமாக இருக்கையிலேயே அவனுடைய சிந்தனைகளின் அடிப்படையானது உரைகள் மூலம்படிப்படியாக மாற்றப்படும். சங்கரரின் நூல்களில் எல்லாம் சம்பந்தமில்லாத இடைச்செருகல்கள் உள்ளன.இருநூறாண்டுகளுக்குள் மார்க்ஸியத்துக்கு என்ன ஆயிற்று என நாம் அறிவோம். சங்கரர் வாழ்ந்தது 1200 வருடம் முன்பு\nசங்கரர் மீதான திரிபுகளில் முக்கியமானது அவரை பக்தராகவும் சடங்குகளைச் செய்பவராகவும் திரித்ததுதான். தூய அறிவை கறாரான தர்க்கத்துடன் முன்வைக்கும் அவர் அழகின் உன்மத்தம் ததும்பும் ‘சௌந்தரிய லகரி’யை எழுதினார் என்று வரலாறு எழுதப்பட்டது. தன் நூல்களில் உலகியல் நோக்கங்களுக்காக செய்யப்படும் வேள்விகளை மிகமிகக் கடுமையாக நிராகரிக்கும் ஆதிசங்கரர் பொன்மழையை பெய்யவைக்க ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ எழுதினார் என்று சொல்லப்பட்டது. ஏன் அத்வைதத்தையே நிராகரிக்கும் ‘பஜகோவிந்தம்’ பாடலே அவர் எழுதியது என்கிறார்கள்.\nஇந்நூல்களின் மொழிநடையே அவை மிகப்பிற்காலத்தையவை என்று காட்டுகின்றன. அதாவது நம்மாழ்வார் பாரதியார் பாடல்களை பாடினார் என்பதுபோல. அவை வேறு சங்கரர்களால் எழுதப்பட்டவையாக இருக்கலாம். அதேபோல சங்கர மடங்களுக்கும் ஆதிசங்கரர��க்கும் வரலாற்றுத்தொடர்பு ஏதும் இருந்திருக்க நியாயமில்லை. சங்கரரின் காலம் ஏழாம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முன் என்னும்போது அன்றிலிருந்தே இன்றுள்ள சங்கர மடங்கள் உள்ளன என்பதற்கு அவையே சொல்லும் ஆதாரமில்லாத வரலாறன்றி ஆதாரம் ஏதுமில்லை.\nநான்கு சங்கரமடங்கள் [சிருங்கேரி, பதரி, பூரி,துவாரகை] மிகப்பிற்காலத்தில் சைவமும் வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தபின்பு, பெருங்கோயில்கள் எழுப்பப்பட்டபோது, ஆலயநிர்வாகத்துக்கென மன்னர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள். சங்கரர் பெயருக்கிருந்த மதிப்பு காரணமாகவே அவை சங்கரரால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லிக்கொண்டன. அல்லது வேறு சங்கரர்கள் இருந்திருக்கலாம். தூய ஞானமார்க்கமான அத்வைதத்தை முன்வைத்த சங்கரர் ஆலயநிர்வாக அமைப்புகளை உருவாக்கினார், சடங்குகளை வரையறுத்தார் என்று நம்புவதுபோல மடமை இருக்கமுடியாது.\nஇந்தியாவின் அனைத்து மடங்களும் ஆலயநிர்வாக அமைப்புகள் மட்டுமே. சொல்லப்போனால் ஆலயச்சடங்குகளைச் செய்யும் சாதியினருக்கு மட்டும் உரிய குருபீடங்கள் அவை. ஆலயவழிபாட்டுச் சடங்குகள் மரபுமீறாமல் நிகழும்படி பார்த்துக்கொள்வதும், ஆலயச் சொத்துக்களை நிர்வகிப்பதும் அவற்றின் கடமைகள். மடாதிபதிகள் என்பவர்கள் அக்கடமைகளை செய்யும் நிர்வாகிகளும், ஆலயபூசகர்களுக்கான சடங்குசார் குருநாதர்களும் மட்டும்தான். அன்றும் இன்றும் அவர்கள் அதையே செய்கிறார்கள். அத்வைதம் என்னும் தூயஞானத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.\nஇந்தியாவில் சங்கரர் பேரில் தொடர்ந்து புராணங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. சங்கரர் இந்தியாவின் சக்திபீடங்களை ஸ்தாபித்தார் என்கிறார்கள். இவை தவிர ஏராளமான கோயில்களில் யந்திரங்கள் சங்கரரால் நிறுவப்பட்டவை எனப்படுகின்றன. உதாரணம் கொடுங்கல்லூர் கோயில். கேரள நம்பூதிரிகளின் சாதியநெறிகளை வகுத்துச்சொல்லும் சங்கரஸ்மிருதி சங்கரரால் எழுதப்பட்டது என்கிறாரக்ள்.\nஇந்தத் தொன்மங்களெல்லாம் இன்று ஆய்வாளர்களால் முற்றாகவே உடைக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக இடதுசாரி ஆய்வாளர்களால். சங்கரர் ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைத்த அத்வைதி. அவரது நூல்கள் வேதாந்தம் என்னும் ஞானகாண்டத்தை மட்டுமே இந்துமரபின் சாராம்சமாக முன்வைப்பவை. அவர் சடங்குமதத்துக்கும் வேள்விமரபுக்கும் முழுமையான எதிரி.\nசங்கரர் வைதிக மரபை எதிர்த்து பிரம்மம் என்னும் தத்துவக்கடவுள் கோட்பாட்டை முன்வைத்ததன் வழியாக இந்துமதத்தின் பன்முகத்தன்மையை மீண்டும் நிறுவினார். இந்தியாவின் பலநூறு நாட்டார், பழங்குடித் தெய்வங்களை மையமரபுக்குள் கொண்டுவந்து அதன்மூலம் பக்தி இயக்கம் உருவாக வழிகோலினார். அதன் மூலம் இந்திய அரசியலில், பண்பாட்டில், சமூகவியலில் அடித்தள மக்களின் ஒரு பேரெழுச்சிக்கு வழிவகுத்தார்.\nஆம், அவர் புரட்சியாளர்தான்.ஆனால் மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோருக்குச் சமமாக அவரை வைக்கவேண்டாம். இன்னும் 1100 வருடம் கழித்து மார்க்ஸும் எங்கல்ஸும் என்னவாக நினைவுகூரப்படுவார்கள் என்று பார்ப்போம். அதன்பின் தீர்மானிப்போம்\n[…] சங்கரப்புரட்சி என்ற கட்டுரை வாசித்தேன். ஆணித்தரமான கருத்துக்கள். அவற்றைச் சொல்லியிருக்கும் விதமும் குழப்பமில்லாமல் செல்கிறது. சொல்லிச்சொல்லித் தேறிவிட்டீர்கள்போல. சரசரவென்று ஒட்டுமொத்த இந்திய வரலாற்றையுமே சொல்லிமுடிக்க உங்களால் முடிகிறது […]\n[…] // தூய அறிவை கறாரான தர்க்கத்துடன் முன்…/ […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\nஏன் அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்ச���வை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/112650-rejuvenation-camp-for-temple-elephants-begins-in-mettupalayam", "date_download": "2019-10-22T08:41:37Z", "digest": "sha1:3C4XPPCFKOE75SQW7IHEH34E25AUYPRF", "length": 8582, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "தொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம்! ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு முதல் மரியாதை | Rejuvenation camp for temple elephants begins in mettupalayam", "raw_content": "\nதொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம் ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு முதல் மரியாதை\nதொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம் ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு முதல் மரியாதை\nகோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கான நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் யானை ஆண்டாளுக்கு முதலில் உணவு வழங்கி, முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரனும் திண்டுக்கல் சீனிவாசனும் தொடங்கி வைத்தனர்.\nதமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகக் கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் இன்று காலை தொடங்கியது. முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் வனத்��ுறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர்.\nஅதிகாலையிலேயே அனைத்து யானைகளையும் குளிப்பாட்டி அழகாக அலங்கரித்து வரிசையாக நிறுத்தி வைத்தனர். பூஜைக்குப் பிறகு, யானைகளுக்குப் பழங்களை வழங்கி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள். வழக்கம்போல ஸ்ரீரங்கம் கோயில் யானையான ஆண்டாளுக்கு முதல் மரியாதைக் கொடுக்கப்பட்டது. ஆண்டாளுக்கு அடுத்து மற்ற அனைத்து யானைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 33 யானைகள் இந்த முகாமில் கலந்துகொண்டுள்ளன. இதற்காக 1,50,79,000 ரூபாய் அரசு சார்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த முகாமில் 33 யானைகளுக்கும் பல்வேறு சிகிச்சைகளும் உணவுகளும் வழங்கப்பட இருக்கிறது. முகாம் அருகே உள்ள பவானியாற்றில் தினந்தோறும் இருவேளை குளியல், தினமும் 5 கி.மீட்டர் நடைப்பயிற்சி, பசுந்தீவன உணவு, ஆரோக்கியத்தைக் காக்க மருந்துகள் போன்றவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முகாம் அமைந்துள்ள பகுதி வனப்பகுதி என்பதாலும் காட்டு யானைகள் முகாமுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது என்று முகாமைச் சுற்றியுள்ள மக்கள் புகார் சொல்கிறார்கள். ஆனால், \"ஐந்து கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். காட்டு யானைகள் நெருங்கினால் உடனே விரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது முகாமைச் சுற்றியும் தொங்கும் மின்சாரவேலி அமைத்துள்ளோம். நிச்சயமாகக் காட்டு யானைகள் முகாமுக்குள் நுழைய வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் வனத்துறையினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8181:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&catid=116:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=1290", "date_download": "2019-10-22T10:29:46Z", "digest": "sha1:Y2EAQJ66RPSX4R5ANMCKBGQAZNJL75HG", "length": 18790, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "\"புர்ஹான் வானி\" - காஷ்மீரிய விடுதலையின் நேற்றைய நாயகன்!", "raw_content": "\nHome கட்ட���ரைகள் நாட்டு நடப்பு \"புர்ஹான் வானி\" - காஷ்மீரிய விடுதலையின் நேற்றைய நாயகன்\n\"புர்ஹான் வானி\" - காஷ்மீரிய விடுதலையின் நேற்றைய நாயகன்\n\"புர்ஹான் வானி\" - காஷ்மீரிய விடுதலையின் நேற்றைய நாயகன்\nஇந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும்.\nநமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.\n2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது.\nஇதன் முக்கியத்துவம் என்னவென்றால், 1990களில் நடைபெற்ற வீரியமான ஆயுதம் தாங்கிய போராட்டத்தைப் பற்றியும், இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிகள், கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் என நடந்த அட்டூழியங்களை நேரில் அனுபவிக்காத, வெறும் வரலாறாக மட்டுமே அறிந்திருந்த ஒரு புதிய இளம் தலைமுறை இந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பது தான்.\n2010ல் அவர்கள் கையாண்ட போராட்ட வடிவமும் பயன்படுத்திய ஆயுதமும் மிகவும் எளிமையான ஒன்று. அது இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசி எறிவது. மிகச் சாதாரணமாக தோன்றும் இந்த போராட்டத்தில் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும். இதில் பெரும்பான்மையானவர்கள் நன்கு படித்த, வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்கள்.\nஇந்திய அரசும் ராணுவமும் தாக்குபிடிக்க முடியாமல் விழித்தது. ஏதும் இல்லாதவன் போராடுவது வேறு ஆனால் எல்லாம் இருப்பவன் போராடுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, தடுக்க முடியவில்லை.\nஇந்த மாற்றத்தைக் குறித்து சொல்லும் சமூக ஆய்வாளர்கள், 1990களில் காஷ்மீருக்கான விடுதலை/ 'ஆசாதி' என்னும் முழக்கம் முன்னிலை வகித்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்திய ஆக்கிரமிப்பு அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அதன் ஒடுக்குமுறை கருவிகளான ராணுவம், போலீஸ், அரசு கட்டமைப்புகளை தாக்குவது தான் முதன்மையாகவும் அதற்கடுத்து தான் ஆசாதி வருகிறது என்கிறார்கள்.\nஇந்த புதிய விதையின் விளைச்சல் தான் புர்ஹான் வானி. தனது 16ஆவது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுகிறான் புர்ஹான். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்கிறான். அவன் தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் ரூபாய் விலை வைக்கிறது.\nதன்னுடைய 21வது வயதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியாக கொல்லப்படுகிறான். தீவிரவாதியாக 'நம்மால்' கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை இணையத்தில் தேடி பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அழுகிறார்கள், முழக்கமிடுகிறார்கள், மசூதிகளில் அவன் மரணத்திற்காக தொழுகை நடக்கிறது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, கற்கள் வீசப்படுகிறது, ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டுள்ளது, இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது.\nபத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஏன் இத்தனை கொந்தளிப்பு வெறும் 21 வயது 'தீவிரவாதி' கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது வெறும் 21 வயது 'தீவிரவாதி' கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக அவன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அம்மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளான்.\nகாஷ்மீரிகளின் போராட்டத்திற்கு புதிய முகம் கொடுத்துள்ளான். கடந்த ஐந்தாண்டுகளில் இணையத்தில் பரவலாக தொடர்பு வைத்திருந்தான் புர்ஹான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் காடுகளில் தன் தோழர்களுடன் பயிற்சி எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, குழுவினரோடு படம், பேட்டி என அதன் காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டான்.\nமிக சமீபமான ஒரு வீடியோவில் ராணுவத்தையும் போலீசையும் எச்சரித்தும், அவர்களைக் குறித்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளான். பேஸ்புக்கில் இப்போதும் அவை கிடைக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய இந்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தினான்.\nராணுவத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ, போலியாக தீவிரவாதியென இளைஞர்கள் கொல்லப்பட்டாலோ ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகிறார்கள். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெறும் இடங்களில் போராளிகளை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள், ராணுவ வாகனங்களை சிறைபிடிக்கிறார்கள்.\nஇதற்குமுன்பு இது போல் மக்கள் செயல்பட்டதில்லை என்று அரசே சொல்கிறது. இப்போது 16லிருந்து 30 வயதுக்கும் குறைவாகவே உள்ள இளைஞர்கள் தான் போராட்ட பாதைக்கு அதிகம் வந்துள்ளனர். புர்ஹான் அவர்களுக்கு ஒரு ஆதர்ச நாயகனாகவே இருக்கிறான். ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளான்.\nநாட்டுப்புற கதைகளின் நாயகனைப் போல் மக்கள் அவனை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவனைப் பற்றிய சாகச கதைகள் ஏராளம் உண்டு.\nபுர்ஹான் வானியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சொல்கிறார்; 'காஷ்மீர் போராளிகளின் சராசரி வாழ்க்கை அளவு 7 வருடம் தான். என் மகன் 6 வருடங்கள் வாழ்ந்துவிட்டான். விரைவில் அவன் இறந்தால், இந்த வீட்டிற்கு அவன் ஒரு ஷாஹித்தாக (உயிர் தியாகம் செய்தவர்) தான் திரும்ப வேண்டும்'. இன்று அவ்வாறே திரும்பியுள்ளான்.\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, ஆங்காங்கே கலவரம் என்று சொல்லி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளையும், நடுவே மறித்து போடப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளையும் அடைக்கப்பட்ட கடைகளையும் அருகே துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவத்தையும் தான் ஊடகங்கள் நமக்கு காட்டுகிறது.\nஇந்திய அரசின் உத்தரவு அப்படி. ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் இன்னும் எவ்வளவு காலகட்டத்திற்கு இவர்கள் பொய் சொல்லி திரிவார்கள். நாமும் 'பாகிஸ்தான் தீவிரவாதிகள்' என்று நம்பிக் கொண்டிருப்போம்.\nஇணையத்தில் தேடுங்கள். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம் பெயரில், இந்தியாவின் பெயரில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறது. துப்பாக்கி முனையில், அமைதி என்ற பெயரில் வளர்ந்த ஒரு தலைமுறை அதை கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளது.\nஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு சொல்லித் தரப்பட்ட, திணிக்கப்பட்ட பொய் திரைகளை கிழித்து உண்மையை நோக்கிய என் பயணத்தை. மிகவும் கடனமாகத்தான் உள்ளது. ஆனாலும் தொடங்கிவிட்டேன். நீங்கள் ஷாஹித் புர்ஹான் வானிக்கு சாந்தி உண்டாகட்டுமாக\n- ஜோஷ்வா ஐசக் ஆசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mooneyodgaard6", "date_download": "2019-10-22T08:53:59Z", "digest": "sha1:5DHL7WMWGOCD3LGBBJTH6EIJN3AYQT5F", "length": 2864, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mooneyodgaard6 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-22T10:09:24Z", "digest": "sha1:3SKYSJ7KCGVJWNLROPUDINGGI4PVUBZZ", "length": 17725, "nlines": 187, "source_domain": "tncpim.org", "title": "தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா மறைவு சிபிஐ(எம்) இரங்கல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nதமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரையுலகில் பல சாதனைகளையும், விருதுகளையும் பெற்ற செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் 1982ல் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், பொதுச் செயலாளர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். தமிழக முதலமைச்சராக 15 ஆண்டு காலம் பணியாற்றிய அவர் ஏழை, எளிய மக்களுக்கு பல நலத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தியவர். குறிப்பாக, தொட்டில் குழந்தை திட்டம், மாணவ – மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக் கணிணி மற்றும் கல்விக்குத் தேவையானவைகளை வழங்கியவர். அம்மா உணவகம், மருந்தகம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாகும்.\nதனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு அரசியலில் உரிய முக்கியத்துவம் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் ஆளுமையுடன் பணியாற்றியவர். பல மொழிகளில் சரளமாக எழுதவும், பேசவும் திறன்படைத்தவர்.\nகாவேரி, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளில் உறுதியாக போராடி தமிழகத்தின் மாநில உரிமைகளை நிலைநாட்டியவர். இதுபோன்ற பல்வகை சிறப்பு திறன்களை கொண்ட செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுடைய மறைவு தமிழகத்திற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.\nதமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவால் வாடும் லட்சோப லட்ச அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஉள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக\nமாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64267-sri-lanka-vs-south-africa-2nd-warm-up-game-sl-won-the-toss.html", "date_download": "2019-10-22T09:05:30Z", "digest": "sha1:IZY77DFXBVDIU6BIQJ43ZR2QLRWI2AI3", "length": 9652, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங் | Sri Lanka vs South Africa, 2nd Warm-up game - SL Won the toss", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\nஉலகக் கோப்பை பயிற்சி போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுகிறது.\nஉலகக் கோப்பை 2வது பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. வேல்ஸ் நாட்டில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டில் இலங்கை அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீச��ும் தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அம்லா மற்றும் மார்க்ரம் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\n21 (15) ரன்களில் மார்க்ரம் வெளியேற, மறுபுறம் அம்லா நிலையான ஆட்டத்தை தொடர்ந்தார். பின்னர் டு பிளஸிஸும் பொறுமையாக விளையாடி அம்லாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். டு பிளஸிஸ் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடினார். அதில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தற்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் என்பதாலும் பொறுமையுடன் விளையாடி வருகிறார். 35 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார். தற்போது 55 பந்துகளில் 60 ரன்களை குவித்துள்ளார். அம்லாவுடம் அரை சதம் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணி 21 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nகடைசி டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் ரோகித் சர்மா\nRelated Tags : SAvSL , SLvSA , World Cup , உலகக் கோப்பை , இலங்கை , தென்னாப்பிரிக்கா , பயிற்சி ஆட்டம்\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/211838", "date_download": "2019-10-22T08:36:39Z", "digest": "sha1:ZJTU6B3HHESEJVNBIMC6F3P32TP7EAOX", "length": 11602, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், அது ஒரு சில மணி நேரத்திற்குள் சுமார் 34 மில்லியன் மக்களின் உயிரை காவு வாங்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nபோர் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுவரும் குழு ஒன்று அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் தற்போதைய அரசியல் சூழல்,\nஆயுத பலம், தாக்குதலுக்கு உள்ளாகும் நகரங்கள், இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என நிஜ தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.\nஇதில், போர் துவங்கிய ஒருசில மணி நேரத்தில் சுமார் 34.1 மில்லியன் மக்கள் கொத்தாக மடிவார்கள் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமட்டுமின்றி இன்னொரு 55.9 மில்லியன் மக்கள் படுகாயமடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நகர்வுகளை தடுக்கும் நோக்கில் Kaliningrad பகுதியில் அமைந்துள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் இருந்து அணு ஆயுத எச்சரிக்கை ஏவுகணையை ஏவும் என்றால்,\nஅதற்கு பதிலடியாக அமெரிக்கா அணு ஆயுத தாக்குதலை ரஷ்யா மீது முன்னெடுக்கும் எனவும், இது ���ரோப்பாவில் எதிரொலிக்கும் எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதொடர்ந்து ரஷ்யா சுமார் 300 அணு ஆயுத ஏவுகணைகளை அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவும் எனவும்,\nஇதனால் சர்வதேச படைகள் ஒருங்கிணைந்து சுமார் 180 விமானங்களை அனுப்பி தாக்குதல் தொடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த கட்டத்தில், போர் துவங்கி சுமார் 3 மணி நேரத்தில் 2.6 மில்லியன் மக்கள் கொத்தாக கொல்லப்பட்டிருப்பார்கள் எனவும், ஐரோப்பியா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் ஆய்வில் கூறப்படுகிறது.\nஅடுத்தகட்டமாக அமெரிக்காவின் ராணுவ தளங்களில் இருந்து நாட்டோ படைகள் சுமார் 600 ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவும் எனவும், அதன் அணு ஆயுத திறனை வெளிக்கொணர இது வாய்ப்பாக அமையும் எனவும் கூறப்படுகிறது.\nஇதற்கு தகுந்த பதிலடியை ரஷ்யா அளிக்கும் எனவும், இந்த 45 நிமிட தாக்குதலில் 3.4 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nபோரின் இறுதி கட்டத்தில் இரு அணிகளும் அதிக மக்கள் தொகை கொண்ட தலா 30 நகரங்கள் மீது குறி வைக்கும் எனவும்,\nஒவ்வொரு நகரங்கள் மீதும் 5-ல் இருந்து 10 அணு ஆயுத ஏவுகணைகள் ஏவப் படலாம் எனவும் குறித்த ஆய்வில் கூறப்படுகிறது.\n45 நிமிடங்களில் முடிவுக்கு வரும் இந்த தாக்குதலில் சுமார் 85.3 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.\nஅமெரிக்க ராணுவத்தினரால் ரஷ்யாவின் Saint Petersburg, Izhevsk, Krasnodar, Tolyatti, Krasnoyarsk ஆகிய நகரங்களுக்கும், ரஷ்ய படைகளால் அமெரிக்காவின் New York, Indianapolis, Indiana, Washington, DC, San Diego, California, Austin, Texas ஆகிய நகரங்களுக்கும் குறி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஇந்த ஆய்வானது வெறும் எச்சரிக்கை மட்டுமே எனவும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இரு நாடுகளின் உறவும் விரிசலை மட்டுமே சந்தித்து வருகிறது எனவும் அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/130464-france-won-against-belgium-and-moved-to-worldcup-final", "date_download": "2019-10-22T08:25:06Z", "digest": "sha1:P6K5ILT2QM3EKOBZ7CHWUUMMQAIZL5LO", "length": 17618, "nlines": 122, "source_domain": "sports.vikatan.com", "title": "60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி! #FRABEL | France won against belgium and moved to worldcup final", "raw_content": "\n60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி\nஅரையிறுதி ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடிய பெல்ஜியம். எது தேவையோ அதைமட்டுமே கொடுத்த பிரான்ஸ். வெற்றி எப்படிச் சாத்தியமானது.\n60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி\nபிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடைபெற்ற உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் 1 கோல் அடித்து பிரான்ஸ் வெற்றிபெற்றது. 20 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது பிரான்ஸ். இதற்குக் காரணம், பிரான்ஸின் லெஜண்டுகள் இல்லை; பிரான்ஸின் வரலாறு இல்லை; அவர்கள் இளைஞர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இந்த இளைஞர்கள் பிரான்ஸுக்கு உலகக் கோப்பையை வென்றுதர பிறந்தவர்கள். ஆஸ்திரேலியாவையும், பெருவையும் ஒரு கோலில் ஜெயித்தது; டென்மார்க் உடன் டிரா செய்தது, 3 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவை வெளியேற்றியது, உருகுவேவின் அரணை உடைத்து இரண்டு கோல்கள் அடித்தது என பிரான்ஸ் இந்த உலகக் கோப்பையில் அதிரிபுதிரி ஃபார்ம். அதே சூட்டோடு நேற்று பெல்ஜியத்தையும் வென்றது. வெற்றிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்கிறது பிரான்ஸ். #FRABEL\nபிரான்ஸ் ஒரு பக்கம் தன்னால் என்ன முடியும் என்பதைக் காட்ட, பெல்ஜியம் முடியாத விஷயங்களையும் முடித்து வைக்கும் திறனைப் பெற்றிருந்தது. எந்த அணிவந்தாலும் அதன் டிஃபென்ஸை உடைப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள் ஹசார்டு, லுகாகு, டிப்ருயின் கூட்டணி. ``நான் சாதாரணமானவன். ஆனால், கிரவுண்டுக்குள் நான் ஒரு போராளியாக இருப்பதையே விரும்புகிறேன். எத்தனை கோப்பைகள் இருக்கின்றனவோ எல்லாவற்றையும் வென்றுதருவேன்\" என ரோமலு லுகாகு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். உண்மையிலேயே லுகாகு ஒரு போராளி. தேவையான நேரத்தில் கோல் அடிப்பதும், தேவையான நேரத்தில் விட்டுக்கொடுப்பதும் என்று பெல்ஜியம் போட்ட ஒவ்வொரு கோலிலும் அவர் பங்கு இருக்கிறது. ஆனால், கடைசி 2 போட்டிகளில் லுகாகுவின் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்று கற்றுக்கொண்டனர் எதிரணி டிஃபெண்டர்கள். அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக அவரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.\nஇரண்டு அணிகளுக்குமே அட்டாக்தான் முக்கிய ஆயுதம். இதுவரை நடந்த போட்டிகளில் பிரான்ஸ் வேகமாக கோல்களை அடித்துவிட்டு டிஃபென்ஸில் இறங்கிவிடும். பெல்ஜியம் தொடர்ந்து கோல்களை அடிப்பதிலேயே முனைப்பு காட்டும். முதல் நிமிடத்திலிருந்தே இரண்டு அணிகளுமே அட்டாக் செய்வதிலேயே தன் மொத்த வித்தையையும் காட்டின. 12-வது நிமிடத்தில் எம்பாப்பே ரயில் வேகத்தில் டிஃபெண்டர்களைத் தாண்டி ஓட, பந்து கோல் பாக்ஸ் அருகே வரும்போதே எதிரில் ஓடிவந்து பந்தை கட்டிப்பிடித்துக் காப்பாற்றினார் கோல்கீப்பர் கோர்ட்வா. பெல்ஜியம் டிஃபெண்டர்கள் ஆபத்தை உணர்ந்து பொறுமையாகவே விளையாடினர்.\nபெல்ஜியமும் பிரான்ஸுக்கு இதுபோன்ற அதிர்ச்சிகளைக் கொடுத்தது. 16-வது நிமிடம் டிஃபெண்டர்களைத் தாண்டி கோல் பாக்ஸில் சென்று ஹசார்டு அடித்த அந்த வைடு ஷாட் கொஞ்சம் சுமார்தான். ஆனால், 2 நிமிடத்தில் மீண்டும் அதேபோல ஒரு சான்ஸ். இந்தமுறை கோலாக வேண்டிய பந்து வாரான் மேல் பட்டு கோல்போஸ்ட்டை அடித்தது வெளியே சென்றது. கிடைத்த கார்னரில் ஹெட்டர் எதுவும் விழவில்லை. ஆனால், பந்து எங்கு வரும் என்று உணர்ந்து பந்தை ஈஸியாக வாங்கி ஆல்டர்வீல்டு ஓர் அசத்தல் ஷாட் அடிக்க, ஹூகோ லோரிஸ் அதைப் பாய்ந்து தடுத்துவிட்டார். `நம்மிடம் லோரிஸ் இருக்கிறார் கவலைப்படவே வேண்டாம்' என பிரான்ஸ் ரசிகர்கள் சந்தோஷப் பெருமூச்சு விட்ட தருணம் அது.\nதொடர்ந்து பிரான்ஸின் அட்டாக்கும் அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. மடூய்டி ஒரு லாங் ஷாட் அடித்து கோர்ட்வாவின் நீளமான கைகளுக்கு வேலை கொடுத்தார். ஹாஃப் டைம் வரவிருக்கும்போது, பெஞ்சமின் பவார்டு எம்பாப்பேவுடன் ஒன்- டூ பாஸ் கொடுத்து கோல் பாக்ஸுக்குள் நுழைந்து ஒரு curve ஷாட் முயற்சிக்க, அதை அற்புதமாகக் கால்களால் தடுத்து கோல் விழாமல் காப்பாற்றினார் கோர்ட்வா. ஆட்டத்தின் இரண்டாம் பாதியும் அட்டாக்கை மையமாக வைத்தே இருந்தது. ஜப்பான் உடனான ஆட்டத்தில் பெல்ஜியம் தனது மொத்த வித்தையையும் இரண்டாம் பாதியில்தான் இறக்கியது. இப்போதும், அப்படி ஓர் ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் பெல்ஜியம் ரசிகர்கள். பெல்ஜியமும் அப்படியோர் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், எதிரில் இருந்தது ஜப்பான் இல்லை பிரான்ஸ்.\n51-வது நிமிடம் பரபரப்பான ஆட்டத்தின் முதல��� கோல் விழுந்தது. கிரீஸ்மேனின் கார்னரை உம்டிட்டி முட்டி கோல் ஆக்கினார். கோர்ட்வா எதுவும் செய்யமுடியாமல் நின்றார். பிரான்ஸ் 1 கோல் அடித்து முன்னணியில் இருக்க, பெல்ஜியம் வெறித்தனமாக அட்டாக் செய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பொறுமையாக ஃபார்மேஷனில் எந்தச் சொதப்பல்களும் இல்லாமல் தன் நிலையான பழைய அட்டாக் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. பிரான்ஸுக்காக ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பு ஜிரோடுக்குக் கிடைத்தது. எம்பாப்பேவின் ட்ரிக்கியான பேக்ஹீல் பாஸ் ஜிரோடுக்கு கோல் வாய்ப்பை ஏற்படுத்த, ஜிரோடு அடித்த பந்து காற்றில் இருக்கும்போதே அதை ஓடிவந்து தடுத்துவிட்டார் கோர்ட்வா. பெல்ஜியத்தைக் காப்பாற்றிய அட்டகாசமான save அது. பெல்ஜியம் ஒரு கோல் அடிக்க எவ்வளவோ முயற்சி செய்தது.\n65-வது நிமிடம் போக்பாவைத் தாண்டி ஃபெலாய்னி அடித்த ஹெட்டர், 81-வது நிமிடம் விட்செலின் லாங் ஷாட் என பெல்ஜியம் ஈகுவலைசருக்கான நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், கடைசி வரை பெல்ஜியம் கோலடிக்கவே இல்லை. வெற்றி, தோல்வியைக் கடந்து பெல்ஜியத்தின் ஆட்டம் ஒரு சாம்பியனின் விளையாட்டுபோலவே இருந்தது. பிரான்ஸ் வழக்கம்போல ஒரு கோல் முன்னிலை பெற்ற பிறகு தனது டிஃபென்ஸ் ஆட்டத்தை பலப்படுத்தியது. எது தேவையோ அதை மட்டுமே செய்து மீண்டும் ஒரு ஆச்சர்யப்படும் வெற்றியை அடைந்தது பிரான்ஸ். 60 சதவிகித பொசஷன், 594 பாஸ்கள், 5 கார்னர் கிக், 9 ஷாட்களில் 3 ஆன் டார்கெட் ஷாட்கள், 91 சதவிகித பாஸ் அக்யூரசி என ஆட்டத்தில் பெல்ஜியம் ஜொலித்தாலும், வெற்றிபெற்றது என்னவோ பிரான்ஸ்தான்.\n2016 யூரோ கோப்பை ஃபைனலில் சொந்த மண்ணில் தோல்வியடைந்த பிரான்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் FIFA நடத்தும் இரண்டு பெரிய டோர்னமென்ட்களின் ஃபைனலில் முன்னேறுவது என்பது கால்பந்து உலகில் பெரிய விஷயம். 1998-க்குப் பின் உலகக் கோப்பை வென்று வரலாறு படைக்கக் காத்திருக்கிறது பிரான்ஸ். பிரான்ஸின் ஈஃபில் டவர் மட்டுமில்ல அதன் கால்பந்து அணியும் ஓர் அதிசயம்தான்\nஃபிஃபா வேர்ல்டு கப் 2018\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:38:35Z", "digest": "sha1:C7TRSENR6DS3Y7G3YI4LLGSAG2KKMMX6", "length": 11659, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவகந்தவர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவர்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nசிவகந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் மன்னர்களுள் அறியப்படும் இரண்டாம் பல்லவ மன்னனாவான். முற்காலப்பல்லவர்களில் முதலாமானவனின் பெயர் தெரியவில்லை.[1] அவனுடைய மகனே இந்த சிவகந்தவர்மன். இவனின் பெயர் முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட பிராகிருத மொழியில் காணப்படுகிறது.\n3 சாதவாகண ராட்டிர வெற்றி\nஇவன் தன்னையும் தன் முன்னோரையும் பாரத்துவாசர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டான். இவன் இளவரசனாக பதவியேற்று பத்தாம் வருடத்தில் விரிபரம் என்னும் சிற்றூரை இரண்டு பிராமணர்களுக்கு தானம் கொடுத்தவன். இதற்கான பட்டயச்சான்றும் உளது.[2] அதன்படி இப்பட்டயத்தை காஞ்சியில் வெளியிட்டான். அதை ஆந்திர நாட்டின் பல்லவர் பகுதியை ஆண்ட சிற்றரசனுக்கு அனுப்பியுள்ளான்.\nஇவன் வெளியிட்ட மற்றொரு பட்டயம் ஒன்றில் இவன் மகாராசாதிராசன் எனவும் அசுவமேதம், அக்னிட்ட ஓமம், வாஜபேயம் போன்ற யாகங்களை செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். ஹிரதவல்லி என்ற தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஊரில் வெளியிடப்பட்ட இப்பட்டயத்தில் தன் தந்தையான பப்பதேவன் எனக் குறிப்பிடப்படும் பெயர் தெரியாத பல்லவ அரசனன் சில்லரேகக் கொடுங்கா என்னும் ஊரை சிலருக்கு தானம் கொடுத்ததை உறுதிப்படுத்தக் கொடுத்ததாக உள்ளது. இது இவன் எட்டாம் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டது.[3]\nஇவன் பேரரசன் என்று கொள்ளத்தக்க சான்றுகள்\nஇவன் அசுவமேத யாகம் செய்தது.[4]\nஇவனின் தந்தை காஞ்சியில் எந்த பட்டயமும் வெளியிடவில்லை. மேலும் ஒரு பட்டயத்தில் இவனுக்கு கீழ் அடங்கிய தெலுங்கு நாட்டு அரசனுக்கு அனுப்பப்பட்டுளதாக உள்ளது. அதன்படி இவன் தன் அரசை தெலுங்கு நாட்டிலிருந்து காஞ்சி வரையிலும் விரிவாக்கியவன் என்றும் காஞ்சியை தலைநகராகக் முதலில் கொண்ட பேரரசன் என்றும் அறியலாம். இதை வைத்து இவன் பேரரசனாக ஆண்டவன் என்று தெளிவு பெற முடிகிறது.[5]\nஇவன் காலத்தில் சாதவாகணர் ஆண்ட பகுதிகளை இக்குவாகர் மற்றும் பிருகத்பலாயணர் என்னும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆண்டனர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்லவர்கள் அந்நாட்டின் தெற்கு மாகாணத்தை ஆண்டனர். பல்லவர்கள் இவர்கள் இருவரையும் தோற்கடித்தனர். இவனது காலத்திலே இது நடந்ததைக் கொண்டும் இவன் தன் கீழடங்கிய ஆந்திர சிற்றரசனுக்கு ஆணைப் பட்டயம் வழங்கியதைக் கொண்டும் இவனே இக்குவாகரையும் பிருகத்பலாயணரையும் வெற்றி கொண்டான் என்பது தெளிவு.[6]\nமூலம் - சர்கார் என்பவர் வெளியிட்ட நூல்[7]\nஇவனது காலம் பொ.பி. 300 - 325 என்று கொள்ளத்தக்க சான்றுகள்\nஇவன் வெளியிட்ட பட்டயத்தின் உரை பிராகிருதம் என்ற மொழியிலுள்ளது.\nவட மன்னர்களான குசானர்களை பின்பற்றி நாலாம் நூற்றாண்டு குப்தர்கள் தங்களை மகாராசாதிராசர் எனக்கூறிக்கொண்டதைப் போல் இவனும் தன்னைக் கூறிக் கொண்டமை.\nஇவனுக்கு பின் வந்த பல்லவர்களான விட்னுகோபன் சமுத்திரகுப்தனுடன் பொ.பி. 350ல் போரிட்டனர்.[8]\nபல்லவர் வரலாறு - மா. இராசமாணிக்கம்\n↑ இவனின் பெயர் பப்பதேவன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பப்ப என்றால் வெளியிட்ட மன்னனின் தந்தை எனவே பொருள்ப்டும்\n↑ அசுவமேத யாகம் தன் ஆட்சிப்பகுதிக்கு சுற்றியுள்ள அரசர்களால் தான் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டமையின் அறிகுறியாகவே வெளியிட முடியும். இதை ஒருவன் சுற்றியுள்ளவர்களின் அனுமதி இன்றி செயதால் சுற்றியுள்ள அரசர்கள் அனைவரும் பொய்யாக வெளியிட்டவன் பேரில் போர் தொடுப்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-thilagan-hospitalised-158947.html", "date_download": "2019-10-22T08:22:48Z", "digest": "sha1:JR7YKVDR5FNS24N33EEOY7ABCWCGSPYK", "length": 13264, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதி! | Actor Thilagan hospitalised | மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதி! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n50 min ago குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\n1 hr ago பிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\n1 hr ago படவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்\n1 hr ago இங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nNews வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சூர்: நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரபல மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் திலகன், சில நாட்களுக்கு முன் பாலக்காடு அருகே நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் வாணியங்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து, நடிகர் திலகன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nநீ மட்டுமில்ல, உங்க அம்மாவும் படுக்கைக்கு வரனும்.. சமூக ஆர்வலரிடம் சொன்ன 'திமிரு' பட நடிகர்\nமலையாள நடிகர் மீது பெண் பாலியல் புகார்.... கஷ்டப்பட்��ு தப்பியதாகக் குற்றச்சாட்டு\nமலையாளத்தில் மோகன்லால் படத்தில் அறிமுகமாகும் விவேக் ஓப்ராய்.. பிரித்விராஜ் இயக்கம்\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nமலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு\nகமலை அடுத்து மோகன்லாலை வளைத்துப் போட்ட பிக் பாஸ்\nபடத்துக்காக மொட்டை.. மலையாளத்தில் போலீஸ்.. வரவேற்பு பெறும் பூர்ணா\n'காலா' சொன்ன தேதியில் களத்தில் குதிக்கவிருக்கும் இளம் நடிகர்\nநைஜீரிய நடிகருக்கு கூடுதல் சம்பளம்.. ரேஸிசம் புகார் பிரச்னையில் தீர்வு\n'கருப்பாக இருப்பதால் குறைந்த சம்பளமா' - தயாரிப்பாளர் விளக்கம்\nயுனிவர்சிட்டி ரேங்க் வாங்கிய மலையாள நடிகை.. நடிப்பு, படிப்பு இரண்டிலும் கெட்டி\nஇளையராஜா பெயரில் உருவாகும் மலையாள சினிமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்கு பேசாம.. சேலையில் முழுவதையும் காட்டிய மீரா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nவிதிமுறைகளை மீறினாரா கஸ்தூரி.. அதிரடியாக புகைப்படங்களை நீக்கி அதிர்ச்சி தந்த இன்ஸ்டாகிராம் \nஅப்போ அது உறுதியா.. தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்.. டச்சிங் கொடுத்த ரஜினி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/goundamanni.html", "date_download": "2019-10-22T08:34:06Z", "digest": "sha1:ZSGMZ2WETK77LGDCIXBLNWWWXNQPQ3WK", "length": 14663, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | goundamani house attacked by producer - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\n1 hr ago குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\n1 hr ago பிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\n1 hr ago பிகில் படத்திற்கு தளபதிக்கு வாழ்த்து சொன்ன தல - சீரியல் நடிகர் குறிஞ்சியின் மிமிக்ரி பாஸ்\nNews வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போ��் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநகைச்சுவை நடிகர் கவுண்டமணி வீடு மீது தயாரிப்பாளர் ஒருவர், கோஷ்டியுடன் சென்று தாக்குதல் நடத்தினார். இதில் கவுண்டமணி வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள்அடித்து நொறுக்கப்பட்டன.\nவீரநடை என்ற படத்தின் தயாரிப்பாளர் அதியமான். இப்படத்தில் கவுண்டமணி நடித்துள்ளார். அதற்கான சம்பளத் தொகையில் இரண்டரை லட்சம் ரூபாய் பாக்கிஉள்ளதாம். அத்தொகையை கவுண்டமணி கேட்டு வந்துள்ளார். பாக்கித் தொகை தரப்படாததால், படத்தின் பிலிம்களை, தயாரிப்பாளரிடம் அளிக்ககக்கூடாது என்று சினிமா லேட் நிர்வாகியிடம் கவுண்டமணி கடிதம் கொடுத்தார்.\nஅதன்படி படச் சுருளை, தயாரிப்பாளரிடம் தர அவர்கள் மறுத்து விட்டனர். அதனால் இன்று ரிலீஸாக வேண்டிய படம் தடைபட்டது. ஆத்திரமடைந்ததயாரிப்பாளர், 10பேருடன் தேனாம்பேட்டை செனடாப் ரோட்டில் உள்ள கவுண்டமணி வீட்டிற்குச் சென்றார். வீட்டில் இருந்தவர்கள் கவுண்டமணி இல்லைஎன்று பதில் சொல்லியுள்ளனர்.\nவீட்டில் இருந்து கொண்டே சந்திக்க மறுக்கிறார் என்று எண்ணிய தயாரிப்பாளர், ஆத்திரம் அடைந்தார். கவுண்டமணி வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல்நடத்தினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. பின்னர் தகவல் கிடைத்து வந்த கவுண்டமணி, தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார்.\nஇதற்கிடையில், சினிமாப் பிரமுகர்கள் சிலர், கவுண்டமணியையும், தயாரிப்பாளர் அதியமானையும் அழைத்து சமரசம் பேசினர். இதில் ஏற்பட்டஉடன்பாட்டின்படி, போலீஸில் கொடுத்த புகாரை கவுண்டமணி திரும்பப் பெற்றார்.\nசாவியை பறித்துக்கொண்டு டிவி நடிகையை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்\n‘மொழிபேதம் இல்லாத நடிகை நான்’... ஆந்திரா போராட்டக���காரர்களிடம் கெஞ்சிய தமன்னா\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nபிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா\nடேமெஜான பேர்.. மன உளைச்சல்.. அதான் ஒரே வழி.. கல்யாணத்துக்கு ரெடியான மீரா மிதுன்\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/ramtek-lok-sabha-election-result-252/", "date_download": "2019-10-22T09:12:53Z", "digest": "sha1:TF4W3IKIXGNYBQZGLXRXNKMT5BEHUALK", "length": 38576, "nlines": 911, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராம்டெக் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராம்டெக் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nராம்டெக் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nராம்டெக் லோக்சபா தொகுதியானது மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. க்ருபல் பாலாஜி துமானே எஸ் ஹெச் எஸ் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ராம்டெக் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் க்ருபல் பாலாஜி துமானே தன்னை எத��ர்த்துப் போட்டியிட்ட முகுல் வாஸ்னிக் ஐஎன்சி வேட்பாளரை 1,75,791 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 63 சதவீத மக்கள் வாக்களித்தனர். ராம்டெக் தொகுதியின் மக்கள் தொகை 22,47,905, அதில் 65.61% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 34.39% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ராம்டெக் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ராம்டெக் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் ஹெச் எஸ்\t- வென்றவர்\nஎஸ் யு சி ஐ\t- 17th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nராம்டெக் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nகிருபால் பாலாஜி துமானே எஸ் ஹெச் எஸ் வென்றவர் 5,97,126 50% 1,26,783 11%\nகிஷோர் உத்ம்ராவ் கஜ்பேய் காங்கிரஸ் தோற்றவர் 4,70,343 39% 1,26,783 -\nக்ருபல் பாலாஜி துமானே எஸ் ஹெச் எஸ் வென்றவர் 5,19,892 50% 1,75,791 17%\nமுகுல் வாஸ்னிக் காங்கிரஸ் தோற்றவர் 3,44,101 33% 0 -\nவாஸ்னிக் முகூக் பாலகிருஷ்ணா காங்கிரஸ் வென்றவர் 3,11,614 41% 16,701 2%\nதுமானி க்ருபல் பாலாஜி எஸ் ஹெச் எஸ் தோற்றவர் 2,94,913 39% 0 -\nமொஹிதே சுபாத் பாபுராவ் எஸ் ஹெச் எஸ் வென்றவர் 2,76,720 43% 14,102 2%\nடாக்டர் ஸ்ரீகாந்த் ஜிக்கார் காங்கிரஸ் தோற்றவர் 2,62,618 41% 0 -\nசுபோ மோகி எஸ் ஹெச் எஸ் வென்றவர் 2,42,454 37% 11,689 2%\nபுரோஹித் பன்வாரி லால் காங்கிரஸ் தோற்றவர் 2,30,765 35% 0 -\nராணி சித்ரலேகா டி. போசலே காங்கிரஸ் வென்றவர் 3,25,885 52% 67,038 11%\nகுஜர் அசோக் யஷ்வந்தராவ் எஸ் ஹெச் எஸ் தோற்றவர் 2,58,847 41% 0 -\nமெகே தத்தாத்ரே ரோகோபாஜி காங்கிரஸ் வென்றவர் 2,07,188 38% 25,722 5%\nஜாதா பிரகாஷ் பகவான் எஸ் ஹெச் எஸ் தோற்றவர் 1,81,466 33% 0 -\nபொன்சேல் தேஜ்சிங்ஹாரா லக்ஷ்மன்ராவ் காங்கிரஸ் வென்றவர் 2,40,437 56% 1,37,954 32%\nபாண்டர்காங்க ஜெயராம்ஜி ஹஜரே பாஜக தோற்றவர் 1,02,483 24% 0 -\nபி.வி. நரசிம்மராவ் காங்கிரஸ் வென்றவர் 2,57,800 45% 34,470 6%\nஹஜரே பாண்டூரம் ஜெயராம்ஜி ஜேடி தோற்றவர் 2,23,330 39% 0 -\nநரசிம் ராவ் பி. வி. காங்கிரஸ் வென்றவர் 2,90,905 65% 1,85,972 42%\nகெடல் ஷங்கராவ் டவுலத்ரா ஐசிஎஸ் தோற்றவர் 1,04,933 23% 0 -\nபாவ்வே ஜெய்திராம் சேத்ரம் ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,73,957 72% 2,14,763 57%\nதேஷ்முக் ராஜேந்திரபாபு ஹனுமாந்தராவ் ஜேஎன்பி தோற்றவர் 59,194 15% 0 -\nபாவ்ரே ஜட்டிராம்ஜி சாத்ராஜி காங்கிரஸ் வென்றவர் 1,96,977 54% 42,949 12%\nராம் ஹெடூ ஐஎண்டி தோற்றவர் 1,54,028 42% 0 -\nஅம்ருட் கணபதி சோனார் காங்கிரஸ் வென்றவர் 2,80,054 83% 2,31,742 69%\nஆனந்தராவ் ஜெய்ராம் கலாம்கர் எப்பிஎல் தோற்றவர் 48,312 14% 0 -\nஎ.ஜி. சோனார் காங்கிரஸ் வென்றவர் 1,83,258 55% 1,05,349 32%\nஆர். என். பாட்டில் ஆர் பி ஐ தோற்றவர் 77,909 23% 0 -\nமதுராவ்ரா பாக்ரந்திரோ பாட்டில் காங்கிரஸ் வென்றவர் 1,46,706 48% 41,302 14%\nபாபுராவோ தத்யஜி போன்சில் பிடபிள்யூபி தோற்றவர் 1,05,404 34% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மஹாராஷ்டிரா\n37 - அக்மத்நகர் | 6 - அகோலா | 7 - அமராவதி (SC) | 19 - அவுரங்காபாத் | 35 - பாராமதி | 39 - பீட் | 11 - பந்தாரா - கோண்டியா | 23 - பிவாண்டி | 5 - புல்தானா | 13 - சந்திராபூர் | 2 - துலே | 20 - திந்தோரி (ST) | 12 - கேட்சிரோலி-சிமுர் (ST) | 48 - ஹேட்கானன்கிள் | 15 - ஹிங்கோலி | 3 - ஜல்கோன் | 18 - ஜல்னா | 24 - கல்யாண் | 47 - கோலாபூர் | 41 - லடூர் (SC) | 43 - மதா | 33 - மாவல் | 26 - வடமும்பை | 29 - மும்பை வடக்கு மத்திய | 28 - மும்பை வடக்கு கிழக்கு | 27 - மும்பை வடக்கு மேற்கு | 31 - தென் மும்பை | 30 - மும்பை தென் மத்திய | 10 - நாக்பூர் | 16 - நாண்டட் | 1 - நந்தூர்பார் (ST) | 21 - நாசிக் | 40 - உஸ்மான்பாத் | 22 - பால்ஹார் (ST) | 17 - பார்பானி | 34 - புனே | 32 - ரெய்காட் | 46 - ரத்னகிரி - சிந்துதுர்க் | 4 - ராவேர் | 44 - சங்க்லி | 45 - சடாரா | 38 - சீரடி (SC) | 36 - சீருர் | 42 - சோலாபூர் (SC) | 25 - தானே | 8 - வார்தா | 14 - யவாட்மால் - வாஷிம் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.doa.gov.lk/ta/annual-programmes-ta/new-technology", "date_download": "2019-10-22T08:35:55Z", "digest": "sha1:ZNKQCDN2ZGXUOEG24MFKFHTB23EJWP3N", "length": 7950, "nlines": 68, "source_domain": "www.doa.gov.lk", "title": "New technology", "raw_content": "\nநெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( RRDI ) பத்தலகொட\nபூங்காயியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( HORDI ) , கன்னொருவை\nபழ பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (FRDI) ஹொரண\nகளம் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( FCRDI ) மஹாஇலுப்பல்லம\nவிதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம் (SPMDC) ​பேராதனை\nவிரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையம் (ETC) பேராதனை\nவிதைச் சான்றிதழ் மற்றும் தாவரப் பாதுகாப்பு நிலையம்( SCPPC ) கன்னொறுவை\nசமூக பொருளாதார மற்றும் திட்டமிடல் நிலையம் (SEPC)பேராதனை\nதகவல் மற்றும் தொடர்பாடல் நிலையம் ICC\nஇயற்கை வள முகாமைத்துவ நிலையம் NRMC\nமுன்னேற்றம் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அலகு\nமாகாண விவசாய பணிப்பாளர்கள் பங்குபற்றிய பிராந்திய விவசாய கூட்டத்தில் கலந்துரையாடிய வாறு விவசாயத்திணைக்களத்தில் புதிய இனங்களை வழங்கும் குழுவிற்கு சமமாக புதிய தொழில்நுட்பத்தை சிபாரிசு செய்யும் குழுவின் தேவைப்பாடும் உள்ள படியால் 2008 ஆம் ஆண்டில் மேற்படி குழு தாபிக்கப்பட்டது. விவசாயத்திணைக்களத்தால் மேம்படுத்திய அல்லது கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலரால் இக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் இக் குழு மூலம் வருடாந்தம் புதிய தொழில்நுட்பங்களை சிபாரிசு செய்து அவற்றை வெளியிடப்படுகிறது. குறித்த புதிய தொழில்நுட்பங்களை நிர்ணயிப்பதற்காக குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பணிப்பாளர்களும், மாகாண விவசாய பணிப்பாளர்களும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய விவசாய விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்கல் அலுவலர்களும் பங்குபற்றும் கருத்தரங்குகள் ஒழுங்கமைக்கப்டுகின்றன.\nதிரு. கெ. ஜி. சிறியாபால, வ��வசாயப் பணிப்பாளர் நாயகம் (தலைவர்)\nதிரு. பி.கெ.கெ.ஆர். பெரேரா, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி)\nதிருமதி (கலாநிதி).டிஎம். தசனாயக, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (ஆராய்ச்சி)\nகலாநிதி. ஆர்.ஆர்.ஏ. விஜேகோன், பணிப்பாளர், தகவல் தொடர்பாடல் நிலையம்\nகலாநிதி. டி.எம்.என் டிசாநாயக, பணிப்பாளர்,நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்\nகலாநிதி. டபிலியூ.எம்.ஏ.டி.பி.விக்ரமசிங்க,பணிப்பாளர், இயற்கை வள முகாமைத்துவ நிலையம்\nகலாநிதி. டபிலியூ.எம்.டபிலியூ. வீரகோன், பணிப்பாளர்,வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்\nகலாநிதி. ஹெமால் பொன்செகா, சிரேஷ்ட ஆராய்ச்சியாளர், பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்\nசெல்வி.லலிதா தமயந்தி கலனிஹே, சிரேஷ்ட ஆராய்ச்சியாளர், பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்\nகலாநிதி. ஜெ.பி.அதபத்து, உதவி விவசாயப் பணிப்பாளர், விரிவாக்கல் பயிற்சி நிலையம்\nகலாநிதி. ஆர்.எம்.ஹெரத், விவசாயப் பொருளியளாலர், சமூகப் பொருளியல் திட்டமிடல் நிலையம் (செயலாளர்)\nபணிப்பாளர்,வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/06/03/24558/", "date_download": "2019-10-22T08:18:23Z", "digest": "sha1:4LTG3E46SKMBACQDWN772FYQKW5FWGJU", "length": 13407, "nlines": 55, "source_domain": "thannambikkai.org", "title": " சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு\nசாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு\nதலைவர், சேரன் விளையாட்டுக் குழு\nநதிகள் சங்கமித்துக் கடலாவது போல அனைத்து விளையாட்டுகளும் சங்கமித்து ஒரு குழுவாக உருவானதுதான் சேரன் விளையாட்டுக் குழு. அந்தக் குழு தோன்றி வளர்ந்த வரலாற்றினைக் கூறுகிறார், அந்தக் குழுவின் தலைவர் ரவிச்சந்திரன் அவர்கள்.\nஎங்கள் ஊர் இயற்கையின் ரம்மியம் சற்றும் குறையாத உடுமலைப்பேட்டையிலுள்ள எஸ்.வி.புரம். இருபுறமும் ஓடும் திருமூர்த்தி அணை மற்றும், அமராவதி அணைகள் கோடை காலத்திலும் வற்றாத அணைகள். விவசாயமும், மில் தொழிலும் இங்கு பெரும் பங்கு வகிக்கும் ஊர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் இவ்வூரில் தான் சேரன் விளையாட்டுக் கழகம் இருக்கிறது. இங்கு விளையாட நேரம் கிடைப்பது அதிசயம் தான். நான் என்னுடன் என் நண்பர்கள் சிலர் சிறு வயதில் இருந்த காலத்தில் 1989-ல் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. முதலில் ஆர்வத்துடன் வெகுவிரைவாக 20 பேர் 30 பேர் என்று துடிப்புடன் செயல்பட்டோம். பின்னர் எங்களின் ஆர்வத்தைப் பார்த்து வீட்டிலும் பெரியவர்களிடமும் ஆதரவு கிடைத்தது. ஒரு சிலர் குறை கூறினார்கள். சிலர் வேலை வாய்ப்பின் காரணமாக இங்கிருந்து சென்றுவிட்டனர். மீதி இருந்தவர்கள் சற்று சோர்வு அடைந்தனர். பின்னர் ஊர் பொதுமக்களின் உதவியும் எங்களின் கூட்டு முயற்சியும் இருந்ததால் தான் தற்பொழுதுவரை திறமையாக செயல்பட்டு வருகிறோம்.\nஇக்குழுவின் சார்பாகக் கபடி, ஹாக்கி, போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் படுகிறது. இதற்கெனத் தனி அரங்கங்கள் அமைத்துத் தனித்தனிப் பயிற்சியாளர்களையும் அமைத்து விளையாட்டுக்களை நடத்துகிறோம். இதற்கெல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் அளித்தவர்கள் எங்கள் ஊர்ப் பொதுமக்கள்தான். கிராமத்தில் இருந்து இப்படி ஒரு குழு முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு முழுமையான காரணம் எங்கள் ஊர்ப் பொதுமக்கள் மட்டுமே எங்கள் குழுவில் நிறைய விளையாட்டுக்கள் இருந்தாலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது கபடி தான்.\nகுழுவின் சார்பாக விளையாடக்கூடிய அனைவருமே மிகத் திறமை வாய்ந்தவர்கள். பற்பல கஷ்டங்களைத் தாண்டித்தான் இத்தகைய வெற்றிகளை அவர்கள் தக்கவைத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவில் இருந்து முதலில் மாவட்ட அளவிற்குச் சென்றனர். பின்னர் அதிக உழைப்பு மற்றும் கடினப் பயிற்சியின் காரணமாக மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு வெற்றிவாகை சூடினோம். நாங்கள் அத்துடன் எங்கள் முயற்சியை நிறுத்திவிடவில்லை மேலும் முயன்று கபடியில் தேசிய அளவிலான கோப்பையையும் வென்றிருக்கிறோம்.\nநாங்கள் பெண்களுக்கும் தனியாகக் குழு தொடங்கியுள்ளோம். எங்கள் ஊர் கிராமம் என்பதால் ஆரம்பத்தில் பெண்களை விளையாட அனுமதிக்கவில்லை. இத்தகைய எதிர்ப்புகளையும் மீறிப் பெண்கள் குழுவினை ஆரம்பம் செய்தோம். ஆரம்ப காலத்தில் பெண் என்பதால் சரியாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத போதிலும் அதனையும் மீறிக் கடினப் பயிற்சிகளைச் செய்து பெண்கள் சாதனை படைத்தார்கள். பெண்கள் குழுவில் ஒரு அணியும் ஆண்கள் குழுவில் ஜீனியர், சப்-ஜீனியர் அணியும் இருக்கிறது. பெண்கள் குழு 2013-ல் தொடங்கப்பட்டது. தற்பொழுது நன்றாகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள் போட்டிகளை நடத்துவது மட்டுமின்றி பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். தினமும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் சென்று போட்டிகளில் விளையாடி வருகிறோம்.\nஎங்களது குழுவின் சார்பாக அதிக இடங்களில் போட்டிகள் நடத்தியது என்று பார்த்தால் கபடிதான். குழு ஆரம்பித்தது முதலாக இன்றுவரை மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது கபடி மட்டுமே வருட வருடம் மே மாதம் எப்பொழுது வரும் என்று மக்களை எதிர்பார்க்க வைப்பது கபடி. கபடியில் பெண்கள் அணியின் சார்பில் இருவரும் ஆண்கள் அணியின் சார்பில் ஒருவரும் தேசிய அளவிலான கோப்பையைப் பெற்றிருக்கிறார்கள். சேரன் விளையாட்டுக் குழு என்ற பெயரில் கபடிக்கென்று போட்டிகளை வருட வருடம் மே மாதத்தில் நடத்துகிறோம். பொருளாதார அடிப்படையில் உதவியவர்கள் எங்களுக்கு அதிகம். ஊர்ப்பொதுமக்களின் உதவியும் மற்றும் போட்டிகளின்போது அரங்கங்கள் அமைப்பது மற்றும் உணவு, பொருள் உதவிகளை அரசியல்வாதிகள் சிலர் செய்து கொடுத்தனர்.\nகுறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மே மாதத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். மேலும் மழையின் தாக்கம் குறைந்த மாதம் என்பதாலும் நாங்கள் இந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் காரணமாக மட்டுமே ஜீன் மாதத்தில் விளையாட்டினை நடத்துகின்றோம்.\nஹாக்கி விளையாட்டிற்குச் செலவு மிகவும் அதிகம். இந்தக் குழு ஆரம்பித்த பொழுது ஹாக்கி விளையாட்டானது பஞ்சுத் தொழிற்சாலைகளுக்காக விளையாடப்பட்டது. ஆனால் தற்பொழுது அதிக அளவு ஹாக்கி விளையாடப்படுவதில்லை. உடுமலைப்பேட்டையில் தான் ஹாக்கி அதிகம் விளையாடப் பட்டது. பெண்கள் அணியில் கல்லூரி அணி மட்டுமே ஹாக்கியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.\nசாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு\nஉயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு\nதடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4\nநான் ஏன் வாயே திறப்பதில்லை\nமாமரத்தில் கொய்யாப்பழம் – 5\nவெற்றி உங்கள் கையில் – 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/21/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-22T08:19:31Z", "digest": "sha1:CJGE3FFQPDXQCKOC6LZ2BGZZ2GVPCQQQ", "length": 12078, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தடையை நீக்க ஜாகிர் நாயக் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி | Vanakkam Malaysia", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகர்ப்பிணிக்கு உதவிய கோமதியின் பெயர் – குழந்தைக்கு சூட்டப்பட்டது\nஸாக்கிர் நாயக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பதிவு இல்லை – முகைதீன்\nகாதல் மோசடி – 1,164 பேர் பாதிப்பு\nவிலையுயர்ந்த கார்கள் தாய்லாந்துக்கு கடத்தல்- கும்பல் பிடிபட்டது\nகிரேப் ஓட்டுநர் போலி ஏஜெண்டிடம் – ரிம. 49,000ஐ இழந்தார்\nதடையை நீக்க ஜாகிர் நாயக் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nகோலாலம்பூர், ஜூன்.21- மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டி வருவதாக தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், அதன் அடிப்படையில் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nரத்து செய்யப்பட்டுள்ள தனது பயண கடைப்பிதழை தாம் மீண்டும் உபயோகிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆனால், தேசிய புலனாய்வு முகாம் மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஜாகிர் நாயக் ஒத்துழைக்காததால், அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகும் வரையும், அது குறித்து எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று அந்த உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமல்லாது, ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு தேசிய புலனாய்வு முகாமிற்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, ஜாகிர் நாயக் தான் தூண்டுகோலாக செயல்பட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரை கண்காணிக்குமாறு, வங்காளதேச அரசு இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.\nதா���் பயங்கரவாதத்தை தூண்டவில்லை என்றும், தமது பேச்சுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று தலைமறைவாகியுள்ள ஜாகிர் நாயக் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமண்சட்டி உடும்புக் கறி சாப்பிடலாம் வாங்க\nTRX கட்டுமானம்: ரிம.2.8 பில்லியன் செலவிடத்தான் வேண்டும் -லிம்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வ��து பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2019-10-22T08:15:44Z", "digest": "sha1:XPYYYM23HYXC5VTO4O2UUWLZ3Q3SS6N5", "length": 8007, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாடகராக மாறிய 'மொட்டை' ராஜேந்திரன் | Chennai Today News", "raw_content": "\nபாடகராக மாறிய ‘மொட்டை’ ராஜேந்திரன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nபாடகராக மாறிய ‘மொட்டை’ ராஜேந்திரன்\nகோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவருடைய குரல் இவரது நடிப்பிற்கு பெரும் பாசிட்டிவ்வாக இருக்கும்\nஇந்த நிலையில் மொட்டை ராஜேந்திரன் தற்போது பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையில் உருவாகும் ஒரு படத்திற்கு மொட்டை ராஜேந்திரன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடைபெற்றபோது எந்தவிதமான சிரமமும் இன்றி மொட்டை ராஜேந்திரன் பாடி முடித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.\nபாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக அறிமுகமான ராஜேந்திரன் அதன்பின்னர் ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கர்ப்பம்: இன்னொரு வாரிசு உருவாகிறது\nபாலாவின் அடுத்த படத்தில் சூர்யா\n‘வர்மா’ படத்தில் இருந்து விலகியது ஏன்\nஉண்மையை காலம் சொல்லும்: பாலியல் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய வைரமுத்து\nவைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை தந்தார். சின்மயி குற்றச்சாட்டு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா ம���திரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-756/", "date_download": "2019-10-22T09:39:47Z", "digest": "sha1:ULQEGG7GJX2OMSVPPI3VF7B4Z7BFYEGQ", "length": 11286, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதலமைச்சர் அறிவிப்பு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nம���ன்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், முகலிவாக்கம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் தீனா என்கிற திவா என்பவர் 15.9.2019 அன்று முகலிவாக்கம் பழைய போஸ்ட் ஆபிஸ் அருகே இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,\nகாஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சிட்லபாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மின் கம்பம் மீது சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், மின் கம்பம் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சேதுராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.\nமேற்கண்ட இரண்டு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த செல்வன் தீனா என்கிற திவா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த தீனா என்கிற திவா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை- தீயணைப்புத்துறைக்கு ரூ.69.49 கோடியில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nரூ.12.76 கோடியில் உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ��ெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62456-i-would-never-question-ms-dhoni-during-death-overs-says-stephen-fleming-despite-csk-loss.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T09:43:14Z", "digest": "sha1:JXD7PWUTOFKADBSB2YOBC5GV77LXQ7Y3", "length": 11750, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டெத் ஓவரில் தோனியின் ஆட்டத்தை கேள்வி கேட்கவே மாட்டேன்” - ஃபிளமிங் | I would never question MS Dhoni during death overs, says Stephen Fleming despite CSK loss", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“டெத் ஓவரில் தோனியின் ஆட்டத்தை கேள்வி கேட்கவே மாட்டேன்” - ஃபிளமிங்\nடெத் ஓவரில் தோனியின் ஆட்டத்தை கேள்வி கேட்க மாட்டேன் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறியுள்ளார்.\nஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று விளையாடின. அந்தப் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியின் 19-வது ஓவரை நவ்தீப் சாய்னி வீசினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை அணி சார்பில் தோனி மற்றும் பிராவோ களத்தில் இருந்தனர். அந்த ஓவரில் தோனி மூன்று சிங்கிள் எடுக்கும் வாய்ப்பை மறுத்தார். தோனியின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nஇந்நிலையில், இது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நான் தோனியின் கடைசி கட்ட ஆட்டத்தின் முடிவை எப்போதுமே கேள்விக் கேட்க மாட்டேன். ஏனென்றால் ஆட்டத்தின் தன்மையை தோனி எப்போதுமே சரியாக கணிக்க கூடியவர். அத்துடன் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப தனத��� ஆட்டத்தை மாற்றுவதில் தோனி மிகவும் வல்லவர். இதனால் பிராவோ இருந்தும் தோனி சிங்கிள் எடுக்கவில்லை என்றால் அதற்கு தகுந்த காரணம் அவரிடம் இருக்கும். அந்தக் காரணத்திற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்.\nமேலும் சென்னை அணிக்கு தோனி பல முறை இதுபோன்ற இக்கட்டான சூழல்நிலைகளிலிருந்து போட்டியை வென்று கொடுத்துள்ளார். அதேபோல நேற்றும் அவர் அணியை வெற்றியின் விழிம்பிற்கு அழைத்து சென்றார். அத்துடன் தோனி எடுக்கவேண்டிய ரன்களும் அதற்காக மீதமுள்ள பந்துகளை எண்ணி எவ்வளவு சிக்சர் அடிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார். இதனால் தோனி இந்த ஆட்டத்திலும் 4முதல் 5 சிக்சர்கள் அடிக்கவேண்டும் என கணித்திருப்பார். அந்த கணிப்பை செயல் முறையும் படுத்தினார். எனினும் அணி வெற்றி பாதைக்குச் செல்ல இயலவில்லை என்பது மட்டும்தான் சற்று வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார்.\nஜல சமாதி’ அடைந்த சிறுவன்.. - ஆட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்ட உடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ சொந்த இடத்தில் ஜாம்பவான்’- வைரலாகும் தோனியின் புகைப்படம்\n’ராஞ்சி ஸ்டேடியத்துக்கு தோனி பெயர்’: கவாஸ்கர் கோரிக்கை\nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல சமாதி’ அடைந்த சிறுவன்.. - ஆட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்ட உடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/parliment-election-pmk-budget-600-crore-pnoe7b", "date_download": "2019-10-22T09:26:57Z", "digest": "sha1:S52FIJHDPDFXNW3CPHZCXC34G4VCWXHQ", "length": 17597, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாமக தேர்தல் பட்ஜெட் 600 கோடியாம்..!! ஒரு முடிவோடு தான் குதிக்கிறார் டாக்டர்..!", "raw_content": "\nபாமக தேர்தல் பட்ஜெட் 600 கோடியாம்.. ஒரு முடிவோடு தான் குதிக்கிறார் டாக்டர்..\nவெயில்ல காஞ்சு கருகி முந்திரி தோப்புல வேலை பார்க்கிறவன், பா.ம.க.வுல தொண்டனாகவும் இருப்பான். அவன்கிட்ட போயி ஆயிரம் ரூபாய் கேட்க முடியுமா தலைமை இதையெல்லாம் சிந்திக்கணும். இந்த திட்டம் மிக அதிர்ச்சியை தருது.” என்கிறார்கள்.\nவருடா வருடம் ஆங்கில புத்தாண்டு பிறந்த சில நாட்களில் ஆளுங்கட்சியாக யார் இருப்பவர்களை அதிர விடுவது டாக்டர் ராமதாஸின் வழக்கம். ‘நிழல் பட்ஜெட்’ எனும் பெயரில், தாங்களே தயாரித்த நிதி நிலை அறிக்கை ஒன்றை வெளியிடுவார் மனிதர். அதில், ஆளும் அரசு எதையெல்லாம் சுமையாக மக்கள் மீது திணித்துள்ளதோ அதையெல்லாம் சுட்டிக்காட்டி ‘இதை மக்கள் தலையில் ஏற்றாமல் தவிர்க்கலாம்.\nஇந்த இந்த வகைகளில் நடந்தால் பற்றாக்குறை இல்லாமல் லாப கணக்கில் கவர்மெண்டை ஓட்ட முடியும். நாங்கள் போடும் கணக்குப்படி லாபம் வருகிறது, ஆனால் உங்களுக்கு மட்டும் எப்படி நட்டம் வருகிறது எதற்காக மக்களுக்கு அதிகமாய் வரி போடுகிறீர்கள் எதற்காக மக்களுக்கு அதிகமாய் வரி போடுகிறீர்கள்’ என்று ஆதாரத்தோடு அடிச்சு தூக்குவார். இதைப் பார்க்கும்போதெல்லாம் ஆளுங்கட்சி மீது ‘நம்மள நல்லா ஏமாத்துறாங்கப்பா’ என்று ஆத்திரம் ஆத்திரமாய் வரும். அந்த சமயங்களில் மக்கள் இருக்கும் திசையை நோக்கி, ‘திராவிட கட்சிகளின் பித்தலாட்டத்தை பாருங்கள் மக்களே. வரி, வசூல், வேட்டை மற்றும் நட்டக்கணக்குதான் இவர்களின் அரசாங்கம்.\nஅரசியல் முதல் அரசு வரை மக்கள் மற்றும் தொண்டனின் பாக்கெட்டில் கைவைப்பதே இவர்களின் நிர்வாகம். இதனால்தான் சொல்கிறோம், ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்களேன் என.’ என்று வெண்ணெய்யை கத்தியால் அறுப்பது போல் மிக அழகாக செருகுவார். அப்பேர்ப்பட்ட கொள்கைப் புலி பா.ம.க. இப்போது வவ்வால் ஆகிவிட்டது என.’ என்று வெண்ணெய்யை கத்தியால் அறுப்பது போல் மிக அழகாக செருகுவார். அப்பேர்ப்பட்ட கொள்கைப் புலி பா.ம.க. இப்போது வவ்வால் ஆகிவிட்டது என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகளே. அதாவது தலைகீழாக மாறிவிட்டதாம் கட்சியின் கட்டுப்பாட்டு நிலைமை. அப்பாவும், மகனுமாக வறுவறுவென வறுத்தெடுத்த அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்ததில் இருந்தே கட்சிக்கு கட்டம் சரியில்லாமல் போனது.\nஇந்த சூழலில் உட்கட்சியின் நடைமுறைகளிலும் பகீர் திருப்பங்களை சந்திக்கிறதாம் பா.ம.க. அதாவது கட்சிக்குள்ளேயே நிதி வசூலை துவக்கிவிட்டதாம் தலைமை. இதை அக்கட்சி நிர்வாகிகள் சும்மா சொல்லவில்லை. பா.ம.க.வின் பொருளாளரான திலகபாமா கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பி வரும் வாட்ஸ் - அப் தகவலை அடிப்படையாக வைத்துத்தான் இந்த பரபரப்பு கிளம்பியுள்ளது. அதாவது...ஒவ்வொரு தலைமை நிர்வாகிகளில் ஆரம்பித்து கடைசி தொண்டர் வரை ஒவ்வொரு உறுப்பினரும் தலா ஆயிரம் ரூபாயை கட்சி நிதியாக தர வேண்டும்\nதிலகபாமா அனுப்பும் வாட்ஸ் அப் தகவலை, மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகள் மூலமாக தங்கள் மாவட்டத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது கடமையாம். ’ஊழல் கட்சி, வசூல் கட்சி’ என்று தங்களால் வறுக்கப்பட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததுமே இப்படியொரு தடாலடியில் பா.ம.க. தலைமை இறங்கியதை அக்கட்சியினரால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். உட்கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட விமர்சனங்கள் வெடித்திருக்கிறதாம்.\nஇதுபற்றி திலகபாமாவோ மிக கூலாக....”நாங்க என்ன வெளியிலேயா வசூல் பண்றோம் எங்க கட்சியை நடத்துறதுக்காக, சொந்த கட்சி ஆளுங்கட்ட கேட்கிறோம், அவ்வளவுதான். தேர்தல்னு வந்தால் செலவுகள் அதிகமிருக்குது இல்லையா, அதை சமாளிக்கத்தான் இது.நாங்க ஒண்ணும் முறைகேடாக வசூல் பண்ணலை. கனரா வங்கியில் அக்கவுண்ட் ஒன்றை துவங்கி அந்த எண்ணுக்குதான் ஒவ்வொருவரும் தலா ஆயிரம் ரூபாய் போட சொல்லியிருக்கோம். எங்கள் கட்சியில் மொத்தம் அறுபது லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறாங்க. தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டால், அறுநூறு கோடி ஆச்சு.\nஎங்கள் தேர்தல் சுமையை நாங்க��ே தாங்கிக்குறோம், வேற யார் பாக்கெட்டிலும் கை வைக்கலை. திரட்டப்படும் இந்த நிதிக்கான வரி, தணிக்கை கணக்கு எல்லாமே வெளிப்படையாகவும், சட்டப்பூர்வமாகவும் இருக்கும். இன்றைய தேதிக்கு ஒரு உறுப்பினருக்கு ஆயிரம் ரூபாய்ங்கிறது மிகப்பெரிய தொகையெல்லாம் இல்லை. மாச செலவுகளில் ஒரு பகுதிதான் அவ்வளவே.” என்கிறார். அதேவேளையில் நிர்வாகிகளோ...”காசு இருக்கிறவங்களுக்கு ஆயிரம் ரூபாய் பெருசு இல்லைங்க. ஆனால் அரியலூர், பெரம்பலூர், கடலூரின் உள் கிராமங்களில் வந்து பாருங்க, சோத்துக்கு வழியில்லாமல் வன்னியர் குடும்பங்கள் எத்தனை பேர் கெடக்குறாங்கன்னு.\nவெயில்ல காஞ்சு கருகி முந்திரி தோப்புல வேலை பார்க்கிறவன், பா.ம.க.வுல தொண்டனாகவும் இருப்பான். அவன்கிட்ட போயி ஆயிரம் ரூபாய் கேட்க முடியுமா தலைமை இதையெல்லாம் சிந்திக்கணும். இந்த திட்டம் மிக அதிர்ச்சியை தருது.” என்கிறார்கள். சரிதான் தலைமை இதையெல்லாம் சிந்திக்கணும். இந்த திட்டம் மிக அதிர்ச்சியை தருது.” என்கிறார்கள். சரிதான் ஆமா, டாக்டரும் சின்ன டாக்டரும் தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டுட்டாங்களா\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇ��ைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\nகம்பியை கரையான் அரித்து இருக்குமோ உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற மனைவி... இறுதியாக சென்ற அந்த போன் கால்... ஆண் நண்பர் செய்த பகீர் காரியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/santhanam-power-star-srinivasan-team-up-155979.html", "date_download": "2019-10-22T08:46:12Z", "digest": "sha1:53LOIR6RZTO336YV4EXL75WIKFLYKBMS", "length": 14267, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! - பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!! | Santhanam, Power Star to team up! | கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! - பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\njust now “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n3 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n5 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n18 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nNews மோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொ��ங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா - பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nபவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனைப் பற்றிய செய்தி தினசரி எப்படியாவது அச்சில் ஏறிவிடுகிறது.\nஇதுவரை அவரை நடிகராகக் கூட யோசித்துப் பார்க்காதவர்கள், இப்போது 'அட' என நிமிர்ந்து பார்க்கும் அளவு நிலைமை மேம்பட்டிருகிறது.\nஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் சீனிவாசன், அடுத்து ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் கை கோர்க்கும் இன்னொரு ஹீரோ சந்தானம்\nபடத்துக்கு கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா என தலைப்பிட்டுள்ளனர் (இது ஒரு சாக்லேட் விளம்பர வாசகம் என தலைப்பிட்டுள்ளனர் (இது ஒரு சாக்லேட் விளம்பர வாசகம்\nசும்மனாங்காட்டியும் ஏதோ கிளப்பிவிடுகிறார்களா... அல்லது நிஜமான செய்திதானா என தெரிந்து கொள்ள சந்தானத்திடமே கேட்டுவிட்டோம்.\nஅவரும் சீரியஸாக, \"ஏங்க... உண்மையா இருக்கக் கூடாதா... பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்,\" என்றார்.\nசெய்தி வெளியானதும் இப்பவே பிஸினெஸ் விசாரணை வேற ஆரம்பிச்சிடுச்சாம்\nநயன்தாரா சம்பளத்தைவிட மலையாள நடிகர்கள் வாங்குவது கம்மி தான்: திரிஷா பட நடிகர் பரபரப்பு பேச்சு\n\"சிம்மக்கல் சேகர்\".. பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சிவா\nஅப்புகுட்டியை உற்சாகப்படுத்திய 'வாங்க வாங்க'\nஎன் படத்தில் ரஜினியை இழிவுபடுத்தும்படி காட்சிகள் இல்லை\nபடமாக்கப்படும் லிங்கா பிரச்சினை- ரஜினியாக நடிக்கும் பவர் ஸ்டார்\nஅப்போ ஐஸ்வர்யா… இப்போ அனுஷ்காவிற்கு ஆசைப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன்\nநான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே \"பன்ச்\" கொடுத்த திகார் திகில் பார்ட்டிகள்\nஆக்கம் படத்தில் சென்னை தாதாவாக நடிக���கிறார் பவர் சீனிவாசன்\nஓவியாவின் காதலுக்கு உதவிய சீதா யானை\nஅவர்டுன்னா எனக்கு அலர்ஜி… விஜய் டிவி விருது விழாவை நக்கலடித்த பவர்ஸ்டார்\nஏம்ப்பா செவ்வாழை இதைக் கேட்டியா.. ஆர்குட் பவர்ஸ்டாரின் 'குழந்தை' பருவத்தை நினைவுபடுத்துதாம்\nட்விட்டரில் பவர்ஸ்டார் பண்ணிய குசும்பை பார்த்தீர்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nசின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nபிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sontham-endru-solli-kolla-ummai/", "date_download": "2019-10-22T08:21:29Z", "digest": "sha1:AWTBCWHJJ5AKK57BCPAM6KA2BVL3E5TY", "length": 3288, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sontham Endru Solli Kolla Ummai Lyrics - Tamil & English", "raw_content": "\nசொந்தம் என்று சொல்லிக் கொள்ள\nஉம்மை விட யாரும் இல்ல\nசொத்து என்று அள்ளிக் கொள்ள\nஉம்மை விட ஏதும் இல்ல\nஇயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே\n1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்\nஉம் வார்த்தையினால் நான் பெலனானேன்\nநான் பெலனானேன், நான் பெலனானேன்\n2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்\nஉம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்\nநான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்\n3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்\nஉம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்\nநான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/IdhuEpdiIruku2.0/2018/12/02234832/1017063/ITHU-EPPADI-IRUKUVIRAL-VIDEOSFACEBOOKFUNNY-VIDEOS.vpf", "date_download": "2019-10-22T08:57:05Z", "digest": "sha1:VJW4TBSJQEC4IKH34PLBLOCYZJBO4N6S", "length": 2930, "nlines": 48, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இது எப்படி இருக்கு 2.0 - 02.12.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇது எப்படி இருக்கு 2.0 - 02.12.2018\nஇது எப்படி இருக்கு 2.0 - 02.12.2018\nஇது எப்படி இருக்கு 2.0 - 02.12.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sindhubaadh-movie-trailer-video/52453/", "date_download": "2019-10-22T08:20:54Z", "digest": "sha1:OYBOFRSSFQ5I4SUOMGJP2ZKXU3D2UH25", "length": 11546, "nlines": 121, "source_domain": "www.cinereporters.com", "title": "அவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது", "raw_content": "\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nஅவன மாதிரி ஒரு சைக்கோவ நீ பாக்கவே முடியாது – சிந்துபாத் டிரெய்லர் செய்த சாதனை..\nSindhubaadh trailer – விஜய்சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தின் டிரெய்லவர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிந்துபாத். இப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.\nதிருமணம் ஆன அன்றே தாய்லாந்துக்கு கடத்தப்பட்ட தனது மனைவி அஞ்சலியை விஜய் சேதுபது எப்படி போராடி மீட்டார் என்பதே இப்படத்தின் கதை. எனவே, முதல் பாதியில் இளைமை கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகளும், பிற்பாதியில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. இப்படத்தின் விஜய் சேதுபதியின் மகன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4,56, 520 பேர் இந்த டிரெய்லரை கண்டு களித்துள்ளனர்.\nRelated Topics:Actor vijay sethupathiActres AnjaliSindhubaadh trailerஇயக்குனர் அருண்குமார்சிந்துபாத் டிரெய்லர்தமிழ் சினிமா டிரெய்லர்நடிகை அஞ்சலிவிஜய் சேதுபதி\nஅதிரடி வில்லன் வேடத்தில் சிம்பு – மாஸ் அறிவிப்பு\n – டிடிவி மேல் சந்தேகத்தில் சசிகலா \nவிஜய் 64 படத்தில் இணைந்த மலையாள நடிகர் – வரிசைக் கட்டும் நடிகர் நடிகைகள்\nசிரஞ்சீவியின் காலில் விழுந்த விஜய்சேதுபதி – நன்றி சொன்ன சூப்பர்ஸ்டார் \nஅரவிந்த் சாமி குரலில் கம்பீரமாய் சைரா நரசிம்மா ரெட்டி: டிரெய்லர் இதோ\nவிஜய்க்கு ஜோடி ரஜினி தங்கை…. வில்லன் விஜய் சேதுபதி \nபல நடிகைகளுக்கு குரல் கொடுத்த நடிகை விஜய்சேதுபதியால் மீண்டும் திரையில் தோன்றுகிறார்…\nஇந்தியில் அறிமுகமாகும் யோகிபாபு – அமீர்கான் படத்தில் வாய்ப்பு \nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்59 mins ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்4 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nபிகில் படம் வெற்றி பெறுமா – பிரபல ஜோதிடர் கூறுவது என்ன\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/05/22092221/1242864/Priya-Bhavani-Sankars-Anger-on-Fake-Twitter-accounts.vpf", "date_download": "2019-10-22T09:58:37Z", "digest": "sha1:DNHPZQ5UCGKDUFOEIHVF6U3MSPPBZ2YJ", "length": 8628, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Priya Bhavani Sankars Anger on Fake Twitter accounts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரியா பவானி சங்கரின் கோபம்\nஎஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் முளைத்திருக்கும் போலி ட்விட்டர் கணக்கால் அவர் கோபமடைந்து உள்ளார்.\n`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக இவர் நடித்த `மான்ஸ்டர்' படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் செயல்படும் போலி கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர், அந்த ட்விட்டை குறிப்பிட்டு “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.\nசமீப காலமாக சமூக வலைத்தளத்தில் நடிகர், நடிகைகளின் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும், அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.\nPriya Bhavani Shankar | பிரியா பவானி சங்கர் | மான்ஸ்டர்\nபிரியா பவானி சங்கர் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் இணைந்த மான்ஸ்டர் ஜோடி\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nமியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்\nபோலி கணக்கு பிடியில் சிக்கி இருக்கும் பிரியா பவானி சங்கர்\nமேலும் பிரியா பவானி சங்கர் பற்றிய செய்திகள்\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி\nதீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/celebrate-transgender", "date_download": "2019-10-22T08:20:10Z", "digest": "sha1:Z3OTDNWGU6WAR3EWNB5NTAKFJZOEVKFC", "length": 5455, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "celebrate transgender", "raw_content": "\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\n``ஒரு வாக்காவது கிடைக்குமா என்றனர்..” - கல்லூரி தேர்தலில் சரித்திரம் படைத்த திருநங்கை நலீனா\n``நான் தோத்துப் போன ஒரு வாழ்க்கையை வாழந்துட்டு இருக்கேன்'' - கலங்கும் திருநங்கை நீலாம்மா\n``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி’’ - திருநங்கை காயத்ரி... வீழ்வேனென நினைத்தாயோ\nகாங்கிரஸ் கட்சியின் முதல் திருநங்கை நிர்வாகி - மகிளா காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம்\nஅரசு வேலைப் பெற தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுவதின் வலி பற்றிப் பகிரும் திருநங்கைகள்\n``திருநங்கைகளின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு பேச வேண்டும்'' - கல்கி சுப்ரமணியம்\n`பப்பி லவ், டான்ஸ் லவ், சீரியஸ் லவ்'... திருநங்கை கல்கியின் ஆட்டோகிராப்\n``என் பாலினத்தைக் காரணம் காட்டி வேலை தர��ில்லை'' - வழக்கு தொடர்ந்த திருநங்கை ஷானவி\n\" - திருநங்கைகளின் அழகை வெளிக்கொணரும் புது மேக்-ஓவர்\n`இலவசமாக தங்கும் வசதியுடன் படிப்பு' - திருநங்கைகளுக்காகக் கேரள அரசின் அசத்தல் திட்டம்\nதிருநங்கைகளின் காதலைச் சமூகம் புரிந்துகொள்ளும் காலம் வருவது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2019-10-22T10:03:37Z", "digest": "sha1:M6TVFSRIGSY3IPLX7FLZCTYS6OSQJD2N", "length": 25486, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "உலக மகளிர் தினம் உருவானதெப்படி? – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஉலக மகளிர் தினம் உருவானதெப்படி\nஉலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும், எல்லா அமைப்புகள் சார்பாகவும், மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. ஏதோ பெண்களுக்கான சில சலுகைகள், அவர்களைச் சார்ந்த சில வர்த்தக ஏற்பாடுகள் என்றுதான் உலக மகளிர் தினத்தைப் பலர் பார்க்கின்றனர். ஆனால் உலக மகளிர் தினத்தின் நோக்கம் என்பது வேறு. உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது. உள்ளடக்கம் உருவானது எப்படி என்று பரிசீலிக்கிற போது உலக மகளிர் தினம் மார்ச் 8 என, உருவான பின்னணியையும் சேர்த்து பரிசீலித்தால் தான் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.\nஇந்த இரண்டு அம்சங்களையும் உள்ளடக்கி எண்பது பக்கங்களைக் கொண்ட, மகளிர் தினம் உண்மை வரலாறு என்ற நூலைப் பத்திரிகையாளர் இரா. ஜவகர் எழுதியுள்ளார். கடந்த டிசம்பர் 17, 2016 அன்று பாரதி புத்தகாலயத்தால் அந்த நூல் வெளியிடப்பட்டது. உலக மகளிர் தினம் உருவானது பற்றியும், அதனுடைய புரட்சிகரமான பின்னணி பற்றியும், ஒரு நீண்ட ஆய்வுக்குப் பின்னர்தான் உண்மை வரலாறு என்ற இந்த நூலை ஜவகர் எழுதியுள்ளார்.\nமார்ச் 8 மகளிர் தினக் கொண்டாட்டம் குறித்து பலருக்கு பலவிதமான கருத்து இருந்தது. ஐ.நா மன்றம் முடிவு செய்தது என்றும், அமெரிக்காவில்தான் முடிவெடுக்கப்பட்டது என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவின. உண்மை அதுவல்ல. 1917 ஆம் ஆண்டு, ரஷ்யப் புரட்சி நடந்த பிறகு தோழர். லெனின் முயற்சியில் 1919 ஆல் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உருவானது. 1920 ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் அகிலத்தின் முன்மு��ற்சியில், கம்யூனிஸ்ட் பெண்களுக்கான சர்வதேச முதல் மாநாடு இனெஸ்ஸா என்ற பெண் தோழரின் முயற்சியில் நடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு இனெஸ்ஸா இறந்தபோது பெண்கள் அகிலத்தின் செயலாளராக கிளாராஜெட்கின் பொறுப்பேற்றார். கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் மாநாடு 1921 ஜூன் மாதம் மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாட்டில்தான் உலக மகளிர் தினத்திற்கு மார்ச் 8 என்ற தேதி நிச்சயிக்கப்பட்டது. அதுவரையில் உலக மகளிர் தினம் பிப்ரவரி முதல் மே வரையிலான ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஐ.நா மன்றம் 1975 மார்ச் 8 அன்று முதல் முறையாக மகளிர் தினத்தைக் கொண்டாடியது. இவற்றின் தொடர்ச்சியாகத்தான், உலக மகளிர் தினத்தை அனைத்து நாட்டு அரசுகளும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை ஐ.நா வின் பொதுச்சபை 1977 டிசம்பர் 16 அன்று நிறைவேற்றியது.\n“ஏதேனும் ஒரு நாளை” என தீர்மானத்தில் குறிப்பிட்ட போதும், இந்திய அரசு உள்பட அனைத்து நாட்டு அரசுகளும், மார்ச் 8 அன்று உலக மகளிர் தினச் செய்தியும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றன.\nமார்ச் 8 உருவான வரலாற்றுப் பின்னணி என்ன\nஉலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது என்பதன் பொருள் என்ன\nஇந்த இரண்டு கேள்விகளுக்கான விடையைத் தோழர். ஜவகர் தனது நூலில் தெளிவாக விளக்கி இருக்கிறார். ஜார் கால ரஷ்யாவில், பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கப்பட்டனர். ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் யுத்தம் நடந்து வந்த காலம், ஒரு ரொட்டித் துண்டு கூட கிடைக்காமல், தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக இருந்தது. தானும் தங்களது குழந்தைகளும், மற்றவர்களும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என ரஷ்யத் தலைநகர் பெட் ரோ கிராடு நகரில், பஞ்சாலைப் பெண் தொழிலாளர்கள் கொதித்து எழுந்தனர். 1917 இல் மார்ச் 8 அன்று பெட் ரோ கிராடு நகரில் வைபோர்க் என்ற பகுதியில் பஞ்சாலையில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தத்தைத் துவக்கினார்கள். வேலை நிறுத்தம் செய்த பெண் தொழிலாளர்கள் பேரணியாக வீதிக்கு வந்தனர். அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான ஆண் தொழிலாளர்களை ஆலைகளை விட்டு வெளியே வாருங்கள் என அழைத்தார்கள். நமக்கு உணவு வேண்டும், போர் நிறுத்தப்பட வேண்டும், சுதந்திர��் வேண்டும், தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்களோடு சேர்ந்து போராடுங்கள் என ஆண் தொழிலாளர்களை பெண் தொழிலாளர்கள் அறைகூவி அழைத்தனர். பஞ்சாலைகளில் மட்டுமல்ல, சிகரெட் தொழிற்சாலை உள்ளிட்டு பல ஆலைத் தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். ரொட்டிக் கடைகளின் முன், ரொட்டி வரும் என எதிர்பார்த்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்களும் ஆவேசமாகக் கலந்து கொண்டனர். பலர் குழந்தைகளுடன் வந்தனர். சிறுவர் சிறுமியரை நடத்திக் கூட்டி வந்தனர். ஒரு பகுதி படை வீரர்களும் இப்பேரணியில் இணைந்தனர். பேரணியின் ஆவேசத்தைக் கண்டு, மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட இணைந்தனர். இவ்வாறு பல சிற்றாறுகள் கலந்து பொங்கிப் பெருகும் பேராற்று வெள்ளம் போல், மனித வெள்ளம் முதன்மைச் சாலையை நிறைத்தது. கோரிக்கை முழக்கம் காற்றை நிறைத்தது, பதாகைகள் கண்களை நிறைத்தது, என பாட்டாளிகள் எழுச்சியை நூலாசிரியர் அழகாக விளக்கி இருக்கிறார். இப்பேரணியில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் பெண், ஆண் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றவர்களும் கலந்து கொண்டனர்.அடுத்த நாள் இந்தப் பேரணி இரண்டு லட்சத்தைத் தாண்டியது. புதிய கோரிக்கையும் சேர்ந்து கொண்டது.\nஇவ்வாறு 1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண்கள் தொடங்கிய பெரும் புரட்சிதான், உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு உண்மையான மூலகாரணம் ஆகும். 1917 மார்ச் 8 ல் ஏற்பட்ட எழுச்சி ரஷ்யாவின் முதற்கட்ட புரட்சி அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் தலைமையில், விவசாயிகளும் பங்கு பெறக் கூடிய ஆட்சி லெனின் தலைமையில் அமைந்தது. லெனின் தலைமையிலான அரசு ஆண் பெண் தொழி லாளர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்டு, பெண் விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்ட பல உரிமைகளை வழங்கிடும் சட்டம் இயற்றப்பட்டது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் சோசலிசப் புரட்சிக்கான எழுச்சி ஆகும். உலக மகளிர் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு அமைப்பும், சோசலிசப் புரட்சி என்ற உன்னதமான உள்ளட க்கத்தை, முன்னெடுத்துச் செல்ல முழக்கமிட வேண்டும்.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nமதத்தை கு���ிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-22T10:01:08Z", "digest": "sha1:TJUVGH5TTPMVZ63LLK5M7JKQ62YTUGEF", "length": 19930, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) நாளை ஆர்ப்பாட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று ��� கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nபோக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) நாளை ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு\nதமிழக முதல்வர் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தல்\nஜனவரி 8ல் – தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்கிட வலியுறுத்தியும், பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணத்தை வழங்கிடக் கோரியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஓராண்டுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.\nஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகாலமாக கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசாங்கம் பட்டுவாடா செய்யவில்லை. பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும அரசு அமலாக்கவில்லை. இதனால், ஓய்வுப் பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர்.\nஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் கடந்த 16 மாதங்களில் 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 2017 மே மாதம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, மூன்று மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப வழங்குவதாக மாநில அமைச்சர்கள் உறுதி கூறினர். ஆனால், ஆறு மாதமாகியும் வழங்கப்படவில்லை.\nஜனவரி 4ந் தேதியன்று தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாநில அரசு பெரும்பான்மை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஐடியு, தொமுச உள்ளிட்ட சங்கங்களை புறக்கணித்துவிட்டு ஆளுங்கட்சி தலைமையிலான சங்கம் உள்ளிட்டு சில சங்கங்களோடு தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி பெரும்பான்மை தொழிலாளர்கள் மீது திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து தொழிலாளர்கள் கடந்த இரண்டு தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று சுமூகத் தீர்வு காண்பதற்கு பதிலாக போராடும் தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி போராட்டத்தை ஒடுக்கிட மாநில அரசு முயற்சித்து வருகிறது. தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான தமிழக அரசின் இந்நடவடிக்கைகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையீடு செய்து தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுகாண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துப்பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறது.\nமேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி 8.1.2018 அன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் பங்கேற்க உழைப்பாளி சிபிஐ (எம்) மக்களை கேட்டுக் கொள்கிறது.\nஉள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக\nமாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/29/video-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-10-22T09:48:47Z", "digest": "sha1:ZENHVV3O5JMAVAB4YTEJW7GZYORLD5J6", "length": 11461, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "(VIDEO) - தட்டில் வைத்த கோழிச் சாப்பிடும்போது துள்ளிச் சென்றது | Vanakkam Malaysia", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகர்ப்பிணிக்கு உதவிய கோமதியின் பெயர் – குழந்தைக்கு சூட்டப்பட்டது\nஸாக்கிர் நாயக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பதிவு இல்லை – முகைதீன்\nகாதல் மோசடி – 1,164 பேர் பாதிப்பு\nவிலையுயர்ந்த கார்கள் தாய்லாந்துக்கு கடத்தல்- கும்பல் பிடிபட்டது\nகிரேப் ஓட்டுநர் போலி ஏஜெண்டிடம் – ரிம. 49,000ஐ இழந்தார்\n(VIDEO) – தட்டில் வைத்த கோழிச் சாப்பிடும்போது துள்ளிச் சென்றது\nபுளோர���டா, ஜூலை 29 – ஓர் உணவகத்தில் தட்டிலிருந்து கீழே குதித்து செல்லும் ஒரு கோழித் துண்டின் வீடியோ, சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த வீடியோ இரண்டு வாரங்களுக்கு முன்பு புளோரிடாவில் வசிக்கும் ரை பிலிப்ஸ் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். ஆனால் இப்போதுதான் பலரால் அது பகிரப்பட்டு வருகின்றது.\nஉணவகத்தின் மேஜையில், பல உணவுப் பொருட்கள் இருந்தன. அவற்றில் ஒரு கோழித் துண்டு, பரிமாறப்பட்ட உடனேயே, தட்டிலிருந்து நகரத் தொடங்கியது. பின் தட்டிலிருந்து குதித்து தரையில் விழுந்தது, அங்கிருந்த பலரை அதிரவைத்தது.\nரை பிலிப்ஸ் பேஸ்புக்கில் இந்த வீடியோவைப் பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோ 19 மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்டு, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.\nஉணவகத்தின் இருப்பிடம் குறிப்பிடப்படவில்லை, ஆனால் தட்டுக்கு அருகில் தெரியும் சாப்ஸ்டிக்ஸ் மூலம் இது ஜப்பானிய, சீன அல்லது கொரிய உணவகமாக இருக்கலாம் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.\n இல்லை - பிறந்த பெண் குழந்தையின் சடலம்\nசிறார் ஆன்லைன் விபச்சாரம்: ஆசாமி கைது\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலை���்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/09/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2019-10-22T08:49:19Z", "digest": "sha1:IZ6HLN72STK7XDKL4ZMWY4GEFBPUCUNJ", "length": 10985, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "முஸ்லிம் அல்லாதவரின் பொருள் புறக்கணிப்பு - பொருளாதாரத்தைப் பாதிக்கும் | Vanakkam Malaysia", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகர்ப்பிணிக்கு உதவிய கோமதியின் பெயர் – குழந்தைக்கு சூட்டப்பட்டது\nஸாக்கிர் நாயக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பதிவு இல்லை – முகைதீன்\nகாதல் மோசடி – 1,164 பேர் பாதிப்பு\nவிலையுயர்ந்த கார்கள் தாய்லாந்துக்கு கடத்தல்- கும்பல் பிடிபட்டது\nகிரேப் ஓட்டுநர் போலி ஏஜெண்டிடம் – ரிம. 49,000ஐ இழந்தார்\nமுஸ்லிம் அல்லாதவரின் பொருள் புறக்கணிப்பு – பொருளாதாரத்தைப் பாதிக்கும்\nஜோகூர் பாரு, செப். 14 – முஸ்லிம் அல்லாதவர்களின் பொருள்களைப் புறக்கணிப்பதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் என ���ிவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹுடின் அயுப் சுட்டிக்காட்டினார்.\nஇந்தச் செய்கையினால் இனங்களுக்கிடையே பிளவுதான் ஏற் படும் என்றும் அதனால் யாரும் பயனடைய முடியாது.\nமுஸ்லிம்களுக்கு ஹலால் உணவு தேவைதான் ஆனால், அதனை காரணம் காட்டி முஸ்லிம் அல்லாதோரின் பொருள்களைப் புறக்கணிப்பதில் நியாயம் இல்லையென ஜோகூர் பாருவில் மூன்கேக் விழாவில் பங்கு கொண்டபோது சாலாஹுடின் குறிப்பிட்டார்.\nடுரியான் பழங்களை மலாய்க்காரர்களும் சீனர்களும் பயிரிட்டு விற்கின்றனர். அதே வேளையில் இந்தியர்கள் காய்கறி பயிரிடுவதோடு பெரிய பெரிய மாட்டு, ஆட்டுப் பண்ணைகளை வைத்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.\nஒவ்வொரு இனமும் மற்ற இனத்தவரின் பொருள்களைப் புறக்கணிப்பதால் யாரும் வெற்றியடைய முடியாது என அவர் எச்சரித்தார்.\nகுண்டர் கும்பல் சண்டை - இந்திய பிரஜை கைது\n“100 சூப்பர் பைக் அணிவகுப்பு” – இளம் தம்பதியர் விபத்தில் பலி.\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நே��்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/cinema-seithigal/bollywood/", "date_download": "2019-10-22T09:23:07Z", "digest": "sha1:G7XYIKVSGVPXLNGRD76J3ZEJ2JLRX3SO", "length": 6660, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாலிவுட் | Chennai Today News", "raw_content": "\nவிக்ரம், சூர்யாவுக்கு பின் விஜய்: பிரபல இயக்குனர் முடிவு\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் முதல் பட அறிவிப்பு\nசூர்யாவின் அறிமுகப்பாடலை ரிலீஸ் செய்த ஹாரீஸ் ஜெயராஜ்\nபிரபல இந்தி டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை. காதலர் காரணமா\nகேப்டன் தோனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nசன்னிலியோன் கணவர் மருத்துவமனையில் அனுமதி.\nநடிகையின் படுக்கை விளம்பரத்தால் கொந்தளிக்கும் டுவிட்டர்வாசிகள்\nசல்மான்கான் கார் மோதிய வழக்கு. மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nThursday, December 10, 2015 1:26 pm சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், பாலிவுட் 0 422\nமும்பையில் கமல் நாயகிக்கு பிறந்த பெண் குழந்தை\n‘பில்லா’ பட நடிகையுடன் யுவராஜ்சிங் நிச்சயதார்த்தம்.\nSaturday, November 14, 2015 12:10 pm சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், பாலிவுட் 0 303\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/03/blog-post_17.html", "date_download": "2019-10-22T09:04:05Z", "digest": "sha1:YFUFLAP22PCGJFBVA572J5VWGUWNQ32A", "length": 28512, "nlines": 79, "source_domain": "www.desam.org.uk", "title": "பாலஸ்தீன் விடுதலை இயக்கம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பாலஸ்தீன் விடுதலை இயக்கம்\nபாலஸ்தீன் விடுதலைக்காக யாசர் அராஃபத் ஆரம்பித்த போராட்டங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் பி.எல்.ஓ.வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. ஏனெனில், சூயஸ் கால்வாய் விவகாரத்தை பி.எல்.ஓ. மிகவும் நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்ததற்குப் பிறகுதான் பாலஸ்தீனுக்கான போராட்டம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வடிவம் பெறத் தொடங்கியது. பி.எல்.ஓ. வடிவமைத்த அந்தப் போராட்டப் பாதையைத்தான் யாசர் அராஃபத் வேண்டிய அளவுக்குத் திருத்தி அமைத்து, போராட்டத்தைத் துரிதப்படுத்தினார். ஆகவே, இப்போது பி.எல்.ஓ.\nபி.எல்.ஓ. என்கிற அமைப்பு 1964-ம் வருடம் ஜூன் மாதம் 2-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. பாலஸ்தீன் தேசிய கவுன்சில் (Palestinian National Council PNC) என்கிற அமைப்பின் அரசியல் பிரிவுதான் பி.எல்.ஓ. என்கிற பாலஸ்தீன் விடுதலை இயக்கம்.\nஇந்த பாலஸ்தீன் தேசிய கவுன்சில் என்கிற அமைப்பு, பாலஸ்தீனுக்கு வெளியே பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வந்த பாலஸ்தீனியர்களால் உருவாக்கப்பட்டது. தங்களால் பாலஸ்தீனுக்குள் நுழைந்து போராட முடியாத காரணத்தால்தான் பி.எல்.ஓ.வை அவர்கள் தோற்றுவித்தார்கள். வாய்வார்த்தைக்கு ‘அரசியல் பிரிவு’ என்று சொல்லப்பட்டாலும், பி.எல்.ஓ. முழுக்கமுழுக்க ஒரு ராணுவ அமைப்புத்தான். பின்னால் இதற்கே தனியானதொரு அரசியல் பிரிவும் உண்டானது வேறு விஷயம்\nபாலஸ்தீன் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் மே மாதம் 1964-ம் ஆண்டு ஜெருசலேத்தில் நடைபெற்றது. கவுன்சிலில் அப்போது மொத்தம் 422 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஜோர்டான், வெஸ்ட் பேங்க், கத்தார், ஈராக், சிரியா, குவைத், எகிப்து, லிபியா, அல்ஜீரியா மற்றும் காஸா பகுதிகளிலிருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அத்தனை பேருமே அடிப்படையில் பாலஸ்தீனியர்கள். சந்தர்ப்பவசத்தால் வெளிநாடுகளில் அகதிகளாக வ��ிக்க நேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇதே கூட்டத்தில்தான் பி.எல்.ஓ.வைத் தோற்றுவித்ததும், அகமது அல் ஷக்ரி (Ahmed al shuquiry) என்பவரை அதன் தலைவராக நியமித்ததும் நிகழ்ந்தது.\nஇந்த அகமது அல் ஷக்ரி, லெபனானைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு பாலஸ்தீனியர். தாய் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெருசலேம் நகரில் சட்டம் படித்துவிட்டு ஐக்கிய நாடுகளுக்கான சிரியாவின் பிரதிநிதியாக 1949-லிருந்து 51 வரை பணியாற்றியவர். பிறகு அரபு லீகின் துணைச் செயலாளராகச் சில காலம் பணிபுரிந்துவிட்டு, ஐ.நா.வுக்கான சவுதி அரேபியாவின் தூதராக 1957-லிருந்து 62 வரை வேலை பார்த்திருக்கிறார். பெரும்பாலான அரபு தேசங்கள், ஷக்ரி தங்களுக்காகப் பணியாற்ற மாட்டாரா என்று ஏங்கும் அளவுக்கு அக்காலத்தில் அரேபிய தேசங்களின் மதிப்புக்குரிய அரசியல் வல்லுநராக விளங்கியவர் இவர்.\nஆகவே, பி.எல்.ஓ. தொடங்கப்பட்டபோது, அதன் தலைவராக இருக்கச் சரியான நபர் ஷக்ரிதான் என்று தீர்மானித்து அவரைக் கொண்டு வந்தார்கள்.\nஷக்ரி, பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம், பி.எல்.ஓ.வுக்கான முந்நூறு பேர் கொண்ட முதல்நிலை ஆட்சிக்குழு ஒன்றை அமைத்ததுதான். பிறகு, பதினைந்து பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அமைத்து, அதற்கு பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் இருந்தே ஆள்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். மேற்சொன்ன முந்நூறு பேரும் ஓட்டுப் போட்டு, தேசிய கவுன்சில் உறுப்பினர்களான 422 பேரிலிருந்து 15 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஏற்பாடு.\nபி.எல்.ஓ.வே ஒரு நிழல் ராணுவ அமைப்புத்தான் என்றபோதும், நிழலுக்குள் வெளிச்சமாக பி.எல்.ஏ என்று தனக்கென ஒரு தனி ராணுவப் பிரிவையும் பி.எல்.ஓ. ஏற்படுத்திக் கொண்டது.\nஎப்படி பல்வேறு அரசியல் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்து பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தைத் தோற்றுவித்தார்களோ, அதேபோல, பல்வேறு போராளிக் குழுக்களை ஒருங்கிணைத்தே பி.எல்.ஏ. என்கிற Palestine Liberation Army தோற்றுவிக்கப்பட்டது. அந்தந்தக் குழுக்களின் தனிப்பட்ட நோக்கமும் செயல்பாடுகளும் என்ன மாதிரியாக இருந்தாலும் ‘அரபு தேசியம்’ என்கிற கருத்தாக்கத்திலும் பாலஸ்தீனை விடுவிப்பது என்கிற நோக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனையாக இருந்தது.\nபி.எல்.ஓ.வின் தோற்றமும் ஆரம்ப வேகம��ம் பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. எடுத்த உடனேயே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவர்கள் ஓடவில்லை. மாறாக, இஸ்ரேலுக்கு வெளியே அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய மக்கள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இழந்த பாலஸ்தீனைப் போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் போராட்டத்துக்கு மக்கள் எந்தெந்த வகையிலெல்லாம் பங்களிக்கலாம் என்பதையும் விளக்கிச் சொன்னார்கள்.\nபி.எல்.ஓ.வின் இந்த மக்கள் சந்திப்பு ரகசியத் திட்டம், மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கத் தொடங்கியது.\nபெரும்பாலான பாலஸ்தீனிய இளைஞர்கள், உடனடியாகத் தங்களை பி.எல்.ஓ.வுடன் இணைத்துக்கொண்டார்கள். ஆயுதப் பயிற்சி உள்ள அத்தனை பேரும் பி.எல்.ஓ.வின் ராணுவத்தில் சேரத் தொடங்கினார்கள். அடிப்படைப் பயிற்சி இருந்தாலே போதும் என்று பி.எல்.ஏ. நினைத்தது. மேல் பயிற்சிகளைத் தாங்களே தர முடியும் என்று கருதி, துப்பாக்கி தூக்கத் தெரிந்த அத்தனை பேரையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.\nஇப்படி இணைந்த இளைஞர்கள் அத்தனை பேரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எகிப்து, லெபனான், சிரியா போன்ற தேசங்களில் இருந்த பி.எல்.ஓ.வின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.\nஇந்தப் பயிற்சிகளுக்கு உலகெங்கிலுமிருந்து, பல்வேறு விடுதலை இயக்கங்களின் தலைவர்களே நேரில் வந்திருந்து வகுப்பெடுத்தார்கள்.\nஇதற்கெல்லாம் தேவையான நிதியைத் திரட்ட தனியே ஒரு குழு அமைக்கப்பட்டது. பாலஸ்தீன் மக்களின் துயர் துடைப்பதற்காக நிதி சேகரிக்கப் புறப்பட்ட அந்தக் குழுவினர், மத்திய ஆசியா முழுவதும் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி நிதி சேகரித்தார்கள். பல தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் ஏராளமான நிதி அளித்தார்கள் என்பது உண்மையே என்றபோதும் பொதுமக்கள் அளித்த நிதிதான் பி.எல்.ஓ.வினரால் மிக முக்கியமாகக் கருதப்பட்டது.\nதீவிரமாக, மிகத் தீவிரமாக இந்தப் பணிகள் நடைபெறத் தொடங்கியதும் 1968-ம் ஆண்டு பாலஸ்தீன் தேசிய கவுன்சில் தன்னுடைய முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டது. கிட்டத்தட்ட ஓர் அரசாங்க உத்தரவு போலவே காணப்பட்ட அந்த அறிக்கைதான், இஸ்ரேலுக்கு எதிரா�� பாலஸ்தீனியர்களின் போராட்டம் குறித்த முதல் தகவல் அறிக்கை என்று சொல்லலாம்.\nமிக நீண்ட, விவரமான, ஏராளமான பின்னிணைப்புகள் கொண்ட நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ள அந்த அறிக்கையின் பல பத்திகளில் ‘இஸ்ரேல் ஓர் ஒழிக்கப்பட வேண்டிய தேசம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (பின்னால் 1993-ல் ஓஸ்லோ உடன்படிக்கை சமயத்தில் இந்தப் பத்திகளை வாபஸ் பெறுவதாக யாசர் அராஃபத் அறிவித்தது பிறகு வரும்.)\nஇதுதான் ஆரம்பம். இங்கிருந்துதான் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான பாலஸ்தீன் விடுதலைப் படையினரின் நேரடித் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன.\nபி.எல்.ஓ.வுக்கு அப்போதெல்லாம் கெரில்லாத் தாக்குதல் முறை தெரியாது. பரிச்சயம் கிடையாது. எங்கோ தொலைதூர குவைத்தில் ரகசிய அறை எடுத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த யாசர் அராஃபத்துக்குத்தான் கெரில்லா தாக்குதல் தெரியும். அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைவரான பிறகுதான் அத்தனைபேருக்கும் ஒளிந்திருந்து தாக்கும் கலை பயிற்றுவிக்கப்பட்டது. அதுவரை, நேரடித் தாக்குதலில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.\nநேரடித் தாக்குதல் என்றால் என்ன\nமுதலில் ஓர் இலக்கை நிர்ணயிப்பார்கள். உதாரணத்துக்கு, டெல் அவிவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன். இலக்கு முடிவானதும் ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அங்கே அனுப்புவார்கள். டெல் அவிவுக்கு அவர்கள் போய்ச் சேர்ந்ததும் ‘நலமாக வந்து சேர்ந்தோம்’ என்று யார் மூலமாகவாவது தகவல் அனுப்புவார்கள். இந்தத் தகவல் வந்ததும் இன்னொரு குழுவினர் மூலம் தாக்குதலுக்குப் போனவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் ரகசியமாக அனுப்பிவைக்கப்படும். பெரும்பாலும் சரக்கு லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். வாழைத் தார்கள், கோதுமை மூட்டைகளுக்கு அடியில் படுத்துக்கொண்டு துப்பாக்கிகள் தனியே பயணம் செய்து உரியவர்களிடம் வந்து சேரும்.\nஅதன்பிறகு ஒரு நேரம் குறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எதிரே பதுங்கி நின்றுகொண்டு சுட ஆரம்பிப்பார்கள். நான்கைந்து காவலர்கள் இறந்ததும் உள்ளே போவார்கள். தேவைப்பட்டால் அங்கும் தாக்குதல் தொடரும். இல்லாவிட்டால் அங்கிருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வண்டி ஏறிவிடுவார்கள்.\nகுண்டு வைப்பதென்றாலும் இதே நடைமுறைதான். முதல் நாள் இரவே குறிப்பிட்ட இடத்துக்குப் போ��் வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு, விடிந்ததும் குண்டு வைத்துவிட்டு பஸ் பிடித்துவிடுவார்கள். (மனித வெடிகுண்டுகள் புழக்கத்துக்கு வராத காலம் அது.)\nமறுநாள் செய்தித்தாளில் விஷயத்தைப் பார்த்து, உறுதி செய்துகொண்டபிறகு கொஞ்சம் போல் கொண்டாடி விட்டு, அடுத்த வேலையில் ஈடுபடத் தொடங்குவார்கள்.\nஇஸ்ரேல் ராணுவம், பாதுகாப்புப் படை இரண்டும்தான் பி.எல்.ஓ.வினரின் பிரதானமான தாக்குதல் களமாக இருந்தது. சில சமயங்களில் பொதுமக்கள் மீதும் வன்முறை ஏவப்பட்டிருக்கிறது. 1968-ம் ஆண்டு டிசம்பரில் காஸா பகுதியில் ஒரு பேருந்தில் வெடித்த குண்டுதான் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். (23 பேர் பலி.) அடுத்தடுத்து ஒரு நாள் தவறாமல் எங்காவது குண்டு வெடித்துக்கொண்டேதான் இருந்தது.\nஇஸ்ரேல் என்ன தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பி.எல்.ஓ.வினரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் அது ஒரு நிரந்தரத் தலைவலி என்று ஆகிப்போனது.\nஆகவே, இஸ்ரேல் அரசு பி.எல்.ஓ.வை ஒரு தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தது. அதுவரை ஒரு விடுதலை இயக்கமாக மட்டுமே அறியப்பட்டு வந்த பி.எல்.ஓ., அமெரிக்க மீடியாவின் உதவியுடன் பயங்கரவாத அமைப்பாக, தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஒரு ராட்சஸத் தொழிற்சாலையாகச் சித்திரிக்கப்பட்டது.\nஇஸ்ரேலும் தன் பங்குக்கு பி.எல்.ஓ. செய்ததுடன் நிறைய புனைவுகள் சேர்த்து உலகெங்கும் அனுதாபம் தேடத் தொடங்கியது.\nபி.எல்.ஓ. ஒருபோதும் தனது தீவிரவாத நடவடிக்கைகளை அக்காலத்தில் நியாயப்படுத்தியதில்லை. ‘வேறு வழியில்லாமல் ஆயுதம் தூக்கியிருக்கிறோம். உங்களால் அமைதி வழியில் பாலஸ்தீனை மீட்டுத்தர முடியுமானால் செய்யுங்கள்’ என்றுதான் பி.எல்.ஓ. சொன்னது.\nஅமைதிக்கான எந்த சாத்தியத்தையும் அப்போது இஸ்ரேல் விட்டுவைக்காத காரணத்தால் ஆயுதம்தான் தீர்வு என்று அனைவராலுமே நம்பப்பட்டது.\nஆனால், பி.எல்.ஓ.வின் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு மிகைப்படுத்தி மீடியாவுக்குத் தருகிறது என்று எடுத்துச் சொல்ல, பி.எல்.ஓ.வில் யாருக்கும் தெரியவில்லை. பிரசாரம் ஒரு வலுவான சாதனம். எதையும் திரும்பத்திரும்பச் சொல்லுவதன் மூலம் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதியவைத்துவிட முடியும். ஆகவே, இஸ்ரேலின் திட்டமிட்ட பிரசார உத்தி பி.எல்.ஓ.வுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நான்கு பேர் பலியானார்கள் எ���்பதை நானூறு பேர் பலி என்று சொன்னால் அதை இல்லை என்று மறுக்க வேண்டுமல்லவா\nஅப்படி மறுத்து, மறு அறிக்கை விட பி.எல்.ஓ.வில் அன்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியே அவர்கள் எடுத்துச் சொன்னாலும் வெளியிடுவதற்கான ஊடக ஒத்துழைப்புகள் இல்லாமல் இஸ்ரேல் பார்த்துக்கொண்டது.\nஇது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. போராட்டம் ஒழுங்காக நடந்தால் போதாது; நிர்வாகமும் சிறப்பாக இயங்கவேண்டும் என்று முதல் முதலில் அப்போது உணரப்பட்டது. ஒரு சரியான, திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த தலைவருக்காக பி.எல்.ஓ. ஏங்கியது.\n1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி யாசர் அராஃபத் அந்தப் பொறுப்புக்கு வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-964/", "date_download": "2019-10-22T09:29:30Z", "digest": "sha1:3OBGSBSANZ5K6DSH5DLPZ6FXUAP7G6WU", "length": 14197, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "சீன அதிபர் & பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பீர் - தமிழக மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nசீன அதிபர் & பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பீர் – தமிழக மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்\nமாமல்லபுரத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து இந்திய- சீன உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகும். இந்த பெருமையை மனதில் கொண்டு இரு தலைவர்களும் சென்னை வரும்போது உள்ளார்ந்த உணர்வோடு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியா- சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த மேதகு சீன குடியரசுத் தலைவர் ஷி.ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையே அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சு வார்த்தை, தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.\nஇந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத் தலைவர்களையும் வரவேற்கின்றேன்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு.\nபண்டைய சீனநாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என நான் கருதுகிறேன். சீனநாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாற��� கூறுகிறது.\nஅதே போல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஏற்கனவே 1956-ம் ஆண்டு, மேதகு சீன நாட்டு பிரதமர் சூ.என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.\nஇந்த இரு தலைவர்களின் சந்திப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேதகு சீன நாட்டு குடியரசுத் தலைவரின் வருகை, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.\nதமிழ்நாட்டிற்கு வருகை புரியும் மேதகு சீன நாட்டு குடியரசுத் தலைவர் ஷி.ஜின்பிங், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசீன அதிபருக்கு வழிநெடுக பிரம்மாண்ட வரவேற்பு – 35 இடங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு\nபொய் சொல்வதில் கைதேர்ந்தவர் ஸ்டாலின் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48506-a-50-thousand-reward-for-catch-the-chain-snatcher-in-kovai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T08:31:28Z", "digest": "sha1:YXK4OZS62IZ73LWP7HXUMXHNCRQAEPAU", "length": 9657, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சங்கிலிப் பறிப்பு திருடனை த���ரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு | A 50 thousand reward for catch the chain snatcher in kovai", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\nசூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பெண்களிடம் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை துரத்தி பிடித்தால் ரூ.50ஆயிரம் வழங்கப்படும் என அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nகோவையை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள தெற்கு துவக்கப் பள்ளியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீவிபத்தில் வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினங்களில் நடைபெறுவதாகவும், இந்தத் தீ விபத்திற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்றும் ஆகவே இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக சூலூர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ், தீ வைப்பு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்தால் ரூ.5 ஆயிரமும், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை துரத்தி பிடிப்பவர்களுக்கு ரூ. 50ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அப்பணம் தன்னுடைய மாத சம்பளத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகுறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்\nமோடி பங்கேற்ற கூட்டத்தில் சரிந்த பந்தல் : 20 பேர் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nரூ.50 ஆயிரத்தை கடித்துக் குதறிய எலி: பரிதவிக்கும் விவசாயி\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\n50 சவரன் நகைகள் கொள்ளை : புழலில் பூட்டியிருந்த வீட்டில் கைவரிசை\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்\nமோடி பங்கேற்ற கூட்டத்தில் சரிந்த பந்தல் : 20 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-10-22T08:26:14Z", "digest": "sha1:FOKGCIRJDDREA2LAOFB2PM37H5OC3GWY", "length": 2882, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராமு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராமு 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1964இல் இந்தி மொழியில் வெளியான கிஷோர் குமார் நடித்த \"தூர் ககன் கி சாஓன் மெய்ன்\" என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[1]\nஏ. வி. எம். புரொடக்சன்ஸ்\n↑ பிரதீப் மாதவன் (2016 நவம்பர் 3). \"தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 4 நவம்பர் 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/rohtak-lok-sabha-election-result-138/", "date_download": "2019-10-22T09:04:41Z", "digest": "sha1:2XN32WIWJPWWDCBHHIBPPCQZJ7GKDU4Z", "length": 35824, "nlines": 918, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரோடக் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரோடக் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nரோடக் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nரோடக் லோக்சபா தொகுதியானது ஹரியானா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. தீபேந்தர் சிங் ஹூடா ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ரோடக் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் தீபேந்தர் சிங் ஹூடா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஓம் பிரகாஷ் தன்கர் பாஜக வேட்பாளரை 1,70,627 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 67 சதவீத மக்கள் வாக்களித்தனர். ரோடக் தொகுதியின் மக்கள் தொகை 23,15,259, அதில் 69.79% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 30.21% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ரோடக் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ரோடக் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் யு சி ஐ\t- 10th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nரோடக் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஅரவிந்த் சர்மா பாஜக வென்றவர் 5,73,845 47% 7,503 1%\nதீபேந்திர சிங் ஹூடா காங்கிரஸ் தோற்றவர் 5,66,342 46% 7,503 -\nதீபேந்தர் சிங் ஹூடா காங்கிரஸ் வென்றவர் 4,90,063 47% 1,70,627 16%\nஓம் பிரகாஷ் தன்கர் பாஜக தோற்றவர் 3,19,436 31% 0 -\nதீபேந்தர் சிங் காங்கி��ஸ் வென்றவர் 5,85,016 70% 4,45,736 53%\nநபே சிங் ரதீ ஐஎன்எல்டி தோற்றவர் 1,39,280 17% 0 -\nபூபீந்தர் சிங் காங்கிரஸ் வென்றவர் 3,24,235 49% 1,50,435 23%\nஅபிமன்யு பாஜக தோற்றவர் 1,73,800 26% 0 -\nஇண்டர் சிங் ஐஎன்எல்டி வென்றவர் 3,66,926 58% 1,44,693 23%\nபூபீந்தர் சிங் காங்கிரஸ் தோற்றவர் 2,22,233 35% 0 -\nபூபீந்தர் சிங் காங்கிரஸ் வென்றவர் 2,54,951 39% 383 0%\nதேவி லால் த/பெ ஷ் லேக் ராம் ஹெச்எல்டி(ஆர்) தோற்றவர் 2,54,568 39% 0 -\nபூபேந்தர் காங்கிரஸ் வென்றவர் 1,98,154 32% 2,664 1%\nதேவி லால் எஸ் ஏ பி தோற்றவர் 1,95,490 31% 0 -\nபூபேந்தர் சிங் காங்கிரஸ் வென்றவர் 2,41,235 44% 30,573 6%\nதேவி லால் ஜேபி தோற்றவர் 2,10,662 38% 0 -\nதேவி லால் ஜேடி வென்றவர் 3,90,243 64% 1,89,005 31%\nஹர்ட்வாரி லால் காங்கிரஸ் தோற்றவர் 2,01,238 33% 0 -\nஹர்ட்வாரி லால் காங்கிரஸ் வென்றவர் 2,16,294 49% 30,931 7%\nசரப் சிங் எல்கேடி தோற்றவர் 1,85,363 42% 0 -\nஇந்தர் வேஷ் ஜேஎன்பி (எஸ்) வென்றவர் 2,19,004 52% 1,21,440 29%\nஷேர் சிங் ஜேஎன்பி தோற்றவர் 97,564 23% 0 -\nஷேர் சிங் பிஎல்டி வென்றவர் 3,20,550 82% 2,59,645 66%\nமுன்பூல் சிங் காங்கிரஸ் தோற்றவர் 60,905 16% 0 -\nமுக்தியர் சிங் BJS வென்றவர் 1,43,409 44% 4,671 1%\nரந்தீர் சிங் காங்கிரஸ் தோற்றவர் 1,38,738 43% 0 -\nஆர். சிங் காங்கிரஸ் வென்றவர் 1,76,258 50% 55,596 16%\nஆர்.சரூப் BJS தோற்றவர் 1,20,662 34% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ஹரியானா\n1 - அம்பாலா (SC) | 8 - பிவானி - மகேந்திராகார் | 10 - பரிதாபாத் | 9 - குர்கான் | 4 - ஹிசார் | 5 - கர்னால் | 2 - குருசேத்ரா | 3 - சிர்சா (SC) | 6 - சோனிபட் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/nirmala-seetharaman", "date_download": "2019-10-22T08:54:49Z", "digest": "sha1:PYHGAZSMUXTKYWCWB7ATEVXXMYZU4OWF", "length": 10227, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nirmala Seetharaman: Latest Nirmala Seetharaman News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலூரில் ஜஸ்ட் மிஸ்.. இனி வரும் தேர்தலில் பாஜகதான்.. இவ்வளவு தெம்பாக சொல்கிறாரே வானதி சீனிவாசன்\nஅழகு மகளுடன்.. ஒரு சூப்பர் போஸ்.. டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா\nதூள் கிளப்பும் ஓபிஎஸ்.. நிர்மலா சீதாராமனையும் இன்று சந்தித்தார்.. திக் திக்கில் ஈபிஎஸ் முகாம்\nஎதிர்பாராத டிவிஸ்ட்.. நிதியமைச்சரானார் நிர்மலா சீதாராமன்.. தமிழகத்தை சேர்ந்த 6வது தலைவர்\nநாள் நெருங்கிருச்சு.. இன்னும் பிரச்சாரம் செய்யலையே நிர்மலா சீதாராமன்.. என்ன பயம்.. என்ன காரணம்\nஅட வேற ஒன்னுமில்ல.. இதுக்காகத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தாராம் வைகோ\nமோடி, ராகுல் & பல்லாயிரம் செய்தியாளர்களை பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஒரே கடிதம்\nநிர்மலா சீதாராமன் செய்தது பெரும் தவறு.. ரபேலில் குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி\nநேரில் சந்தித்த நீரும் நெருப்பும்.. நிர்மலா சீதாராமனுடன் வைகோ திடீர் சந்திப்பு.. என்னாவா இருக்கும்\nஇதெல்லாம் தமிழகத்துக்கு நல்லதல்ல.. சீரியஸாக பேசிய நிர்மலா சீதாராமன்.. கிண்டல் பதில் அளித்த ஜோதிமணி\nமாமனார், மாமியார், கணவர்.. குடும்பமே பதவி சுகத்தை அனுபவிச்சிட்டு.. நிர்மலா மீது ஜோதிமணி பாய்ச்சல்\nதிருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் களமிறக்கப்படுகிறாரா நிர்மலா சீதாராமன்\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nநிர்மலா சீதாராமன் திருச்சிதான்.. என்ன புண்ணியம்.. ஒரு பயனும் இல்லை.. அதிமுக எம்பி குமுறல்\nBreaking News Live: ரபேல் கொள்முதல் குறித்து விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகிடுகிடுக்க வைத்த ரபேல் டீல்.. உண்மையில் நடந்தது என்ன\nகஜா புயல் பாதிப்பு... நாளை ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்\nநிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றது ஏன்.. நிறைய சந்தேகம் வருகிறது.. ராகுல் கேள்வி\nரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.. பரபரப்பு தகவல்\nரபேல்: மத்திய அரசு இனியும் மௌனம் காக்க கூடாது.. கமல்ஹாசன் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:25:19Z", "digest": "sha1:PMPCBJDU3RPBZRBANYWA2QBFXOUFJZJY", "length": 18931, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "சப்தஃபலம்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nமூன்று : முகில்திரை – 4 ”ஐந்தாண்டுகாலம் அன்னையுடன் மைந்தன் வளர்ந்தான். பகலுமிரவும் அவன் அன்னையுடனேயே இருந்தான். அவன் சற்று வளர்ந்ததுமே அவர்கள் பலியுணவுகொள்ள மன்றுக்கு வருவது நின்றது. உருவில் சிறியவனாக இருந்தாலும் சிட்டுக்குருவிபோல் விரைவுகொண்டவனாக இருந்தான் மைந்தான். அன்னை கைநீட்டுவதற்குள் பாய்ந்து சென்று அவள் எண்ணிய இரையை அவன் வென்றான். அவளை வில்லென்றும் அவனை அம்பென்றும் அழைத்தார் குடிப்பூசகர். அவனுக்கு பாணன் என்ற பெயரே நிலைத்தது” என்றார் கடம்பர். அபிமன்யூ தொலைவில் பாணாசுரரின் காவலரண்களின் வெளிச்சங்களை …\nTags: அபிமன்யூ, கடம்பர், சப்தஃபலம், சிருங்கபிந்து, சோணிதபுரம், நிகும்பை, பாணன், பிரலம்பன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10\nமூன்று : முகில்திரை – 3 அபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள் வேட்டுவர்கள். விற்திறன்கொண்டவர்கள். இவர்களைக்கொண்டே நான் பாணரை வென்று மீள்கிறேன்” என்றான். சாத்யகியின் அருகே சென்று “என் வில்திறனை நீங்கள் அறியமாட்டீர்கள். எந்தை எக்களத்திலும் தோற்றதில்லை. நான் அவர் மைந்தன். என்னை கிருஷ்ணார்ஜுனன் என்றே அழைப்பார்கள் என் ஆசிரியர்கள். ஒரு வாய்ப்பு கொடுங்கள்…” …\nTags: அபிமன்யூ, கடம்பர், கிராதகிரி, சப்தஃபலம், சாத்யகி, சோணிதபுரம், நிகும்பை, பாணர், பிரலம்பன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11\n[ 12 ] யக்‌ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன் “என்ன செய்கிறீர் ���ீர் என்னை அறியமாட்டீரா” என்றான். “எவராயினும் நிறுத்துக என்று எனக்கு ஆணை, பாண்டவரே” என விழிதிருப்பி சதமன் சொன்னான். சினத்தை அடக்கியபடி “நான் இளைய யாதவரை பார்த்தாகவேண்டும், இப்போதே” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் எவரையும் …\nTags: அர்ஜுனன், கலிகர், கிருஷ்ணன், சகதேவன், சதமன், சப்தஃபலம், யக்‌ஷவனம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10\n[ 9 ] இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார். செல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும் உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை …\nTags: அனலோன், அர்ஜுனன், கலிகர், காலவர், கிருஷ்ணன், சதமன், சந்தியை, சப்தஃபலம், சலஃபன், சித்ரசேனன், யக்‌ஷவனம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9\n[ 6 ] முந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது. அவர் மணந்த சுதமைக்கு இருபத்தொன்பது. அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. அவர்கள் நோக்கிய நிலமெல்லாம் முன்னரே குடியேறிய யாதவர்களுக்குரியவை என மரங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் இன்னும் என விலக்கி இருக்கும் இருக்கும் என நம்பி அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். …\nTags: அனலோன், அரிஷ்டை, கசியபப் பிரஜாபதி, காலவர், கோகிருதம், சந்தியையை, சப்தஃபலம், சித்திரகூடம், சித்திரவாகினி, சித்ரசேனன், சுதமை, திருமகள், மதனர், யாதவர், வலிகை\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n[ 3 ] முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி பாலாழியைக் கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர். இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் ந���ரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன. பால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் …\nTags: அக்ரூரர், அசுரர், காம்யக வனம், காளகம், கிருஷ்ணன், சத்யபாமை, சப்தஃபலம், சிவன், துவாரகை, தேவர், பாலாழி, பிரக்ஞா தேவி, பிரம்மன், வருணன், விஷ்ணு\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 5\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-10\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்ந�� வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/defense-corridor/", "date_download": "2019-10-22T08:37:58Z", "digest": "sha1:S27MWZSCABYYLPGTVCIMS6QRPTMJYXOO", "length": 7683, "nlines": 113, "source_domain": "www.kathirnews.com", "title": "Defense Corridor Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஆயிரக்கணக்கான சிறு தொழிற்சாலைகள் பயன்பெறும் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி திட்டம் – திருச்சியில் துவங்கி வைக்கிறார் நிர்மலா சீத்தாராமன்\nஇராணுவ தளவாட உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக தமிழகம் மாறும் என்றும், இதனால் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தொழிற்சாலைகளுக்கு அமோக வாய்ப்பு ஏற்படும் என்றும் மத்திய இராணுவத்துறை ...\n₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைக்கிறார்\nதமிழகத்தில் துவங்கப்பட உள்ள ராணுவ தளவாடம் மூலம் ₹4,000 கோடிகளுக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது. ஜனவரி 20 ஆம் ...\nசபரிமலையில் 17 இளம்பெண்களே தரிசனம் – தகவலை திரித்து மோசடி வேலையில் ஈடுபடும் கேரளா அரசு..\nசென்னை மக்களின் குடிநீருக்காக தமிழக அரசு எடுத்துவரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்: அரசு தகவல்கள் \nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கையின் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சம்..\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/217394?_reff=fb", "date_download": "2019-10-22T08:32:58Z", "digest": "sha1:SR2L2FHVJLXRDT4G7YXZ3HVW3SN3ID6F", "length": 14228, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "மக்களின் மனநிலையோடு விளையாடும் திட்டங்கள்: கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்குமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமக்களின் மனநிலையோடு விளையாடும் திட்டங்கள்: கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்குமா\nஅரசின் புதிய சில சட்டதிட்டங்களால் சாதாரண வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகளாக அவை அமைந்துவிடுகின்றன.\nஅண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் கண்ணாடி போன்ற பையினைக் கொண்டுவர வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.\nஇது சில பாடசாலைகளில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றாலும், பல பாடசாலைகள் இதனை கட்டாயமான ஒன்றாக்கி செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் யாழ். பாடசாலை ஒன்றும் இக்கட்டளையை கடுமையாகப் பின்பற்றி ஒரு குடும்பத்தினை மனவுளச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.\nயாழ்ப்பாணம் சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தி���் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் சாதாரண பையை கொண்டு சென்றுள்ளதால் மாணவனை தண்டித்துள்ளதாக தெரியவந்திருக்கிறது.\nகுறித்த மாணவனிடம், எத்தனை தடவை சொல்வது கண்ணாடி பாக் கொண்டு வர தெரியாதா என பாடசாலை சமூகம் வினவியுள்ளதுடன், மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை கழற்றி வீசியுள்ளனர் என பெற்றோரால் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.\nமாணவனின் தந்தை நடக்க முடியாதவர் என்பதினால், இச்சம்பவம் குறித்து தந்தை சாரணர் இயக்கத்திற்குப் பொறுப்பானவருடன் கதைத்துள்ளார். மாணவனின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பாடசாலை நிர்வாகம் மாணவனின் தந்தையிடம் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், மாணவனின் தாயார் பாடசாலைக்குச் சென்று அதிபருடன் இது குறித்து கதைத்துள்ளார். இதன்போது தாயார், கண்ணாடி பை கொண்டு வர வேண்டும் என்றால் மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு வேதனையின் நிமித்தம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனடிப்படையில் அதிபர் ஆசிரியர் ஒருவரின் மூலம் மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nபாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்தை விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.\nபாடசாலை அதிபரினதும், பள்ளிச் சமூகத்தினதும் இச்செயற்பாட்டினை கல்வியமைச்சு விசாரிக்கும் என்று குறிப்பிட்டாலும், வறுமைக்கோட்டின் கீழ் வாடும் ஒரு குடும்பத்தின் மனநிலையோடு விளையாடும் செயற்பாடாக இது அமைந்திருக்கிறது.\nஇலங்கையில் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவசப் புத்தகங்களை வழங்கும் அரசாங்கம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலால் புதிய இத்திட்டத்தினை கொண்டுவந்த போது, வறுமையில் இருக்கும் குடும்பங்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு, இலவச கண்ணாடிப் பைகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும்.\nஏனெனில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வறுமையின் பிடியில் வாடும் ஏழைப் பிள்ளைகள் ஆயிரக் கணக்கில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரினாலும் உடனடியாக அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு இசைந்து கொடுத்து செயற்பட முடியாத சூழல் காணப்படுகிறது.\nஏற்கனவே நாட்டில் பொருட்களின் விலைவாசிகளால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் இது போன்ற திட்டங்கள் நிச்சையம் மக்களின் மனங்களில் பெரும் வலியாக அமைந்துவிடும். இது தொடர்பில் கல்வியமைச்சு உரியமுறையிலான கவனத்தினை செலுத்த வேண்டும் என பொதுமக்களும் கல்வியாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/02/", "date_download": "2019-10-22T08:36:38Z", "digest": "sha1:N7TQ55EHMKRGZUHN2A2ZZ7KAAVDMP7G4", "length": 12563, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 November 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) ��ழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,517 முறை படிக்கப்பட்டுள்ளது\nபக்கத்து வீட்டுகாரர்களிடம் பேண வேண்டிய பண்புகள்\nஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் என்ன என்பதையும் பார்ப்போம்.\nவீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nகடமை தவறாத போலீஸ்காரர் – சிறுகதை\nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nநுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008_08_17_archive.html", "date_download": "2019-10-22T08:45:05Z", "digest": "sha1:3PSYWB2Y7VJPMVAW7AUXCWPPKZ7VKVRQ", "length": 64662, "nlines": 658, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 8/17/08 - 8/24/08", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஸாரி ஆன்ட்டி - நவீனத் தமிழ்ப் படம்.\nமுன்குறிப்பு :: http://www.tamil.net/லிருந்து திரைப்படம் பகுப்ப��லிருந்து வந்தீர்கள் எனில் மன்னிக்க வேண்டுகிறேன். காரணம் பதிவின் கடைசியில்\nசுதந்திர நாளன்று நானும், ஒரு நண்பரும் கொல்லம் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.\nகாலை 10 மணி அளவில் ஸ்ரீகார்யத்தில் கொல்லம் செல்லும் பேருந்தைப் பிடித்து, வழியெங்கும் மரம், செடிகளுக்குள் மறைந்திருக்கும் வீடுகளையும், கல்ஃப் பைசாவில் கிளைத்திருக்கும் பங்களாக்களையும், காலின் அடியில் நழுவும் சிற்றாறுகளையும், பிங்க் ரோஸ், மென் பச்சை, மஞ்சள், வெண் நிறங்களில் அழகாக கட்டப்பட்டிருக்கும் மசூதிகளையும், லேசான புகை வெயிலாய் கூடவே பயணம் வரும் சாம்பல் மேகங்களையும் பார்த்துக் கொண்டே, பயணக் கடைசியில் கொஞ்சம் கண்ணசந்து (இரண்டு இட்லி, இரண்டு வடை), டெர்மினஸில் 'திடுக்'கென எழுப்பப்பட்டேன்.\nமுன்னிரவு பெய்த மழையில் பழுப்பு ஈரம் உயிர்த்திருந்த சேறுகள் செருப்புகளை முத்தமிட்டன. பஸ் ஸ்டேஷனில் லீவுக்கு ஊருக்குப் போகும் மஞ்சள் அழகிகள் பேருந்துகளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். சிவந்த ரோஸ் நிறத் தோலில் புள்ளிகள் கொண்ட பேரிளம்பெண்ணும், பேரிளம் ஆணும் வெறும் பனியனில், தொங்கிப் போயிருந்தார்கள். ஸ்நாக்ஸ் கடைப் பையன் நெற்றி கட்டை விரல் தடிம சந்தனம், குங்குமத்தில் பளிச்சென்றிருந்தது. ஸ்பீக்கரில் அறிவுப்புகள் வழிந்தன. ஆட்டோ பாட்ஷாக்கள் சவாரிக்கு கூவிக் கூவி அழைத்தனர். பஸ் ஸ்டேண்டில் இருக்கும் ஒரே தமிழ் ஓட்டலில் ஊதுவத்தி மணந்தது. சிவப்புக் கொடிகள் பளீரிட்டன. பாலத்தின் கரங்களில் காவிக் கொடிகள், நடுச் சூலாயுதத்துடன் பறந்தன.\nபஸ் ஸ்டேண்டின் பின்புறமாகவே ஒரு பெரிய நீர்நிலை இருக்கிறது. அதன் கரைகளில் அரசாக படகுகள் அலையாடிக் கொண்டிருந்தன. அவற்றிலும் சிலர். டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்டரில் விசாரிக்கையில், அடுத்த ட்ரிப் 12:30 என்றார்கள். காத்திருக்காமல், வேறொரு தனியார் டூரிஸ்ட் ஆஃபிஸில் கேட்க, அவர்கள் உடனடியாக ஒரு ரிக்ஷாவில் (ஆட்டோ தான் இங்கே ரிக்ஷா என்று அழைக்கப்படுகின்றது) எங்களை பேக் செய்து ஊர் கடத்தினார்கள்.\nசெங்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் ஓட்டல் ஆரியபவனில் மீல்ஸ் வெட்டி விட்டு, ஆட்டோ பயணத்தை தொடர்ந்தோம். சாலிடாக ஒரு மணி நேரம் ஆட்டோவிலேயே சென்று கொண்டே இருந்தோம். ஒரு வேளை இந்த ஆட்டோ சவாரியை தான் இங்கே வாட்டர் சவாரி என்ற��� சொல்கிறார்கள் போலும் என்று ஐயம் வரும் அளவிற்கு\nமேடு, பள்ளம், மலை, குண்டு, குழி, ஈரம், சூடு, வீடுகள், கடைகள், வயல்கள், தென்னந் தோப்புகள்.... ஜியோக்ராஃபியின் அனைத்து அம்சங்களையும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, களைத்து, கடைசியில் மன்றோ ஐலண்டை அடைந்தோம்.\nஅங்கே ஆட்டோக்காரர் வெயிட்டிங் போட்டு விட்டார். அவரே ஒரு டாப்லெஸ் படகை புக் செய்து கொடுத்து தம்ஸ் அப் காட்டினார்.\nகொஞ்ச தூரம் கிழக்காக சென்று, டக்கென்று ஒரு லெஃப்ட் டர்ன் செய்து, ஊருக்குள் போக ஆரம்பித்தது. சில பாலங்களின் அடியில் நகர்ந்தோம். வீடுகள் அனைத்ட்யும் நீரால் சூழப்பட்ட தரைப் பகுதிகளில் இருக்கின்றன. இதே நீரிலேயே குளித்து, துவைத்து, பாத்திரங்கள் கழுவி, படகோட்டி... வாழ்கிறார்கள்.\nகுடிப்பதற்கு தனியாக அண்டர் வாட்டர் பைப்லைன்கள் போகின்றன.\nஒரு டீக்கடையில் வண்டி ஹால்ட் செய்தது. (வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ, காபி குடிக்கலாம்.) சாயா, நேந்திரம்பழம், சில வாசனைப் பாக்கெட்டுகள், வில்ஸ் வாங்கிக் கொண்டோம். சாயா குடிக்கும் போது, செய்தித் தாள்களில் ஒரு பார்வையை வீச, நயன் தாராவின் பளீர் முதுகு, ஓணம் விழாக்கோல விளம்பரங்கள், கிரிக்கெட் சீரிஸின் கலவர நிலவரங்களின் அனலிஸிஸ், சிவப்பு போராட்ட அறைகூவல்கள்.\nஅருகிலேயே கய்று முடைதல் எப்படி என்று காட்டுவதாகவும் விஜு - படகு ஓட்டுநர் - அழைத்துச் சென்றார்.\nமுன்னாள் பொலிட்டிஷியன்ஸா என்று கேட்கத் தோன்றியது. அவ்வளவு அருமையாக கயிறு திரிக்கிறார்கள். கூடையில் தேங்காய் நார்களைக் கொட்டி, அடைத்து, ஓர் ஆணியில் லேசாக இழுத்துக் கட்ட, காந்தி ராட்டினம் போல் ஒருவர் சக்கரத்தை சுழற்ற, கூடை அம்மணிகள் பின்னோக்கி நகர, நகர, கூடையிலிருந்து மாயக்கயிறு கிளம்பி வருகின்றது.\nமுண்டு அணிந்த பாட்டிமார்கள் நமஸ்காரம் என்றார்கள். நாம் வணக்கம் வைத்தோம். பெரும்பாலும் காயிர் பவனுக்கு போகும். சிறுபாலும் இதர வீட்டு உபயோகப் பொருட்களாக மாறும் என்றார்கள். பாத்திரம் தேய்க்கவும், குளிக்கையில் உடல் அழுக்கு போக அழுந்தித் தேய்க்கவும் தவிர தேங்காய் நாருக்கு இப்படி ஓர் உபயோகம் இருப்பதை நேரில் அறிந்து கொண்டோம்.\nபோட்டோ எடுக்கையில் கொஞ்சம் போல் வெட்கினார்கள். சக்கரம் சுழற்றும் தாத்தா சிரித்தார்.\nதாழ படர்ந்த மரங்களை விலக்கிக் கொண்டும், ��ிருப்பங்களில் இலாவகமாக திரும்பியும், கரைக்கோயிலில் இருந்து கரைந்து வந்த மலையாள மந்திரங்களைக் கேட்டும், ஆங்காங்கே பாத்தி கட்டிப் பிரிக்கப்பட்டிருந்த தண்ணீர்க் காடுகளைக் கண்டும் (மீன் வெளியே போகாமல் இருக்க), தாமரைக் குளங்களைப் பார்த்தும் தொடர்ந்தோம்.\nஒரு ஸ்டாப்பில் நிறுத்தி, பல செடிகளைக் காட்டினார். கற்பூரத் துளசி, மஞ்சள், சில கீரைகள், எள்.\nஒரு ஜங்ஷனில் எதிரில் ஒரு படகு வந்தது. இரு சிறுவர்கள் ஓட்டினார்கள். கேட்டதற்கு அவர்கள் படகோட்ட கற்கிறார்களாம். எப்படி குரங்கு பெடல் அடிப்பார்கள் என்று தோன்றியது.\nஒரு டர்ன் அடிக்கும் போது, கரை வீட்டின் வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த வாண்டுகள், 'நமஸ்காரம்' என்றார்கள். 'நமஸ்காரம்' என்றோம். அடுத்து 'Welcome to India. Welcome to Kerala' என்றார்கள். அடப்பாவிகளா, 'வெள்ளைக்கரன் என்றே முடிவு செய்து விட்டார்களா' என்று கேட்டேன். நண்பர், 'அப்படி அல்ல. அடிக்கிற வெயிலில் அரை இஞ்சுக்கு மேல் தோல் கருத்து விட்டது. அதனால் ஆப்ரிக்கர்கள் என்று நினைத்திருப்பர்' என்றான்.\n கலர் காம்ப்ளெக்ஷன், ரொம்ப காம்ப்ளக்ஸ் ஆக போய்க் கொண்டிருந்தது.\nசில வீடுகளின் கரையில் உடைந்த போட்டுகள் கோணமாக நீரில் சரிந்து கிடந்தன. அவற்றுள் மஞ்சள் கலந்த பழைய நீர். தலைப்பிரட்டைகள், மீன்குஞ்சுகள் துள்ளிக் கொண்டிருந்தன. அந்த உடைந்த, கறுத்த வயதான படகுகளைப் பார்க்கையில் ஊரில் இருக்கும் யாரும் பயன்படுத்தாத, காற்று போன, தூசு மண்டிக் கிடக்கும் அப்பாவின் சைக்கிள் நினைவுக்கு வந்தது.\nபடகுப் போக்குவரத்து எவ்வளவு இலகுவானது\nபெட்ரோல் போட வேண்டியதில்லை; சைடு லாக், மெய்ன் லாக் தொந்தரவில்லை; காற்றடிக்க வேண்டியதில்லை; படகு வலிக்க, வலிக்க தோள் முட்டுகள் இறுகுவதை உணர முடிகின்றது. ஏறிப் படுத்துக் கொண்டால், படகே தாலாட்டும். ட்ராஃபிக் சிக்னல்கள் இல்லை. என்ன, திருப்பங்களில் வளையும் போது மட்டும் கொஞ்சம் நியூட்டன் மூன்றாம் விதியை நம்பி அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nபடகுகள் இவர்களின் வாழ்வோடு எந்தளவுக்கு முக்கியமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால்,\n'டேய் இவனே, ஓட்டிப் போய் அச்சுதன் கடையில மஞ்ஞ கால் கிலோவும், தேங்ஙா எண்ணெய் அரை லிட்டரும் வாங்கிட்டு வாடா..'\n'போம்மா, நான் வாட்டர் போலோ விளையாடப் போறேன். சைலேஷும், பிஜுவ��ம் வந்துட்டாங்க. நானும் கிருஷ்ணன் வீட்டுக்கு போகப் போறேன்.'\n'இத வாங்கி குடுத்திட்டு போயேண்டா. இல்லாட்டி போட்டை கட்டி வெச்சிடுவேன்'\n நீயே போய் வாங்கிக்க மாட்டியா\n'எனக்கு போட் வலிக்க தெரியாதேடா இப்ப நீ வாங்கிட்டு வந்தயினா வர்ற ஓணத்துக்கு உனக்கு குட்டி போட் வாங்கித் தர சொல்லி அச்சன்ட்ட சொல்லுவேன். இல்லாட்டி, கிடையாது. என்ன சொல்ற இப்ப நீ வாங்கிட்டு வந்தயினா வர்ற ஓணத்துக்கு உனக்கு குட்டி போட் வாங்கித் தர சொல்லி அச்சன்ட்ட சொல்லுவேன். இல்லாட்டி, கிடையாது. என்ன சொல்ற\n எனக்கு குட்டி போட். அம்மே காசு குடு. நான் போய்ட்டு வர்றேன். பெரிய போட் அச்சனுக்கு. குட்டி போட் அக்குவுக்கு காசு குடு. நான் போய்ட்டு வர்றேன். பெரிய போட் அச்சனுக்கு. குட்டி போட் அக்குவுக்கு சீக்கிரம் கொண்டா நான் பிஜுவுக்கு கால் பண்ணி சொல்லிடறேன். என் செல்போனை பெட்ரூம்ல சார்ஜ் போட்டிருக்கேன் பார். அதையும் எடுத்திட்டு வா..\nஇங்கிருப்பவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன். விஜு, எல்லாம் குவைத் காசு என்றார். அங்கிருந்து மகன் பணம் அனுப்ப, இங்கே ஏஷியாநெட் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் இன்னும் மீன் பிடித்து வாழ்வதாகவும் கூறினார்.\nமீண்டும் பல டர்ன்கள் எடுத்து, கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். அவருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து மீண்டும் ஆட்டோவில் ஒரு மணி நேரப் பயணம்.\nகொல்லம் பஸ் ஸ்டேண்ட் வந்து மீண்டும் திருவனந்தபுரம் செல்ல கிளம்புகையில், ரோட் ப்ளாக்.\nஐ.யு.டி.ஸி.யின் ஊர்வலம். எதற்காக என்று தெரியவில்லை. பல பஸ்கள் ஆங்காங்கே கூட்டத்தில் சிக்கி, இஞ்சினை ஆஃப் செய்திருந்தன.\nஎங்கள் பஸ் ட்ரைவர் சாமர்த்தியமாக, வேறொரு பாதையைப் பிடித்து, கொஞ்சம் சுற்றி, மீண்டும் மெய்ன் ட்ராக்கைப் பிடித்து, சல்....\nவழியில் தசாவதாரம் பற்றி, 'புரியவில்லை' என்று நண்பர் கேட்க, நானும் எனக்குத் தெரிந்த 'Schrodinger's Cat, Fractals, Chaos Theory, Butterfly Effect' என்று எடுத்து விட்டேன். ரிலேட்டிவிட்டி படி, நான் சொன்னதை விட, தசாவதாரம் எளிதாக இருந்திருக்க வேண்டும். புரிந்தது என்றார். இன்னும் தெளிவாக வேண்டும் என்றால், தமிழ் ப்ளாகோஸ்பியரில் 'தசாவதாரம் விமர்சனம்' என்று தேடிப் பார். சுத்தமாகப் புரிந்து விடும் என்றேன். தலையாட்டினார்.\nஅன்று இரவே, பத்து மணிக்கு ஸ்ரீகார்யத்தில் பஸ் பிடித்து, சும்மா பறந்து பறந்து நான்கே மணி நேரத்தில் நெல்லை வந்தடைந்தோம். (வழமையாக ஸ்ரீகார்யத்தில் இருந்து ஐந்து மணி நேரம் ஆகும் என்பதறிக\nநெல்லையில் ஒன்றும் ஸ்பெஷலாக இல்லை. சில குறிப்புகள் மட்டும்.\n* சென்ட்ரலில் 'ஆசைமுகம்'. எம்.ஜி.ஆர். மற்றும் சரோஜா தேவி நடித்த படம் என்று தெரிந்தது. ஆனால் பேர் இதுவரை கேள்விப்படாத மாதிரியே இருந்தது. அடர் நிறங்களில் இருவர் மட்டும். வேறு முகங்களே போஸ்டர்களில் இல்லை.\n*சிவசக்தியில் 'ஸாரி ஆன்ட்டி'. இளம் மீசை இளைஞன், பெருத்த பெண்ணின் இடையில் கை கோர்த்திருக்க, விலகிய முந்தானை பெண் சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர்.\nஇப்படங்கள் நவீன தமிழ்ப் படங்கள் என்றால், நான் ஒத்துக் கொள்வேன்.\nவாசகர் இடைவெளி வேண்டும் என்று இலக்கியவாதிகள் கூறுவது இது போன்ற படங்களுக்கு பொருந்தும். முற்றிலுமாக, கடைசி வரை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆங்கில, வசனம் அற்ற, வெறும் ஆக்ஷன் படங்களில் பார்ப்பவரின் சிந்தனைக்கு என்ன வேலை இருக்கின்றது\nஆனால், 'ஸாரி ஆன்ட்டி', 'ட்யூஷன் டீச்சர்' படங்களில் ஒரு புள்ளியில் காட்சி முடிந்து, பிறகு இருவரும் வெட்கத்தோடு வெளியேறும் போது, விளக்கை அணைத்து கறுப்பாய் திரையை நிறைக்கும் போது, திறந்த கதவுகள் தாமாக சாத்திக் கொள்ளும் போது, என்ன நடக்கும் என்று பார்ப்பவரின் சிந்தனை வேலை செய்ய வைக்கப்படுகின்றது அல்லவா\nஇந்த ரசிகர் இடைவெளியைக் கொடுப்பதால், இந்த மினி பட்ஜெட் படங்களை நவீனத்துவப் படங்கள் என்று யாரேனும் சொன்னால், கண்டிப்பாக என்பேன்.\n*ஜங்ஷன் பஸ் ஸ்டேண்டில், இரண்டு பழைய புத்தக ப்ளாட்பார விரிப்புகளைப் பார்த்து வைத்திருந்தேன், முன்பே இந்த முறை அங்கே தேடுதல் நடத்திய போது, 95% பாட புத்தகங்கள். நம்ப மாட்டீர்கள், வான் நீலம் மற்றும் அடர் பழுப்பு நிற அட்டைகளில் Log Books (நினைவிருக்கிறதா இந்த முறை அங்கே தேடுதல் நடத்திய போது, 95% பாட புத்தகங்கள். நம்ப மாட்டீர்கள், வான் நீலம் மற்றும் அடர் பழுப்பு நிற அட்டைகளில் Log Books (நினைவிருக்கிறதா) நான்கைந்து வரிசைகளில் இருந்தன.\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமாக, எலெக்ட்ரிக்கல், ஜூனியர் நாவல், சூப்பர் நாவல், ரோமியோ - ஜூலியட், தமிழ் இளங்கலை, திருக்குறள் - பரிமேலழகர், இளமை விருந்து, அட்லஸ், சுவிசேஷ அழைப்பு, The American Literature - I and II, விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழி���ுகள் என்று கலப்படமாக இருந்தன.\nதேடிப் பார்த்து, கலைத்து சில புத்தகங்கள் வாங்கினேன்.\n$ இலக்கியமும், பண்பாட்டு மரபுகளும் - பா.ஆனந்தகுமார். ஆர்.ஷோபனா, IInd B.Sc. முதல் பக்க நடுவில் Showbana என்று எழுதி இருக்கிறது. விஷமம்.\n$ முன்னட்டை, பின்னட்டைப் படங்கள் உருவப்பட்டு வெள்ளையாய் இருந்த ஒரு புத்தகத்தை விரித்துப் பார்க்க வாங்கினேன், 'கிரிக்கெட் சிங்கம் கபில்தேவ்'. வாழ்க்கை வரலாற்று நூல்.\n$ ஆய்வுக் கட்டுரைகள் - டாக்டர்.அ.கா.பெருமாள். நல்ல கட்டுரைகள் இதில் இருக்கின்றன. இதிலும் ரகம், ரகமாய் எழுதுபொருட்கள். நந்தனார் கதையின் வேறுவேறு (வெவ்வேறு என்று சொல்லக் கூடாதா) வடிவங்கள், கவிஞர் ந.பிச்சமூர்த்தி, தெருக்கூத்து, செண்பகராமன் பள்ளு, ஒரு யதார்த்த நாவல், வையாபுரிப் பிள்ளையின் தமிழ்ப்பணி என்று\n$ 1966-ல் MIR Publishers-ஆல் பதிக்கப்பட்ட PHYSICS AND MUSIC. Gleb Anfilov ருஷ்ய மொழியில் எழுதி, Boris Kuznetsov-ஆல் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது.\n$ Anton Chekov, O'Henry, Guy De Maupassant, Leo Tolstoy, Oscar Wilde, R.K.Narayan, Issac Asimov, Munshi Premchand, D.H.Lawrence, Somerset Maugham ஆகியோரின் சிறந்த கதைகள் என்று தாம் கருதுபவற்றை தொகுத்து, கூட தனது Most Beautiful என்ற கதையையும் இணைத்து ஒரு 168 (13*13 - 1) பக்க நூலாக இருந்த, Ruskin Bondன் Immortal Stories, நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டேண்டில் எனக்கு கிடைக்க காரணமாக இருந்த C.N.Kalyan, IX-C என்ற மாணவரின் வாழ்க்கையில் இக்கதைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்\n$ அனைத்திலும் சுவாரஸ்யமான புத்தகம் அடுத்தது.\nவேரும் விழுதும். தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் இருந்து டாக்டர் ஆர்.மரியசெல்வம் எம்.பி.பி.எஸ்., டி.சி.சி.பி., எப்,சி.ஐ.பி., எழுதி இருக்கிறார். நிஜமாலும் டாக்டர். (டாக்டர் விஜய் போன்று அல்ல) இத்தனை எழுத்துக்களில் மருத்துவம் படித்து, எல்லோர்க்கும் ஊசி போட்டுக் கொண்டிருப்பவர், தமிழ்த் திரைப்படங்களில் சங்ககாலப் பாடல்கள் எப்படி எல்லாம் 'எடுத்தாளப் பட்டிருக்கின்றன' என்று எக்கச்சக்க உதாரணங்களுடன் எழுதி இருக்கிறார்.\nஎன்னுரையில், '... பண்டைத்தமிழ் இலக்கியங்களையும், நாட்டுப்புறப் பாடல்களையும் தழுவித் திரைப்படப் பாடலாசிரியர்கள் படைக்கும் பாடல்களைப் பற்றி பலவகையான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன என்பதை பத்திரிக்கை செய்திகள் வாயிலாக அன்றாடம் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. நமது தமிழ்ப் பண்பாட்டை, பழமையின் பெருமையை உணர்ந்து கொள்ள த���ரையுலகக் கவிஞர்களின் இத்தகைய முயற்சி வித்தாக அமைந்து சிறப்புச் செய்கின்றது என்ற சீரிய எண்ணம் நம் உள்ளங்களில் மலர்ந்தால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்கலாம்..' என்று சொல்லி விடுகிறார்.\nஅணிந்துரையில் வைரமுத்து உஷாராக '... திரையிசைப்பாடல்களில் ஆங்காங்கே தெறித்து விழுந்திருக்கிற சங்க இலக்கியத்தின் தேந்துளிகளைத் திரட்டித் தந்திருக்கிற ...' என்று எஸ்கேப்பாகி விடுகிறார்.\nஇறைவன், வாழ்க்கைத் துணைவி, திருமணம்,நட்பாராய்தல், நாணமும் காமமும் - கேட்டகிரி வரிசையாக போட்டு எல்லோரையும் நன்றாக வாரி இருக்கிறார்.\n1. மாட்டுப்பால் போட்டா மறுவழிஞ்சு போகுமின்னு\nஆட்டுபால் போட்டா அறிவழிஞ்சு போகுமின்னு\nகலையம் கழுவி காராம் பசுக்கறந்து\nஅடுப்பு மெழுகி அரும்பரும்பாக் கோலமிட்டு\nசெம்பு விளக்கி சிறுஉமி பரப்பி\nதங்க வெறகொடிச்சி வெங்கலத்தால் பால்காச்சி\nபொன்னு சங்கெடுத்து போட்டாராம் உன்மாமன்\n2. இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகிற்கெல்லாம்\nஉய்வண்ணமன்றி மற்றோர் துயர்வண்ணம் வருவதுண்டோ\nமைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே நின்\nகைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்.\n3.அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பொழுக\nமெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு\nகைத்தலை மேல் வைத்தழு மைந்தருஞ் சுடுகாடுமட்டே\nபற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவங்களே\n4. பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்\nஏடறியேன் எழுத்தறியேன் எழுத்து வகை நானறியேன்\nஏட்டிலே எழுதவில்லை எழுதிவச்சு படிக்கவில்லை\nவாயிலே வந்தபடி வகையுடன் நான் படிப்பேன்\n5. இஞ்சி இடுப்பழகா எலுமிச்சங்காய் மாரழகா\nமஞ்சச் சிவப்பழகா மறக்க மனம் கூடுதில்லை.\nஇவற்றுக்கான திரைப் பாடல்கள் உங்களுக்கே தெரிந்திருக்கும் என்பதால் அவற்றை எழுதவில்லை.\nகுறை சொல்ல முடியாத பணி இது. ஒவ்வொரு பாடலுக்கும் கீழே எந்த இலக்கியம், எந்த சங்க நூல் தொகுப்பு என்று மீத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார் டாக்டர்.\nக.க.ப.வின் முதல் கட்டுரை, தமிழ் சினிமா. அதில் வாத்தியார் கூறியதில் இருந்து சில வரிகள் ::\n'... கண்ணதாசனின் ஆழ்வார், கம்பர் இவர்களிலிருந்து முழுதாக எடுத்து தமிழ் தேசிய உருவம் கொடுத்து, மெட்டுக்குள் திணிக்கப்பட்ட பாடல்கள். வாலி கேட்க வேண்டாம். காப்பி ���டிப்பவரைக் காப்பி அடித்து அரைகுறை யாப்பிலக்கணப்படி அசிங்கமான எதுகை, மோனைகள் அமைந்த பாடல்கள்...'\nஅடுத்த நாள் திருச்செந்தூர் சென்றோம்.\nசில இடங்களில் காய்ந்தும் சில இடங்களில் வயல்களுமாக (இந்த வயல்கள் எல்லாம் வீடானால், புவ்வாவுக்கு) இருந்தது. மொட்டை வெயில் காய்ச்சி எடுத்தது.\nகோயில் சுற்றுப்புறம் அத்தனை குப்பை முதல் அதிர்ச்சி. முடி எடுக்கும் இடத்தைக் க்டந்து தான் கோயிலுக்குப் போக வேண்டும் என்பது இரண்டாவது. அலைகள் மிகக் குறைவான கடலில் குளியல் பலர்.\nகோயிலில் சட்டையைக் கழட்டி உள் செல்ல, வியர்வை பொங்கியது. சதைகள் உரசி, எரிய, பேனின் மூன்று கரங்கள் போதவில்லை. திடீரென கரண்ட் கட்டானவுடன் 'ஓஓ...' என்று -கத்தல். கோயிலா, ஹாஸ்டலா என்ற சந்தேகம். ஒரு மாதிரி உள்ளே சென்று இராஜ அலங்காரத்தில் சுப்ரமணிய ஸ்வாமியைப் பார்த்த பின்... ஹப்பாடா...\nசெந்தூரில் கவனத்தைக் கவர்ந்த ஒரு விஷயம், ஊரின் பஸ் ஸ்டேண்ட் நுழைவாயில் ஆர்க்கில், 'தியாகி பகத்சிங் பேருந்து நிலையம்'. ஜலந்தர் பஸ் ஸ்டேண்டில் 'வீரன் வ.உ.சி. பேருந்து நிலையம்' என்று இருக்குமா என்ற ஓர் அனாவசிய சந்தேகம் வந்தது.\nமீண்டும் மாலை ஐந்து மணிக்கு கிளம்பி, ஸ்ரீகார்யம் வர இரவு பதினொன்று ஆகி இருந்தது. வீட்டுக்கு அருகில் படுத்திருந்த நிர்வாண நாய்கள் நிமிர்ந்து பார்த்து, மீண்டும் கவிழ்ந்து கொண்டன.\nபாடலின் துவக்க இசை உங்களுக்கு யுவனை நினைவுறுத்தினால், நான் பொறுப்பல்ல.\nபின்குறிப்பு :: எக்கச்சக்கமான பேர் http://www.tamil.net/லிருந்து வந்திருப்பதாக எனது வருகைப் பதிவேடு சொல்கிறது. வழக்கமாக 10 பேர் பார்ப்பதாக காட்டும். அதில் 7 என்னுடைய அட்டெண்டன்ஸ். மற்றபடி வெறும் ஈ ஓடிக் கொண்டிருக்கும்.\nஇன்று 175-ஐத் தாண்டி ஓடுகிறது. எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள், அப்படி எதையும் காணாமல் வெறுத்துப் போயிருப்பின் மிகவும் வருந்துகிறேன். மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇனிமேல் இது போன்ற தலைப்பு கொடுப்பதற்கு முன் பலமுறை யோசிக்கிறேன். மறுபடியும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nகுன்றின் முகட்டில் முட்டி விட்டுப் போகின்றன சில முகில்கள். தொட்டவுடன் மெல்ல விலகிச் செல்லும் போது நீ சிந்திச் செல்லும் குரல் போல், சில குளிர்த் துளிகள் மேலே தெறிக்கின்றன. குளிர்கின்றது. உச்சி மரங்கள் தலையாட்டுகின்றன. இன்னும் கொஞ்சம் சிதறுகின்றன.\nபாதைகளில் மஞ்சள் நிறப் பூக்கள் கொட்டி இருக்கின்றன. ஈரக் காற்று குளிர் பாய்ச்சுகிறது. சரம் சரமாய் நீர்த் துளிகள் தூளி கட்டி இதம் தூவுகின்றன. ரசமான ஒரு ஓசை காட்டின் தீவிர மையத்தில் இருந்து எல்லாப் பக்கமும் பரவிக் களிப்பேற்படுத்துகின்றது.\nநிஜம் போல் ஒரு தோற்ற நெருக்கத்தில் கைகள் கோர்த்துக் கொண்ட போது, கிளர்ந்தது ஒரு மின்னல் வானில்\nரிதம் இசைக்கச் சென்ற சில குயில்கள் கூடுகள் அற்ற கிளைகளில் அமர்ந்து தங்கள் குரல்களில் செழுமையான இன்பம் அளிக்க முயல்கையில், முயக்கம் தரும் வகையில் உதடுகள் பின்னிப் பிணைய இடைவெளிகள் இன்மையாகின்றன.\nகாற்றும் நுழையப் பார்த்து, தோற்று, விரக்தியுற்று, விசையுடன் விலகி, விழைந்து பின் நகர்ந்து சென்ற பின், நம் காதல் இடையூறின்றி இதழூறுகின்றது.\nசிலிர்ப்பூட்டும் கணங்கள் மெல்லென்று நழுவி, விழிகளின் இழைகள் தம் இடங்களில் இணைந்து, பிற பகல்களில் நிரந்தரத் துகள்களாய் நின்ற ப்ரதேசங்கள் உயிர்ப்பு பொழுதுக்கு வழுவி, வெம்மைக்குப் பழுதென்று இருள் மூடிக் கொள்ளத் தொடங்கும் கானகத்தின் புற்கூண்டுகளில், புதைகின்றோம் சில முத்த நேரங்களை உடன் கொண்டு, உடல் கொண்டு\nரகஸ்ய சொற்கள் தடம் மாறுகின்றன. முழுதாக பொருள் புரியாவிடினும், ஏனென்று கேட்க முடிகின்ற நேரத்தில் இன்னும் சில துளிகளில் இடப் பெயர்ச்சி, இதழ்ப் பெயர்ச்சி மூலம்\nபாத விரல்கள் குனிதலும், நிமிர்தலும், சாய்தலும், ஓய்தலும், காய்தலுமாய் தத்தம் கணங்களில் திளைக்கின்றன.\nஇதயத் துடிப்புகள் முகம் வழியாக ஊடுறுவிக் கேட்கின்றன. விரல்களின் இடைவெளிகளில் ரேகைகள் ஒத்த தடங்களில் ஒன்றிப் போகும் கீத காலத்தில் மற்றும் ஒரு முறை மழை பிரவாகிக்கின்றன.\nவானகம் எங்கும் வசந்தம் துளிகள் வழிகின்ற உயிர்க் காட்டின் இடைவெளிகளில், இடைஞ்சல் இன்றி நகர்கின்ற பொருத்தக் காலத்தின் கால்கள் கட்டிப் போட்ட பின், செவி வழி உள் நுழைகின்ற வியர்வை வெப்பம் துளிர்க்கின்றது,\nLabels: நீ.. நான்.. காதல்.\nசென்னை - நல்லா இரு கண்ணு\nஆகஸ்ட் 22 - சென்னை மாநகரின் 369-வது (3 + 6 = 9) பிறந்த நாள். ஆகவே கொண்டாட ஒரு கவிதை...\nஐஸு ஹவுஸு ட்ராக்காண்ட நிக்குற ஃபிகரு கில்மா வய்ஸு\nபாக்க சொல்ல பளக சொல்ல அது பாடி ரொம்ப நைஸு\nடாவடிக்���ுற பொண்ணுக்கெல்லாம் டைசன் மாரி அப்பன்\nபாவம் போல பாக்க சொல்ல பத்திக்குறானே குப்பன்\nதள்ளினு வர பொண்ணிருந்தா ஜில்லுங்குது பீச்சு வெயிலு\nஅள்ளினு போ ஆத்து தண்ணினு அசத்துது அந்த குயிலு\nஈ.ஸி.ஆரு தோப்புக்குள்ள ஒதுங்கும் ஜோடி வேஸ்டு\nஏ.ஸி. போட்ட தேட்டருக்குள்ள இருக்குது நம்ம டேஸ்டு\nஸ்பென்ஸரு, சிட்டி சென்டருக்குள்ள லுங்கி கட்டினு போனா,\nபாக்கறதில்ல, பாயா ஊத்தற ஆயா போலி ருக்கற மீனா\nகோயம்பேட்டுக்கு போனதால கொறயுது கார்னர் மவுஸு\nகோலி தண்டு காலந் தொட்டு கொறயல எங்க ரவுஸு\nட்ரிப்ளிகேன் மெட்ரோ ட்ரூப்பு, ஐலண்ட் குப்பம் கானா க்ரூப்பு மோதிக்கிட்டா வாடா\nக்ரிப்பில்லாம பாட சொல்லோ காது கிளிஞ்சு போனா, எறியலான்டா சோடா\nமோதிப் புட்ச்ச கறுத்த மீன வறுத்து விக்கப் பாத்தா,\nபாதி வெலைக்கு கேக்க றான்டா, சொல்லு 'போடாங் ***'\nரிச்சா, ஆட்டோ, டாக்ஸி, ட்ரெயினு எத்து வேணா உண்டு\nரிச்சா போக ஆசப்பட்டா இருக்கு ஏர்போர்ட் ரெண்டு\nகானா, டிஸ்கோ, பாப்பு, ராப்பு, சல்ஸா, ஜிம்மு, தாச்சி,\nபோனா ஃபிட்டாகும், அல்லாம் துட்டாகும், பர்ஸு பணமா காச்சி\nகூவமிருக்கு கோட்டயிருக்கு தில்லிருந்தா போலாம் மன்சா\nபாவம் செய்ய பயமில்லனா எப்பயும் வாளலாம் குன்ஸா\nசப்பாத்தி எட்த்து சால்னா தொட்டு நாஷ்டா துன்னா போதும்\nஅப்பால பாக்கலாம், டயர்டானேன், ஹாயா தூங்கப் போணும்\nLabels: காதல் தொடாத கவிதை.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஸாரி ஆன்ட்டி - நவீனத் தமிழ்ப் படம்.\nசென்னை - நல்லா இரு கண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8898:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-10-22T10:25:17Z", "digest": "sha1:DYR3TUJUVGCZBOHFTBQE5EJM73YAQ6NB", "length": 17705, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "ஜகாத் பெட்டி", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் ஜகாத் பெட்டி\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி\n[ ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா\nஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும் \"ஸகாத் பெட்டி\" ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக்கூடாது.\nதொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை ஆலிம்கள் தாம் முன்னின்று செய்ய வேண்டும்.\nஒவ்வொரு ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும் \"நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த \"ஸகாத் பெட்டியில் போடுங்கள்\" என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.]\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி\nஇமாமாக உள்ள ஒவ்வொருவரும் தாம் பணியாற்றும் பள்ளிவாசலில் அவ்வப்போது ஏதாவது அறிவிப்புச் செய்யாமல் இருக்க முடியாது.\nஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகைக்குப் பிறகு அறிவிப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தனை அறிவிப்புகளிலும் எனக்குப் பிடித்த அறிவிப்பு ஒன்று உண்டு. அது ரமளானில் நான் செய்த அறிவிப்பாகும்.\n நீங்கள் உங்களுடைய ஸகாத், ஸதகா ஆகிய எதையும் இப்பள்ளியின் இமாமாகிய எனக்குக்கொடுக்க வேண்டாம்.\nநான் ஸகாத், ஸதகா வாங்கமாட்டேன். அன்பளிப்பை மட்டுமே ஏற்றுக்கொள்வேன்.\nஎனவே ஸகாத், ஸதகா ஆகியவைகளை உங்களின் நெருங்கிய உறவினர்களுள் யாரேனும் ஏழைகளுக்குக் கொடுங்கள் அல்லது உங்கள் வீட்டருகில் உள்ள, உங்கள் தெருவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுங்கள்.\nஅப்படி ஏழைகள் யாரும் உங்களுக்குத் தென்படவி���்லையானால், இதோ நம் பள்ளியில் உள்ள \"ஸகாத் பெட்டி\"யில் உங்கள் பணத்தைப் போடுங்கள்.\nஅதில் போடப்படுகின்ற பணம் அனைத்து நம் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கும், கணவனை இழந்த கைம்பெண்களுக்கும், அநாதைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும்\" என்று அறிவிப்புச் செய்தேன்.\nஇவ்வாறு அறிவிப்புச் செய்தபின் ஸகாத், ஸதகா இரண்டுமாக ஒரு பெருந்தொகை சேர்ந்தது. அதை எங்கள் மஹல்லாவில் உள்ள ஏழைப்பெண்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்தோம். ஏழைகள் வாழ்த்தினார்கள். துஆச் செய்தார்கள்.\nஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுல் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத்\nஇதற்கு முறையான வழிகாட்டுதலை யார் வழங்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் \"ஸகாத் பெட்டி\" உண்டா ஒவ்வொரு பள்ளியிலும் \"ஸகாத் பெட்டி\" உண்டா இத்தகைய அறிவிப்பு உண்டா மக்கள் வழங்கும் ஸகாத், ஸதகாவை ஆலிம்கள் பலர் தாமே வாங்கிக் கொள்கின்றார்கள். சரி, அவர்களுல் மிகவும் ஏழைகளாக இருந்தால் வாங்குவது பரவாயில்லை. ஆனால் அவர்களுள் ஸகாத், ஸதகா வழங்க தகுதியுள்ளோரும் எதுவும் பேசாமல் வாங்கிக்கொள்கிறார்களே, ஏன்\nஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும் \"ஸகாத் பெட்டி\" ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக்கூடாது.\nதொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை ஆலிம்கள் தாம் முன்னின்று செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும் \"நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த \"ஸகாத் பெட்டியில் போடுங்கள்\" என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.\nஇதனால் ஈருலகிலும் நன்மையுண்டு என்பதை நினைவில் நிறுத்துங்கள். இவ்வாறு செய்வதால் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுப்போரைக் குறைக்கலாம்; பொருளாதாரத்திற்காக கற்புநெறி தவறுவோரை காப்பாற்றலாம்.\n\"தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள்\" (அல்குர்ஆன் 2:43) என்று அல்லாஹ் அல்குர்ஆனின் பல இடங்களில் இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறியுள்ளதை கூர்ந்து கவனியுங்கள்.\nமுஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் யமன் நாட்டிற்கு ஆளுநராக பயணம் புறப்பட்ட நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன அறிவுரைகள் நினைவுகூரத்தக்கன. அவற்றுள் ஒன்று, \"நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அது அவர்களிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு, அருகிலுள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு அறிவிப்பீராக\" (நூல்: புகாரீ 1496)\nமுஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கட்டளையிடப்பட்ட இப்பணியை யார் செய்ய வேண்டும் ஒவ்வொரு மஹல்லாவிலுள்ள இமாமும், பள்ளி நிர்வாகமும்தான் செய்ய வேண்டும். அங்குள்ள செல்வந்தர்களைக் கணக்கிட்டு அவர்களிடம் உரிய முறையில் ஸகாத்தைப் பெற்று அதை அங்குள்ள ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்குத்தான் உள்ளது.\nபள்ளிவாசலில் ஓர் இமாமை நியமித்து, ஐவேளையும் கூட்டுத்தொழுகை நடைபெற நிர்வாகத்தினர் எவ்வாறு பணியாற்றுகின்றார்களோ அதுபோலவே ஸகாத்தை வசூல் செய்ய ஆள் நியமித்து அல்லது பள்ளிவாசலில் அதற்கான ஏற்பாட்டைச் செய்து வசூல் செய்வதும், அதை உரிய முறையில் ஏழைகளுக்குப் பங்கிட்டு வழங்குவதும் அவர்களையே சாரும்.\nஇப்பொறுப்பை யாரும் தட்டிக்கழிக்க முடியாது. இரண்டு கடமைகளுள் ஒன்றைச் செயல்படுத்துகின்ற அவர்களுக்கு இன்னொன்றைச் செயல்படுத்த என்ன தடை\nஎனவே இந்த ஆண்டுமுதல் இந்த இரட்டைக் கடமைகளை ஒவ்வொரு மஹல்லா இமாமும், நிர்வாகமும் சேர்ந்து செயல்படுத்தத் தொடங்கட்டும். அதன் பயனாக நம்மிடையே உள்ள ஏழைகளின் பொருளாதார சிக்கல் தீரட்டும். சமுதாய மறுமலர்ச்சி தோன்றட்டௌம். உயர்ந்தோ அல்லாஹ் அதற்கான நல்வாய்ப்பை நமக்கு வழ்க்குவானாக.\no கட்டுரையின் சுருக்கம் மட்டுமே இங்கு இடம்பெற்றுள்ளது, முழு கட்டுரையை ''மனாருல் ஹுதா'', மாத இதழ் ஜூன், ஜூலை 2017 (பக்கம் 31-34) -ல் காணவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7671", "date_download": "2019-10-22T09:30:26Z", "digest": "sha1:ZAVLGJ5GZABPVFFJJ5TNDQD45E5BL5NS", "length": 12855, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ஜீ.முருகன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா\n- அரவிந்த் | பிப்ரவரி 2012 |\nசிற்றிதழ் சார்ந்து இயங்கி வரும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் ஜீ. முருகன். இவர், 1967ல் திருவண்ணாமலை அருகே உள்ள கொட்டாவூரில், கோவிந்தசாமி-கமலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். செங்கத்தில் பள்ளிக்கல்வி. திருக்கழுக்குன்றத்தில் பொறியியல் (டிப்ளமா) பயின்றார். பதின்பருவத்தில் இவர் படித்த ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், அசோகமித்திரன், லா.சா.ராமாமிர்தம் போன்றோரது நூல்கள் வாசிப்பார்வத்தைத் தூண்டின என்றாலும் அப்துல் ரகுமான், பாலகுமாரன், சுஜாதா என அக்காலத்தில் புகழ் பெற்றவர்களின் படைப்புகள் இவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' தொடங்கி 'பல்லக்குத் தூக்கிகள்', 'பிரசாதம்', 'நடுநிசி நாய்கள்', 'பள்ளம்', 'ஒரு புளியமரத்தின் கதை' போன்றவை இவருக்குள் ஊற்றுக்கண்களைத் திறந்தன. 'நிகழ்', 'கனவு', 'கிரணம்' போன்ற சிறு பத்திரிகைகளின் அறிமுகம் ஏற்பட்டது. கி.பழனிச்சாமி என்னும் கோவை ஞானியின் நட்பு, இலக்கிய ஆர்வம் மேலும் வளர வழி வகுத்தது. புத்திலக்கிய நூல்கள் பல அறிமுகமாகின. அவற்றின் தாக்கத்தால் கவிதை, சிறுகதைகள் எழுதத் தலைப்பட்டார். 'காளான்' போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின.\nமுதல் நாவல் 'மின்மினிகளின் கனவுக்காலம்' 1993ல் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'சாயும்காலம்' 2000த்தில் வெளியாகி பரவலான வாசக கவனத்தைப் பெற்றது. சர்வீஸ் இன்ஜினியர், டிடிபி நிறுவன உரிமையாளர் எனும் பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கும் இவர், சிறிது காலம் விவசாயத்தையும் முழுநேரத் தொழிலாகச் செய்திருக்கிறார். கணினி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். 'ஜீவா' என்னும் எழுத்துருவை வடிவமைத்திருக்கிறார். ஸ்ரீநேசனுடன் இணைந்து வனம் என்ற சிற்றிதழைச் சிலகாலம் நடத்தியிருக்கிறார்.\nகணிப்பொறியாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட முருகனின் சிறுகதைகள் மனித உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்களை, மனப் பிறழ்வுகளை, அச்சங்களை, வீழ்ச்சிகளை காட்சிப்படுத்துகின்றன. தனிமனிதச் சிக்கல்கள், ஆன்மீகம், காதல், காமம், அன்பு, போதை, உறவு, வெறுப்பு, தேடல் என்று வாழ்வின் பல்வேறு கூறுகளைப் பாசாங்கில்லாமல் பேசுகின்றன. மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழ்ந்து ஊடுருவிச் செல்பவையாக உள்ளன. யதார்த்தவாதம், மாய யதார்த்தவாதம், பின் நவீனத்துவம் என சிறுகதைகளுக்கான பல்வேறு சோதனை முயற்சிகளில் ஜீ.முருகன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவரது படைப்பாற்றல் பற்றி ஜெயமோகன், \"ஜீ.முருகனின் கதைத் தொகுதிகளை புதிய வடிவங்களுக்காக முயற்சி செய்பவை எனச் சொல்லலாம். அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. ஜீ.முருகனின் முக்கியமான பலம் அவருக்கு மொழியாளுமையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது. அவரது கதைகள் ஒரு யதார்த்த தளத்திலிருந்து எழுந்து சித்தரிப்பின் ஒரு அம்சத்துக்கு மட்டும் மேலதிகமான குறியீட்டு அழுத்தத்தை அளித்து ஒரு படிமத்தை உருவாக்க முயல்கின்றன. 'கறுப்பு நாய்க்குட்டி', 'அதிர்ஷ்டமற்ற பயணி' போன்ற கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜீ.முருகன் வழக்கமான கதைவடிவத்தை அடைவதற்கு முன்னாலேயே கதையை நிறுத்திவிடுதல், கதைக்குள் பிரக்ஞைபூர்வமாக தலையிட்டுப் பேசுதல் போன்றவற்றையே உத்திகளாக செய்திருக்கிறார்\" என்கிறார்.\nவடிவச் செம்மையும் தேர்ந்த மொழி ஆளுமையும் கொண்டவை இவரது படைப்புகள். 'கறுப்பு நாய்க்குட்டி', 'சாம்பல் நிற தேவதை', 'காண்டாமிருகம்' போன்றவை சிறுகதைத் தொகுப்புகள். 'மரம்' (நாவல்), 'காட்டோவியம்' (கவிதைத் தொகுப்பு) ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறார். \"உண்மையில் ஒரு எழுத்தாளனுக்குச் செய்யும் மரியாதை, அவனைச் சந்தித்துப் பேசுவதிலோ, அவனை வரவழைத்து விருந்து வைத்து மக���ழ்வதிலோ, பரிசு கொடுத்து கொண்டாடுவதிலோ இல்லை; அவனை வாசிப்பதில்தான் இருக்கிறது\" என்பது முருகனின் கருத்து. \"இலக்கியம் என்பது சாரமற்று, மேம்போக்கான பரிமாறுதலாக, செல்வம், பிரபல்யம், அதிகாரம் இவற்றைச் சேர்க்கும் களமாக மாறிவிட்ட இன்றைய சூழலில் நாம் செய்யப்போவது என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்\" என்று குறிப்பிடும் முருகன், \"எழுதுதல், புத்தகம் போடுதல், விற்றல், வாங்குதல், புகழ்பாடுதல், பலன் தேடுதல் என்று தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் நாடகத்தில் நாமும் ஒரு பாத்திரமேற்கப் போகிறோமா அல்லது இதிலிருந்து விலகி தனித்துவத்துடன், நேர்மையான படைப்புச் சூழலுக்காக நம் பங்களிப்பைச் செய்யப்போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம்\" என்று குறிப்பிடுகிறார் தன் முகநூலில்.\nநவீன படைப்பாளிகளில் முக்கியமானவராக கவனம் பெற்றிருக்கும் ஜீ.முருகன், பிரபல நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். மனைவி அனிதா, மகன்கள் சிபி, ரிஷி ஆகியோருடன் தற்போது வேலூரில் வாழ்ந்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95.html?start=495", "date_download": "2019-10-22T08:55:28Z", "digest": "sha1:S37WLJ4Z3A775FSLABJWKEAFDDOVEB2C", "length": 9571, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாஜக", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதிரிபுரா தேர்தல் முடிவுகள்: இடதுசாரி பாஜக இடையே இழுபறி\nபுதுடெல்லி(03 மார்ச் 2018): மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.\nநஜீப் குறித்து பொய் தகவல் பரப்பிய பாஜக எம்.எல்.ஏ\nபுதுடெல்லி(28 பிப் 2018): காணாமல் போன ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் நஜீப் குறித்து உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ சமூக வலைதளங்களில் பொய்யான தகவலி பரப்பியுள்ளார்.\nகுடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி 9 குழந்தைகளை கொன்ற பாஜக நிர்வாகி\nபாட்னா(28 பிப் 2018): பீகாரி���் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி மாணவர்கள் மீது மோதியதில் சுமார் 9 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nகூட்டம் இல்லாத மைதானத்தை பார்த்து மோடி உரை\nபுதுவை(26 பிப் 2018): புதுச்சேரியில் பிரதமர் மோடி உரையாற்றிய மைதானத்தில் கூட்டம் இல்லாததால் பாஜகவினர் அதிச்சியும் அதிருப்தியும் அடைந்தனர்.\nபாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல்\nசென்னை(24 பிப் 2018): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வியாபா…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச…\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cine.quicknewstamil.com/category/photos/", "date_download": "2019-10-22T08:20:22Z", "digest": "sha1:PS4ZFDYT3K7JW6VWVFZVQFA4AY4O6HP4", "length": 3726, "nlines": 51, "source_domain": "cine.quicknewstamil.com", "title": "Photos Archives - Quick News Cinema", "raw_content": "\nநீருக்கடியில் கவர்ச்சியான நீச்சல் உடையில் இலியானா – ரசிகர்களை கவர்ந்துவரும் புகைப்படம்\nஅதர்வா பட போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nஉச்சக���கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய IAMK யாசிகா ஆனந்த், புகைப்படம் உள்ளே\nநெட் துணியில் உடை அணிந்து நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்- ஹாட் புகைப்படம் இதோ\nபிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nதிருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம்\nஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை – வைரல் போட்டோ\n வைரலாகும் ஹாட் பிகினி புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகை- வைரல் புகைப்படம் உள்ளே\nநடிகை மடோனாவிற்கு என்ன ஆனது அழகாக இருந்தவர் இப்படி மாறிவிட்டாரே – புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை காலேண்டர் அட்டைப்படத்திற்காக வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா- புகைப்படம் உள்ளே\nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/jumbos-started-moving-hosur-area/category.php?catid=7", "date_download": "2019-10-22T10:23:59Z", "digest": "sha1:MKIMWILKJMAXWTOOPRLEB2LSJKC6K7WP", "length": 14916, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nகூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nத��ிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,5, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-10-2019 05:22 AMவரை\nயோகம்: சத்தியம், 22-10-2019 07:52 PMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித���தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-10-22T09:07:48Z", "digest": "sha1:HNAQ3BXBQA5YRJRTISN4POKJAQDGRSJ3", "length": 5229, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொடை விழா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொடை விழா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொடை விழா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகயத்தாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல இலந்தைகுளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு வாசல் செல்வி அம்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Selvasivagurunathan m/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமய விழாக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெயிலாச்சி அம்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்ந்து விடுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-10-22T09:11:35Z", "digest": "sha1:WH2UYXQ56FLEQEWFBYVSILMSY2MZOCAD", "length": 10027, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. ஆர். பாப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த��.\nதிருத்துறைப்பூண்டி, சென்னை மாகாணம், இந்தியா\nடி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[1][2][3][4]\n2 குறிப்பிடத்தக்க சில பாடல்கள்\n3 இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nசிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.\nசின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை\nஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி\nவருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா\nஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா\nஇரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்\nஉள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்\nகத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்\nகுத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்\nசிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்\nஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்\nஇருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்\nமுத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்\nஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி\nஅம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா\nதாய் மகளுக்கு கட்டிய தாலி ( 1959 )\nஎதையும் தாங்கும் இதயம் (1962)\nசீமான் பெற்ற செல்வங்கள் (1962)\nகாதல் படுத்தும் பாடு ( 1966)\nபந்தயம் ( 1967 )\nடீச்சரம்மா ( 1968 )\nஅவரே என் தெய்வம் (1969)\nஇசைப்பேரறிஞர் விருது, 1996. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]\n↑ இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மரணம்\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:43:46Z", "digest": "sha1:LRSZCHBA6FF5WMFA34NXAHG2KBNLDMTQ", "length": 15847, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் அமைந்துள்ளது.\n8 சூன் 23, 2016 குடமுழுக்கு படத்தொகுப்பு\nஇக்கோயிலின் மூலவராக நிசும்பசூதனி அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவரை வட பத்ரகாளி என்றும், ராகுகால காளியம்மன் என்றும் அழைக்கின்றனர்.\nஇக்கோயில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோல உருவம் காணப்படுகிறது.\nதிருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர்களுடைய ஆட்சி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனிக்கான கோயில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆறு அடி உயரத்திற்கும் மேலுள்ள அம்மன் தன் கரங்களில் பல படைக்கலன்களைக் கொண்டுள்ளார். தீச்சுடர் போல் கேசம், முகத்தில் உறுதி, அசுரர்களை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம், வலது காதில் பிரேத குண்டலம், இடக்காதில் பெரிய குழை, சதை வற்றிய உடல், திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள், அவற்றைச் சுற்றிலும் கச்சாகக் காணப்படுகின்ற பாம்பு, உடலில் மண்டை ஓடுகள், எட்டுக் கரங்களிலும் ஆயுதங்களைக் கொண்டுள்ள அம்மனின் ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைக் காண்பிக்கிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றப்பட்ட நிலையில் உள்ளது. இச்சிற்பத்தினைப் போன்ற வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேசத்தில் இதே வடிவில் அன்னை எலும்புருவில் காட்சி அளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். [1] சத்ரு சம்காரியாக, வெற்றித்தெய்வமாக காட்சி தருகிறாள் நிசும்பசூதனி. [2]\n55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சூன் 23, 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. [3] தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [4] [5]\n↑ குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், பக்.22\n↑ அருள்மிகு வடபத்ரகாளியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அ��சு இந்து சமய அறநிலையத்துறை, 2014, பக்.23\n↑ வடபத்திர காளியம்மன் கோயில் குடமுழுக்கு, தினமணி, 24 சூன் 2016\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997\n↑ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம், தினகரன், 24 சூன் 2016\nஅருள்மிகு வடபத்ரகாளி நிசும்பசூதனி தேவஸ்தானம் திருக்கோயில், தினமலர் கோயில்கள்\nநீதியைக் காக்கும் நிசும்பசூதனி : தஞ்சாவூர், தினகரன்\nஆடி மாதம் அம்மன் தரிசனம், தினகரன்\nசூன் 23, 2016 குடமுழுக்கு படத்தொகுப்பு[தொகு]\nபெருவுடையார் கோயில் · கைலாசநாதர் கோயில் · பூமால் ராவுத்தர் கோயில் · நாகநாதசுவாமி கோயில் · கொங்கணேஸ்வரர் கோயில் · அய்யங்குளம் விசுவநாதர் கோயில் · ரத்னகிரீஸ்வரர் கோயில் · காசி விசுவநாதர் கோயில் · சிவேந்திரர் கோயில் · மணிகர்ணிகேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் · மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · விஜயமண்டப தியாகராஜர் கோயில் · வசிஷ்டேஸ்வரர் கோயில்\nவெள்ளை பிள்ளையார் கோயில் · நாகநாதப் பிள்ளையார் கோயில் · தொப்புள் பிள்ளையார் கோயில் · தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில் · சித்தி விநாயகர் கோயில்\nகோதண்டராமர் கோயில் · தஞ்சை மாமணிக் கோயில் · வரதராஜப்பெருமாள் கோயில் · யோகநரசிம்மப்பெருமாள் கோயில் · கீழ கோதண்டராமர் கோயில் · விஜயராமர் கோயில் · ராஜகோபாலசுவாமி கோயில் · பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் · கோவிந்தராஜப் பெருமாள் கோயில் · பஜார் ராமர் கோயில் · ஜனார்த்தனப் பெருமாள் கோயில் · தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில்\nமாரியம்மன் கோயில் · கோடியம்மன் கோயில் · நிசும்பசூதனி கோயில் · உக்கிரகாளியம்மன் கோயில் · பங்காரு காமாட்சியம்மன் கோயில் · ஏகௌரியம்மன் கோயில் · எல்லையம்மன் கோயில் · உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்\nபிரதாப வீர அனுமார் கோயில் · தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்\nசங்கரநாராயணர் கோயில் · நவநீத கிருஷ்ணன் கோயில் · பூலோக கிருஷ்ணன் கோயில் · விட்டோபா கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 07:02 மணிக்குத் திருத்தின���ம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:04:30Z", "digest": "sha1:VXIMQSIB4UMR5KKPSJIW4ZJI3HKO66KO", "length": 8810, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 101 பக்கங்களில் பின்வரும் 101 பக்கங்களும் உள்ளன.\nபெண்கள் தேர்வுத் துடுபாட்ட அணிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2011, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:223.181.236.205", "date_download": "2019-10-22T09:06:22Z", "digest": "sha1:BGRQHVFKQKI4LBD7SNAJRRUPK63K45LL", "length": 6060, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:223.181.236.205 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளி���ானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:46:38Z", "digest": "sha1:BH6MZXPCEHDBOILHZZ57KQXKJSNOCZST", "length": 6757, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபன் பிளைஷர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவாசிங்டன், டி. சி., அமெரிக்கா\nரூபன் பிளைஷர் (ஆங்கிலம்:Ruben Fleischer) (பிறப்பு: அக்டோபர் 31, 1974) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் கேங்க்ஸ்டர் ஸ்குவாட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல இசை வீடியோக்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Ruben Fleischer\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/howdy-modi-live-streaming-event-how-to-watch/", "date_download": "2019-10-22T09:50:03Z", "digest": "sha1:JMWGDW6KJ4YQQRXRJTX4VPZZ2YHKPQQ6", "length": 16304, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "How to watch live streaming of ‘Howdy, Modi!’ event - அமெரிக்காவில் நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி \"ஹவுடி மோடி\" - நேரலையாக எப்படி பார்ப்பது?", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nஅமெரிக்காவில் நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி \"ஹவுடி மோடி\" - நேரலையாக எப்படி பார்ப்பது\nHowdy Modi : இந்திய தலைவருக்காக, அமெரிக்க மண்ணில் இவ்வளவு பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. போப் பிரான்சிஸிற்கு கூட...\nஇந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முத்தாய்ப்பான ஹவுடி மோடி நிகழ்ச்சியில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள், டிரம்ப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்கள் மட்டுமல்லாது, மற்றுமொரு ஆச்சரியமும் நிகழ இருக்கிறது. உலக புகழ்பெற்ற பாப் இசை பாடகியான டெய்லர் சுவிப்டின் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில், இந்த நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு கூடும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு இந்த இசை நிகழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய தலைவருக்காக, அமெரிக்க மண்ணில் இவ்வளவு பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. போப் பிரான்சிஸிற்கு கூட இந்த அளவிற்கு பார்வையாளர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடிரம்ப் பங்கேற்பு : ஹவுடி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்க உள்ளார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்சசியில் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டிரம்ப் பெறுகிறார். 2020ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கினை பெறும்நோக்கில், டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nடெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி ஸ்டேடியம்\nநிகழ்ச்சி நிரல் ( இந்திய நேரப்படி)\n22ம் தேதி மாலை 4.30 மணியளவில் ஸ்டேடியம், பார்வையாளர்களின் வருகைக்காக திறக்கப்படும்.\nபாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இரவு 9 மணி வரை நடைபெறும்.\nஇரவு 11 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுறும்.\nஎந்தெந்த மொழிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது\nஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சி, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது.\n’ யூடியூப் சேனலில், இந்த நிகழ்ச்சி நேரலை செய்யப்பட உள்ளது.\nஹூஸ்டனில் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாக காண…\nஆங்கிலத்தில் ஹவுடி மொழியினை காண\nஇந்தி மொழியில் நிகழ்ச்சியை காண\nஸ்பானிஷ் மொழியில் நிகழ்ச்சியினை காண\nஹவுடி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பதன் மூலம், இந்திய – அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும் . உலகின் பழமையான அதேசமயம் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுளுக்கிடையேயான வர்த்தக உறவு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்பட வழிவகை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி கிரிஷம் தெரிவித்துள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nடாலர் கனவுகள், உழைப்புக்கு மரியாதை; அவர்களை இது போல ரிஸ்க் எடுக்க வைப்பது எது\nமகாராஷ்டிரா தேர்தல்: எதிர்ப்புகள் இல்லையென்றால் ஏன் இத்தனை மோடி-அமித்ஷா கூட்டம்; சிவசேனா கேள்வி\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடி வடித்த தமிழ் கவிதை\nடிரம்புக்கு சொந்தமான ரெசார்ட்டில் ஜி 7 மாநாடு – ஊருக்கு தான் உபதேசம் போல….\n370வது சட்டப்பிரிவு, சாவர்க்கருக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல : மன்மோகன் சிங்\nடிரம்பின் ஹெச்1பி விசா கொள்கைக்கு அமெரிக்க கல்வி நிறுவனங்கள் முட்டுக்கட்டை\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n பிக் பாஸ் ரம்யாவின் சிம்பிள் வெட்டிங் ஃபோட்டோஸ் கேலரி\nஇரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரன்…\nசென்னையில் மு.க. ஸ்டாலின் – கருணாஸ் திடீர் சந்திப்பு\nசமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரமுகர்களில் ஒருவர் எம்.எல்.ஏ கருணாஸ். இவர் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் மு.க. ஸ்டாலினை திடீரென சந்தித்தார். கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். எம்.எல்.ஏ கருணாஸ் – மு.க. ஸ்டாலின் சந்திப்பு : இந்த நிலையி��் சற்றுமுன் […]\nகருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில்\nமுதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17077", "date_download": "2019-10-22T08:51:33Z", "digest": "sha1:I5CF24RVFGOZAM5M6EDJ7EKWJ6ZEPSKO", "length": 24545, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "தி.ஜா, வெ.சா,சுஜாதா", "raw_content": "\n« ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\nஇலியட்டும் நாமும் 3 »\nவெ.சா. இப்படி எழுதியதை வாசித்தேன். இது உண்மையா\nதமிழ் இலக்கிய உலகம் இவ்வகையில் அவரை உணர்ந்ததில்லை. இனங்கண்டு கொண்டதில்லை. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஒரு காலத்திய (அறுபதுக்கும் முந்திய) ஸ்வாரஸ்யமாக காதல் கதைகள் எழுதும் தொடர்கதை எழுத்தாளர்.\nஇது உண்மை என்றால் இன்றைக்கு இலக்கியவாதிகளால் மதிக்கப்படாத எழுத்தாளர்களைப் பற்றியும் இதையெல்லாம் ஏன் சொல்லக் கூடாது இலக்கிய உலக���்திலே இப்படி நிராகரிக்கப்படக் கூடிய படைப்பாளிகளை வாசகர்கள் புரிந்து கொண்டிருக்கலாம் இல்லையா\nஏனென்றால் சுஜாதாவை நீங்கள் நிராகரிக்கிறீர்கள். நாளைக்கே அவரை ஒரு பெரிய கலைமேதை என்று ஒரு விமர்சகர் சொல்லலாம் இல்லையா\nசுஜாதாவைப் பற்றிய பேச்சுக்களில் மட்டும் புதுப்புதுப் பெயர்களாக வருகின்றன. ஆச்சரியம்தான். அவர்கள் நான் எழுதிய எதையுமே படித்திருப்பதாகவும் தெரியவில்லை. நூறு முறை எழுதிய விஷயத்தைப் பற்றி புதிய கேள்வியை மீண்டும் கேட்கிறார்கள்.\nமுதல் விஷயம், வெ.சா சொல்லும் விஷயத்தை “அப்படியே” எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் எப்போதுமே உணர்ச்சிவசப் பட்ட இலக்கியப் போராளி போன்றவர். ஒரு காலகட்டத்தின் அச்சமற்ற எதிர்ப்புக் குரல் அவர் என்பதே அவரது சாதனை. அவரது கட்டுரைகளை வாசித்தாலே இதைக் காணலாம்.\nஉலக அளவில் முக்கியமான விமர்சகர்கள் நுண்ணுணர்வால் அடைந்ததை, சிந்தனையின் மொழியில் வெளியிடுபவர்கள். வெ.சா உணர்ச்சியின் மொழியில் வெளியிடுபவர். பெரும்பாலும் மிகையுணர்ச்சி. ஆகவே ஒருவரைத் தாக்கும்போது முடிந்தவரை ஆக்ரோஷமாகத் தாக்குவதும், தூக்கும்போது கண்ணீர் மல்கத் தூக்குவதும் அவரது இயல்பு. இவ்வியல்பால் அவரது கட்டுரைகளில் மொழியும், கூறுமுறையும் ஒழுங்குக்குள் இல்லாமல் கட்டற்ற தனிப் பேச்சாக மாறி அலைபாய்கின்றன. அவ்வப்போது அந்தந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப் பட்டு அவர் எதிர் வினையாற்றுகிறார்.\nஅரை நூற்றாண்டுக்கு முன்னால் பண்பாட்டுப் பொதுப்போக்கால் முற்றாக உதாசீனம் செய்யப் பட்டு எதிர்ப்பு மூலமே தாக்குப் பிடித்த சிற்றிதழ்ச் சூழலில் அந்த கோபத்துக்கும், மிகையுணர்ச்சிக்கும் முக்கியத்துவம் இருந்தது. சாமிநாதனின் பங்களிப்பு என்பது,அவர் தமிழின் பண்பாட்டு -இலக்கியச் சூழலில் கலைக்கும், இலக்கியத்துக்கும், அறவியலுக்குமான சில அடிப்படைவினாக்களை எழுப்பினார், அன்றிருந்த சில ஆதாரமான நம்பிக்கைகளை புரட்டிப்போட்டார் என்பதனாலேயே.\nஜானகிராமனைப் பற்றிய அஞ்சலி கட்டுரையில் வெ.சா சற்று மிகையாகவே சொல்கிறார். தி.ஜானகிராமன் அவரது மோகமுள் சுதேசமித்திரனில் வெளி வந்த நாள் முதலே தமிழின் இலக்கியச் சூழலில் ஓரு நட்சத்திரமாகவே இருந்தார். கடைசிவரை அந்த இடம் அழியவும் இல்லை. எப்போதும் அவரைப் பற்றி விவாதிக்கப��� பட்டு, போற்றப் பட்டுக் கட்டுரைகள் வந்தபடியே இருந்தன. ஐயமிருந்தால் அக்கால சிற்றிதழ்களைப் பாருங்கள்.\nஆனால் தமிழின் தீவிர இலக்கியச் சூழலில் அன்றைய வாசகர்கள் இரண்டாயிரம் பேர்தான். அவர்களுக்குத்தான் அவர் ஒரு முதன்மையான படைப்பாளியாக இருந்தார். அவரது தீவிரமான பாதிப்பு வண்ணதாசன், வண்ணநிலவன் என அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது. அவருக்குப்பின் வந்த பலருக்கும் அவரே ஆதர்சம்.\nபிற இலக்கியவாதிகளைப் போலன்றி தி.ஜானகிராமனுக்கு வெகுஜன தளத்திலும் வாசகர்கள் இருந்தார்கள்.அவரது முக்கியத்துவத்தைக் கவனித்தே விகடன் போன்ற இதழ்கள் அவரை எழுத அழைத்தன. அவ்விதழ்களில் அவர் ஓரளவு சமரசம் செய்து கொண்டே எழுதினார். செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே போன்ற நாவல்களை அவ்வாறு எழுதப் பட்டவை என்றுதான் சொல்வேன்.\nஎனது இன்றைய வாசிப்பில் அவை பெரும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. அவரது மேதமைக்கான தடயங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் அவரது நிரந்தரமான வாய்ப்பாடை ஆதாரமாகக் கொண்டு அந்தந்த வாரம் மனதுக்குத் தோன்றுவது போல நீட்டி, நீட்டி எழுதப் பட்டவை. நடுத்தர வர்க்க வாசகர்களை அதிகம் சீண்டாமல், ஒழுக்கவியல் சார்ந்த கலவரம் அடையச் செய்து கவனம் பெறுவதற்கான முயற்சிகள் மட்டுமே அவை.\nமகத்தான வங்க, கன்னட, இந்தி, உருது நாவலாசிரியர்களுடன் ஜானகிராமனை ஒப்பிடவே முடியாது. ஒரு நாவல் உருவாக்கியாக வேண்டிய ஆழமான அக நெருக்கடியை உருவாக்காமல் எளிய கிளர்ச்சியையும், சரளமான வாசக ருசியையும் மட்டுமே ஜானகிராமனின் நாவல்கள் அளிக்கின்றன. நாவல் என்ற சவாலை அவர் சந்திக்கவே இல்லை. அதை அவர் அறிந்திருந்தாரா என்பதே தெரியவில்லை. ஜானகிராமனின் சாதனை,அவரது சிறுகதைகளில்தான். பல கதைகள் இந்திய இலக்கியத்திலேயே சிறந்தவை என்று சொல்லத் தக்கவை.\nஒருவர் இறக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அவரை மொத்த தமிழ்ச் சூழலே புறக்கணித்து விட்டது என்று சொல்வது அக்காலத்தில் இருந்த ஒரு சிற்றிதழ் வழக்கம். அது அன்றைய சூழலுக்கு எதிரான ஒரு எதிர்ப்புக் குரல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஜானகிராமன் அப்படி எப்போதுமே புறக்கணிக்கப் பட்டவரல்ல. அவர்தான் சிற்றிதழ்ச் சூழலை முழுமையாக புறக்கணித்தார். விகடனின் நட்சத்திரமாக ஆக முயன்றார். அவ்வாசகர்கள் சிலர் அவரைக் ’��ாதல் கதாசிரியர்’ என நினைத்திருந்தால் அவர்கள் அளவில் அது பிழையும் அல்ல.\nதமிழில் சிலர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் ப.சிங்காரம். அவரது எழுது முறையில் இருந்த தாவிச் செல்லும் போக்கும், எள்ளலும் அன்றைய வாசிப்புச் சூழலுக்கு உவக்கவில்லை. அது எப்போதுமே நிகழும். ஒரு கலைஞன் காலத்தில் முன்னால் செல்லக் கூடும். ஒரு சூழலில் உடனடி அங்கீகாரம் பெற்றால்தான் அவர் முக்கியமான படைப்பாளி என எந்த விதியும் இல்லை.\nஅதை இலக்கியத்தை மதிப்பிடவே கூடாது என்று நிறுவ எடுத்துக் கொண்டு வருகிறீர்கள். ஓட்டல்களை, துணியை, பக்கத்து வீட்டுக்காரனை எல்லாவற்றையும் மதிப்பிடலாம். இலக்கியத்தை மதிப்பிட்டால் ’இலக்கியத்தை மதிப்பிட நாம் யார்’ ’எல்லாம் காலம் பார்த்துக்கொள்ளும்’ ’எல்லாமே இலக்கியம்தான்’ ‘நாளைக்கு நல்லதா ஆயிட்டா’ ’எல்லாம் காலம் பார்த்துக்கொள்ளும்’ ’எல்லாமே இலக்கியம்தான்’ ‘நாளைக்கு நல்லதா ஆயிட்டா’ என்றெல்லாம் எத்தனை சொத்தை வாதங்கள்.\nஐயா, இலக்கியவிமர்சனம் என்ற ஓர் அறிவுத்துறை இருநூறு ஆண்டுகளாக இருந்து வருவதை அறிவீர்களா படைப்புகளை நுணுகி ஆராய்ந்து ஒப்பிட்டு, மதிப்பிட்டு,த் தரம் பிரித்து எழுதப்பட்ட பல லட்சம் பக்கங்களை எங்காவது கண்ணாலாவது பார்த்திருக்கிறீர்களா\nஇல்லை, தமிழிலேயே ஈராயிரம் வருடங்களாகப் படைப்புக்களை மதிப்பிட்டுத் தேர்வு செய்து தொகுத்து வைக்கும் மரபிருந்ததும்,அதற்காக சங்கங்களே இருந்ததும் தெரியுமா அந்த மரபு எத்தனையோ ஆக்கங்களை நிராகரித்தே சிலவற்றைப் பொறுக்கியிருக்கும் என்று ஊகிக்க முடியுமா\nஎன்ன அபத்தமான கேள்விகள் மீண்டும், மீண்டும்\nகேளிக்கை எழுத்தாளர் – சீரிய எழுத்தாளர்\nவிளிம்புகளில் ரத்தம் கசிய-சுஜாதாவின் நாடகங்கள்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nமின் தமிழ் பேட்டி 2\nஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன – ராணி திலக்\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்\nTags: சுஜாதா, தி.ஜா, வெ.சா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nகங்கைக்கான போர் - ஓர் ஆவணப்படம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தி��ின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:30:01Z", "digest": "sha1:JAV7ZQ6VDTRF2COXGPMZUZOGOIHLAFYA", "length": 13802, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுனாமி", "raw_content": "\nஇந்திய அறிவியல் எங்கே என்ற கட்டுரையை வாசித்துவிட்டுப் பலரும் கருத்து சொன்னார்கள். அதில் நண்பர் வேணு அவர்கள் இந்த ���டிதத்தொடர்பை அனுப்பியிருந்தார்கள். இதில் ஓர் அறிவியலாளரை நாம் காண்கிறோம். மக்கள் தொலைக்காட்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும். இதற்குமேல் நமக்கு என்ன தேவை கண்களில் நீர் தளும்ப இதை எழுதுகிறேன் ஜெ நண்பர்களே, விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டின் சமகால விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பதை அவரே என்னைத்தொடர்பு கொண்ட மின்னஞ்சல் மற்றும் காணொளி இணைப்புகள் வழி அறிந்து பெருமிதம் …\nTags: அறிவியல், கிராண்ட் கன்யன், சுனாமி, பொன்முடி\nலயா என்ற பேரிலான இத்திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது. 2004ல் சுனாமி அடித்த பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்க்கையை, இசையைப் பதிவுசெய்யும் நோக்கம் கொண்டது. மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, தமிழ்நாடு, மாலதீவுகள் எனப் பல பகுதிகளின் இசை பதிவாகியிருக்கிறது. உச்சம் என்றால் மாலத்தீவுகளின் கலைஞர்களின் உக்கிரமான தாள நிகழ்ச்சிதான். தமிழ்ப்பகுதியில் கே.ஏ.குணசேகரன் ‘ஜீவிதப்படகு கரைசேரணும்’ என்ற நல்ல பாடலை அழகான உணர்ச்சிகளுடன் பாடியிருக்கிறார். டிவிடியாக வாங்கக்கிடைக்கிறது. http://www.linktv.org/programs/the-laya-project http://www.layaproject.com/layaproject/video.html\nTags: கே ஏ குணசேகரன், சுனாமி\nசுனாமி : மீட்சியின் இதிகாசம்\nசுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன. ஆனால் பொதுவாக இந்தியா என்ற வல்லமையைப்பற்றி என்றுமே என் மனதில் உள்ள சித்திரம் மிக மிக வலுப்பெற்றுள்ளது. * முதலில் உறுத்தல்கள். நாகர்கோவில் முதல் நெல்லை வரை சரத் குமார் ரசிகர்மன்றம் பதினாறுவண்ண ஆப்செட் படமாக அவர் சுனாமிக்காக கதறி அழுவதுபோல [அது …\nTags: அனுபவம், அரசியல், கட்டுரை, சுனாமி, நிகழ்ச்சி\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nசுனாமி தாக்கிய இரண்டாவதுநாள் நான் மனம் சரியில்லாத நிலையில் ஒருநாள்முழுக்க அர்த்தமில்லாமல் சுற்றிக் கொண்டு சாப்பிடாமல் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்து சென்ற கேரளநண்பர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐயம். அவர்கள் முட்டம் செல்லவில்லை, போலீஸ் தடுத்துவிட்டமையால் நேராக திருவனந்தபுரம் சென்று விட்டார்கள், நன்றாக இருக்��ிறார்கள் என்ற தகவல் மூன்றுநாட்கள் கழித்துதான் கூப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கு குழப்பம் ஏற்படுத்தியதை அவர்கள் பதற்றத்தில் மறந்துவிட்டார்கள். * மூன்றாம்நாள்முதல் அனேகமாக தினமும் நான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு தொடர்பான பணிகளுக்கானச் …\nTags: அனுபவம், அரசியல், கட்டுரை, சுனாமி, நிகழ்ச்சி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\nஅறம் - கதையும் புராணமும்\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் ���ொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-22T09:25:21Z", "digest": "sha1:63OYC7W4NOAM4DEYWMRPCQBAJL45BDXL", "length": 8623, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாணர் இசைமரபு", "raw_content": "\nTag Archive: பாணர் இசைமரபு\nஇசைக்குள் பிராமணர்கள் எப்போது வந்தனர்\nஅந்தக் கடிதம் எழுதியிருப்பவர் சாதிய மேட்டிமை வாதி என்று ஜெ மதிப்பிடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை, அதுவும் குறிப்பாக ஜெ அவருடன் தொடர்ந்து உரையாடியிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கையில். ஜெ எழுதிய முதல் பதிலில் ஓரிடத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. // பிராமணர்கள் இசைக்குள் வந்தது மிகமிகப்பிற்காலத்தில். அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின்னராகவே இருக்கவேண்டும். // சங்ககாலத்திற்குப் பிறகு களப்பிரர் காலத்தில் மங்கியிருந்த தமிழிசை மரபை மீட்டவர் திருஞான சம்பந்தர். அவரது காலம் 6ஆம் நூற்றாண்டு. …\nTags: இசைக்குள் பிராமணர்கள், கோவிந்த மாரார், ஞானசம்பந்தர், பாணர் இசைமரபு\nகேள்வி பதில் - 58, 59\nதினமலர் - 2: தனிமனிதனின் அடையாளக்கொடி கடிதங்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 12\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்ப���ம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/07155029/1236044/IPL-2019-RCB-vs-DC-IPL-20th-League.vpf", "date_download": "2019-10-22T09:52:28Z", "digest": "sha1:VYN6HKHXCNGSNHUJDHPCQSPPEAXCITB5", "length": 17877, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி: ஆர்சிபி தொடர்ந்து 6-வது முறையாக படுதோல்வி || IPL 2019 RCB vs DC IPL 20th League", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி: ஆர்சிபி தொடர்ந்து 6-வது முறையாக படுதோல்வி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து 6-வது தோல்வியை சந்தித்துள்ளது.#IPL2019 #RCBvDC\nடெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து 6-வது தோல்வியை சந்தித்துள்ளது.#IPL2019 #RCBvDC\nஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சு தேர்வு செய்தார்.\nஅதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதலில் களம் இறங்கியது. ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க�� 149 ரன்களே அடித்தது. விராட் கோலி 41 ரன்னும், மொயீன் அலி 32 ரன்களும் சேர்த்தனர்.\nபின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து பிரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 6 பந்தில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஎன்றாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.\nஐபிஎல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | டெல்லி கேப்பிட்டல்ஸ் | ரபாடா | ஷ்ரேயாஸ் அய்யர்\nஐபிஎல் சீசன் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் 2019 இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் இறுதிப் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றமில்லை\nஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் ஹர்பஜன் சிங்\nடெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது\nஎலிமினேட்டர் - கடைசி ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி\nமேலும் ஐபிஎல் சீசன் 2019 பற்றிய செய்திகள்\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nரோகித் சர்மா 529 ரன் குவித்தார்: அஸ்வின் 15 விக்கெட் வீழ்த்தி முதலிடம்- முகமது ‌ஷமி, ஜடேஜாவும் அசத்தல்\nதென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி\n3-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/06/04235649/1244790/Sri-Lanka-won-by-34-runs.vpf", "date_download": "2019-10-22T09:45:34Z", "digest": "sha1:QPL4CKF6KWNNZ6HJX7MNAVB2SU2TUVVR", "length": 22042, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட்- ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி || Sri Lanka won by 34 runs", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக கோப்பை கிரிக்கெட்- ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 34 ரன்கள் வி��்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும், கேப்டன் கருணாரத்னேவும் நேர்த்தியாக ஆடி அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் (13.1 ஓவர்) திரட்டினர். கருணாரத்னே 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து திரிமன்னே வந்தார்.\nஒரு கட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் (21.2 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை சுலபமாக தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சில் திரிமன்னே (25 ரன்) கிளன் போல்டு ஆனார். குசல் மென்டிஸ் (2 ரன்), மேத்யூஸ் (0) ஆகியோரும் அதே ஓவரில் வீழ்ந்தனர். அடுத்த ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வாவும் (0) வெளியேற்றப்பட்டார்.\nவெறும் 5 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் இலங்கை அணி தடம்புரண்டது. ஒரு பக்கம் குசல் பெரேரா அரைசதம் அடித்து போராடிய போதிலும் மற்ற வீரர்கள் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். குசல் பெரேரா 78 ரன்களில் (81 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 41 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி 4 விக்கெட்டுகளும், ரஷித்கான், தவ்லத் ஜட்ரன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.\nபின்னர் மழை பாதிப்பு உள்ளிட்ட சூழலை கணக்கிட்டு ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி ஆப்கானிஸ்தான் 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44 ரன்களுக்குள் முகமது ஷாசத் (7 ரன்), ரமத் ஷா (2 ரன்), ஹஸ்மத்துல்லா ஷகிடி (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.\nஇதன் பிறகு இலங்கை பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களால் மீள முடியவில்லை. 32.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்கள் எடுத்தார்.\nஇதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், மலிங்கா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். நுவான் பிரதீப் ஆட்டநாயகன் விருது பெற்றார். தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்று இருந்த இலங்கை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.\n2019 உலகக்கோப்பை பற்றிய செய்திகள் இதுவரை...\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nராய் அதிரடி ஆட்டம் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து\nஜடேஜாவின் போராட்டம் வீண்: 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா\nஇந்தியா-நியூசிலாந்து அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்பு - இன்று தொடர்ந்து நடைபெறும்\nமேலும் 2019 உலகக்கோப்பை பற்றிய செய்திகள்\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nதென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி\n3-வது டெஸ்��் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nசர்ச்சைக்குரிய நான்கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை மாறுமா\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nஅம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-chemistry-p-block-elements-ii-one-marks-model-question-paper-2488.html", "date_download": "2019-10-22T09:24:21Z", "digest": "sha1:N7BOGCNUAURM5L4TFYVRGDAXC45HDSYD", "length": 24604, "nlines": 703, "source_domain": "www.qb365.in", "title": "12th வேதியியல் p-தொகுதி தனிமங்கள் - II ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள் ( 12th Chemistry\tp - Block Elements - II One Marks Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினா���்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Three Marks Questions )\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Five Marks Questions )\n12th வேதியியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Term 1 Model Question Paper )\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Two Marks Questions )\np-தொகுதி தனிமங்கள் - II\np-தொகுதி தனிமங்கள் - II ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nபின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை\nIVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு\nIIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு\nபழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது\nNO மற்றும் NO2 கலவை\nPCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது\nஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி\nபின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது\nபின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது\nமிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது\nXeF6ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது\nசல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது\nஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது\nதாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது.\nபூமியில் வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் வாயு ________\nஹேபர் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படும் சேர்மம்\nநைட்ரிக் அமிலத்தை வணிக ரீதியாக தயாரிக்கும் முறை\nஅதிகளவு அம்மோனியா, காப்பர் சல்பேட் கரைசலுடன் வினைபுரிந்து உருவாக்கும் அடர் நீலநிற அணைவு அயனி\nஹைட்ரோ நைட்ரஸ் அமிலத்தின் வாய்ப்பாடு\nஹோல்ம்ஸ் முன்னறிப்பானில் பயன்படும் சேர்மங்கள்\nஎரிமலை வெடித்தலில் வெளியேறும் வாயு\nதிண்ம நிலையில் காணப்படும் ஹேலஜன்\nஹேலஜன் அமிலங்களில் வலிமை குறைந்த பிணைப்பை உடைய அமிலம் எது\nஹைட்ரஜனுடன் எது தீவிரமாக வினைபுரிகிறது\nகாற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்ப பயன்படுவது எது\nPrevious 12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர\nNext 12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th\nவேதிவினை வேகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Transition and ... Click To View\n12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th ... Click To View\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics ... Click To View\n12th வேதியியல் - திட நிலைமை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State ... Click To View\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry ... Click To View\n12th Standard வேதியியல் Unit 2 p-தொகுதி தனிமங்கள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th ... Click To View\n12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th ... Click To View\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics ... Click To View\n12th வேதியியல் - திட நிலைமை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=vazhakurai-kathai", "date_download": "2019-10-22T08:28:41Z", "digest": "sha1:2IQQPJ25UC7ZRLSA6GGLGTCSRHLHZCJ6", "length": 8931, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "Vazhakurai kathai | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 9, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை வெண்பா அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே–பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். 1 காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்–பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். 2 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அறங்கூற்றம், அல்லவை, உகு, கடு. காவி, கடுவினை, கண்ணகி, காரிகை, குழல், கூடலான், கூடல், கூடாயினான், கோன், சிலப்பதிகாரம், பல்லவையோர், பழுது, பாவியேன், மதுரைக் காண்டம், வடுவினை, வய, வழக்குரை காதை\t| ( 2 ) கருத்துகள்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on May 5, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 6.பாண்டியன் நிலை மணி கண்டு, தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன், ‘பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் மணி கண்டு, தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன், ‘பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென்புலங் காவல் 75 என்முதற் பிழைத்தது;கெடுகவென் ஆயுள்’,என மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே; தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக், ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, இணையடி, இல், கண்ணகி, கோப்பெருந்தேவி, சிலப்பதிகாரம், தென்னவன், தென்புலம், பதை, பாண்டிமாதேவி, பாண்டியன், புலம், மடமொழி, மதுரைக் காண்டம், மன்பதை, வழக்குரை காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on May 2, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 5.சிலம்பை உடைத்தாள் பெண் அணங்கே கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று; வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று; வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே 66 என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என- ‘தேமொழி 66 என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என- ‘தேமொழி உரைத்தது செவ்வை நல் மொழி; யாம் உடைச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அணங்கு, இழை, ஒள், ஒள்ளிழை, கடுங்கோல், கண்ணகி, கொற்கை, கொற்றம், கோறல், சிலப்பதிகாரம், சிலம்பு, செவ்வை, திறம், தேமொழி, நற்றிறம், பாண்டியன், மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வெள்வேல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/187/2012/03/02/1s115569.htm", "date_download": "2019-10-22T10:16:58Z", "digest": "sha1:FDHIAWQZ2WYDFQAECNHOSOQIKTX6QHRT", "length": 3313, "nlines": 36, "source_domain": "tamil.cri.cn", "title": "கே.ஜே.எம் வர்மா அவர்களின் பெய்ஜிங் வாழ்க்கை(மூன்றாம் பகுதி) - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nகே.ஜே.எம் வர்மா அவர்களின் பெய்ஜிங் வாழ்க்கை(மூன்றாம் பகுதி)\nxml:namespace prefix = o ns = \"urn:schemas-microsoft-com:office:office\" />பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் பெய்ஜிங் செய்தியாளர் திரு.கே.ஜே.எம் வர்மா அவர்களின் பெய்ஜிங் வாழ்க்கை பற்றிய நிகழ்படம்.\nமுதல் பகுதி இரண்டாம் பகுதி\nபி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் பெய்ஜிங் செய்தியாளராக, அவர் பெய்ஜிங் மாநகருக்கு வந்தார். அவரது மனைவி மற்றும் இரு மகள்களுடன், பெய்ஜிங்கின் சாவ்யாங் வட்டத்தின் வான் ஹாவ் சர்வதேச குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20181125/214355.html", "date_download": "2019-10-22T10:05:12Z", "digest": "sha1:3FJK5FYJ4OMWVXXG4XRE76GCANAMHEY6", "length": 4043, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "கர்தர்பூர் ஷாகிப் புனிதப்பயண இடைவழி தொடக்க விழா – இந்தியா அமைச்சர்கள் பங்கேற்பு - தமிழ்", "raw_content": "கர்தர்பூர் ஷாகிப் புனிதப்பயண இடைவழி தொடக்க விழா – இந்தியா அமைச்சர்கள் பங்கேற்பு\nபாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற உள்ள கர்தர்பூர் ஷாகிப் புனிதப் பயண இடைவழியின் தொடக்க விழாவில் பங்கேற்க, இந்திய அரசு, 2 அமைச்சர்களை அனுப்ப உள்ளது.\nஇந்த நிகழ்வில் பங்கேற்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், மாநிலத் தேர்தல் தொடர்பாக பல நிகழ்வுகளில் பங்கேற்க வே��்டி இருந்த்தால், அவரால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. இருப்பினும், உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சீம்ரத் கௌர் பாதல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இத்துவக்க விழாவில் கலந்து கொள்வார்கள் என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு சுஷ்மா ஸ்வராஜ் எழுதிய கடிதத்தில், இந்தியக் குடிமக்கள் சீக்கியர்களின் குருத்வாராவான கர்தார்பூர் ஷாகிப் தலத்துக்குச் சென்று வழிபாடு செய்வதை உறுதி செய்யும் வகையில், புனிதப்பயண இடைவழி அமைப்பதை பாகிஸ்தான் விரைவுபடுத்தும் என்று நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.\nஅமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியின் அளவு குறைப்பு\nசீன அரசு சாரா நிறுவனங்களின் வளர்ச்சி\nவானவில்லை மீண்டும் கண்டுள்ள சீன-பிலிப்பைன்ஸ் உறவு\n2030ஆம் ஆண்டுக்குப் பிறகு சந்திரனுக்கு வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=274", "date_download": "2019-10-22T08:48:14Z", "digest": "sha1:YD4JXPEAJHTPM34YD57PXCA3ZUYLTFPP", "length": 3151, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nஅம்பா ராமநாதன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nவௌவால் ஏன் பகலில் வெளியே வருவதில்லை - (Apr 2004)\nதீயவருடன் நட்பு தீமை தரும் - (Feb 2004)\nஒரு ஆமையும் தேளும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒருநாள் காட்டுத்தீ பிடிக்கவே இரண்டும் வேறு இடத்திற்குப் போகப் புறப்பட்டன. வழியில் ஓர் ஆழமான ஆறு குறுக்கிட்டது. மேலும்...\nவிணை தீர்க்கும் வினாயகனே - (Sep 2002)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/03/28150833/nedunchalai-movie-review.vpf", "date_download": "2019-10-22T08:46:06Z", "digest": "sha1:BN24WHGCOHJDHIGSOYJ5L3HHZLHZTSUB", "length": 13767, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :nedunchalai movie review || நெடுஞ்சாலை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதரவரிசை 1 5 6 9\nநெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் கூட்டாளிகளுடன் திருடி வருகிறார் நாயகன் ஆரி. திருடும் பொருட்களை சலீம்குமாரிடம் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீஸ் அதிகாரியான பிரசாந்த் நாராயண் புதிதாக பொறுப்பேற்கிறார். பொறுபேற்றவுடன் நெடுஞ்சாலை திருடர்களை பிடிக்க முயற்சி செய்கிறார்.\nஇதற்கிடையில் நெடுஞ்சாலையில் டெல்லி தாபா என்னும் ஓட்டல் நடத்தி வருகிறார் நாயகி ஷிவதா. ஒருநாள் ஷிவதாவின் ஓட்டலுக்கு உணவு சாப்பிட செல்கிறார் ஆரி. அங்கு நன்றாக சாப்பிட்டு விட்டு பணம் தராமல் செல்ல முயற்சி செய்கிறார். இதனால் கோபம் அடையும் ஷிவதா, ஆரியிடம் லாவகமாக பேசி அவரை வீட்டில் அடைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்.\nபோலீஸ் வந்து ஆரியை பார்க்கும் போது நீண்ட நாட்களாக தேடி வந்த நெடுஞ்சாலை திருடன் இவன் தான் என்று தெரிந்தவுடன் இவனை கைது செய்து போலீஸ் நிலைத்திற்கு அழைத்துச் செல்கிறனர். அங்கு போலீஸ் அதிகாரி பிரசாந்த் நாராயண் ஆரியை சரமாரியாக அடித்து துவைக்கிறார். அங்கு வரும் சலீம் குமார் பிரசாந்த்திடம் இனி நாங்கள் திருடுவதில் உங்களுக்கு பங்கு தருகிறோம் என்று கூறி ஆரியை வெளியே கொண்டு வருகிறார். இருந்தாலும் ஆரிக்கும் போலீசுக்கும் பகை இருந்து கொண்டே இருக்கிறது.\nபோலீஸ் நிலையத்திற்கு வந்த ஷிவதாவை கண்டவுடன் பிரசாந்த் நாராயண் அவளை அடைய விரும்புகிறார். இதற்கு ஷிவதா மீது ஆரிக்கு உள்ள கோபத்தை சாதகமாக பயன்படுத்தி, அவனை தூண்டி விட்டு ஷிவதாவின் தாபா கடையை அழிக்க சூழ்ச்சி செய்கிறார். இதை தடுப்பது போல் தாபா கடையையே சுற்றி சுற்றி வருகிறார் பிரசாந்த் நாராயண்.\nஒரு நாள் ஷிவதாவிடம் தப்பாக நடக்க முயற்சி செய்யும் பிரசாந்த் நாராயணை ஷிவதா தாக்கிவிடுகிறார். இதனால் கோபம் அடைந்து ஷிவதா மீது விபச்சார வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கிறார். கோர்ட்டில் ஆரியை சாட்சி சொல்ல வைக்கிறார் பிரசாந்த். ஆரியோ ஷிவதாவை நான் பார்த்ததே இல்லை என்று சொல்கிறார். ஷிவதா தன் மானத்தை காப்பாற்றிய ஆரியை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் வெறுக்கும் ஆரி பிறகு ஷிவதாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலித்த பின் ஆரி திருந்தி வாழ முயற்சி செய்கிறார்.\nஇதையறிந்த பிரசாந்த் ஆரியை தீர்த்து கட்டிவிட்டு ஷிவதாவை அடைய முடிவு செய்கிறார். இறுதியில் பிரசாந்திடம் இருந்து ஆரி தப்பித்தாரா ஆரியும் ஷிவதாவும் சேர்ந்து வாழ முடிந்ததா ஆரியும் ஷிவதாவும் சேர்ந்து வாழ முடிந்ததா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆரி, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து தன் உருவத்திலும், உடையிலும் அழுத்தமாக பொருந்தியிருக்கிறார். குறிப்பாக ஓடும் லாரிகளை விரட்டி சென்று திருடும் காட்சிகளில் திறமையான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மேலும் காதல் காட்சிகள், போலீசுடன் மோதும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி.\nநாயகியாக நடித்திருக்கும் ஷிவதா, கனமான கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார். நெடுஞ்சாலையில் பூத்த மலர் போல் இருக்கிறார். மேலும் படத்தில் சலீம் குமார், தம்பி ராமையா, பிரசாந்த் நாராயண், கண்ணன் பொன்னையா ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து திறமையாக நடித்துள்ளனர்.\nபடத்திற்கு கூடுதல் பலம் சத்யாவின் இசை. பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். அதை ஒளிப்பதிவு செய்த ராஜவேலை மிகவும் பாராட்டலாம். 1980ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடந்த உண்மை நிகழ்வை திரைக்கு ஏற்றார் போல் காதலை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.\nமொத்தத்தில் ‘நெடுஞ்சாலை’ சுமாரான சாலை.\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nஎதிரிகளின் பிடியில் இருக்கும் தீவை மீட்க போராடும் நாயகன்- மதுரராஜா விமர்சனம்\nமர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்\nசிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/chiyaan/", "date_download": "2019-10-22T09:47:11Z", "digest": "sha1:IJOOMFOUEVTTANXPRL5SC2DQPZWSAZXZ", "length": 9732, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chiyaan News in Tamil:Chiyaan Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nSanthanam - Harbhajan singh: கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன் பல பஞ்சாபி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் யுவராஜ் சிங்.\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்\nPonniyin Selvan: இதனை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nKadaram Kondan Box Office Collection: பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்த விக்ரமின் ’கடாரம் கொண்டான்’\nKadaram Kondan Chennai Box Office: ஷங்கரின் ‘ஐ’ படத்திற்குப் பிறகு பெரியளவில் ஓபனிங் இல்லாத குறையை இப்படம் தீர்த்து வைத்திருக்கிறது.\nKadaram Kondan Movie Review: நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா\nKadaram Kondan Movie Review and Rating In Tamil: இன்னும் நிறைய ஸ்கிரீன் ஸ்பேசும், வசனங்களும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், ரசிகர்களுக்கு திருப்தியையும், முழுமையும் கொடுத்திருக்கும்.\nKadaram Kondan Movie Review: படம் முழுக்க கறுப்பு உடையில் வலம் வரும் விக்ரம்\nKadaram Kondan Movie Review and Rating: சாமி 2 படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ இன்று வெளியாகியுள்ளது.\nKadaram Kondan: எக்ஸ்க்ளூஸிவ் டார்ச் லைட் ஃபைட் சீனின் மேக்கிங் வீடியோ\nKadaram Kondan: இது விக்��ம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nவெறுமனே நடித்துவிட்டு போவதுதான் ஒரு நடிகையின் வேலை என்று வரையறை செய்யப்படவில்லை. அதனால், நான் ஏதோ ஒரு பெண் காதாபாத்திரம் தேவை என்பதற்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன்\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன்-விக்ரம் கூட்டணியின் முதல் படம்\nசீயான் விக்ரம் நடிப்பில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் தயாரிப்பில் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்பட…\nகடாரம் கொண்டான் படத்துக்கு யூ/ஏ சான்றிதழ்\nKadaram kondan : கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்திற்கு சென்சாரில் 'யூ/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது\n’சியான் விக்ரம் 58’ல் மீண்டும் இணைந்த விக்ரம் – ஏ.ஆர்.ரஹ்மான்\nChiyaan Vikram 58: 2020 கோடை விடுமுறைக்கு வெளியாகும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இதர டெக்னீஷயன்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-14th-september-2019-rasi-palan-today/", "date_download": "2019-10-22T09:50:35Z", "digest": "sha1:NVBIW3CXV7V75IOKAOVOOL5PYXFK45OQ", "length": 16244, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 14th September: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nToday Rasi Palan, 14th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nமகிழ்ச்சியான நாள். உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nகடந்தகால முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nமற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமானவர்களுடன் அதிகமான நேரத்தை செலவழிப்பீர்கள். நிதிவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஅதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். கனவு நனவு ஆவதற்கான வாய்ப்புகள் தோன்றும். மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஅமைதி காப்பீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். உங்களுக்குள் மறைந்துள்ள திறமைகளை இனங்கண்டறிந்து வெளிக்கொணர்வீர்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nகிரகங்களின் சாதகமான பார்வையினால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையை சரிசெய்வீர்கள். நீண்டகால முதலீட்டுத்திட்டங்களில் பணம் முதலீடு செய்வீர்கள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஎதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீர்கள். மற்றவர்களின் உதாசீன கருத்துகளை புறந்தள்ளுவீர்கள். புதிய வாழ்க்கைக்காக உறுதிமொழிகளை ஏற்க துணிவீர்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nவாழ்வின் யதார்த்தத்தை உணர்வீர்கள். தன் கையே தனக்குதவி என்பதை எக்காலத்திலும் மறக்கமாட்டீர்கள். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nமனதிற்கினிய செயல்கள் நடந்தேறும். பால்யகால நண்பர்களை சந்திப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nமனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். சிரிப்பே அனைத்து கவலைகளுக்கும் அருமருந்து என்பதை உணர்வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஎதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். எண்ணிய காரியம் முடிய தேவையான அளவிற்கு பிரயத்தனம் மேற்கொள்வீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nமகிழ்ச்சியான நாள். நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள். நிதிவிவகாரங்களில் மேன்மைத்தன்மை இருக்கும். உடல்நலத்தில் அசட்டுத்தைரியம் வேண்டாம்.\nஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய சிதம்பரம் மனு தள்ளுபடி\nகருப்பு பண ஒழிப்பு: ரிலையன்ஸ் குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை\nசென்னையில் மு.க. ஸ்டாலின் – கருணாஸ் திடீர் சந்திப்பு\nசமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரமுகர்களில் ஒருவர் எம்.எல்.ஏ கருணாஸ். இவர் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் மு.க. ஸ்டாலினை திடீரென சந்தித்தார். கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். எம்.எல்.ஏ கருணாஸ் – மு.க. ஸ்டாலின் சந்திப்பு : இந்த நிலையில் சற்றுமுன் […]\nகருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில்\nமுதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபிகில் சிறப���புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/so-far-today-326566.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T09:23:58Z", "digest": "sha1:VHNDIACVXJNMJWXNI3M2OHQWUGC72SAD", "length": 19315, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்றைய சனி.. இதுவரை! | So far today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் ��ிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்திரபாபு நாயுடு வந்து பார்த்தது, கோவையில் நடந்த சாலை விபத்து, ஒரு நாள் போட்டியில் நேபாளம் வென்றது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி வருவது என இன்றைய நாளில் பரபரப்புக்கு வழக்கம் போல பஞ்சம் இல்லை.\nமாலை 5 மணி வரை நடந்த முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு:\nகோஹ்லி மற்றும் பாண்டியா போராட்டம் வீணானது.. ஆயிரமாவது டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான்- புனிதா வாக்குமூலம்\nஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் அனுப்பினீர்களா நிருபர் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் ரியாக்ஷன் இது\nசென்னையில் 37 பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது.. பேரிடர் ஆணையம் வார்னிங்.. எந்தெந்த ஏரியா தெரியுமா\nடைமிங் பாஸ்.. பிரியாணியை பாதுகாக்க \"பாக்ஸர்கள்\" தேவை.. \"தொப்பி வாப்பா\"வின் செம விளம்பரம்\nகோஹ்லி மற்றும் பாண்டியா போராட்டம் வீணானது.. ஆயிரமாவது டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி\nபெண்கள் டி-20ல் சாதனை... ஸ்மிருதி மந்தனா கெத்து சதம்... சாதனை புரிந்த இரண்டாவது வீராங்கனை\nஒரு நியாய, தர்மம் வேணாமா விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க.. கதறி அழுத ஆண்டி முர்ரே\nபாபா' வீரேந்திரா சேவாக்ஜி ஆசி இருக்கு.. இந்தியாவுக்கு ஜெயமே\nஒருதினப் போட்டியில��� முதல் வெற்றி.... ஒரு ரன்னில் வென்று நேபாளம் அசத்தல்\nபினராயி விஜயனை நோக்கி கத்தியுடன் ஓடிய நபர்.. தக்க நேரத்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு.. பரபரப்பு\nஅதிமுகவில் ரஜினிகாந்த் இணைய வாய்ப்புள்ளது.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு தகவல்\n55 வயது காதலி.. வேறு யாருடனும் போய்டக் கூடாது என பயந்த காதலன்.. காதலி பல்லை உடைத்து அக்கிரமம்\nபித்தப்பை கல் கரைய சாம்பார் வடை... சர்க்கரை நோய் நீங்க ஸ்வீட் ...இதுதான் ஹீலர் பாஸ்கரின் ஸ்டைல்\n10 வருடமாக அழுக்குடன் சுற்றி வந்த அமிதாப்பச்சன்.. ஒரே நாளில் உஜாலாவுக்கு மாறிய உற்சாக கதை\nஇறந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் மீட்பு.. மதுரை அருகே பரபரப்பு.. விஷம் கொடுக்கப்பட்டதா\nதனது கல்லூரியில் படித்த 11 மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தெலுங்கானா எம்பி மகன் மீது புகார்\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nExclusive: வீட்டு பிரசவம் வேண்டாம்.. விபரீதம் ஏற்படும்.. அரசு பெண் மருத்துவரின் எச்சரிக்கை அட்வைஸ்\n'தளபதி' படம் மாதிரி நான் நல்லாருக்கேனு கலைஞரே சொல்லுவார் பாருங்க : பார்த்திபன்\nஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்\nசிலை கடத்தல் வழக்கு தனி நபரின் விளம்பரத்துக்காக நடைபெறக்கூடாது.. பொன் மாணிக்கவேலை சாடிய அமைச்சர்\nஎப்பப் பார்த்தாலும் 2வது மனைவியுடன் மட்டும்.. ஆத்திரத்தில் முதல் மனைவி செய்த வேலைய பாருங்க\nதடுமாறும் ஆண்களை தாங்கிப்பிடிக்கும் பெண்கள்... 'மணியார் குடும்பம்' சொல்லும் மெசேஜ்\nகோவையில் கோர விபத்து... கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி\nகல்வி நிறுவன ஊழல்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா\nகாவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nமக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி.. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு புகழாரம்\nபொறியியல் படித்துவிட்டு பிரசவம் பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது- விஜயபாஸ்கர்\nஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி... கண்முன்னால் பொன்னியின் செல்வன்\nதோண்ட தோண்ட வெளிவரும் கல்வி நிறுவன ஊழல்கள்... அதிர்ச்சியில் கல்வியாளர்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகஜா புயல் பாதிப்பு.. ஆய்வை த��டங்கவுள்ள மத்திய குழு.. முதலில் செல்வது எந்த பகுதி\nஇன்னிக்கு ஒரு \"ஸ்பெஷல் டே\".. என்னன்னு தெரியுமா.. \nமக்களே.. வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நாளை முதல் அபராதமாம்\nBreaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்கள்.. அதிர்ச்சியில் தமிழகம்\nBreaking News: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nBreaking News: சிறுமியை சீரழித்த 17 பேரை கோர்ட்டில் வைத்து சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர மக்களே உஷார்\nBreaking News: போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் கில்லாடி ஆறுமுகம்... திடுக் தகவல்\nஇன்று மாலை 5 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nBreaking News:நாமக்கல் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஸ்டாலின் திடீர் கண்டன பேரணி\nஇன்று மாலை 4 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nஇன்று பகல் 2 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntoday news இன்றைய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/07/blog-post_31.html", "date_download": "2019-10-22T10:00:55Z", "digest": "sha1:B72NICZP3L5OMWGMDSQLMEMQB3WHPYMM", "length": 37909, "nlines": 279, "source_domain": "www.shankarwritings.com", "title": "செர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம்", "raw_content": "\nசெர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம்\nஎச்பிஓ தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான ‘செர்னோபில்’,முட்டாள்பெட்டி என்ற அடைமொழியிலிருந்தும், அதன் எல்லையற்ற விடலைத்தனத்திலிருந்தும் அகன்று, தொலைக்காட்சி முதிர்ச்சியடைந்துள்ளதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது; அந்த ஊடகத்தின் வரையறைகள், எல்லைகளை அநாயாசமாக விஸ்தரிக்க இயலுமென்ற அடையாளமாக மாறியுள்ளது. சினிமாவின் அடுத்த பரிணாமம் என்ன என்ற கேள்விக்கான பதிலை அளித்துள்ளது. மனித குல வரலாற்றிலேயே பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்திய செர்னோபில் அணு உலை விபத்துக்குக் காரணமாக அரசும், அதிகாரிகளும், அதிகாரத்துவமும் உண்மைகள் என்ற பெயரில் ஒவ்வொரு நிலையிலும் தெரிவித்த பொய்களைப் பற்றி செர்னோபில் குறுந்தொடர் பேசுகிறது. மனித குலம் சந்தித்த ஒரு பேரழிவு விபத்தைக் களனாகக் கொண்டு இயக்குநர் ஜோஹன் ரென்க் நிகழ்த்தியிருக்கும் மாபெரும் மனித நாடகம் இது.\nஉண்மையைக் குறைத்துச் சொல்வது, உண்மையை நீர்க்கச் சொல்வது, ��ண்மையைத் தள்ளிப்போடுவது, உண்மையைக் கிடப்பில் போடுவது, உண்மையை ரகசியங்களென்று பதுக்குவது, வேறு வழியே இல்லாதபோது உண்மையைக் கொல்வது, உண்மைக்கு மாறான பொய்களைச் சொல்வது என எத்தனையோ நிலைகளில் அமைப்புகளும் அதிகாரத்துவமும் உண்மையைக் கையாள்கின்றன. ஆனால், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் மட்டும் வருவதேயில்லை. நம் அமைப்புகளுக்கு உண்மையை நேரடியாகச் சந்திக்கும் திராணி இருந்திருந்தால், செர்னோபில் போன்ற மாபெரும் துயரமும், அதையொட்டி நடந்த மேலதிகமான கவனக்குறைவால் ஏற்பட்ட அழிவுகளும் நடந்திருக்கவே நடந்திருக்காது என்பதை இந்த ஐந்து மணி நேரத் தொடர் துல்லியமாக உணர்த்துகிறது.\n3 லட்சம் மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து அகதிகளாக வெளியேற்றிய, அணு உலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கசிவால், பின்னர் லட்சக்கணக்கான மனிதர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்த செர்னோபில் அணு உலை விபத்தை நேரடியாக நடத்தியவர்கள் வெறுமனே ஒரு கைவிரல்களுக்குள் அடங்கக்கூடியவர்கள். செர்னோபில் விபத்து தொடர்பாக சோவியத் அரசாங்கம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்த மரணங்களின் எண்ணிக்கை இதுவரை வெறும் 31. இதுதான் அதிகாரபூர்வமான உண்மையின் கணக்கு எப்போதும். ஆனால், தவறுகளும் பொய்களும் இங்கே தொடங்கவுமில்லை, இங்கே முடியவும் இல்லை.\nவிபத்து என்று சொல்லப்படும் அந்த நிகழ்ச்சி நடந்த 1986 ஏப்ரல் 26 இரவில், செர்னோபில் அணு மின் நிலையத்தில் பணிக்கு இருந்தவர்கள் வெறுமனே 160 பேர். நிலையத்தின் நான்காவது அணு உலையில் ஒரு பரிசோதனை ஓட்டத்தை அன்றே நடத்தி முடிக்க தலைநகர் மாஸ்கோவிலிருந்து உத்தரவு வர, இரவுப் பணியில் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இல்லாத சூழ்நிலையில், அவசரக் கோலத்தில் அந்தச் சோதனை ஓட்டம் தொடங்குகிறது.\nஅணு உலை சோதனை ஓட்டத்தின் தொடக்கத்திலேயே பொய்கள் தொடங்கிவிடுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய முன் நடைமுறைகளில் பாதி செய்யப்படாமலேயே, உதவியாளர்கள் கொடுக்கும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளித்தான், அதிகாரி டியட்லோவ் சோதனை ஓட்டத்தைத் தொடங்குகிறார்.\nமின்சாரம் திடீரென்று நின்றுபோகும்போது, அணு உலைச் செயல்பாட்டில் நடக்கும் தாக்கங்களைத் தெரிந்துகொள்ள நடத்தப்பட்ட சோதனை அது. சோதனை நடத்தப்பட்டதற்கு முந்தின நாளே, அண��� உலையின் மையப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு நிலைகுலைவு தொடங்கியிருந்தது. மின்சாரம் இல்லாத சூழலில், அணு உலையைக் குளிர்ச்சியாக்குவதற்காகக் குளிர்ந்த நீரைச் செலுத்தும் டர்பைன்களின் இயக்கமும் மெதுவாகிறது. இருந்த நீரெல்லாம் நீராவியாக, அணு உலைக்குள் அழுத்தம் பெருகத் தொடங்குகிறது. இந்நிலையில் உதவியாளர்கள் மூன்று பேர், அணு உலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு கூறுகின்றனர். ஆனால், மேலிடத்துக்கு சோதனை முடிவை அறிவிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவர்களை டியட்லோவ் அச்சுறுத்தி தொடர்ந்து சோதனை ஓட்டத்தை நடத்தும் நிலையில் வெடித்த வெடிப்புதான் அது.\nஅணு உலை விபத்து தொடர்பான அவசரக் கூட்டம் அன்றைய சோவியத் ஒன்றிய அதிபர் மிக்கைல் கோர்பசேவ் தலைமையில் நடைபெறும்போது, சோவியத் அமைச்சரவையின் உதவித் தலைவரான போரிஸ் செர்பினா அதிபரிடம் சொல்கிறார், “அணு உலை விபத்தால் ஏற்பட்டிருக்கும் அணுக்கசிவு, 3.5 ரான்ட்ஜன் அளவுதான் இருக்கிறது; ஒரு இதயத்தை ஊடுருவும் எக்ஸ்ரே கதிர் ஏற்படுத்தும் தாக்கமே அங்கு இருக்கிறது.”\nஉண்மை அதுவல்ல. விபத்தை அடுத்து அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் திட்டமிடுவதற்காக நியமிக்கப்பட்ட விஞ்ஞானி வேலரி லெகசோவ் பேசும்போது இது வெளியே வருகிறது. “கதிரியக்கத்தை அளக்கும் டோசிமீட்டர் குறைந்தபட்ச அளவுகளையே காட்டக்கூடியது; அதில் காட்டப்படும் அதிகபட்சமான எண்ணே 3.5தான். விபத்தில் உடனடியாகப் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் கைகள் அடைந்த பாதிப்பைப் பார்க்கும்போது 40 லட்சம் இதயங்களை ஊடுருவும் கதிரியக்கச் சக்தி அங்கே நிலவுவதை உணர முடிகிறது” என்கிறார். அமைச்சரவையின் உதவித் தலைவராக, கட்சி ஆளாக, மேலிடத்தைப் பீதிக்குள்ளாக்க விரும்பாதவராக அங்கே நடந்துகொள்ளும் போரிஸ் செர்பினா, ‘அதிகாரபூர்வமான உண்மை’ எப்படி இருக்கும் என்பதற்கான உருவகம்.\nபார்வையாளர்களை அதிர்ச்சிப்படுத்துவதற்கென்றே திட்டமிடப்பட்டது என்று ஒரு காட்சியையும் வசனத்தையும் சொல்ல முடியாவிட்டாலும், அதன் இயற்கையான உள்ளடக்கமே போதுமான பயங்கர உணர்வை எழுப்பிவிடுவதாகும். அணுக்கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருக்கும் விலங்குகளைச் சுட்டுக் கொன்று புதைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞன் பாவல். இவன் சோவியத்-ஆப்கன் போரில் பங்குபெற்ற ராணுவ வீரன் பச்சோவுடன் சேர்கிறான். மனிதர்கள் முழுமையாக அகன்ற குடியிருப்புகளைக் கொண்ட, சுடுகாடுபோல தோற்றமளிக்கும் உணர்வைக் கொண்ட அந்த இடத்தில் தென்படும் நாய்களை இருவரும் சுட்டுக்கொல்லத் தொடங்குகின்றனர்.\nபாவலுக்கு முதல் நாயைச் சுட்டுக்கொல்ல அத்தனை சங்கடம் இருக்கிறது. அவனைப் பார்த்து, ராணுவ வீரன் பச்சோ இப்படிச் சொல்கிறான்: “ஒரு மனிதனை முதலில் கொல்லும்போது இப்படித்தான் இருக்கும். ஒருவனைக் கொன்ற பிறகு அவன் அந்தக் கொலையைச் செய்வதற்கு முன்பிருந்த நபர் அல்ல. ஆனால், கொலை செய்வதற்கு முன்னாலேயே அவனுக்குள் கொலை செய்தவனும் இருந்திருக்கிறான்.”\nஅணுக்கசிவு பாதிக்காமல் இருக்க உலோகப் பட்டை ஒன்று கோவணம்போல கொடுக்கப்படுகிறது. ஒரு குடியிருப்பு வீட்டில், நாய்க்குட்டிகள் கேவும் சத்தம் கேட்க, பாவல் அந்த ஆளற்ற வீட்டுக்குள் நுழைகிறான். அதன் படுக்கையறை பீரோவின் கீழே அழகிய குட்டிகளுடன் தாய் நாய் பாவலைப் பார்க்கிறது. அதன் கனிந்த முகம் உலகத்தின் அத்தனை தாய்மார்களுக்கும் உரியது. பாவலைக் காணாமல் அவனைத் தேடிவரும் பச்சோ, பாவலைக் கீழே போகச் சொல்லிவிட்டு அவற்றின் கதையை முடிக்கிறான். அன்று மாலை, இலவசமாக அளவில்லாமல் அரசு கொடுக்கும் வோட்காவைக் குடித்துவிட்டு ‘நமது இலக்கு மனித குலத்தின் மகிழ்ச்சி’ என்ற பெரிய பதாகை தொங்கும் கட்டிடத்தைப் பார்த்து, பாவல் உமிழ்கிறான்.\nமனிதகுலத்துக்கான பெரும் மகிழ்ச்சியைத்தான் கம்யூனிசம் மட்டுமல்ல முதலாளித்துவமும் இன்று தலையாய நோக்கமாக வைத்து உலகெங்கும் கடைவிரித்து வருகிறது. ஆனால், அதன் விளைவுகளோ சாதாரண மனிதர்களை மகிழ்ச்சியூட்டவே இல்லை. அப்படி மகிழ்ச்சியூட்டாத நிலையில், சமத்துவம், வளர்ச்சி, மேம்பாடு எல்லாமே வெறும் பொய்களாக, பிரசாரமாக, கோஷங்களாக மனிதர்கள் வெளியேறிய கட்டிடங்களில் தொங்கும் பதாகைகளாக மட்டுமே இருக்கமுடியும்.\nமனிதர்களின் அதிகாரத்துவம், பொய்களால் நடைபெற்ற இந்தப் பேரழிவின் கோரத்தன்மையை மட்டுமே ‘செர்னோபில்’ தொடர் சொல்லவில்லை. செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டு நான்கு மணி நேரத்தில் பணிக்கு வந்த தீயணைப்பு வீரர்களிலிருந்து, சுற்றியுள்ள 2 ஆயிரத்து 400 சதுர கிமீ பரப்பைக் காலிசெய்வதற்கும், மறுவாழ்வுப் பணிகளுக்கும் உதவிய முகமே தெரியாத 6 லட்சம் மனிதர்களின் கூட்டுப் பணியையும் சொல்கிறது. அதற்கான மகத்தான நன்றி அறிவித்தல் என்றும்கூட இத்தொடரைச் சொல்லலாம்.\nதூய்மைப் பணிகளுக்காக செர்னோபிலுக்குச் செல்லும் உயர்மட்ட விஞ்ஞானியான வேலரி லெகசோவும், கட்சிப் பிரமுகர் போரிஸ் செர்பினாவும் சேர்ந்தேதான் கதிரியக்கத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். விபத்து நடந்த இடத்தில் பேரழிவின் பல்வேறு இடர்களை நேரில் கண்ட போரிஸ் செர்பினா படிப்படியாக, மிகப் பெரிய துயரத்துக்குத் தானும் சேர்ந்து பொறுப்பாகிவிட்ட குற்றவுணர்ச்சியை அடைகிறார். தொடரின் இறுதிப் பகுதியில், நீதிமன்ற விசாரணையின் நடுவில், இடைவெளியில் இருமிக்கொண்டே வெளியே வரும் அவர், விஞ்ஞானி லெகசோவிடம் தனது ரத்தம் தோய்ந்த கைக்குட்டையைக் காண்பிக்கிறார். அவரது கோட்டின் கைப்பகுதியில் மிகச் சிறிய கம்பளிப்பூச்சி ஒன்று ஊர்ந்து செல்கிறது. அதைத் தொட்டு விரலில் படரவிட்டு, ‘எத்தனை அழகு’ என்று வியக்கிறார். அவர் தன் வாழ்நாளில் முதல்முறையாகச் சொல்லும் முழு அழகிய உண்மை அது. ஆனால், அவர் அந்த உண்மையைச் சொல்வதற்கும் உணர்வதற்கும், பூமி எத்தனை விலையை அளிக்க வேண்டியிருக்கிறது\nசெர்னோபில் அணு உலை விபத்தில் இல்லாத புனைவுக் கதாபாத்திரமாக, சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உண்மைகளை அறிவதற்கும் உதவும் பெண் விஞ்ஞானியாக வருபவர் உலனா கோம்யுக். விபத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, அபாயங்களுக்கிடையிலும் அர்ப்பணிப்பு, தைரியத்தோடு பணியாற்றிய விஞ்ஞானிகளின் பிரதிநிதியாக இவர் வருகிறார். அரசின் தவறுகளைப் பாதுகாப்பவர்களாக ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு உடந்தையாளர்களாக இருந்த கேபிஜி உளவுத்துறையின் தொடர் வேட்டைக்கு உள்ளாகுபவராக உலனா கோம்யுக் காண்பிக்கப்படுகிறார். சொல்லும் உண்மைக்காக மரண தண்டனையே கிடைத்தாலும், அந்த உண்மை அடுத்து வரும் சந்ததியினரைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். செர்னோபில் விபத்துக்கு முன்னர் 1975-ம் ஆண்டில் லெனின்கிராட் அணுமின் உலையில் அதேபோன்ற ஒரு விபத்து நடந்து அது கேஜிபி உளவுத்துறையால் உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டதையும் லெகசோவிடம் வியன்னாவில் நடக்கும் சர்வதேச அணுசக்தி முகமையகம் நடத்தும் விசாரணையில் கூறுமாறு சொல்கிறார். ஆனால் கேஜ���பி உளவுத்துறையினரின் அச்சுறுத்தலால் அது தடுக்கப்படுகிறது. ஆனாலும், சோவியத் அரசாங்கமே நடத்தும் விசாரணையில், உண்மைகளை முழுவதும் சொல்லி, அடையாளம் தெரியாமல் இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டு மரணமடைகிறார்.\nஇத்தனை கோரங்களுக்கும் பிறகுதான், சோவியத் ஒன்றியம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ‘ஆர்பிஎம்கே மாதிரி’அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்பது தெரியவந்தது. தேசிய அளவிலேயே அணு உலைப் பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியம் காண்பிக்கப்பட்டது கண்டறியப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இல்லாத, மலிவான, உலையைச் செயல்படுத்தும் ஊழியர்களின் செயல்பாட்டையே அதிகம் நம்பி உருவாக்கப்பட்ட அணு உலைகள் அவை என்ற உண்மைகள் மொத்த உலகத்துக்கும் தெரியவருகின்றன.\nஇன்றும் 16 நாடுகளில் 54 அணு மின் நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. உலகெங்கும் 454 அணு மின் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. எல்லா நாடுகளிலுமே ‘நம் அணு உலைகள் பாதுகாப்பானவை’ என்று சொல்லப்படுகின்றன. அவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை; ஆட்சியாளர்களின் உண்மைகள் எந்த அளவுக்கு முழு உண்மைகள்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூ���்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nசெர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம்\nபசி வழி செயல் வழி விடுதலை வழி\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/217288", "date_download": "2019-10-22T08:36:55Z", "digest": "sha1:TY6ADENYLTW676IFRJ7TAVEF56CHCSTT", "length": 8377, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சம்பந்தமான தகவல்கள் 2015ஆம் ஆண்டு முதல் கிடைத்து வந்த நிலையில், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதமைக்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பு - டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.\nமேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களிடம் இருந்தது.\n2015ஆம் ஆண்டு முதல் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.\nமுஸ்லிம் அமைச்சர்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-10-22T09:09:35Z", "digest": "sha1:R2BJZWJGXM6HJJNIULJF4T23CHFFD26Q", "length": 16340, "nlines": 186, "source_domain": "lankafrontnews.com", "title": "மகிந்த | Lanka Front News", "raw_content": "\nசஜித்தி���் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nமைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக மகிந்த தெரிவிப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு..\nமைத்திரிபாலவையும் ,மகிந்தவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ஷவை..\nமஹிந்த பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ;ஹெலி வழங்கப்படவில்லை \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த..\nமகிந்தவை பிரதமர் வேட்பாளராக பொ.ஜ.ஐ.மு.வில் களமிறக்க திட்டம் \nமகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக பொதுஜன ஐக்கிய முன்னணியில் களமிறக்குவதற்கான நடவடிக்கைகளை மகிந்த ஆதரவு தரப்பு முன்னெடுத்து வரும்..\nஅரசியலில் மகிந்த பெயர் இனி ஒருபோதும் கிடையாது \nஇலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்­ச­ரிக்­கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற..\nஎதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார் பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன்..\nபொதுத்தேர்தலில் மகிந்த போட்டியிடுவது உறுதி \nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம்..\nமைத்திரியையும் மகிந்தவையும் இணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஈடுபட்டுள்ளார். மஹிந்தவையும்..\nமகிந்தவை நெருக்கடிக்குள் வைத்திருக்க மைத்திரியால் முடிந்துள்ளது \nமஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை..\nஎந்த உடன்பாடுமில்லை…. – தினேஷ் குணவர்தன\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/index.html", "date_download": "2019-10-22T10:11:22Z", "digest": "sha1:6XJJS2EA7XUF5VZAOXRPV7PSPUXBC3W2", "length": 2834, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "தெற்கு ஆசியா - தமிழ்", "raw_content": "\n​நாகபுரியில் இயங்கும் சீனத் தொடர்வண்டி\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் ஷிச்சின்பிங் வெற்றிப் பயணம்!\nசீனாவை பிளவுபடுத்தும் முயற்சி தோல்வி அடையும்:ஷிச்சின்பிங்\nசீன-இந்திய தலைவர்களின் 2ஆவது சந்திப்பில் சாதனைகள் அதிகம்\nசீன-இந்திய ஒத்துழைப்பு அதிகரிக்க வாய்ப்பு\nசீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும்:சீனப் பண்பாட்டின் இந்திய ரசிகர்\nதமிழ் ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த தமிழ் பேசும் சீனர்களின் சிறப்பு நிகழ்ச்சி\nசீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் இந்திய மற்றும் நேபாளப் பயணம்\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல் – 35 பேர் போட்டி\n2019ஆம் ஆண்டு சீன-இந்திய இளைஞர் உரையாடல்\nஇலங்கைக்கு பாதுகாப்பு சாதனப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் சீனா\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்தியாவில் கொண்டாட்ட நிகழ்ச்சி\n9வது சீன-இந்திய நிதி உரையாடல்\nகண்டியில் சீன உதவியுடன் நீர் வினியோகத் திட்டப்பணி தொடக்கம்\nசீன-மாலத் தீவு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு\nஇந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற கல்வியியல் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5077", "date_download": "2019-10-22T09:07:25Z", "digest": "sha1:56KK5ZNJUSJHHMZZN3VFNPOTBIMWQT24", "length": 76877, "nlines": 97, "source_domain": "vallinam.com.my", "title": "பேச்சி", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\n“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன்.\nநிமிர்ந்து பொன்னியின் படத்தைப் பார்த்தேன். கடந்த தீபாவளிக்கு இரண்டு கால்களும் இருக்கும்போது துடைத்தது. கனகாம்பர மாலை காய்ந்து பழுப்புச் சங்கிலியாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அவளுக்குக் கடைசி மாலையாக இருக்கலாம். செல்வம் என் படத்தைப் பொன்னிக்குப் பக்கத்தில் மாட்டிவைத்தாலே பெரிய கொடுப்பினைதான். நினைவு வந்தால் பார்த்துக்கொள்ள படங்களைக் கைப்பேசியில் சேகரிக்கும் தலைமுறை அவன். நான் நினைவுகள் உருவாகப் படங்களைச் சுவர்களில் மாட்டிவைப்பவன்.\nசக்கரை அதிகமாகி எனக்குக் கண்பார்வை குறையத்தொடங்கியதும் வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என முகப்பறையில் மாட்டப்பட்டிருந்த படங்களைத்தான��� முதலில் கழட்டத் தொடங்கினான். பெரும்பாலும் தாத்தா வெள்ளைக்காரத் துரையுடன் பிடித்தப் படங்கள். நான் தாத்தாவுடன் பிடித்தப் படங்கள். தன் இளமைகாலத்தை நான் நினைவுப்படுத்துவதாக தாத்தா அந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் தோளை அழுத்திச்சொல்வார். அம்மா, அப்பாவின் படங்கள் ஒன்றுகூட இல்லை. என் அம்மாவைப்பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் தாத்தா தேவடியாக் கழுதை என்றுதான் திட்டுவார். ஊர்பேர் தெரியாதவனிடம் வயிற்றில் வாங்கி வந்தாளாம். விறகுக்கட்டையில் எவ்வளவு அடித்தும் வயிற்றில் கைவைக்க விடவில்லையாம். வலுக்கட்டாயமாக எள்ளெண்ணெய்யை வாயில் புகட்டப்போனபோதுதான் ரப்பர்மர உளியை வீசி தாத்தாவின் புருவத்துக்கு மேல் சிதைத்துவிட்டாள். மரவட்டைபோல இருக்கும் தழும்பைத் தடவியபடியே தாத்தா இந்தக் கதையை அடிக்கடி சொல்வார்.\n“ஒருவேள அதெல்லாம் உங்க இலுஷனா இருக்கலாம்பா. யூ சி, மனுஷ மூளைக்கு அதெல்லாம் பாசிபல். இப்பவெல்லாம் சைக்காலஜி மாதிரி ஏதாச்சும் போட்டு கொழப்பிவிட்டா நல்ல கதன்னு சொல்லிடுறாங்க. மே பி வீ கென் மேக் நியூ வேவ்\nகண்ணாடியைக் கழட்டினேன். எதையும் தெளிவாகப் பார்ப்பதில் விருப்பமில்லாமல் போயிருந்தது. பார்க்கவேண்டிய அனைத்துமே எனக்குள்ளேயே தெளிவாக இருந்தன.\nகழுத்தை ஒரே வாக்கில் வைத்திருக்க முடியாமல் வலது பக்கம் சாய்த்தேன். செல்வம் மடிக்கணினியை வாகாகத் திருப்பிக் காட்டினான். அதன் வெண்ணொளி கண்களைத் துன்புறுத்தியது. முடிவை மட்டும் எழுதினால் பூர்த்தியாகிவிடும் என்றான். எறும்புகள் போல எழுத்துகள் மொய்த்தன. கையெழுத்தில் எழுதாமல் நான் சொன்னதை டைப் அடிப்பதே பிணத்துக்குப் பொட்டுவைப்பதுபோல இருந்தது. எத்தனை முறை கேட்டாலும் என்னிடம் ஒரு அனுபவமும் அதில் ஒரு முடிவும்தான் இருந்தது. உண்மையில் நடந்த அனைத்தையும் அவனிடம் முழுமையாகச் சொல்லியதை நான் கூச்சமாக உணர்ந்தேன். ஒவ்வொருமுறை அவன் என் உடம்பைத் துடைத்துவிடும்போதும் ஏற்படும் கூச்சத்தைவிட இந்தக் கூச்சம் வலிமையாகக் கசந்தது. ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும். வேறு யாரும் அவனிடம் இதைச் சொல்லப்போவதில்லை.\nமுனிப்பன்றியைப் பார்த்ததும் செம்பனைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். கையில் வைத்திருந்த கருப்புக்கோழியின் அலகை இரு விரல்களால் அமுக்கி மூன்று விரல்களை அதன் கழுத்திலும் வளைத்தான். விரல்களில் அதன் நாடித்துடிப்பின் கெஞ்சல் படபடப்பைக் கூட்டியது. சிறுவனாக இருந்தபோது தாத்தாவுடன் பலமுறை காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்றிருக்கிறான். தாத்தா பிரிட்டிஷ்காரர்களின் விசுவாசி. நாட்டை விட்டுப்போகும்போது அவர்கள் பரிசாகக் கொடுத்த ஒரு துப்பாக்கி அவரிடம் இருந்தது. தாத்தா அதை ஒரு குழந்தைபோலப் பாதுகாத்து வைத்திருந்தார். எண்ணெய் தேய்க்கப்பட்ட குழாய் எப்போதும் பளபளக்கும். தோட்டம் மேற்கு மலேசிய எல்லையில் இருந்ததால் ரவைகளை தாய்லாந்திலிருந்து வரும் லாரிக்காரர்களிடம் மான் கறியைக் கொடுத்து பண்டமாற்று செய்துகொள்வார். நாய்கள் வளைத்துப் பிடித்ததும் தாத்தா குறிபார்த்துச் சுடுவார். எந்த உயிரானாலும் பெரும்பாலும் ஒரே ரவையில் அடங்கும். தனியாகச் சுற்றும் காட்டுப்பன்றியின் மேல் முனியேறியிருக்கும். அதனால் அதனைச் சுடக்கூடாது என்பார். அவன் சின்னவயதில் ஒரே ஒருமுறை தனியாகச் சுற்றிய காட்டுப்பன்றியைப் பார்த்துள்ளான். நாய்களைத் தாக்க முனையும்போது அதன் பிடரியில் உரோமம் சிலிர்த்து உறுமிக்கொண்டு நின்றது. பருத்த வலுவான உடல். சகதியில் புரண்டெழுந்த தடையங்கள் கூடுதல் கம்பீரத்தைக் கொடுத்தன. தாத்தா ஆசையாக வளர்த்த கொம்பனின் வயிற்றைக் கூரிய பற்களால் குத்தித் தூக்கியெறிந்து, தரையில் புரட்டி, குடலைக் கிழித்து உடலைச் சிதைத்தபோதும் தாத்தா வணங்கி நின்றாரே தவிர குறிபார்க்கவில்லை. மற்ற நாய்கள் காடுகளுக்குள் ஓடியே விட்டன. செத்த கொம்பனின் அருகில் சென்று பார்த்தபோது ரத்தச் சதையின்மீது கறுப்புக் கம்பளி போர்த்தப்பட்டிருந்தது போலக் கிடந்தது. அதற்குப் பின்னர் அவன் தாத்தாவுடன் வேட்டைக்குப் போவதை முழுமையாக நிறுத்திவிட்டான்.\nஒரு தேர்ந்த வீரனின் வாள்போல இடவலமாக சுழன்று கொண்டிருந்த அதன் வாலை மட்டுமே முதலில் அவன் பார்த்தான். கொஞ்ச நேரத்தில் திரண்டு புடைத்த பிருஷ்டம் தெரியவும் சிறுவயதில் ஏற்பட்ட நடுக்கம் தொற்றிக்கொண்டது. மிக ஆக்ரோஷமாக மண்ணைக் கிளரிக்கொண்டிருந்த அதனிடமிருந்து மெல்லிய உறுமல் வந்துகொண்டிருந்தது. அவ்வப்போது விடும் அதன் பெருமூச்சில் குழியில் இருந்து மண் தூசியாகச் சிதறிப் பறந்தது. முனிப்பன்றியின் கோரைப்பல்லைப் பார்ப்பது வரிப்���ுலியின் கண்களைப் பார்ப்பதுபோல முதுகெலும்பைச் சில்லிட வைக்கும். பன்றிகள் சாகும் வரை அவை வளர்ந்துகொண்டே போகும். அவன் வீட்டில் ஏராளமான காட்டுப்பன்றியின் கோரைப்பற்கள் இருந்தன. கொன்ற பன்றிகளின் தலையை மட்டும் தாத்தா புதைத்து வைப்பார். மண் தின்று எஞ்சிய ஓட்டிலிருந்து பல்லை அறுத்தெடுப்பார். வெள்ளைக்காரத் துரை தோளில் கைகளைப் போட்டிருக்க பக்கத்தில் இடுப்பு உயரத்தில் இருக்கும் துப்பாக்கியுடன் தாத்தா நிற்கும் கம்பீரமான படச்சட்டகத்தைச் சுற்றிலும் காட்டுப்பன்றியின் பற்கள்தான் அலங்கரித்திருந்தன. அவன் பலமுறை அந்தப் பற்களைத் தொட்டுப் பார்த்துள்ளான். முனிப்பன்றியின் இரு பற்களைச் சட்டகத்தின் தலைப்பகுதியில் காளை கொம்புகள் போல ஒட்டவைத்தால் படத்துக்குக் கம்பீரம் கூடுமென நினைத்திருந்தான். அவனுக்கு அதன் பற்களைக் காணவேண்டும் என ஆசை கிளர்ந்தது. முனி துரத்தினால் எப்படித் தப்பிக்க வேண்டுமென தாத்தா சொல்லிக்கொடுத்ததை நினைவில் மீட்டுக்கொண்டான்.\nகாட்டுப்பன்றிகளுக்குக் கழுத்துக் கிடையாது. அவை அருகில் வந்ததும் இடவலமாகச் சில அடிகள் நகர்ந்துவிட்டால் சட்டென அவற்றால் திரும்ப முடியாது. மொத்த உடலையும் குதித்துத் திருப்பும். அல்லது பெரிய வளைவோட்டம் போட்டு மீண்டும் தாக்க வரும். பதற்றமாகி ஓடாமல் நகர்ந்து நகர்ந்தே அதனைச் சோர்வடைய வைத்துவிடலாம். அல்லது தாக்குதலைத் தள்ளிப்போடவைக்கலாம். மெல்ல மறைவிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தான். தின்ன எதுவும் கிடைக்காமல் வேறெங்கோ போயிருக்க வேண்டும். செம்பனைக் காட்டைப் பார்க்க பிரத்தியேகக் கண்கள் தேவை. கவனமாக ஆராய்ந்து உறுதி செய்தபின் அது கிளறிய மண்மேட்டின் அருகில் சென்றான். கருமண் மூர்க்கமாகத் தோண்டப்பட்டு அடியில் இருந்த செம்மண் குழம்பாகத் தெறித்திருந்தது. அவனுக்குக் கொம்பனின் வயிறு நினைவுக்கு வந்தது. தன்னை முனிப்பன்றி எங்கோ நின்று கவனித்துக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தபோது தொடர்ந்து மரத்தின் ஓரமாகவே நடக்க ஆரம்பித்தான்.\nஎல்லா மரத்தின் அடியிலும் நான்கைந்து செம்பனை விதைகள் உதிர்ந்திருந்தன. அறுப்புக்கு ஏற்ற பருவத்தின் குலைகள் அடங்கிய பகுதியில் நடப்பது அச்சத்தை அதிகமாக்கியது. பருவம் அடைந்த செம்பனைப் பழத்தைத் தி��்ன வரும் எலிகளுக்காக வெண்ணாந்தைகள் காத்திருக்கும். மாலையாவதற்குள் தோட்டத்தின் கோடியை அடைந்துவிடவேண்டும் என நடையைத் துரிதமாக்கினான். காய்ந்த செம்பனை மட்டையின் முட்கள் கால்களில் இட்ட கீறல்களில் வியர்வை பட்டு எரிந்தது. நடந்துவந்த தூரத்தை வைத்து தோட்டத்தின் மையத்தில் இருப்பது புரிந்தது. உள்ளே நுழைந்தபோது பார்த்த குலை வெட்டும் இந்தோனீசியத் தொழிலாளர்கள், அவர்களின் லய வீடுகள், மோட்டாரில் பார்வையிடும் தண்டல்கள் என கொஞ்சம் கொஞ்சமாக மனித அரவம் குறைந்திருந்தது. உச்சி வெயிலிலும் கருமேகம் சூழந்ததுபோல் இருக்கும் தோட்டம் மாலைக்குள் முழுமையாக இருட்டிவிடலாம். எந்தத் திசையில் போவது என்று பிடிபடவில்லை. எந்தத் திசையில் போனாலும் தோட்ட விளிம்பை அடைந்துவிட்டால் அதன் ஓரமாகவே நடந்து ஆலமரத்தைக் கண்டுபிடித்துவிடலாம். விழுதுகள் படர்ந்து ஒரு வயதான தாடிக்கிழவனைப்போல நிதானமான மரம். அதன் அரவணைப்பில்தான் பேச்சியம்மன் கோயில் இருந்தது. அது பெரிய கோயிலாகவே அவன் நினைவில் பதிந்திருந்தது. எட்டு சாண் தகரக்கொட்டகை கோயில் என தாத்தா நினைவுபடுத்தியவுடன் அவனால் நம்பவே முடியவில்லை. கோழி, புறாவைப்போலக் குனுகத்தொடங்கியதும் துண்டை ஈரமாக்கி அதன் தலையில் போர்த்தினான். அடங்கிப்போனது. தொண்டையை நனைத்துக்கொண்டான். மீண்டும் காட்டைச் சுற்றிலும் பார்த்தான். செம்பனை மட்டை நிழல்கள் சற்று கோரமானவை. ராட்சசியின் பற்கள்போல தரையில் அலைந்தன. பேச்சியம்மனின் பற்களும் அப்படி இருக்கலாம்.\nஅந்தத் தோட்டத்தின் பூகோள அமைப்பு அவனுக்கு நன்கு பழக்கமான ஒன்று. முன்பு வெளிச்சத்தை வசதியாக உள்ளே அனுமதித்த உயர்ந்த மரங்கள் இருந்த ரப்பர் தோட்டம் அது. சுற்றிலும் புலிகள் உள்ள பெருங்காடு. தோட்டத்துக்கு மையமாக நதி ஓடி காட்டினுள் நுழையும். காடு தொடங்கும் ஒரு கரையில் ஆலமரம் இருந்தது. அவன் அதன் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்து குளித்துள்ளான். கிளைகளில் ஏறி சொரப்பான் குத்தியுள்ளான். தாத்தா அந்த ஆலமரத்தடியில்தான் பேச்சியம்மன் கோயிலை அமைத்திருந்தார். லிங்க வடிவில் இருந்த கல்லில் கருப்புச்சேலை சுற்றப்பட்டிருக்கும். சந்தனக்கண்களுடன் குங்குமம் நீண்ட நாக்காயிருக்கும். தாத்தா சுட்ட கருவாடு, முருங்கை பிரட்டல், கப்ப ரொட்டி போன்றவற்றை அவ்வப்போது பேச்சிக்குப் படையலாக வைப்பார். எறும்புகள் மொய்க்கத் தொடங்கினால் அவன் கப்ப ரொட்டிகளை எடுத்துத் தின்றுவிடுவான். பேச்சி குழந்தைகளிடம் கோவிக்கமாட்டாள் என தாத்தா சொல்லியிருந்தார். சில இரவுகளில் தாத்தா கருப்புக்கோழியைப் பேச்சியம்மன் கோயிலுக்குப் பலிகொடுக்க எடுத்துச்செல்வதை அவன் பார்த்துள்ளான். அதுபோன்ற சமயங்களில் தாத்தா அவனை உடன்வர அனுமதித்ததில்லை. மறுநாள் அவன் அங்குக் குளிக்கச் செல்லும்போது கோழியின் இறகுகள் சிதறியிருக்கும். பேச்சியின் நாக்கு சிவந்திருக்கும். பேச்சி மாமிச விரும்பி என அவனுக்கு அப்போதே தெரியும். ஆலமரம் இருந்த ஆற்றின் ஒரு கரையின் ரப்பர் தோட்டத்தைத் தனியார் நிறுவனம் வாங்கியவுடன் அது செம்பனைத் தோட்டமாக மாறி இருள் அடர்ந்தது. இந்தோனீசியத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு செம்பனை குலை அறுக்கத்தெரியாத தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். தோட்டத்தைவிட்டு வெளியேறும் முன் தாத்தா அவர் வளர்த்த அத்தனை சேவல்களையும் கோழிகளையும் பலிகொடுக்க பேச்சி கோயிலுக்கு எடுத்துச்சென்றதை அவன் பார்த்துள்ளான்.\nகொன்றை மலர்களை அந்நிலம் ரப்பர் தோட்டம் இருக்கும்போது கண்டதில்லை. பார்க்கும் இடங்களெல்லாம் மஞ்சள் நிறம் அப்பியது. அவை பூத்திருக்கும் இடங்களெல்லாம் வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்க முடிந்தது. கொன்றை மலர்களின் மகரந்தத்தை அவை செம்பனையின் பூக்களில் இணைத்தால் மட்டுமே செம்பனைப் பழங்கள் சிவந்து பழுத்து எண்ணெய் அதிகம் சுரக்கும். குலைகள் பெருக்கும். விந்தை கருமுட்டையில் சேர்ப்பதுபோலதான். அவனுக்குச் சட்டென பொன்னியின் ஞாபகம் வந்தது.\nஊரில் தூரத்துச் சொந்தமென தாத்தாதான் தேடிப்பிடித்துக் கட்டிவைத்தார். சல்லி வேராக இருந்தாலும் ஊருடன் மெல்லிய ஒட்டில் இருப்பது அவருக்கு மெத்த திருப்தி. தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டப்பின் அவர்கள் ஒரு மலாய் கம்பத்தில் வாடகைக்குக் குடியிருந்தார்கள். பலகைத்தரை அதிராமல் பூனையின் காலடிகளைப்போல நடந்துவந்த அவளை அவனுக்கும் உடனே பிடித்துப்போனது. தலைமுடி நடுவகிடுக்கு நேர்க்கோட்டில் மூக்கின் நுனி இருந்தது. மெலிந்து நீண்ட புஜங்களைப் பார்த்தே உடலின் மீத அழகையும் கணித்துக்கொண்டான். முதல் இரவில் தென்னங்கள்ளை ஒளித்து ���ைத்துவிட்டாள் என ஓர் அறை கொடுத்தபோதுதான் எல்லாமே தொடங்கியது. அறையை வாங்கிக்கொண்டு அப்படியே அசையாமல் நின்றாள். அப்படி அவள் நிற்பது அவனுக்குச் சவால் விடுவதுபோல இருந்தது. அவள் தோள்களைப் பிடித்துத்தள்ளினான். அசைக்க முடியவில்லை. மார்புகள் மட்டும் விம்மி விம்மி எழுந்தும் அடங்கியும் தவித்தன. கள்ளைத் தேடிக்குடித்து அவள் முகத்தருகில் ஏப்பம் விட்டான். சத்தமாகக் கத்தி அவள் முகத்தில் கள்ளெச்சிலைக் காரித்துப்பினான். அசையவில்லை. மீண்டும் அவளை அறைய கைகளை எடுத்துப்போகும்போதுதான் அவள் ‘ஏய்’ என்றாள். அந்தக் குரலில் மெல்லிய உறுமல் கலந்திருந்தது. அவன் பதில் ஒன்றும் பேசாமல் அன்றிரவுக் குப்புறப்படுத்து உறங்கிப்போனான்.\nமறுநாள் அவள் ஒன்றும் நடக்காததுபோல எல்லாக் கடமைகளையும் செய்துவைத்ததைப் பார்க்கும்போதுதான் ஆச்சரியமாக இருந்தது. “பொண்டாட்டியாச்சேன்னு சும்மா விட்டேன்” என அவன் சும்மா சொல்லிப் பார்த்தான். அவள் சாந்தமாகவே தெரிந்தாள். முகம் முழுதும் மஞ்சள் பூசியிருந்தாள். நிறைந்த திலகம். அவ்வப்போது மென்மையாகச் சிரித்தாளே தவிர முகத்தில் வேறெந்த மாற்றமும் இல்லை. “பொட்டச்சிக்குத் திமிறப்பாரு” எனச்சொல்லி ‘தூ’ எனத் துப்பியபோது அவனுக்குக் கம்பத்து முட்டையை உடைத்து குடிக்கக்கொடுக்க பூசிய மஞ்சளின் வாசம் அவள் கைகளில் வீசியது. எந்நேரமும் அவள் முகத்தில் ஒரு வெட்கம் பரவியிருப்பதுபோலவே அவனுக்குத் தோன்றியது. இதழ் ஓரங்கள் மேல்நோக்கி இருந்ததால் நிரந்தரமாக முகத்தில் புன்னகை படிந்திருந்தது. அவள் அப்படி இருப்பதை அவன் பெரும் அவமானமாக உணர்ந்தான். அவள் ஏதாவது பதிலுக்குப் பேசினால் தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் என்றும் அதன்பின் புணரவேண்டும் என நினைத்துக்கொண்டான். ஆனால் அவள் அப்படி எதுவும் செய்யாமல் அவனுக்கான பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். தாத்தாவுக்குத் தேவையானவற்றையும் முழுமையாக நிறைவேற்றுபவளாக இருந்தாள்.\nஇரவு வரை அவன் எங்குமே செல்லவில்லை. அவள் அடுக்கிவைப்பதை களைத்துப்போட்டும் தூய்மைப்படுத்துவதை அசுத்தப்படுத்தியும் ஏதாவது பொருளை தேடி எடுத்துவரும்படியும் வேலை வாங்கியபடியே இருந்தான். ஆறேழு கரங்கள் உடையவள்போல் முகத்தில் ஒரு சிறிய சுருக்கத்தைக்கூட காட்டாமல் அவள் அத்தனையையும் இலகுவாகச் செய்துமுடித்தது அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பணிகளை ஏவும்போது அவள் நடையில் அவசரம் இருக்கவில்லை. பூமி அதிராமல் நடக்கும் சதைப்பற்றுள்ள பாதங்கள் அவளுக்கு. ஒருவேளை இரவில் தான் பார்த்தது எல்லாமே போதை உண்டாக்கிய கற்பனையோ என நினைத்துக்கொண்டான். ஆனாலும் கொஞ்ச நாட்களுக்குத் தண்டனையாக அவளை நெருங்காமல் படுத்திருந்தான். அதைப்பற்றி அவளும் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. காற்றாடியை அவனுக்கு வாகாகத் திருப்பிவைத்து படுத்துவிடுவாள். பொழுதுவிடியும்வரை கையில் தலைவைத்து ஒருக்களித்துப் படுத்த பாவனையில் எந்த மாற்றமும் இருக்காது. எழுந்தபிறகும் படுக்கையில் சுருக்கம் இருக்காது. பக்கத்தில் ஒருத்தி அவ்வளவு நேரம் படுத்திருந்தாளா என்றுகூட அவனுக்குச் சந்தேகமாக இருக்கும்.\nஇரண்டு வாரங்கள் கடந்த பின்னர்தான் அவன் அவளை மீண்டும் நெருங்கினான். அதற்கான அறிகுறிகளை காலையில் இருந்தே காட்டத்தொடங்கியிருந்தான். தாத்தாவின் அசைவுகள் இல்லாத சமயங்களில் அவள் பின் கழுத்தைத் தீண்டிவிட்டுச் சென்றான். காதுகளில் ஊதி கூசச்செய்தான். சிற்சில சில்மிஷங்களால் அன்றைக்கு இரவு தயாராகும்படி செய்கை செய்து அவளை வெட்கமடைய வைத்தான். இரவில் அவள் சீக்கிரமே படுக்கைக்கு வந்திருந்தாள். கோபமெல்லாம் குறைந்த கண்களில் பேதையாகத் தெரிந்தபோது தான் கொடுத்த தண்டனை அதிகமோ என்றுத்தோன்றியது. கனகாம்பரத்தைச் சரம் தொடுத்து அணிந்திருந்தாள். கால் விரல் நகங்களுக்கு மருதாணி போடும் வரை கவனம் கொண்டிருந்தாள். ஒளிவீசும் மஞ்சள் வண்ணமாகத் தெரிந்தாள். அவள் உடல் அவ்வளவு சூடானதென்றும் அந்தச் சூடு அவனை அவ்வளவு உசுப்பும் என்றும் இரண்டு வாரம் தெரியாமல் இருந்ததை எண்ணி முதல் முத்தத்தின்போதே தன்னை நொந்துகொண்டான். பரிசுத்தமான உதடுகள். ஒரு பயந்த அலுங்குபோல அணைக்கும் உடலை மடக்கி அவனுக்குள் சுருண்டுபோகும் அவளைப் பார்த்து “ஏற்கனவே பழக்கமா எல்லாம் தெரியுது” எனக் காதோரம் கேட்டபோதுதான் கட்டிலில் இருந்து வீசியெறியப்பட்டான்.\nசேலை சரிந்த, கூந்தல் சரிந்த, படுக்கை விரிப்பு சரிந்த கட்டில் அவனுக்குக் காடுபோல் தெரிந்தது. “புருசன தள்ளுவியாடி தேவடியா முண்ட” எனக் கத்தினான். அவள் உடலில் அசைவில்லை. விழுந்த இடத்திலிருந்து அவள் இட���ுகால் பாதத்தைப் பார்க்க முடிந்தது. அது அவன் முகத்துக்கு நேராக இருந்தது. ரத்தச் சிவப்பில் மருதாணியை அடையாளம் இல்லாமல் ஆக்கியிருந்தது. வலது காலை மடித்து இடதுகாலுக்குக் கீழ் சொருகியிருந்தாள். கைகள் இரண்டையும் முறுக்கேற்றி மெத்தையில் வலுவாக ஊன்றியிருந்தாள். ஒரே அழுத்தில் மெத்தையில் இருந்து வானுக்குப் பறக்கத் தயாராவதுபோல ஒரு அபிநயம். “கண்டார ஓலி” எனக் கையை ஓங்கியபோது அவள் பார்த்த பார்வையில் பின்னிழுத்துக் கொண்டான். வியர்வையில் முன்னே சரிந்திருந்த கூந்தல் முகத்துடன் ஒட்டிக்கிடந்தது. அதற்கிடையில் கண்கள் அறை முழுதும் அலைந்தன. நகர்ந்தால் விபரீதம் நேரலாம் என அங்கேயே நின்றுகொண்டான். அப்படி நிற்பது, தான் அவளுக்குப் பயப்படவில்லை என சொல்வதாகவும் அர்த்தப்படும் என்பதால் அசையவில்லை. எதிரில் இருந்த கண்ணாடியில் தன் திடமான உடலைப்பார்த்தபோது குமைந்தது. மடங்காமல் ஒரு மரம்போல அவள் மெத்தையில் மல்லாக்க சாய்ந்தபிறகுதான் மெல்ல அறையை விட்டு வெளியேறினான்.\nஇதுநடந்து பல மாதங்கள் கடந்தும் அவன் அவளிடம் பேசவே இல்லை. அவளும் வழக்கமான தன் கடமைகளைச் செய்துகொண்டிருந்தாள். மரலாரி ஓட்டிவிட்டு மூன்று நாள் விடுமுறையில் வருபவனின் கால்களை இரவு முழுவதும் தைலம் தேய்த்துப் பிடித்துவிட்டாள். வாய்க்கு ருசியாக சமைத்து வைத்தாள். கால்விரல் நகங்களிலும் காதுகளிலும் அழுக்கெடுத்து அவனைப் புதியவனாக்கினாள். இந்தப் பணிவிடைகள் அவனைக் கிரங்க வைத்தன. பணிவிடைகள் என்பது அவன் உணராதது. தாத்தா அவனை ஒரு வேட்டை நாயாக வளர்த்திருந்தார். அவன் அறியாத அவனது உடல் இடுக்குகளில் எல்லாம் அவள் அக்கறைக்காட்டி தூய்மை செய்தது அவனை நெகிழவைத்தது. சில சமயம் அவளை நெருங்கிச்செல்லும் வேட்கை தோன்றும்போதெல்லாம் இந்திரியங்கள் அனைத்தையும் மனம் சுருக்கியது. முதலில் அவன் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் சில மாதங்கள் தொடர்ந்த உடலின் முடங்கு உணர்வால் அவன் தனக்கு ஏதோ நோய் என்றே பயந்துபோனான். வேறுவழியில்லாமல்தான் கூச்சத்தைவிட்டு நண்பர்களிடம் சொன்னான்.\nஅவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் அனைவரும் உறங்கிய பின்பு நீலப்பட வீடியோ கேசட்டை ஓடவிட்டு நரம்புகள் முறுக்கியதும் அறைக்குள் நுழைவான். அவளது மிரட்டும் விழி நினைவுக்கு வந்ததும் நரம்ப��கள் தளர்ந்து சுருண்டுவிடும். அறையை முழு இருளாக்கி அவனுக்குப் பிடித்த ஶ்ரீபிரியாவாகக் கற்பனை செய்துகொண்டு கைகளைத் தொடுவான். அவள் உறக்கத்தின் முணகல் உருமல்போல ஒலிக்கும். கடைசியாக ஒரு நண்பன் தாய்லாந்திலிருந்து வாங்கி வந்த மாத்திரை ஒன்றைக் கொடுத்தான். அவன் உடல் வலுவுக்கு அரை மாத்திரை போதும் என்றான். இரண்டு மாத்திரைகள் போட்டும் எதுவும் நகரவில்லை. இதயத்துடிப்பு அதிகரித்து தலைவலி கொன்றது. அவள்தான் அன்றிரவு முழுவதும் தலையைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள்.\nஅவனே நேராக தாய்லாந்துக்குச் சென்று தனது உடலில் எந்தக் குறையும் இல்லை என நிரூபித்துக்கொண்ட பின்னர்தான் பொன்னியின் கண்களில் ஒரே ஒருமுறை பயத்தைக் கண்டுவிட்டால் எல்லா மனத்தடைகளும் விலகும் எனப் புரிந்துகொண்டான். அவள் அச்சம் அவளைப் பெண்ணாக்கும். தன்னை ஆணாக்கும் என முடிவெடுத்தான். ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் அந்த அறையில் பேச்சொலி கேட்டது. வெட்டுமரத்தை இறக்கச்சென்ற நாட்டில் தான் ஒரு பெண்ணிடம் எவ்வாறெல்லாம் இருந்தேன் என பொன்னியிடம் சொல்லத் தொடங்கினான். அவள் வனப்பை வர்ணித்தான். அதைக்கேட்டு அவள் அடங்கியே தீர வேண்டும் என்பது அவனது கணிப்பாக இருந்தது. தன்னை வஞ்சிக்க வேண்டாம் என காலில் விழுந்து மன்றாடும் அவளை எட்டி உதைக்க வேண்டும். ஊரிலிருந்து வந்த பெண் இதைத் தாங்கவே மாட்டாள். ஒரு நாய்க்குட்டிபோல காலைச்சுற்றி வரும்போது அணைக்க வேண்டும். அப்போது அவள் கண்ணீரைத் துடைக்கும் கனம் வீரியம் கிளரும். ஒருவாடிய தளிர்போல அவன் முறுகலான கைகளில் அவள் சரிவாள். வாடிய தளிரை எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம். அவனால் அனைத்தையுமே தீர்மானிக்க முடிந்தது. முதலில் அவன் தாய்லாந்துகாரியைப்பற்றி உண்மையில் தொடங்கினாலும் மிகையான அவனது வர்ணனைகள் அவனையே உசுப்பிவிட்டன. அவனால் அந்த வர்ணனையை நிறுத்தமுடியவில்லை. அவன் ஆறு மாத வேட்கையை சொற்களில் அதிகமாக்கி புனைந்துகொண்டிருந்தான். கற்பனையின் சாத்தியங்கள் அவனை பிரமிக்க வைத்தன. அவன் மனதில் அதுவரை இச்சைகளைத் தூண்டிய எல்லா பெண்களின் அங்கங்களையும் ஒரு பெண்ணுக்குள் புகுத்தி புணர்ந்தான். அவளிடம் பதில் ஒன்றும் இல்லை. தலையை தொங்கப்போட்டு அமர்ந்திருந்தாள். அவன் தன் வர்ணனையில் இப்போது பொன்னியின் அங்���ங்களையும் இணைத்துக்கொண்டான். ஒருகணம் ஒரே ஒரு கணம் அவனால் பொறுக்கமுடியாமல் “அவள நெனச்சிக்கிட்டே உன்னைய செஞ்சுக்கிறேன்” என அணுகியபோதுதான் அவனது குறி வீங்கியது. கீழே விழுந்து புரண்டான். பொன்னி எட்டி மிதித்த காலை இறக்காமல் வைத்திருந்தாள். அவள் பாதம் செந்நிறமாக இருந்தது. “தேவடியா முண்ட” எனக் கத்திக்கொண்டே அவன் அறையைவிட்டு ஓடியேவிட்டான்.\n“கழிச்சல்ல போறவனே” என தாத்தா காரித்துப்பினார். தொடைகள் இரண்டையும் இறுக்கிப் பிணைந்தும் வலி தாங்காமல் அவன் நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டிருந்தான். அது தனக்கே நடந்ததுபோல அவமானத்தில் முணங்கத் தொடங்கினார். மண்வெட்டியால் அழுத்தி கீறல் போட்டதுபோல இருக்கும் நெற்றிக்கோட்டின் மையம் கீழ் வளைந்து அவர் முகத்தைக் கொடூரமாகக் காட்டியது. வெண்ணிற உரோமம் அலைந்த மார்ப்பைத் தேய்த்துக்கொண்டே இருந்தார். அவன் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான். அவர் முரட்டு ஆசாமி. போதை தலைக்கு ஏறினால் பெண்கள் விசயத்தில் அவரது வீரதீர செயல்களை அவனிடம் சொல்வார். ஒருமுறை சாராய வெறி தலைக்கேறி இரண்டு மூன்று கோழிகளைக் கற்பழித்து கழுத்தைத் திருகி தூக்கியெறிந்ததாகச் சொல்லும்போது அவனுக்கு வியப்பாக இருக்கும். தாத்தாவின் உடல் இன்னும் முறுக்கிவைத்ததுபோல இருந்தது. வயிற்றில் தொடங்கி முதுகு வரை உரோமம் போர்க்கவசம் போல சூழ்ந்திருக்கும்.\nபோதை தெளிந்த மறுநாள் தாத்தா அவனைப் பார்த்து “பேச்சியம்மா” எனக் கண்கலங்கி அழுதார். தான் செய்த பாவத்தின் விளைவு என அவனை அணைத்துக்கொண்டார். தாத்தா சொன்ன பிறகுதான் அவனுக்கு முன்பு ரப்பர் காட்டு ஓரம் இருந்த பேச்சியம்மன் கோயில் நினைவுக்கு வந்தது. “பேச்சி நம்ம கொல சாமி. உன் அம்மை எனக்கு ஒம்பதாம் பொண்ணு. அவளுக்கு பேச்சாயின்னு பேரு வச்சேன். அதுக்கு முன்ன பொறந்த எல்லாத்தையும் பேச்சி காவு வாங்கிட்டா. ஊருல இருந்து வந்த பெறவு அவள நெனைக்கலன்னு கோவம். அப்பதான் அவளுக்கு ஒரு கோயில் வச்சி, கருவோலை வளையல் செஞ்சி போட்டு, ரெட்ட கடா பலி கொடுத்தேன். பேச்சாயின்னு பேரவச்சிக்கிட்டு உன் அம்மை கள்ளம் செஞ்சா. உன்ன பெத்தெடுத்த நாள்ல ஒனக்காக ஒரு கடாவை பலி கொடுத்தேன். பேச்சி ஏத்துக்கல. உன்னைய காத்து உன் அம்மைய பலியா எடுத்துக்கிட்டா. கம்பத்துக்கு வந்த பெறவு பேச்சிய மறந்தே போயிட்டேன். ஏண்டா மறந்தன்னு உம்பொஞ்சாதி ஒடம்புல பூந்து ஞாவகப்படுத்துறா. பேச்சி என்னை மன்னிச்சிடு ஆத்தா,” என வானத்தைப் பார்த்து கதறினார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாகவும் மாறி இறந்துவிட்டார். அவருடன் சேர்த்து துப்பாக்கியும் புதைக்கப்பட்டது.\nசெல்வம் இவ்வளவு தெளிவாக நடந்தவற்றை எழுதியுள்ளது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதேபோல ‘அவன் இவன்’ என என்னைச் சுட்டியுள்ளதும் அந்நியமாக இருந்தது. அடுத்தடுத்த தலைமுறைக்கு நான் விட்டுப்போகும் வரலாற்றுக் கதை என்னை கொடியவனாகக் காட்டுவது சங்கடமாக இருந்தது. நான் அவ்வளவு மோசமானவன் இல்லை. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல் அவன் கதையில் எங்குமே இருக்கவில்லை. திட்டமிட்டே நீக்கியிருந்தான். நேர்த்தியாக நான் சொன்ன சம்பவங்களை முன்னும்பின்னுமாக அடுக்கி படிப்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்படி செய்துள்ளான். எனக்கும் அவன் அம்மாவுக்கும் இடையில் நிகழ்ந்த அந்தரங்கங்கள் அவன் புரிதலுக்காகச் சொல்லப்பட்டவை; அதை சுருக்கமாகச் சொன்னால் போதும் என்றேன். அப்படி சொல்லும்போது பொன்னியின் நினைவு மீண்டும் மனதில் எழுந்து உடலை அழுத்தியது. மங்கலாகத் தெரிந்த அவளது படத்தைப் பார்த்தேன்.\nசெல்வம் ஒன்றும் சொல்லாமல் தொடர்ந்து கதையை வாசிக்க ஆரம்பித்தான்.\nபேச்சி ஓர் ஆங்கார தெய்வம் என அவனிடம் தாத்தா சிறுவனாக இருக்கும்போது அடிக்கடி கூறியுள்ளார். அவள் காளியின் அவதாரம். ஆறு கைகளும் நீண்ட நாக்கும் பிதுங்கிய கண்களும் கோரப் பற்களுமாக இருப்பாளாம் பேச்சி. காலில் ஓர் ஆடவனை மிதித்துக்கொண்டும் இரு கைகளில் குழந்தையை அணைத்துக்கொண்டும் செத்தவனின் குடலை மாலையாக அணிந்துகொண்டும் இரு கைகளில் ஆசி வழங்குவதை அவன் கனவுகளில் பலமுறை கண்டுள்ளான். “பேச்சி காலுக்கடியில கெடக்குறது ஆருன்னு நெனைக்கிற. வெவரம் தெரியாதவன் ஏதேதோ சொல்லுவான். எனக்குத் தெரியும். அது அவ புருஷன்தான். அவ பேச்சி இல்லடா. பேய்ச்சி. சோதிடத்துல தனக்கு பொறந்த கொழந்தையால சாபமுன்னு பேச்சி பொறந்துவச்ச ஒடனே அவ புருசன் கொழந்தைய கொல்ல வரான். கொலங் காக்க அவன குத்திக் கொடலெடுத்து மாலையா போட்டுக்கிட்டா.” என தாத்தா சாகும் முன் உடல் அதிர சொன்னப்பிறகுதான் அவன் பேச்சிக்குப் பலிகொடுத்து வணங்க���வதென முடிவுசெய்தான்.\nசெம்பனை தோட்டத்தின் விளிப்பை அடைந்துவிட்டிருந்தான். அதற்குப்பின் அடர்காடு. விளிம்பில் வளர்ந்திருந்த செம்பனைகளைக் கண்டு மிரண்டான். அவை ஆண்மரங்கள். வண்டுகள் வந்து மகரந்தத்தைச் சேர்க்காமல் குலைகள் சூம்பி தென்னையைப்போல வளர்ந்திருந்தன. அப்பகுதிக்கு வேலையாட்கள் யாரும் வரப்போவதில்லை. அம்மரங்கள் குலைகளைக் கொடுப்பதும் இல்லை. அவை காட்டின் ஒரு பகுதியாகிவிட்டிருந்தன. பல ஆண்டுகள் மனிதனின் பாதம் படாத நிலம் என மண்டிக்கிடந்த புதர்கள் கூறின. கொசுக்கள் வினோத உயிரைப் பார்த்த ஆச்சரியத்தில் மொத்தமாக அவனைச் சூழ்ந்துகொண்டன. கோழி தலையைத் தொங்கப்போட்டுவிட்டது. ஈரத்துணி எங்கோ விழுந்தும் அதனிடம் அசைவில்லை. காட்டின் முனையிலிருந்து இப்போது தோட்டத்தைப் பார்க்க முற்றிலும் வேறாக இருந்தது. காற்றில் எப்போதாவது பறந்துவரும் காய்ந்த இலைகள் ஒவ்வொன்றும் வினோதப் பறவையென அவனைத் திடுக்கிட வைத்தன. நடக்கும் இடமெல்லாம் ஈரம். தொடைகளுக்கிடையில் ஏதோ ஊர்வதை உணரமுடிந்தது. அட்டையாக இருக்கலாம். அகற்றிப்பார்க்க அது இடமில்லை. கால்கள் ஈரப்புற்களில் ஆழ புதைந்தன. மீனா செடிகள் முழுமையாகச் சூழ்ந்துகொண்டு ஒவ்வொரு செம்பனைமரமும் பெரும் புதர்கள்போல காட்சி கொடுத்தன. சிறிது நேரத்தில் அவனால் ஓடையின் சலசலப்பை வைத்து அவ்விடத்தை அடையாளம் காண முடிந்தது. செம்பனை நீர்விழுங்கி. நதி ஒரு சூம்பிய நீரோட்டமாக எஞ்சி இருந்தது. அதைப் பின்தொடர்ந்து போனால் ஆலமரம் வரும். ஆலமரத்தின் அருகில் பேச்சியம்மன். உற்சாகம் பிடித்துக்கொண்டது. இருட்டுவதற்குள் கோழியை பலிகொடுக்க விரைந்து நடந்தான்.\nஇப்போது அவனுக்கு அந்த நிலம் மிகவும் அறிமுகமானதாக மாறியது. ரப்பராக இருந்தபோது தடுக்கிவிட்ட வேர் முறுக்குகள் இப்போது இல்லாதபோதும் நினைவில் வைத்து குதித்து ஓடினான். சகதி புள்ளிகளாக உடையில் தொற்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்த வரைபடம்போல படிந்தது. நேரம் நெருங்க நெருங்க இங்குதான் இங்குதான் என மனம் அரற்றியது. உடல் முற்றிலும் அவனைச் சிறுவனாகவே ஏற்றுக்கொண்டிருந்தது. சரியாக ஆலமரத்தைப் பார்க்கவும் முனிப்பன்றி அருகில் வந்து பாயவும் சரியாக இருந்தது.\nநேற்று சொல்லிமுடித்த இடத்தோடு செல்வம் எழுதி முடித்திருந்தான். இனி அவனுக்கு முடிவு தேவை. அவன் சொல்வதுபோல கதையின் முடிவு. நான் அவனிடம் மிச்ச கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.\n“அற்புதங்கள போல கொடூரத்தையும் வாழ்க்கையில ஒருதரவதான் பாக்க முடியும். ஒரு புலி உம்முன்னுக்குப் பதுங்கினா ஒன்னால ஓட முடியாது பாத்துக்க. அதை திரும்பப் பாக்க கெடைக்காது. மனசு ஓடவுடாது. ஒரு நல்ல தெனவெடுத்த முனி, சீறி நிக்கும்போது கத்துக்கிட்ட எல்லா வித்தயும் மறந்துபோச்சி. அதோட கோரப்பல்ல நேருக்கு நேரா பாத்தேன். செவன் தலையில இருக்கும்பாரு பெற. அதுபோல அது வாயில ரெட்ட பெற. முடிய சிலுப்பிக்கிட்டு ஓடியாருது. ஒரு அடி பின்ன வைக்கல நா. என்னைய அப்படியே தூக்கி போட்டு மேல பறக்கவுடுது. விழுந்ததும் கொம்பன குதறுன மாதிரி கொதரப்போவுது. நான் பேச்சின்னு கத்துனேன். காட்டுக்குள்ள நா பேசுன மொத வாத்தையும் கடசி வாத்தையும் அதுதான்.\nஅப்பதான் கத்தியோட ஒரு பொம்பள பாஞ்சா. கருப்பு பாவாட மட்டும் சுத்தியிருக்கா. மொல ரெண்டும் ஆங்காரமா குலுங்குது. குத்துப்பட்ட முனி மொறச்சிக்கிட்டு அவளப்பாத்து பாஞ்சி வருது. திரும்ப சீறிப்பாஞ்சி கழுத்துல குத்துறா. வயித்தக் கிழிக்கிறா. ரத்தம். அவ ஒடம்பு பூரா ரத்தம். ரத்தம்தான் அவளுக்கு ஒடையாவுது. என்னால் ஏந்திரிக்க முடியல. கருப்பு பெட்ட எங்கயோ பறந்திருச்சி. தொடையில சதை கிழிஞ்சி தொங்குறத அப்பதான் பாத்தேன். எலும்பே செவப்பா தெரியுது. ரத்தத்த பாத்ததும் மயக்கம் வந்துடுச்சி. கண்ணுல ஏதோ பீச்சி அடிச்சப்ப சட்டுன்னு முழிச்சேன். அவ மொலப்பாலு. கையெடுத்து கும்பிட்டேன். வாத்த வரல. சிரிச்சா. ஒடம்பபோல பல்லும் கருப்பா கெடந்துச்சி. பசிச்சது. பாலு கொடுத்தா. நா குடிச்ச மொத தாய்ப்பாலு. என்னைய தோள்ள தூக்கி போட்டுக்கிட்டு கல்லு முள்ளு பாக்காம ஓடுனா. ரொம்ப தூரம் நிக்காம ஓடுனா. காத்த தின்னுகிட்டு ஓடுனா. அது ஓட்டம் இல்ல. பாய்ச்ச. அவ முதுகுல சரிஞ்சிகிட்டே அவளோட எட பாதத்த பாத்தேன். செவந்திருந்திருச்சி. அது பொன்னியோட பாதம். தாயோட பாதம்.”\nஎனக்கு அழுகை பீரிட்டுக்கிளம்பியது. மூச்சடைத்தது. கதறி அழ உடலில் காற்று போதவில்லை. வீரிட்டு அழுதால் கதையை முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் செத்துவிடுவேனோ என பயம்வந்தது. அடக்கிக்கொண்டு கண்களைத் துடைத்தபடி தொடர்ந்து பேச்சியின் தரிசனத்தைச் சொல்ல செல்வத்தைத் தேடினேன். கதையின் முட��வுக்குக் காத்திருந்தவன் அதை தெரிந்துகொள்ளாமலேயே அறையை விட்டுப்போயிருந்தது ஆச்சரியமாக இருந்தது.\nஓவியம் : தீர்த்த பாதா\n← ராஜேஷ் ஜீவா கவிதைகள்\nஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 2 →\n3 கருத்துகள் for “பேச்சி”\nசம்பவங்களை மனக்கண்ணில் தத்ரூபமாகக் காணமுடிந்தது. மலேசியாவில் வாழ்வதால் காடுகளையும் விலங்குகளையும் உங்களால் உன்னிப்பாக கவனித்து எழுதமுடிகிறது. ஜெயமோகனின் காடு வாசிக்கும்போது காட்டுக்குள்ளேயே சென்ற உணர்வு தோன்றும். அதேபோல் செம்பனைக் காட்டுக்குள் சற்று நேரம் உலவிய உணர்வு வந்தது பேச்சி வாசிக்கும்போது.\nமலேசியா செல்லும்போது பேருந்தில் இருந்தவாறே செம்பனைத் தோட்டங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இறங்கி உள்ளே சென்று பார்த்ததில்லை. ஒற்றை முனியிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்ற உபாயத்தை இந்தக் கதையில் தெரிந்துகொண்டேன்.\nகதை தொடங்கியதுமே தென்படும் தலைமுறை இடைவெளி என்னை இயல்பாகக் கதைக்குள் பொருத்திக்கொள்ள உதவியது.\n“அம்மாவைத் தாத்தா தேவடியாக் கழுதை என்றுதான் திட்டுவார்” என்ற வரி துணுக்குறச் செய்தது. ஒருவேளை இவர் தந்தைவழித் தாத்தாவோ என்று நினைத்தேன். பெற்ற மகளைத்தான் சொல்கிறார் என்பது பின்னால்தான் வருகிறது.\nவட்டார வழக்குச் சொற்கள் சில எனக்குப் பிடிபடவில்லையென்றாலும் சூழலை வைத்துப் பொருள் கொள்ளமுடிகிறது. பொன்னி அறிமுகமாகும்போதே அவள் இப்படித்தான் இருப்பாள் என்று ஊகித்தேன். கதையில் என்னைக் கவர்ந்த பாத்திரம் பொன்னிதான். நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்ததற்கு நன்றி நவீன்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 119 – செப்டம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95.html?start=40", "date_download": "2019-10-22T08:22:55Z", "digest": "sha1:FUGS6ZJT27Q52RVAKV5IGLUEV35WU6SN", "length": 9329, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாஜக", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜக தலைவர்களின் தொடர் மரணத்திற்கு காரணம் இதுதானாம் - பாஜக எம்பியின் பகீர் கருத்து\nபோபால் (26 ஆக 2019): பாஜகவில் சமீபத்தில் தலைவர்கள் மறைவுக்கு எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டதே காரணம் என்று தான் நம்புவதாக பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேட்டியளித்துள்ளார்.\nப.சிதம்பரம் விவகாரத்தில் குழப்பத்தில் சிபிஐ\nபுதுடெல்லி (26 ஆக 2019): சிபிஐ கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காததால் சிபிஐ குழப்பத்தில் உள்ளது.\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nபுதுடெல்லி (25 ஆக 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் ஒருவர் அழுதபடி தன் குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nகொல்கத்தா (25 ஆக 2019): மேற்கு வங்கத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nBREAKING NEWS: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nபுதுடெல்லி (24 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.\nபக்கம் 9 / 101\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வியாபா…\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nந���ிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ம…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html?start=145", "date_download": "2019-10-22T08:58:52Z", "digest": "sha1:CI4DAS6ING45GSEWTC36BWFAO5JRICDH", "length": 9196, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கொலை", "raw_content": "\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nபுனேவில் ஒரு வயது தமிழக குழந்தை வன்புணர்ந்து கொலை\nபுனே (16 ஜூன் 2018): புனேவில் ஒரு வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகாஷ்மீரில் பத்திரிகையாளரை கொன்ற கொலையாளிகள் இவர்கள்தான்\nஸ்ரீநகர் (16 ஜூன் 2018): காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரியை சுட்டுக் கொன்ற கொலையாளியின் சிசிடிவி போட்டோ வெளியானது.\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் மனு நிராகரிப்பு\nபுதுடெல்லி (15 ஜூன் 2018): பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.\nகாஷ்மீரில் பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி சுட்டுக் கொலை\nஸ்ரீநகர் (15 ஜூன் 2018): காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை பட்டுள்ளார்.\nபசு பயங்கரவாதிகளால் இரண்டு இஸ்லாமியர்கள் படுகொலை\nகுட்டா (15 ஜூன் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு முஸ்லிம்கள் ��ொடூரமாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.\nபக்கம் 30 / 39\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வியாபா…\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அ…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/national-award-winner-actress-keerthy-suresh-interview-pw5xrw", "date_download": "2019-10-22T08:53:20Z", "digest": "sha1:C5XZAM2F7ESXMEENMEPSAJON3ERONOV4", "length": 12012, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனக்கு முதல் காதல் கடிதம் எழுதியவரை இன்னும் மறக்காமல் தவிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்...", "raw_content": "\nதனக்கு முதல் காதல் கடிதம் எழுதியவரை இன்னும் மறக்காமல் தவிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்...\n’கல்லூரியில் படித்தபோது எனக்கு யாருமே லவ் லெட்டர் கொடுக்காததால், நடிகையான பிறகு வந்த ஒரு ரசிகரின் முதல் காதல் கடிதத்தை இன்னும் அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்’என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.\n’கல்லூரியில் படித்தபோது எனக்கு யாருமே லவ் லெட்டர் கொடுக்காததால், நடிகையான பிறகு வந்த ஒரு ரசிகரின் முதல் காதல் கடிதத்தை இன்னும் அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்’என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.\n��மகாநடி’படத்துக்காக தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதைகளும் கேட்டு வருகிறார். விருது கிடைத்த பின்னர் தனது மகிழ்ச்சியைப் பலருடனும் பகிர்ந்துகொண்டு வரும் அவர் “சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன்.\nசாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும். சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பிறகு இன்னொரு வாழ்க்கை படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது. சாவித்திரி வாழ்க்கை படப்பிடிப்பு முடிந்ததும் எதையோ விட்டு போனமாதிரி மனம் உடைந்து அழுது விட்டேன். இந்த சினிமா படப்பிடிப்பில் மனதோடு எல்லோரும் இணைந்து இருந்தோம். நான் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ரசிகை. இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அலியாபட் மிகவும் பிடித்தவர்கள். நயன்தாராவின் ‘டிரெஸிங் சென்ஸ்’, சிம்ரனின் நடனம் பிடிக்கும். ஒரு தடவை நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலை கொடுத்தார். அதை திறந்தபோது எனது படங்கள் அடங்கிய ஆல்பமும் என்னை காதலிக்கிறேன் என்று எழுதிய ஒரு கடிதமும் இருந்தது. கல்லூரி நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.” முதல் காதல் பூரிப்போடு சொல்கிறார் அவர்.\nஇப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போயிடலை. லெட்டர் எழுதிய காதல் மன்னன் எங்கிருந்தாலும் ஒரு பூன்கொத்தோடு கீர்த்தி சுரேஷைத் தேடிச்செல்லவும்.\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\nசிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\nஆதித்ய வர்மா ட்ரெயிலரில் மிரட்டும் துருவ் விக்ரம்...அப்பாவோடு ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் க���றிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dipak-mishra/", "date_download": "2019-10-22T10:04:54Z", "digest": "sha1:EZW5JD2YPNQMZVQMQGUWV7B5SU3RCFTM", "length": 7225, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dipak Mishra News in Tamil:Dipak Mishra Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி நாளையுடன் நிறைவடைகிறது\nஆதார், பீமா கோரேகான், ஓரினச் சேர்க்கையாளர்கள், சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி என முக்கியமான வழக்குகளில் தீர்ப்பை வழங்கியவர்\nதிருமணத்தை மீறிய ஆண் பெண் உறவு குற்றம் ஆகாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகாத உறவை ���டிப்படையாகக் கொண்டு விவாகரத்து வேண்டுமானால் பெறலாம் தவிர குற்றம் என்று கூற முடியாது.\nதீபக் மிஸ்ராவை தகுதி நீக்கும் விவகாரம்: வெங்கய்யா நாயுடு ஆலோசனைக் கூட்டம்\n13 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : காங்கிரஸுடன் கை கோர்க்க திமுக மறுப்பு\nதீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்கட்சிகளுடன் திமுக பங்கு பெறாதது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : எதிர்க்கட்சிகள் முயற்சி ஜெயிக்குமா\nநாட்டில் முதல் முறையாக தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mumbai-rains-mumbai-rains-live-mumbai-city/", "date_download": "2019-10-22T09:52:34Z", "digest": "sha1:JIH5AMH3R2XJ3WPE5H477V4K4XH5ZNTN", "length": 14194, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mumbai rains mumbai rains live mumbai city - வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்.. கனமழையின் கோரத்தை விவரிக்கும் படங்கள்!", "raw_content": "\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nmumbai city rain : வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்.. கனமழையின் கோரத்தை விவரிக்கும் படங்கள்\nதொடர் மழை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்\nmumbai rains : மும்பை தொடர் கனமழையால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. தொடர்ந்து 4 ஆவது நாளாக பெய்து வரும் கனமழையால் மும்பை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nகுறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதென் மும்பை, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. குர்லா, அந்தேரி, பாந்த்ரா, சாந்தாகுரூஸ், சர்னி ரோடு, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் பெய்த மழை காரணமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமும்பை நகரம் வெள்ளக்காடாக மிதக்கும் கோரத்தை புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு..\nமும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் புனேவில் உள்ள கல்லூரி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். மும்பையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.\nலிஃப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… நேவி நகரில் ஏற்பட்ட சோகம்\nகுற்றவாளிக்கு கைவிலங்கு அணிவித்த பெண்ணின் கால் அணிகலன்\nஆரே மில்க் காலனி மரம் வெட்டுதல் வழக்கு விவகாரம் எந்த நிலையில் உள்ளது\nபிச்சையெடுத்தே லட்சக் கணக்கில் சொத்து சேர்த்த முதியவர்… மரணத்திற்கு பின்பு தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமும்பை ஆரே காலனி போராட்டம்: மேலும் மரங்கள் வெட்ட உச்ச நீதிமன்றம் தடை\nகொலை குற்றவாளி ஆன நன்கு படிக்கும் மாணவன் : என்ன காரணம்\nஹபீஸ் சயீத் வங்கி கணக்கு பயன்படுத்த அனுமதி: அமெரிக்கா ஒப்புதல்\nசர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாய்; நேர்காணல் செய்த நடிகை\nமழையோடு மழையாக வேலைக்கு செல்வோரின் கண்ணீர்த் துளிகள் – யய்யாடி எவ்ளோ தண்ணீ\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா : ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி\nதளபதி 65: ஷங்கர் இயக்கத்தில் முதல்வராகும் தளபதி விஜய்\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nDMK's Decorative Arch slide at road in Vikravandi viral video: சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பலியான நிலையில், விக்கிரவாண்டியில் திமுக வைத்த அலங்கார வளைவு சாலையில் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படவில்லை.\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nNanguneri and Vikravandi by-polls ready: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவ��டா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/hisar-lok-sabha-election-result-135/", "date_download": "2019-10-22T08:36:37Z", "digest": "sha1:YFZCXBC5GZ7Y7OB6ZIJ5GSQKJKV6W7OD", "length": 34742, "nlines": 906, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிசார் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹிசார் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஹிசார் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஹிசார் லோக்சபா தொகுதியானது ஹரியானா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. துஷ்யந்த் சௌதாலா ஐஎன்எல்டி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ஹிசார் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் துஷ்யந்த் சௌதாலா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குல்தீப் பிஷ்னோய் ஹெச்ஜேசிபிஎல் வேட்பாளரை 31,847 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 76 சதவீத மக்கள் வாக்களித்தனர். ஹிசார் தொகுதியின் மக்கள் தொகை 23,04,063, அதில் 74.37% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 25.63% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர�� தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ஹிசார் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ஹிசார் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஹிசார் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபிரிஜேந்திர சிங் பாஜக வென்றவர் 6,03,289 51% 3,14,068 26%\nதுஷ்யந்த் சௌதாலா ஐஎன்எல்டி வென்றவர் 4,94,478 43% 31,847 3%\nகுல்தீப் பிஷ்னோய் ஹெச்ஜேசிபிஎல் தோற்றவர் 4,62,631 40% 0 -\nபஜன் லால் த/பெ கேராஜ் ஹெச்ஜேசிபிஎல் வென்றவர் 2,48,476 30% 6,983 1%\nசம்பத் சிங் ஐஎன்எல்டி தோற்றவர் 2,41,493 29% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ஹரியானா\n1 - அம்பாலா (SC) | 8 - பிவானி - மகேந்திராகார் | 10 - பரிதாபாத் | 9 - குர்கான் | 5 - கர்னால் | 2 - குருசேத்ரா | 7 - ரோடக் | 3 - சிர்சா (SC) | 6 - சோனிபட் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/07/india.html", "date_download": "2019-10-22T08:48:12Z", "digest": "sha1:563P6DXUW7F6LO4523QFTDQQ4PLHWNKC", "length": 13560, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | mitsubhishi to set up plant in haryana - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nMovies ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹரியானாவில் மின் கருவி தயாரிப்பு ஆலை அமைக்கிறது மிட்சுபிஷி\nஜப்பானின் பெரிய மின்னணு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம், இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் மின் கருவிகளைத் தயாரிக்கும்புதிய ஆலையைத் தொடங்க உள்ளது.\nஹரியானா மாநிலம் கர்கோவன் என்ற இடத்துக்கு அருகேஉள்ள மனேசாரில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மிட்சுபிஷிநிறுவனத்துக்கு மனேசாரில் 6 ஏக்கர் நிலம் வழங்குவதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.\nசுமார் ரூ.20 கோடி முதலீட���டில் அமைக்கப்படவுள்ள இந்த நிறுவனத்தில், மாருதி, ஹோண்டா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்குத்தேவையான ஒரிஜினல் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக அபாரம்.. மகாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.. அதிரடி எக்ஸிட் போல் முடிவுகள்\nரெக்கக்கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்.. ஓட்டு போட வந்த முதல்வர்.. சொன்ன மெசேஜ் தான் ஹைலைட்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல் Live Updates: நிறைவடைந்தது வாக்குப்பதிவு\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\n\\\"இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்\\\"\nமாமல்லபுரத்தில் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார் சீனா அதிபர் ஜின்பிங்: ஹரியானாவில் மோடி பேச்சு\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஹரியானா தேர்தல்: காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி யுத்தம்.. பாஜகவுக்கு தாரை வார்க்கப்படும் வெற்றி\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள்: பிரசாரத்துக்கே போகாத சீனியர் காங். தலைகள்\n''காங்கிரஸில் எம்.எல்.ஏ. சீட் விற்பனைக்கு''... அசோக் தன்வர் பகீர் குற்றச்சாட்டு\nநள்ளிரவில் படுக்கைக்கு வந்த நாகராஜா.. மிரண்டு போன மஞ்சலி.. குழந்தைகள் செஞ்ச சாமர்த்தியம்\nமகா., ஹரியானாவில் முதல்வர் வேட்பாளர்களை மாற்றாத பாஜக- சிறுபான்மை ஜாதிக்கே வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-9.9629/", "date_download": "2019-10-22T08:26:33Z", "digest": "sha1:33SGPICZMOBHRFHMTFEMIZ2KXWXIKAME", "length": 48220, "nlines": 441, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "நாங்கலாம் அப்பவே அப்படி -- 9 | SM Tamil Novels", "raw_content": "\nநாங்கலாம் அப்பவே அப்படி -- 9\nசென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....\nநாங்கலாம் அப்பவே அப்படி-- 9\nநாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,\n\" பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு.\" என பெருந்தன்மையாய் பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.\nகவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.\n\"பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா\"\nஇதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.\nகௌதம் \"இது ரொம்ப முக்கியம் இப்ப\" ராகேஷ் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.\nமெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.\n\"ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்ணிட்ட\nஎன்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.\nஆத்திரம் தலைக்கேற நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.\nகௌதமின் கை நிவியை தடுத்திருந்தது. \"நிவி யூ ஆர் கோயிங் டூ மச்\"\nநாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.\nநிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, \"வாட் நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க\" என கீச்சுக்குரலில் கத்த\n\"ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத\" கௌதமுக்கு அத்தனை கோபம்.\nஅவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா\nநிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள் இவளுக்காக என்னிடம் கத்துகிறானா\n\"ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா\" அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.\nநிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு. ஆனாலும் கட்டுபடுத்தினாள்.\nகௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.\n\"அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு\" அவள் பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா\n\"ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா...ங்களா\" என்று இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.\nகௌதமிற்காக \"சாரி\" என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை க���்டுகொள்ளவே இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.\n உன்ன பாத்துக்கறேன்டி\" என்று கருவியவள்,\n\"கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்.\" என்றவாறு மாடியேறப் போனவளை\n அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ\". என்று கீழே ஒரு அறையை காட்டினான்.\n\"ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.\nநாச்சியாரை பார்த்தவாறே \"இனியும் அப்படி இருக்க முடியாது நிவி கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ\" நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.\nஇவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவில்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன் அவமானப்படுத்திவிட்டான்.\nஎல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் அவளை......\" இது எதுவும் தடையாக இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.\nராகேஷ் எழுந்தவன் \"சரி பாட்டிமா நான் கெளம்பறேன்\" என்க.\nநாச்சியார் \"ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க\"\nநிவியும் கேட்பாள்தான் \"அங்க போய் தனியாதான இருக்கனும்\"என்னும் குத்தல் பேச்சோடு. அர்த்தம் ஒன்றே ஆனால் வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.\n\"அது... என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா\" என தயங்கியவாறு சொல்ல,\n\"அப்படியா அப்ப சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள் கௌதமிடம் நான் அண்ணனோட போறேன்\" என்றாள்.\nஅதில் \"நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது.\"\nஇப்போது கௌதம் கோபமாக \"டேய் ஒழுங்கா உள்ள போ...என்ன கொலகாரனாக்காத\"\n\"ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா\" என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.\n\"டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க\" என நாச்சியார் பாட்டியையும் விரட்ட,\n\"இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்\" என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.\nநிவி \"ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். \" என பொருமிக் கொண்டிருந்தாள்.\nஅவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் \"என்னோட ரூம் எங்கயிருக்கு\" என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.\n\"சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க\" என்று அவனிடம் கூறியவள்.\nநிவியிடம் \"இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.\nஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்\" என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.\n\"கௌதம் என்ன இது இந்த பொண்ணு இப்படி மிரட்டிட்டு போகுது\"\nஹா..ஹா.. மிரட்டினதோட விட்டாளேன்னு சந்தோசப்படு.\nதன் வீட்டில் தன்னவள் என்னும் நினைவே சந்தோசத்தை அளித்தது தன் நீண்ட பின்னலாட செல்லும் அவளையே பார்த்திருந்தான்.\nஎன மீண்டும் அவனை உலுக்க \"என்ன நிவி இன்னும் கெளம்பலயா, இப்படியேவா நிக்க போற சிக்கிரம் போ\"\nஅப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தாள். பார்த்து பார்த்து செய்த அலங்காரங்கள் பாழாய் போனது.\n\"இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் பட்டிக்காடு\" என்று எண்ணியவாறு தன ஹை ஹீல்ஸ் சத்தம் எழுப்ப வெளியே சென்று விட்டாள்.\nஅவள் சென்றதும் கௌதம் அவனது அறைக்கு மேலே செல்ல, அப்போதுதான் நாச்சியார் அவனறையிலிருந்து வெளியே வந்தாள்.\nஇவனை கண்டதும் \"அது தெரியாம என்னோட ரூம்னு நினைச்சு வந்துட்டேன் சாரி\"\n\"ஹேய் இதுக்கெல்லாம் எதுக்கு சாரி, இதுவும் உன்னோட ரூம்தான் வா...\"\nஅவளை அப்படியே தள்ளிக்கொண்டு உள்ளே சென்று விட்டான்.\n\"உங்கிட்ட கொஞ்சம் பேசனும் \"\n\"இதுக்கும் மேல கட்டாயபடுத்தினா இங்க இருந்து போயிடுவேன்\"\n\"சரி போ\" அவள் செல்ல\n\"இப்ப உன் விருப்பம், ஆனா எப்பவுமே அப்படி கிடையாது சரியா\nஅவள் அவனை முறைத்துக்கொண்டே சென்று விட்டாள்.\nஇவன் சிறு சிரிப்புடனே அலுவலகத்துக்கு செல்ல தயாரானான். வழக்கமான ஃபார்மல் உடையில் தயாரானவன், ராகேஷ் என அழைத்தவாறே இறங்கினான்.\nஅவன் முணகியவாறே வர , என்ன சார் இன்னும் வெக்கேஷன் முடியலயா வரீங்களா\n\"தோ வரேன் பாஸ்\" இப்படியாக கௌதம் அலுவலக வேலையில் மூழ்கி விட, பாட்டிக்கு ஓய்வினை கொடுத்துவிட்டு நாச்சியார் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டாள்.\nசமையல் முதல் தோட்டம் வரை இவளின் எண்ணத்தில் மிளிர்ந்தது. வேலையாட்களும் இவளிடம் அன்பும் மரியாதையுமாக நடந்துகொண்டனர்.\nஇப்படியாக ஒரு வாரம் சென்றது. இவளும் பேசவில்லை, கௌதமும் பேசவில்லை. தன் வீட்டினர் போன் செய்தால் கூட அவள் பேசுவதில்லை. நிவியும் வரவில்லை.\nஅன்றே தந்தையுடன் வருவாள் என்று எண்ணிணான். ஆனால் அவர்கள் வரவில்லை. இதுவும் நல்லதுக்கே என கௌதம் எண்ணிக்கொண்டான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் சுவாரஸியம் ஏது\nஅன்று அலுவலகத்துக்கு விடுமுறை என்பதால் கௌதம் வீட்டிலேயே லேப்பில் வேலை செய்துகொண்டிருந்தான். ஹாலில் இருந்ததால் வேலையில் ஒரு கண்ணும், தன்னவளின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான்.\nபாட்டி தனது அறையில் ஓய்வெடுக்க, அப்போது ராகேஷும் தனது லேப்புடன் வெளியே வந்து அமர்ந்து கொண்டான்.\nஏதோ சந்தேகம் தோன்ற கௌதமிடம் கேக்கலாம் என நிமிர்ந்தவன் \"பாஸ்\" \"பாஸ்\" என அழைத்து பார்க்க அவன் திரும்பவே இல்லை.\nஎன்னாச்சு இவருக்கு அவனை உற்று பார்க்க அவன் கனவுலகில் இருப்பதை போல சிறுசிரிப்புடன் நாச்சியாரையே பார்வையால் தொடர்ந்தபடி இருந்தான்.\nஅவளும் அவ்வப்போது ஓரப்பார்வை தரிசனம் கண்டாள்.\n\"ஆஹா இது எப்ப ஆரம்பிச்சது, தெரியவே இல்ல ராகேசு நீ வேஸ்டுடா இப்படி ஒரு ட்ரேக் ஓடறது தெரியாம இருந்திருக்க\"\n\"இவரு சிங்கம்னா, அந்தம்மா புலி ரெண்டுக்கும் எப்படி செட்டாகும். ரெண்டும் மெஜாரிட்டி காட்டற கேஸு வேற. எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்தா சந்தோசப் படற முதல் ஆள் நான்தான். \" என எண்ணியவாறே அங்கிருந்து நழுவி வெளியே செல்ல வந்தான்.\nஅப்போது வெள்ளை சட்டையும், வெள்ளையில் பேண்ட்டுமாய் உஜாலா விளம்பர மாடல் போல் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருடன் நிவியும்.\nஆம் நிவியின் அப்பா அவர். இவனை கண்டதும் \"என்னப்பா இங்கயே தங்கிட்ட போல\" என நக்கலாக வினவ,\nஆமா அன்னைக்கு மவ வாங்கிட்டு போனது பத்தாதுன்னு இன்னைக்கு அப்பாவும் வந்திருக்கார் போல.. என மனதில் நினைத்தவன்.\n\"ஆமா சார் தங்கச்சிதான் இனி இங்கயே இருங்க அண்ணா சொன்னாங்களா அதான் தட்ட முடியல பாருங்க\" என கூறியவன்\n\"நான் பாட்டிய பாக்க போகனும் நீங்க உள்ள போங்க பாஸ் உள்ள தான் இருக்கார்.\" என மீண்டும் உள்ளே திரும்பி பாட்டியின் அறைக்கு சென்றான்.\nகௌதமின் அன்னை காஞ்சனாவின் அண்ணன் கருணாகரன். அவரும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துபவர்தான். ஆனால் சிறிய நிறுவனம்.\nஅதனாலேயே தங்கை குடும்பத்தின் மேல் பொறாமை கொண்டவர். தங்கை கணவரான பிரபாகரிடம் தொழில் நஷ்டத்தை அடைந்ததாக கூறி சிலபல கோடிகளை கடனாக பெற்றுள்ளார்.\nஇதுவரை திருப்பி தரவுமில்லை. சிலமுறை கவனித்த குமார பூபதி மேலும் இது தொடராதவாறு பார்த்துக்கொண்டார்.\nபிரபாகர் தந்தையை போல அல்லாமல் மென்மையான குணம் கொண்டவராக இருந்தார், அதனாலேயே கணவர் இருந்தவரை ஜெயக்குமார் குடும்பத்தை நெருங்க விட்டதே இல்லை.\nஆனால் இப்போது அவர்கள் பார்வை பணத்தை விட்டு கௌதமின் மேல் திரும்பியது. அவனை நிவிக்கு திருமணம் செய்ய ஆவல் கொண்டார்.\nஇவன் பிடிகொடுக்காமல் இருக்க, பத்தாததுக்கு இப்போது மாமன் மகள் ஒருத்தி வந்து அதிகாரம் செலுத்துவாள் என்று கனவா கண்டார்.\nஅவரை பார்த்த கௌதம் \"வாங்க மாமா, வா நிவி\" என அழைக்க,\n\"உட்காருங்க, அழகி மாமாவுக்கு ப்ளேக் காஃபி அப்பறம் நிவிக்கு ஜுஸ் எடுத்துவா\"\n\"ஐயோ ஜுஸா வேணாம் எனக்கு தண்ணி போதும்\".\nஅதற்குள் அவள் அவரவர்க்கு வேண்டியதை கொண்டு வந்தாள். அவளை அளவிடுவது போல பார்க்க கௌதமிற்கு அது பிடிக்கவில்லை.\n\"இந்த பொண்ணுதான் மாமா பொண்ணாபா, பாப்பா சொன்னா\"\nசிறிது நேரம் மற்ற விசயங்களை பேசியவர் \"நானும், அத்தையும் கொஞ்ச நாள் வெளியூர் போறோம் மாப்பிள்ள அதனால நிவி கொஞ்ச நாள் இங்க தங்கட்டுமா\"\nபெட்டியோடு வந்த பின் என்ன சொல்ல\n\"சரிப்பா நான் கெளம்பறேன்.\" என்றவர் சென்று விட்டார். கடமைக்கு கூட பாட்டியை பற்றி கேட்கவில்லை.\nஅன்றிலிருந்து நிவிக்கு கௌதம் கௌதம்தான். அவன் எங்கேயோ இவளும் அங்கேயே.\nமுன்பிருந்ததற்க்கு இப்போது ராகேஷும் நாச்சியாரும் நன்றாக பாசப்பயிரை வளர்த்தனர்.\nஅன்றும் அப்படிதான் ராகேஷ் லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அது வரவில்லை.\n\"இந்த வேலைக்கு பேசாம வேற எங்கயாவது கழுதை மேய்க்க போகலாம். மண்டை காயுது\" என புலம்பி கொண்டிருந்தான்.\nஅவனுக்கு வாழ்க்கையை ஜாலியாக வாழ வேண்டும். ஆனால் கௌதம் வேலை வேலை என் பெண்டெடுப்பான்.\nஅதான் அவ்வப்போது வேற வேலைக்கு செல்லலாமா என கிறுக்குதனமான யோசனை வரும். ஆனால் அதெல்லாம் இதுவரை யாசனை அளவிலேயே.\nஅப்போது அங்கு வந்தாள் நாச்சியார் \"என்னண்ணா வேற வேலை வேணுமா\nஅவன் நல்லமூடில் இருந்திருந்தால் இவள் டோனை வைத்தே இவள் விளையாடுகிறாள் என கண்டிருப்பான். ஆனால் இவன் குழப்பத்தில் இருந்ததால் தெரியவில்லை.\nஆனால் கௌதம் கண்டுகொண்டான். அப்போதுதான் வந்தவன் இவர்கள் பேசுவதை கேட்டதும் அங்கேயே நின்றுவிட்டான். இவள் என்ன கூறுவாள் என்பத அறியும் ஆவல்.\n\"நான் உங்களுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணட்டா\"\n\"ம்.. ஆனா வேலை முதுமலைல யானைகள் சரணாலயத்துல உங்களுக்கு யானைனா பயமில்லையா\"\nயானை கிட்டயா எச்சில் விழுங்கியவன் பரவால்ல நல்ல வேலையா இருந்தா என மனதில் நினைத்தவன்\n\"இல்லையே சொல்லபோனா ஐ லவ் யானை\" ஒருவித ராகத்தோடு கைகளை அகல விரித்து கூறினான்.\n\"சரி என்ன வேலைனு இன்னும் சொல்லவே இல்ல\"\n அத கட்டிபோட்டு உப்பு பேப்பர் வச்சி தேய்ச்சு ..\"\n\"அப்பறமா அதுக்கு கருப்பு பெய்ண்ட் அடிக்கனும் அவ்வளவேதான்\"\nஎன்ன வேலையோ என ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தவன் முகம் அஷ்டகோணலாய் மாறியது.\nஅப்போதுதான் அவள் தன்னை கலாய்க்கிறாள் என தெரிந்தது.\n\"ஏன் இப்படி\" என பாவப்பார்வை பார்க்க,\n\"ஏன் இந்த வேலைக்கு என்ன குறைச்சல் சும்மா வேற வேலைக்கு போறேன்னு சொல்லுறீங்க இனி அப்படி சொல்லுவீங்க\" என மிரட்ட,\n\"தெய்வமே இனி சாகற வரைக்கும் இந்த வேலைய விடலாங்கற எண்ணமே எனக்கு வராது போதுமா\nஉனக்கு இது தேவையா இனி வேற வேலைக்கு போறேன்னு சொல்லுவியா..சொல்லுவியான்னு மாறிமாறி கன்னத்திலேயே அடித்துக்கொண்டான்.\nஅட அந்த வேலை வேண்டான்னா \"வரிக்குதிரைக்கு கோடு போடற வேலை, புலிக்கு புள்ளி வைக்கற வேலை இந்த மாதிரி நிறைய இருக்கு\"\n\"என்னாது சரியான கொலகார குடும்பம்யா..நான் இடத்த காலி பன்றேன் என்றவாறு எழுந்து ஓடிவிட்டான்.\nஅவனை பார்த்து கலகலத்து சிரித்தவாறே திரும்ப கௌதம் புன்னகையோடு நின்றிருந்தான்.\nசென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....\nநாங்கலாம் அப்பவே அப்படி-- 9\nநாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,\n\" பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு.\" என பெருந்தன்மையாய் பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.\nகவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.\n\"பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா\"\nஇதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.\nகௌதம் \"இது ரொம்ப முக்கியம் இப்ப\" ராகேஷ் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.\nமெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.\n\"ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்���ிட்ட\nஎன்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.\nஆத்திரம் தலைக்கேற நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.\nகௌதமின் கை நிவியை தடுத்திருந்தது. \"நிவி யூ ஆர் கோயிங் டூ மச்\"\nநாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.\nநிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, \"வாட் நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க\" என கீச்சுக்குரலில் கத்த\n\"ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத\" கௌதமுக்கு அத்தனை கோபம்.\nஅவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா\nநிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள் இவளுக்காக என்னிடம் கத்துகிறானா\n\"ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா\" அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.\nநிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு. ஆனாலும் கட்டுபடுத்தினாள்.\nகௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.\n\"அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு\" அவள் பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா\n\"ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா...ங்களா\" என்று இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.\nகௌதமிற்காக \"சாரி\" என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.\n உன்ன பாத்துக்கறேன்டி\" என்று கருவியவள்,\n\"கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்.\" என்றவாறு மாடியேறப் போனவளை\n அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ\". என்று கீழே ஒரு அறையை காட்டினான்.\n\"ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.\nநாச்சியாரை பார்த்தவாறே \"இனியும் அப்படி இருக்க முடியாது நிவி கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ\" நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.\nஇவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவ���ல்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன் அவமானப்படுத்திவிட்டான்.\nஎல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் அவளை......\" இது எதுவும் தடையாக இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.\nராகேஷ் எழுந்தவன் \"சரி பாட்டிமா நான் கெளம்பறேன்\" என்க.\nநாச்சியார் \"ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க\"\nநிவியும் கேட்பாள்தான் \"அங்க போய் தனியாதான இருக்கனும்\"என்னும் குத்தல் பேச்சோடு. அர்த்தம் ஒன்றே ஆனால் வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.\n\"அது... என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா\" என தயங்கியவாறு சொல்ல,\n\"அப்படியா அப்ப சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள் கௌதமிடம் நான் அண்ணனோட போறேன்\" என்றாள்.\nஅதில் \"நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது.\"\nஇப்போது கௌதம் கோபமாக \"டேய் ஒழுங்கா உள்ள போ...என்ன கொலகாரனாக்காத\"\n\"ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா\" என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.\n\"டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க\" என நாச்சியார் பாட்டியையும் விரட்ட,\n\"இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்\" என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.\nநிவி \"ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். \" என பொருமிக் கொண்டிருந்தாள்.\nஅவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் \"என்னோட ரூம் எங்கயிருக்கு\" என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.\n\"சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க\" என்று அவனிடம் கூறியவள்.\nநிவியிடம் \"இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.\nஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்\" என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.\nHa ha நிவி பல்பு வாங்கறதுல அவ்வளவு சந்தோசம்.\nவிழியின் மொழி அவள் - கருத்துக்கள்\nஎன் விழியின் மொழி அவள்\nவிழியின் மொழி அவள் - கதை\nஎன் விழியின் மொழி அவள்\nமனதின் சத்தம் - அலட்சியம் வேண்டாமடா\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tagresults/mahendra-singh-dhoni/17031", "date_download": "2019-10-22T10:01:42Z", "digest": "sha1:IHQRDIJFPGNTLAMMEECOPECO6GQ7YSCE", "length": 5430, "nlines": 107, "source_domain": "www.timesnowtamil.com", "title": " மகேந்திரசிங் தோனி", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n“இது வெறும் வதந்தி தான்” - தோனியின் மனைவி விளக்கம்\nதென் ஆப்பிரிக்கா தொடரிலும் தோனி இல்லை\nராணுவப் பணியில் இணைந்த தோனி: வைரல் படங்கள்\nதோனியை புகழும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nடெஸ்டில் தோனியின் 7ஆம் நம்பர் ஜெர்சி பயன்படுத்தப்படுமா\nரிஷப் பண்டுக்கு ஆலோசகராகிறாரா தோனி \nதயது செய்து வேண்டாம் தோனி - லதா மங்கேஷ்கரின் வேண்டுகோள்\nஇந்தியாவை புகழ்ந்து ரசிகர்கள் தெறிக்கவிட்ட மீம்ஸ்கள்\nதோனி அவுட் ஆனது 'நோ பால்' ரசிகர்கள் வாய்ஸ் இதுதான்\nதோனியைத் தமிழில் வாழ்த்திய ஹர்பஜன்\nசச்சின் முதல் மோகன்லால் வரை தோனியை வாழ்த்திய பிரபலங்கள்\nகண்டிப்பா இந்த தோனி ஃபோட்டோஸ நீங்க பாத்துருக்க மாட்டீங்க\nஓய்வு பெறுகிறாரா 'தல' தோனி\nநிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ’தல’ தோனி\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\n3 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nபாகிஸ்தான் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nஎண்ணெய் வடியும் முகத்திற்கு சிம்பிள் டிப்ஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/government-and-politics%2Fpolitics%2F84509-will-stay-in-rknagar-after-winning-the-by-election-says-dinakaran", "date_download": "2019-10-22T09:23:42Z", "digest": "sha1:GNGDJXIPG6FI3CEUWV4VQUNOUEDUQBEI", "length": 7892, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "'ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்குவேன்'", "raw_content": "\n'ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்குவேன்'\n'ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அங்கேயே வீடு எடுத்து தங்கியிருந்து மக்களுக்க�� சேவை செய்வேன்' என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.\nஅதில் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், அ.இ.அ.தி.மு.க அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன், அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபா, பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nவேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அங்கேயே வீடு எடுத்து தங்கி மக்களுக்கு சேவை செய்வேன். 1996-ம் ஆண்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது வழக்குகள் போடப்பட்டன. நான் 1999-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது தற்போது நிலுவையில் உள்ள அதே வழக்குகள் என் மீது இருந்தன. நான் சட்டப்படி தான் தேர்தலில் நிற்கிறேன். ஆனால் தி.மு.கவும், பன்னீர் செல்வம் அணியினரும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியதைப் போல என்னையும் இடைத்தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முயற்சித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் ஆதரவு உள்ளது. நான் வெற்றி பெறுவேன்' என்றார்.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/eye-infection", "date_download": "2019-10-22T09:48:54Z", "digest": "sha1:4JOVCRKK5O7XRGEGKSIKKJJRL6FGQLDJ", "length": 4177, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "eye infection", "raw_content": "\nமிரட்டும் `மெட்ராஸ் ஐ’... தவிர்க்க, தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஹெல்த்: எப்போதும் கண்ணீர் என்ன பிரச்னை\nகண்கள் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த சில டிப்ஸ்\n`நாற்பதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்\nகோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்... மருத்துவர் தரும் டிப்ஸ்\nஇளம்பெண்ணின் கண்ணிலிருந்து 4 ஈக்கள் அகற்றம்\nசிகரெட் புகைப்பவர்களுக்கு பார்வை பறிபோகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nகாதலால் வாழ்கிறோம்... காதலால் காண்கிறோம் - குமார் - விஜி\nகுடிபோதையில் வாகனம் ஓட்டிய இளம்பெண்ணால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/189-2018-07-14-15-30-59", "date_download": "2019-10-22T08:58:59Z", "digest": "sha1:VEVOXM3MSLO4IBPVVNGCCENZCD4Q3DQS", "length": 10549, "nlines": 85, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - நான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன்....... எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையை குறைக்கமுடியும்.....", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nநான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன்....... எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையை குறைக்கமுடியும்.....\nவெளியிடப்பட்டது: 14 ஜூலை 2018\nநான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன் அத்தோடு எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையை குறைக்கமுடியும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.\nகனேமுல்லவில் இன்று இடம்பெற்ற இராணுவ வீரர் நினைவுச்சின்னத்தை திறந்துவைக்கும் விழாவில் பங்கேற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n'நாம் பொதுமக்களை தவிர்த்து எரிபொருள் விலை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு வரக்கூடாது. நாம் எரிபொருள் விலை அதிகரிக்க தீர்மானம் எடுக்கும் போது பொதுமக்களை கவனத்திற் கொண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும். பெற்றோலிய கூட்டுத்தாபனமானது பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கவேண்டுமே தவிர இலாபமீட்டும் நோக்குடன் செயற்படக்கூடாது.\nஎனக்கு விருப்பமில்லை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுமல்ல தேசிய மின்சார சபை, தேசிய நீர் வடிகால் சபை போன்ற அரச நிறுவனங்கள் இலபமீட்டும் நிறுவனங்களாக. நான் நினைப்பது அவை மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களாகவே இருக்கவேண்டும் என்ற���. இந்த நிறுவனங்கள் நட்டத்தில் சென்றாலும் நாங்கள் பார்க்கவேண்டியது மக்களுக்கு சேவையை வழங்குவதே. கடந்த தினத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை தொடர்பாக எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் மக்களை மனதில் கொண்டு தீர்மானம் எடுக்கவேண்டும் என்பதே எனது கருத்து.\nஉண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எவ்வித நட்டமும் இல்லை எண்ணெய் விநியோகத்தில். எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எங்களால் குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க முடியும். வரியை குறைத்தால் எண்ணெய் விலையும் குறையும். ஆனால் வரியையும் குறைக்க முடியாது காரணம் அரசின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் வரியிலேயே தங்கியுள்ளது. அமைச்சரவையும் விருப்பமின்றியே எரிபொருள் விலையை அதிகரிக்க சம்மதித்தது. நாங்கள் அரசாங்கத்திற்கு வந்தபோது இருந்த விலையை விட தற்போது மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. நான் எதிர்பார்ப்பது எதிர்காலத்தில் மசகு எண்ணெயின் விலை குறையும் என்று....' அமைச்சர் தெரிவித்தார்.\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20190917/352567.html", "date_download": "2019-10-22T10:09:11Z", "digest": "sha1:L5OZREI4WZRR77LOJ667J72UDMIGRZX4", "length": 3370, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியை ஊட்டுவது புத்தாக்கம் - தமிழ்", "raw_content": "சீனப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியை ஊட்டுவது புத்தாக்கம்\nஉலக வங்கி, சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம், சீன நிதி அமைச்சகம் ஆகியவை 17ஆம் நாள், “புத்தாக்கச் சீனா:சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தி ”என்ற தலைப்பிலான அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன. சீனாவில் புதிய பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. புத்தாக்க ஆற்றலும் வேகமாக வலுவடைந்து வருகிறது என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.\nபுள்ளிவிவரங்களின்படி, 2018ஆம் ஆண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்திக் குறியீட்டு எண் 270.3ஐ எட்டியது. அது 2017ஆம் ஆண்டில் இருந்ததை விட 28.7 விழுக்காடு அதிகம். தற்போது, உலகப் புத்தாக்கக் குறியீட்டுக்கான வரிசையில் 2011ஆம் ஆண்டில் இருந்த 29ஆம் இடத்திலிருந்து, 2018இல் 17ஆம் இடத்துக்கு சீனா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20180924/187675.html", "date_download": "2019-10-22T10:19:59Z", "digest": "sha1:QWOT4UH6KCBY43JFG4WKNP5B5YJUWOHG", "length": 3227, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "​மாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை - தமிழ்", "raw_content": "​மாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை\nமாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை\nமாலத்தீவு அரசுத் தலைவருக்கான தேர்தலின் முதல் கட்ட முடிவின்படி, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் இப்ராகிம் முஹம்மது சோலி, முன்னிலையில் வைக்கிறார் என்று மாலத்தீவு தேர்தல் ஆணையம் 24-ஆம் நாள் திங்கள்கிழமை தெரிவித்தது.\nமாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை\nஅரசுத் தலைவருக்கான இரு வேட்பாளர்களில், சோலி 50விழுக்காட்டுக்கும் மேலான வாக்குகளைப் பெற்றார், தற்போதைய அரசுத் தலைவர் யாமீங் 89711 வாக்குகளை மட்டுமே பெற��றார். அதிகாரப்பூர்வமான முடிவு வரும் 30ஆம் நாளுக்குள் வெளியிடப்படும்.\nதற்போது வரை, யாமீங்கும் ஆளும் கட்சியும் இத்தேர்தல் முடிவு பற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/09/01/2957/", "date_download": "2019-10-22T08:35:16Z", "digest": "sha1:ZKSBFSSCOYL3NUHFTVUSW57MDVSZQSH3", "length": 5481, "nlines": 61, "source_domain": "thannambikkai.org", "title": " அச்சீவர்ஸ் அவென்யூ – 2 | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » அச்சீவர்ஸ் அவென்யூ – 2\nஅச்சீவர்ஸ் அவென்யூ – 2\nகொஞ்சம் வசதியான குடும்பம்தான். ஆனாலும் அப்பாவை நான்கு வயதிலேயே இழந்தவர். படிப்புக்குப்பின் இராணுவ சேவை. அதற்குப்பின் பிஸினஸ். பிஸினஸ் பண்ண பணம், பெரும்பகுதி கடன்தான். என்ன பிஸினஸ் அதுவரை அமெரிக்காவில் யாரும் செய்யாத பிஸினஸ். விமான பார்சல் சர்வீஸ். ஆரம்பித்த வருடம் 1973.\nமுதல்நாள் பத்து விமானங்கள் பார்சல்களுக்காக காத்திருக்க, வந்ததோ இரண்டே பெட்டிகள். மண்டை காய்ந்து விட்டது. ஆனாலும் மறுநாள் மிகத் தெளிவாகி விட்டார். பிஸினஸ்னா அப்படித்தான். ஆம், முதல் அடி இவரை முடக்கிப் போடவே இல்லை. முதல் வருடம் முழுவதும் பட்ட நஷ்டமும் இவரை முடக்கவே இல்லை. தொடர்ந்த உழைப்பு, புதுப்பது யுக்திகள், வெற்றி இவரைத் தேடி வந்தே விட்டது.\n200க்கும் மேற்பட்ட நாடுகள், லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், மூவாயிரம் கோடி டாலர்கள். இதுதான் இவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் பார்சல் சர்வீஸின் இன்றைய நிலை. காரணங்கள் : ஊழியர்களுக்குக் கொடுத்த ஊக்கம், வாடிக்கை யாளர்களை வசப்படுத்தும் திட்டங்கள், தோல்வி கண்டு துவளாத பொறுமை. அவ்வளவுதான் என்கிறார் ஸ்மித்.\nகல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை\nமனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇன்று மகிழ்ச்சி நாள் -4\nஇன்று மகிழ்ச்சி நாள் -3\nஇன்று மகிழ்ச்சி நாள் -2\nஇன்று மகிழ்ச்சி நாள் -1\nகோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\nஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்\nஅச்சீவர்ஸ் அவென்யூ – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32362-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81!-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b&p=581890", "date_download": "2019-10-22T09:31:07Z", "digest": "sha1:CRDZUZHXCU5LGY3DSO46EVEM2ILDHMFB", "length": 9316, "nlines": 257, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிரிப்பு மாமு!-சிரிக்க நீங்க ரெடியா? - Page 4", "raw_content": "\nமருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்லவேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார்.\n” நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்குமேல்உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள்செய்யவேண்டுமானால்செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு ,” யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா\nநோயாளி மெல்லிய குரலில்” ஆம் ” என்றார்.\n” வேறொரு நல்ல மருத்துவரை…”\nநல்ல திரி. பல துணுக்குகள் சிரிக்க வைத்தன. வாழ்த்துக்கள் நண்பரே.\nஅசராமல் ஜோக்கடிக்கும் அச்சலாவுக்கு பாராட்டுகள்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\n‘‘அந்தப் பொண்ணுங்கள்லாம் உன்னை ‘ஜெம்’னு சொன்னாங்கனு பெருமையா சொன்னியே.. உச்சி குளிர்ந்து போகாதடா ‘ஜெம்’னா GINGER EATING MONKEY-னு அர்த்தம்டா… இஞ்சி தின்ன குரங்கே ‘ஜெம்’னா GINGER EATING MONKEY-னு அர்த்தம்டா… இஞ்சி தின்ன குரங்கே\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அர்த்தம் பொதிந்த பாண்டா... | தமிழ் வாழ்க* »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/09200321/1265303/Vadivelu-says-I-have-lost-a-family-friend.vpf", "date_download": "2019-10-22T08:31:25Z", "digest": "sha1:4AU5WLGPKCHKHV6X7VPT5PXQJSUNKZ3P", "length": 9965, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Vadivelu says I have lost a family friend", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடும்ப நண்பரை இழந்துவிட்டேன் - வடிவேலு வேதனை\nபதிவு: அக்டோபர் 09, 2019 20:03\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, நடிகர் வடிவேலு குடும்ப நண்பரை இழந்து விட்டேன் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.\nகிருஷ்ண மூர்த்தி - வடிவேலு\nதமிழ் சினிமாவில் 100க்கும் அதிமான படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. வடிவேலுடன் பின்லேடன் முகவரி கேட்கும் காமெடி பிரபலம். `பேய் மாமா’ படப்பிடிப்புக்காக குமுளி போயிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தயாரிப்பு நிர்வாகியாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த கிருஷ்ண மூர்த்தி 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினார்.\n‘குழந்தை இயேசு’ படத்தில் நடிகராக அறிமுகமானவர், நாயகன், நான் கடவுள், தவசி, எல்லாம் அவன் செயல் படங்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். மறைந்த கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தவரின் மகள் மகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பிரசாந்த், கவுதம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.\nகிருஷ்ணமூர்த்தி பற்றி நடிகர் வடிவேலு கூறியிருப்பதாவது:- ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். கிருஷ்ண மூர்த்தியோட மனைவி, ரெண்டு பசங்க எல்லோரும் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிவிட்டு போவாங்க. அந்த அளவுக்கு குடும்ப நண்பர் அவர். இப்போது அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியவில்லை.\nகிருஷ்ண மூர்த்தி, புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார். நான்தான் முதன்முதலாக ‘தவசி’ படத்துல அவரை நடிக்க வைத்தேன். பின்னர் ஏகப்பட்ட படத்துல என்கூட நடிச்சிருக்கார். நாங்கள் 2 பேரும் நடிக்க போற காட்சியை பற்றி ஷூட்டிங்குக்கு முந்தைய நாள் என் ஆபீஸ்ல டிஸ்கஷன் செய்வோம். அப்போ எவ்வளவு காமெடியான கான்செப்ட் சொன்னாலும், லேசுல ரசிக்க மாட்டார்.\nஇன்னும் அதில் சுவாரசியம் சேர்க்கணும்னு நினைப்பார். அப்புறம் குபீர்னு தரையில உருண்டு உருண்டு சிரிப்பார். இனிமேல் நான் நடிக்க இருக்கும் படத்துல எல்லாம் அவருக்கும் ஒரு கேரக்டர் உருவாக்கி வெச்சிருக்கேன். அது அவருக்கும் நல்லாவே தெரியும். இப்போது திடீர் என்று இப்படி ஆகிவிட்டது’. இவ்வாறு வடிவேலு கூறியிருக்கிறார்.\nVadivelu | Krishnamoorthy | வடிவேலு | கிருஷ்ண மூர்த்தி\nவடிவேலு பற்றிய செய்திகள் இதுவரை...\nமக்கள் சக்தி இல்லை என்றால் நானில்லை- நடிகர் வடிவேல்\nமீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nமனிதர்களிடம் உதவும் குணம் குறைந்து வருகிறது - வடிவேலு வேதனை\nவடிவேலுக்கு எச்சரிக்கை விடுத்த சமுத்திர���னி\nமேலும் வடிவேலு பற்றிய செய்திகள்\nதீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nபேய்மாமா-வில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு\nதலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு\nமீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mobile.apherald.com/mostviewed/tamil", "date_download": "2019-10-22T08:34:55Z", "digest": "sha1:OC5GMC5NIEHHC5LVJCQJJRBONFI2QFXH", "length": 111380, "nlines": 617, "source_domain": "mobile.apherald.com", "title": "Mostviewed Articles, Videos, Photos across the apherald", "raw_content": "\nலிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படம் Movies 6 Hrs ago\nஅருண்விஜய் நாயகியாக சஞ்சனா Movies 10 Hrs ago\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nஇயக்குனர் வசந்த் இயக்கத்தில் த்ரிஷா Movies 2 Hrs ago\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nயோகிபாபு நடித்த ஜாம்பி டீசர் Movies 16 Hrs ago\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nவிஷ்ணு விஷாலின் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா\nமத்திய பிரதேச முதல்வர் சகோதரி மகன் கைது\n250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்யும் சிஎஃப் மோட்டோ\nடக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல் Movies 5 Mins ago\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய \"கருத்துகளை பதிவு செய் “ Movies 1 Hrs ago\nலிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படம்\nகவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் ஷிவா ஆனந்த் இயக்க வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தை தயாரித்த லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் அடுத்த படத்தை தொடங்கியுள்ளது.\nஅருண்விஜய் நடித்த தடம் வெளிவந்து வெற்றியை பெற்றதை அடுத்து அவர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். சாஹோ ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படமான பாக்ஸர் படத்தின் பூஜை சென்னை நுங்கம்பாக்கத்தில்\nஇயக்க���னர் வசந்த் இயக்கத்தில் த்ரிஷா\nஅஜித் நடித்த ஆசை, விஜய்-சூர்யா நடித்த நேருக்கு நேர் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த், கடந்த ஆண்டு சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்தை இயக்கியிருந்தார்.இந்நிலையில் இயக்குனர் வசந்த் தற்போது விளம்பர படத்தை இயக்கி வருகிறார், இதில் நடிகை த்ரிஷா நடிக்கிறார்.\nயோகிபாபு நடித்த ஜாம்பி டீசர்\nகாமெடி நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த தர்மபிரபு படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்த அடுத்த படமான ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.\nவிஷ்ணு விஷாலின் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா\nவிஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் நடிக்கவுள்ளார் என்பதையும் படத்தை சஞ்சீவி இயக்கவுள்ளார் என்றும் செய்தியை பார்த்தோம். படத்தின் கதை, திரைக்கதையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி எழுதுகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஒன்றை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nவங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nதேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nமெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.\nஎன் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\n\"ஐயா.. என் பொண்டாட்டி கிட்ட இருந்து எனக்கு எப்படியாவது டைவர்ஸ் தந்துடுங்க.. என்னால முடியல\" என்று கணவர் ஒருவர் கோர்ட் படியேறி உள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை அறிய முயன்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\nகமல்ஹாசனை சந்தித்த பிரசாந்த் கிஷோர்\nநரேந்திரமோடி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக செய்திகள் வந்தது. அதிமுகவும் இவரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nவங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nதேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிர���்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nமெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.\nஎன் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\n\"ஐயா.. என் பொண்டாட்டி கிட்ட இருந்து எனக்கு எப்படியாவது டைவர்ஸ் தந்துடுங்க.. என்னால முடியல\" என்று கணவர் ஒருவர் கோர்ட் படியேறி உள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை அறிய முயன்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\nகமல்ஹாசனை சந்தித்த பிரசாந்த் கிஷோர்\nநரேந்திரமோடி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக செய்திகள் வந்தது. அதிமுகவும் இவரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nவங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nதேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த ���திப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nமெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.\nஎன் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\n\"ஐயா.. என் பொண்டாட்டி கிட்ட இருந்து எனக்கு எப்படியாவது டைவர்ஸ் தந்துடுங்க.. என்னால முடியல\" என்று கணவர் ஒருவர் கோர்ட் படியேறி உள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை அறிய முயன்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\nகமல்ஹாசனை சந்தித்த பிரசாந்த் கிஷோர்\nநரேந்திரமோடி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக செய்திகள் வந்தது. அதிமுகவும் இவரை அணுகியுள்ளதாக கூறப்படுகி��து.இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nவங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nதேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nமெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.\nஎன் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\n\"ஐயா.. என் பொண்டாட்டி கிட்ட இருந்து எனக்கு எப்படியாவது டைவர்ஸ் தந்துடுங்க.. என்னால முடியல\" என்று கணவர் ஒருவர் கோர்ட் படியேறி உள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை அறிய முயன்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\nகமல்ஹாசனை சந்தித்த பிரசாந்த் கிஷோர்\nநரேந்திரமோடி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக செய்திகள் வந்தது. அதிமுகவும் இவரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் ��ீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nவங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nதேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nமெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.\nஎன் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\n\"ஐயா.. என் பொண்டாட்டி கிட்ட இருந்து எனக்கு எப்படியாவது டைவர்ஸ் தந்துடுங்க.. என்னால முடியல\" என்று கணவர் ஒருவர் கோர்ட் படியேறி உள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை அறிய முயன்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\nகமல்ஹாசனை சந்தித்த பிரசாந்த் கிஷோர்\nநரேந்திரமோடி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக செய்திகள் வந்தது. அதிமுகவும் இவரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.\nநீங்களும் ஈசியா பல லட்சம் சம்பாதிக்கலாம்..\nபொதுவாக இந்த கலையை தொழிலாக எடுக்க அதிகமானோர் முயற்சிப்பது கிடையாது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் இளைஞர்கள் தங்கள் தொழில் விருப்பமாக புகைப்படக் கலையை பெரிதும் தேர்ந்தெடுகின்றனர். இளைஞர்கள் மட்டுமில்லாமல் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் இந்த கலையை விரும்பி மேற்கொண்டு\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது..\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஷமி, பும்ரா, ஜடேஜா ஆகியோரின்\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nவிலை உயர்ந்த லம்போர்கினி காரை ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா, இவரது சகோதரர் குர்ணல் பாண்டியாவும் நட்சத்திர வீரர்களில் ஒருவர். பதான் சகோதரர் வரிசையில் பாண்டியா சகோதரர்களும் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சி தொட்டனர்.ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் நிரந்தர இட உறுதி செய்துள்ளார்.\nஎக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது\nவிலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக ஹீரோ நிறுவனஎக்ஸ்ட்ரீம் பைக் மாற்றியமைக்க பட்டுள்ளது.இளைஞர்களின் கனவு பைக்காக சுஸுகி ஹயபுசா பைக் இருந்து வருகின்றது. ஹயபுசா பைக்கை கனவு வாகனமாக நினைத்த இளைஞர் ஒருவர், தனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் மூலம், நிவர்த்தி செய்துள்ளார்.\nசூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை\nதொழிலில் லாபத்தைப் பெற கிரியேடிவிட்டி கொண்ட டிசைன் செய்ய வேண்டும். புல்வாமாவில நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டது இந்தியாவை உலுக்கிப் பார்த்தது. பாலாகோட் பகுதியில் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் விமானத்தை நம் விமானப் படையினர் சுட்டு வீழ்த்தி வான் வெளித் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை திக்குமுக்காடிச் செய்தது.\nஎடை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nஉடல் எடை அதிகரிப்பு அனைவருக்கும் இருக்கும் பிரச்சினையாகும். உடல் எடை குறைக்க பல வழிகளில் முயன்று வருகின்றனர்.காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால் இரவு நேரத்தில் முயற்சி செய்யலாம். எடையை குறைக்க இரவு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.ஜிம்மிலும் சரி, வீட்டிலும் சரி எடை தூக்குவதன் மூலம் கொழுப்பை கறைக்கலாம்.\nமுட்டை மூலம் முடி வலுவாகுமா\nமுடி வலுவாக இருக்கும் போது அதை பிண்ணினாலோ, கழற்றி விட்டாலோ அழகாக இருக்கும். ���ங்கள் முடியை பளபளப்பாக, வலுவாக மாற்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.முட்டையில் அதிக புரோட்டின் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு உதவும். இரண்டு முட்டைகளை எடுத்து, கலக்கி முடியில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசுங்கள். வாரத்தில் இரண்டு, மூன்று முறை செய்யலாம்\nநீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்\nசாக்லேட்பாய் லுக் பெண்களுக்கு பிடிக்கும் என்றது மாறி, தாடி மீசை வளர்க்கும் ஆண்களே கவர்ச்சி என்று நினைக்கும் காலம் வந்தாச்சு. விஜய் தேவரகொண்டா, யாஷ் போன்றவர்கள் வந்த பிறகு தாடி மோகம் இளைய தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது.\nதலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு\nமழைக்காலம் வந்துவிட்டால் பலருக்கு இருக்கும் பிரச்சனை தலையில் ஏற்படும் அரிப்பு. மழைக்காலத்தில் தலை அரிப்புக்கு வானிலை மாற்றம், சூரியஒளி , பூஞ்சைகள், காற்று மாசுபாடு காரணங்களாக உள்ளன. இதற்கு வீட்டில் இருந்தே தீர்வு காண முடியும்.மோசமான வானிலையால் பூஞ்சைகள் உண்டாக வாய்ப்புள்ளது. பூஞ்சைகள் பொடுகை உருவாக்கும் தன்மை கொண்டுள்ளது. தலையில் பொடுகு உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்\nநீளமான அழகான கூந்தல் வேண்டும், சருமமும் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இளமையாகவும் தோன்ற முடியும்.கேரட் எண்ணெய், வறண்ட கூந்தலுக்கு இயற்கையான புத்துணர்ச்சி தருகிறது.\nமாருதியின் சுஸுகி ஜிம்னி என்ற வகை எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வருகிறது. ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த மினி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.\n250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்யும் சிஎஃப் மோட்டோ\nசீனாவை சேர்ந்த சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் வர்த்தகத்தை துவங்கியது. 300 என்கே, 650 என்கே, 650 எம்டி,650 ஜிடி ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு சிஎஃப் மோட்டோ - ஏஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. கடந்��� மே மாதம் சீனாவில் கொண்டு வரப்பட்ட சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கையே இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.\nஎப்சம் உப்பு பல்வேறு நன்மைகள்களைக் கொண்டது. இங்கிலாந்தில் எப்சம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்ட உப்பு என்பதால் எப்சம் உப்பு என வழங்கப்படுகிறது. எப்சம் உப்பு இயற்கையாக கிடைக்கும் பொருள், இந்த உப்பில் மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது.\nஇப்போது அதிக பிரபலமடைந்து வருகிறது ஆரஞ்சு ஒயின். ஆரஞ்சு ஒயினின் பலன்கள் என்ன என்று பார்க்கலாம். சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆரஞ்சு ஒயினில் நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்சிடண்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுகிறது.\nஅழகு சார்ந்த நன்மை கொண்ட கத்திரிக்காய்\nபல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள கத்திரிக்காய் அழகு சார்ந்த நன்மைகளும் கொண்டுள்ளது. கத்தரிக்காயை உட்கொள்வதால்,உடலுக்கு மேற்புறமாக பயன்படுத்துவதால் அழகு அதிகரிக்கிறது. சீரற்ற மெலனின் விநியோகத்தால் பழுப்பு திட்டுக்கள் தோன்றுகிறது. தோள்பட்டை மற்றும் முகத்தில் காணப்படும் பழுப்பு திட்டுக்கள் கத்திரிக்காய் பயன்படுத்துவதால் முற்றிலும் அழிவதில்லை.\nநாம் சமையலில் பெரிதும் பயன்படுத்தும் பொருள் சின்ன வெங்காயம் .வெங்காயத்தில் பல வகைகள் காணப்படுகிறது. வெங்காயம் பூண்டு குடும்பத்துடன் தொடர்புடையது. வெங்காயம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது, சாலட் மற்றும் ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.இதன் சுவை உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பிரெஞ்சு,ஆசியா மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள ஊட்டச்சத்துக்களால் நிறைய நன்மைகளை தருகிறது, சீரண சக்திஅதிகரிக்கிறது,டயாபெட்டீஸ் நோயை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டம் சீராக்குகிறது.\nநாம சாப்பிட்ட உணவு கூட நமக்கு நஞ்சாக மாறிடும், காரணம் சில பொருட்கள் நம் சீரண மண்டலத்தை பாதிக்கிறது. ஃபுட் பாய்ஸ்சனிங் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. உணவு நஞ்சுக்கு காரணமாக இருப்பது சல்மோனல்லா, ஈ கோலி பாக்டீரியா. சில வைரஸ்கள், பாராசைட் கூட ஃபுட் பாய்ஸ்சனிங் ஏற்படுத்துகிறது.\nமிகுதியாக சாப்பிடுவதை தடுக்க குறிப்புகள்\nசிலர் விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், கட்டுப்படுத்த முடியாது. உணவுப் பிரியர்கள் எப்படி அந்த பழக்கத்தைச் சமாளிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். சாப்பிடும் உணவை கவனித்து, உங்கள் கையில் தண்ணீர் அல்லது சூடான டீ வைத்துக் கொள்ளுங்கள். சூடான பானங்களை எடுத்துக்கொள்வது உணவை குறைக்கும். உணவை சாப்பிட்டு முடித்துவிட்டால், விருந்தோம்பல்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nதேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\nமத்திய பிரதேச முதல்வர் சகோதரி மகன் கைது\nமத்திய பிரதேச முதல்வர் , காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் சகோதரி மகன் ரதுல் புரி ரூ354 வங்��ி மோசடி வழக்கில்கைது செய்யப்பட்டுள்ளார். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக வந்த மோசர் பெர் நிறுவனத்தில் இயக்குநராக இருந்த ரதுல் புரி மீது வங்கி கடன் மோசடி, வரி ஏய்ப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 55 நாட்களைக் கடந்து விட்டது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் சேரன் மீது அவதூறான புகார் கூறி மீரா பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சரவணன் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயற்சித்ததாக இந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்\nலஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்\nஅரசு பணி அனுமதி பெற அமைச்சர் லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை என்று ஆராய்ந்து வருவதாக , ஊழல் வழக்குக்காக இந்த தகவல் தேவைப்படுவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nவங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் ��ரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\nதேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீட் தேர்வின் விரக்தியில் மாணவி தற்கொலை\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் அனிதா உள்பட ஒருசில உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இன்னொரு உயிரும் பலியாகியுள்ளது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\nமத்திய பிரதேச முதல்வர் சகோதரி மகன் கைது\nமத்திய பிரதேச முதல்வர் , காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் சகோதரி மகன் ரதுல் புரி ரூ354 வங்கி மோசடி வழக்கில்கைது செய்யப்பட்டுள்ளார். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக வந்த மோசர் பெர் நிறுவனத்தில் இயக்குநராக இருந்த ரதுல் புரி மீது வங்கி கடன் மோசடி, வரி ஏய்ப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமதுவை தற்கொலைக��கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 55 நாட்களைக் கடந்து விட்டது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் சேரன் மீது அவதூறான புகார் கூறி மீரா பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சரவணன் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயற்சித்ததாக இந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்\nலஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்\nஅரசு பணி அனுமதி பெற அமைச்சர் லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை என்று ஆராய்ந்து வருவதாக , ஊழல் வழக்குக்காக இந்த தகவல் தேவைப்படுவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nகனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்\nவங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும்\nலிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படம்\nகவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் ஷிவா ஆனந்த் இயக்க வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா படம் நல்ல வரவேற்பை ���ெற்றது.இந்நிலையில் படத்தை தயாரித்த லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் அடுத்த படத்தை தொடங்கியுள்ளது.\nராஜீவ் மேனன் அடுத்த படம்\nபிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்க ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சர்வம் தாளமயம் படம் வரவேற்பை பெற்ற நிலையில் ராஜீவ் மேனன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ராஜீவ் மேனனின் அடுத்த பட நாயகன் மிர்ச்சி சிவா என்ற தகவல் வந்துள்ளது.\nசென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்\nசென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்க\nசூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை\nதொழிலில் லாபத்தைப் பெற கிரியேடிவிட்டி கொண்ட டிசைன் செய்ய வேண்டும். புல்வாமாவில நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டது இந்தியாவை உலுக்கிப் பார்த்தது. பாலாகோட் பகுதியில் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் விமானத்தை நம் விமானப் படையினர் சுட்டு வீழ்த்தி வான் வெளித் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை திக்குமுக்காடிச் செய்தது.\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது\nதல அஜித் நடித்த விஸ்வாசம் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது, அவற்றில் ஒரு படம்தான் துரை இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பெயரிடப்படாத படம், படத்தில் தனுஷ் ஜோடியாக சினேகா நடித்து வருகிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 2.0 படம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 28 வெளியாகி வசூல் சாதனை செய்தது.\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 55 நாட்களைக் கடந்து விட்டது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் சேரன் மீது அவதூறான புகார் கூறி மீரா பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சரவணன் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயற்சித்ததாக இந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன்,சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அவரது நடிப்பில் சங்கத்தமிழன், லாபம் படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்நிலையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.\nலஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்\nஅரசு பணி அனுமதி பெற அமைச்சர் லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை என்று ஆராய்ந்து வருவதாக , ஊழல் வழக்குக்காக இந்த தகவல் தேவைப்படுவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/imrah-khan-and-pakistan-pnqv4a", "date_download": "2019-10-22T08:40:14Z", "digest": "sha1:DL4PU3RC7UQMBWLVMXAN653H7NKHGTNO", "length": 11455, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானையும், இம்ரான்கானையும் பாராட்டும் பண்பாளர்களே … அபி நந்தனுக்கு அங்கு என்ன நடந்தது தெரியுமா ? உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!", "raw_content": "\nபாகிஸ்தானையும், இம்ரான்கானையும் பாராட்டும் பண்பாளர்களே … அபி நந்தனுக்கு அங்கு என்ன நடந்தது தெரியுமா \nபாகிஸ்தான் ராணுவமும், இம்ரான்கானும் எத்தனை மோசமானவர்கள் என்பது அபி நந்தனுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவரை விடுவித்ததற்காக இம்ரான் கானைப் பாராட்டுபவர்கள் பாகிஸ்தானின் நரித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் உண்மை அறிந்தவர்கள தெரிவித்துள்ளனர்.\nஅபி நந்தனை பாகிஸ்தான் ராணுவம் மிகச் சிறப்பாக நடத்தியது… பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அமைதி குறித்த பேச்சு போன்றவற்றைப் பற்றி சிலாகித்துப் பேசும் சிலருக்கு அங்கு நடந்த உண்மை தெரியுமா \nஅபி நந்தன் ச���றைப்பிடிக்கப்பட்டது முதல் அவர் விடுவிக்கப்பட்டது வரை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் சொன்ன பொய்கள் ஏராளம். அங்கு என்ன நடக்கிறது என்பதை அபி நந்தனுக்கு யாரும், எதுவும் சொல்லவில்லை. மேலும் தொலைக்காட்சி, ரேடியோ, ஃபோன் , செய்தித்தாள் என அனைத்தையும் தடை செய்து அபி நந்தன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 70 மணி நேரம் அவர் தனிமையில் விடப்பட்டார்.\nஅது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ராணுவத்தைப் பாராட்டி ஒரு அறிக்கையை தயார் செய்து , அதை அபி நந்தனை கட்டாயப்படுத்தி கூறச் செய்த கொடுமையும் பாகிஸ்தான் சிறையில் நடந்துள்ளது.\nஅபி நந்தன் அந்த அறிக்கையை படிக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தியபோது, அவரை விடுவிக்க இம்ரான் கான் முடிவு செய்திருந்தது அபி நந்தனுக்கு சொல்லப்படவில்லை. அந்த அளவுக்கு மனரீதியாக அபி நந்தன் டார்ச்சர் செய்யப்பட்டுள்ளார்.\nஇப்படிப்பட்ட இரு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அபி நந்தனின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அவரை கட்டாயப்படுத்தி சொல்லச் சொன்ன அந்த வீடியோ போலியானது என்பது அதில் இருந்த வெட்டுக்களைப் பார்த்தாலே புரிந்திருக்கும் என விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆகவே இம்ரான்கானைப் பாராட்டித் தள்ளும் பண்பாளர்கள் இனிமேலாவது உண்மையைத் உயர்ந்து அவர்களைப் போற்றுவ கை விட வேண்டும் என்று விவரம அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/more-intake-water-have-a-lot-of-problems-pp11k0", "date_download": "2019-10-22T09:24:28Z", "digest": "sha1:JZS7XEBWVWVFMC6KCAWOZTLE6ISPJIQQ", "length": 12226, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிக நீரிலும் நிறைந்திருக்கிறது ஆபத்து! எச்சரிக்கும் மருத்துவர்கள்!", "raw_content": "\nஅதிக நீரிலும் நிறைந்திருக்கிறது ஆபத்து\nசாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவீத நீர் சத்து உள்ளது. மனிதன் உயிர் வாழ நீர் அவசியம், வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம், மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் போன்ற வற்றிற்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம்.\nசாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவீத நீர் சத்து உள்ளது. மனிதன் உயிர் வாழ நீர் அவசியம், வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம், மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் போன்ற வற்றிற்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம்.\nஆனால் டயட்டில் இருக்கிறேன்.. என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவதும் உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு. தண்ணீர் குடித்து எடை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமான தண்ணீர் அருந்துவது தவறு.\nஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம், என்பதை அவரவரின் எடை மற்றும் செய்யும் வேலையைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும். உதாரணத்திற்கு என்பது கிலோ எடையுள்ள ஒருவர் 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது.\nஎன்பது கிலோ எடை இருந்தால், சுமார் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தலாம். நீங்கள் செய்யும் வேலையை பொருத்தது குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே தண்ணீர் போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் அரை லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.\nஉங்களால் அதை பின்பற்ற முடியவில்லை என்றால் இதோ இந்த சின்ன விஷயத்தை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள், உணவு வேளைக்கு அரை மணி நேரத்திற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள், உணவு உண்டு முடித்தப்பின் அரை மணி நேரம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். மேலும் உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள் வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள் நீர்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து அதிகப்படியான நீர் கிடைப்பதால் நேரடியாக அருந்தும் நீரை அளவை குறைத்துக்கொள்ளலாம் நீ நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும் அதற்கு அதிகமாக அருந்தினால் வேறு பல பிரச்சினைகள் வந்து விடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nசர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. சவரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..\nமேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nதாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..\nஉடல் எடையை குறைக்க இந்த ஒரு யோகா செய்தால் போதுமானது...மிக எளிதானதும் கூட..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறா���் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jds-mla-gave-idea-to-go-with-bjp-in-karanataka-pva86l", "date_download": "2019-10-22T09:10:30Z", "digest": "sha1:5WUKAQII3REIORMQV34BR2R6S3IUHHLF", "length": 11066, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாங்க, நாம பாஜகவோடு போய்டலாம்... குமாரசாமி எம்.எல்.ஏ.வின் எடக்குமடக்கான யோசனை!", "raw_content": "\nவாங்க, நாம பாஜகவோடு போய்டலாம்... குமாரசாமி எம்.எல்.ஏ.வின் எடக்குமடக்கான யோசனை\nசட்டப்பேரவையில் காங்கிரஸுடன் இணைந்து எதிர்க்கட்சி வரிசையில் மதசார்பற்ற ஜனதா தளம் உட்காருவதைவிட பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம். அந்த ஆதரவை வெளியில் இருந்து அளிகலாம்.\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ள நிலையில், பாஜகவை வெளியிலிருந்து ஆதரிக்க வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ. ஒருவர் குமாரசாமிக்கு யோசனை கூறியுள்ளார்.\nகர் நாடக முதல்வராக எடியூரப்பா நேற்று மாலை பதவிஏற்றுக்கொண்டார். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூவாலா பாய் உத்தரவிட்டுள்ளார். ஆனால், 29-ம் தேதியே மெஜாரிட்டியை நிரூபிக்கப் போவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். சபையில் அவர் மெஜாரிட்டியை நிரூபிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜகவோடு கூட்டணி அமைக்க வேண்டு என்று குமாரசாமிக்கு மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ. ஜி.டி. தேவகவுடா தெரிவித்துள்ளார்.\nமதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜி.டி. தேவகவுடா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சட்டப்பேரவையில் காங்கிரஸுடன் இணைந்து எதிர்க்கட்சி வரிசையில் மதசார்பற்ற ஜனதா தளம் உட்காருவதைவிட பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம். அந்த ஆதரவை வெளியில் இருந்து அளிகலாம். இதன்மூலம் பாஜகவுடன் கூட்டணியைப் புதுப்பித்துகொண்டால் நம் கட்சிக்கு நல்லது. ஆனால், இதை குமாரசாமிதான் முடிவு செய்ய வேண்டும்” என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்தார்.\nஎடியூரப்பா சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தயாராகிவரும் நிலையில், தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அல்லும்பகலும் உழைத்த பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குள���ர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-increase-her-salary-aid0128.html", "date_download": "2019-10-22T08:30:57Z", "digest": "sha1:2PK67S6XFZT6QDXWXNM7ULZURTCTSNFJ", "length": 13896, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை | Hansika to increase her salary | குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n3 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\n58 min ago குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\n1 hr ago பிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\n1 hr ago பிகில் படத்திற்கு தளபதிக்கு வாழ்த்து சொன்ன தல - சீரியல் நடிகர் குறிஞ்சியின் மிமிக்ரி பாஸ்\nNews வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந��தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை\nஅடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.\nதொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.\nசூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் ஏக குஷியாக உள்ளார். அது தான் நம்மைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வருகிறதே, சம்பளத்தை உயர்த்தினால் என்ன என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்.\nஅவர் நடிக்க வந்ததில் இருந்தே பெரிய ஹீரோக்கள் படங்களாகத் தான் கிடைக்கிறது. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என்று முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். முதல் ஒரு சில படங்களில் சொதப்பினாலும் தற்போது அவர் தேறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.\nகாற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ளார் ஹன்சிகா.\nஹாரர் மூவியில் ஹன்சிகா - இது சிரிப்பு பேயாம்\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nகருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்\nஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவுக்கு அடித்த ஜாக்பாட்\nகாதலை புதுப்பித்த சிம்பு, ஹன்சிகா: இயக்குநர் ட்வீட்டால் கிளம்பிய பேச்சு\nதப்புத் தப்பா யோசிக்காதீங்க சிம்பு ரசிகாஸ்: இது நம் கையில் இல்லை\nசிம்புவை எனக்கு காதலர் ஆக்குங்களேன்: இயக்குநரிடம் பரிந்துரைத்த ஹன்சிகா\nவைரலாகும் சிம்பு, ஹன்சிகா புகைப்படம்: வேறு மாதிரி யோசிக்கும் ரசிகர்கள்\nரொமான்��் செய்த ஹீரோவையே டார்ச்சர் செய்யும் ஹன்சிகா: உண்மை என்ன\nபோன் போட்டு பேசிய ஹன்சிகா: ஓகே சொன்ன சிம்பு\nஹன்சிகாவின் புதிய 'பார்ட்னர்' இந்த பிரபல நடிகர் தான்\nஹன்சிகா மீண்டும் சிம்புவுடன் சேர்ந்துவிட்டாரா: எல்லாம் அந்த போட்டோவால் வந்த வினை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\nபிக் பாஸுக்காகத் தான் கவினை காதலிப்பதுபோல் லாஸ்லியா நடித்தார்.. தோழிகள் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅப்போ அது உறுதியா.. தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்.. டச்சிங் கொடுத்த ரஜினி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madras-university-kripa-mohan-admission-denied-issue-high-court-seeks-explanation-from-the-institute/", "date_download": "2019-10-22T09:55:18Z", "digest": "sha1:DWGXWIXEFCJCSGPRJFKYX2K4733NG346", "length": 13369, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madras University Kripa Mohan admission denied issue : High court seeks explanation from the institute - மெட்ராஸ் யுனிவர்சிட்டி மாணவர் அட்மிசன் ரத்தான விவகாரம் : 24ம் தேதிக்குள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nகிருபா மோகன் அட்மிசன் ரத்து விவகாரம் : 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு\nதன்னை நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் - மாணவர் கோரிக்கை\nMadras University Kripa Mohan admission denied issue : சென்னை பல்கலைக்கழகத்தில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து மாணவர் கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்த பின், தத்துவ இயல் துறையில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் சேர்ந்த கிருபாமோகன் தாக்கல் செய்த மனுவில், உரிய கட்டணம் செலுத்தி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், விதிகளை மீறியதால் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என துணைவேந்தர் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் படிக்க : பெரியார் வாசக வட்ட உறுப்பினருக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அட்மிசன் மறுப்பு… காரணம் என்ன\nபல்கலைக்கழக விதிகள் எதையும் மீறாத நிலையில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் பேட்டியளித்துள்ளார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மெட்ராஸ் யுனிவர்சிட்டி மாணவர் கிருபாவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மற்றும் வழக்கறிஞர்கள் ஜிம் ராஜ் மில்டன், மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாதாடியது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தன்னை நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினம் விசாரணையை தள்ளிவைத்தார்.\nசென்னை பல்கலைக்கழகம் நடத்தும் பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம்- விவரம் இங்கே\nபெரியார் வாசக வட்ட உறுப்பினருக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அட்மிசன் மறுப்பு… காரணம் என்ன\nபாலியல் தொந்தரவு இல்லாத சென்னைப் பல்கலைக்கழக வளாகம்\nMadras university results 2019: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், unom.ac.in -ல் பார்க்கலாம்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. பார்ப்பது எப்படி\nசென்னை பல்கலைகழக கல்லூரிகளில் 30 சதவீத தகுதியில்லாத பேராசிரியர்கள்\nMadras University UG/ PG Results: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nMadras University revaluation results: சென்னை பல்கலைக் கழகத்தின் UG, PG மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு\nMadras University Result 2018: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நேரடி ‘லிங்க்’ இங்கே…\n’பொதுவான மொழி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்\nசென்னை மெட்ரோ நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு: ஏன்\n’ – கோரக்பூர் இடைத்தேர்தல் குறித்து மமதா பானர்ஜி\nசமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளதன் மூலம் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது\nகோரக்பூரைப்போல மற்றொரு சம்பவம்… ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலியான ���ோகம்\nஉத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 49 குழந்தைகள் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/voter-id-card-verification-correction-how-to-do-voter-id-correction-online-election-commission-of-india/", "date_download": "2019-10-22T09:47:46Z", "digest": "sha1:7CGZZQE25YHPJUXV3BOZWS3Z4I77KWAE", "length": 17176, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "voter id card verification correction how to do voter id correction online election commission of india - எதிர்பார்ப்பில் உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விபரங்கள் : ஆன்லைனில் திருத்துவது எப்படி?", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nஎதிர்பார்ப்பில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி\nVoter ID Correction: வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாக தங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் விபரங்களை திருத்துவது, சரிபார்ப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்\nVoter ID Card Correction Verification Online: உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏதுவாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் உதவி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியம் என அனைத்து நிலையிலும் தேர்தல் நடத்தும் அலுவவர்கள், தேர்தல் உதவி அலுவலர்கள் ஆகியோரை நியமி்க்க வேண்டும்” என மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.\nமாநில தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு விடும் எனத் தெரிகிறது.\nஇதனால், வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாக தங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் விபரங்களை திருத்துவது, சரிபார்ப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்,\nதேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளமான eci.giv.in பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வழங்குவதன் மூலம் நமக்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.\nஆர்ஜிஐ வழங்கிய ஸ்மார்ட் கார்டு\nநீர் / மின்சாரம் / எரிவாயு / தொலைபேசி இணைப்புக்கான சமீபத்திய பில்\nஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆனால் நிரந்தரமாக மாற்றப்பட்ட அல்லது காலாவதியான குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை புதுப்பித்தல்.\nதகுதி வாய்ந்த ஆனால் பதிவு செய்யப்படாத மற்றும் வருங்கால வாக்காளர்கள் (02.01.2002 முதல் 01.01.2003 வரை) வாக்காளருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் (01.01.2001 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) விவரங்கள்.\nவிவரங்களை சரிபார்க்கும் போது, கமக்கள் தங்கள் தொடர்பு விவரங்களான மின்னஞ்சல்கள், மொபைல் எண்கள் போன்றவற்றை வழங்க வேண்டும். இது வாக்காளர்களின் விண்ணப்பப் பட்டியல், வாக்காளர் சீட்டு, ஈபிஐசியின் நிலை போன்றவற்றைப் பற்றி புதுப்பித்த நிலையில் இருக்க உதவும்.\nஅதேசமயம், இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் என்ற நோக்கத்துடன் கடந்த செப்.1ம் தேதி முதல���, வாக்காளர் சரிபார்ப்பு முகாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இத்திட்டமானது, வரும் 30 வரை நடைமுறையில் இருக்கும்.\nஇதில் வாக்காளர்கள் தாங்களாகவே வாக்காளர் பட்டியல் விபரங்களை சரிபார்க்கலாம். தவிர, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு, வீடாகச் சென்று விபரங்களை சரிபார்க்கவும், தகுதியுள்ள விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பர். இத்திட்டத்தின்படி, வாக்காளர்கள், தங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்க்கலாம்.\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nTamil Nadu news live updates : வடகிழக்கு பருவமழை – தயார் நிலையில் இருக்க முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nதீபாவளிக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு; மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி\nநாங்குனேரி, விக்கிரவாண்டி: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்\nஇட்லியில் மயக்க மருந்து – தகாத உறவால் ஆட்டோ ஓட்டுநர் கொலை\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nட்விட்டரில் மோதிக்கொள்ளும் கிரண் பேடி, நாராயணசாமி… யாரா இருந்தாலும் ஹெல்மெட் முக்கியம் பாஸ்\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nNCRB report on crime rate: தேசிய அளவில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 1.05 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nDiwali Special Bus Booking Ticket: பண்டிகை என்றாலே, எந்த அளவுக்கு நம் மனதில் மகிழ்ச்சி வருமோ, அதற்கு சற்றும் குறையாத பீதியும் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகளுக்கு. சென்னையில் மாநகரத்தை விட்டு வெளியே வருவது என்பது, அவ்வளவு எளிதில் நடந்து விடாது. ரயில், பேருந்து, விமானம் ஆகிய மூன்று போக்குவரத்துத் துறை இருந்தும், பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வது பேருந்தைத் தான். ரயிலில் இடம்பிடிக்க போட்டா போட்டி நடக்கும் என்பதால், பலரும் […]\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/70-children-suffered-from-dizziness-and-vomitting-in-nagai-347711.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T09:18:19Z", "digest": "sha1:4SO4RGSPB62UPKZT3JWCAUTRSFQC3UWK", "length": 15596, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் | 70 children suffered from dizziness and vomitting in Nagai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n��ேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\n27ம் தேதி தீபாவளி.. அடுத்த நாள் அரசு விடுமுறை.. ஸ்வீட் ஷாக் கொடுத்த தமிழக அரசு\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nMovies இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்\nநாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.\nநாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, வானகிரி கிராமத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு காளியம்மன் கோயிலும் உள்ளது.\nகும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமை அங்கு வந்த குழந்தைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.\nஇதையடுத்து அவர்களுக்கு உடனடியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் பூம்புகார் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவிக்குப் பிறகு, சீர்காழி மற்றும் மயி���ாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குழந்தைகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.\nஇதுபோல் 70 குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து ஐஸ்கிரீம் மாதிரியை பெற்று சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.. 5 மாதம் கழித்து 2.1 கிலோ எடை.. நாகை அரசு மருத்துவர்கள் சாதனை\nஇங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்\nகொடியேற்றத்துடன் துவங்கியது, வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா\nஅம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு\nவேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\nவேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\nகாதலித்தபோது நெருக்கமாக எடுத்த போட்டோ.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய காதலன்.. விஷம் குடித்த இளம் பெண்\n19 வயசு கவுசல்யா.. காதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட 35 வயசு புதுமாப்பிள்ளை பாக்யராஜ்\nமழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nமாட்டுக்கறி சாப்பிட்டா வெட்டுவாங்களா.. தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டேக்\nஆயிரம் சொல்லு.. மாட்டுக்கறி.. மாட்டுக்கறிதான்யா.. போட்டோ போட்ட இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்\n\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0/email/", "date_download": "2019-10-22T09:56:21Z", "digest": "sha1:3644WDJMGQOGQANCMTXXYRGPT2KP4YVE", "length": 8972, "nlines": 118, "source_domain": "chittarkottai.com", "title": "இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! « சித்தார்கோட்டை ���ல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nபுகையை பற்றிய சில உண்மைகள்\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,008 முறை படிக்கப்பட்டுள்ளது\nE-Mail 'இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nEmail a copy of 'இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/11/", "date_download": "2019-10-22T09:50:48Z", "digest": "sha1:QTUEJX45UBCT25QYOOK2YGTYC55FM4GV", "length": 12340, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2013 April 11 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,179 முறை படிக்கப்பட்டுள்ளது\nமகனால் மனம் திருந்திய தந்தை – உண்மைச் சம்பவம்\nமகனால் மனம் திருந்திய தந்தை – ஓர் உருக்கமான உண்மைச் சம்பவம்\nஎனது முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்கும் போது எனக்கு வயது முப்பதைத் தாண்டியிருக்கவில்லை. இரவின் கடைசிப் பகுதி வரைக்கும் அரட்டையடித்துக் கொண்டிருந்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். அது வெட்டிப்பேச்சுக்கள் நிறைந்த ஓரிரவாக இருந்தது.\nமற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலும் கூடாத செய்திகளை ஏனையவர்கள் மீது சுமத்துவதிலும் மூழ்கிப்போன ஓரிரவாக அது இருந்தது. பெரும்பாலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி -2\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8/page/2/", "date_download": "2019-10-22T09:01:18Z", "digest": "sha1:WCTRJGKM5AF2YWQYC2TRFH57NAFFOTSP", "length": 8687, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்", "raw_content": "\nTag: actress ramya nambeesan, director arunkumar, libra productions, natpunna ennanu theriyuma movie, producer ravinder chandrasekar, இயக்குநர் அருண்குமார், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை ரம்யா நம்பீசன், நட்புனா என்னானு தெரியுமா திரைப்படம், லிப்ரா புரொடெக்சன்ஸ்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\nலிப்ரா குறும் பட போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள குறும் படங்களின் பட்டியல்\n‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’, ‘நட்புன்னா...\n“விவேகம் படத்தின் கதை என்னுடையது…” – பிரபல தயாரிப்பாளர் கிளப்பும் பூதம்..\nதற்போது திரைக்கு வந்து பரபரப்பாக ஓடிக்...\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ‘தூக்குடா காலர’ பாடல் காட்சி\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் டீஸர்\nலிப்ரா புரொடெக்சன்ஸ் நடத்தும் பிரம்மாண்டமான குறும் பட போட்டி..\nதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு...\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் டிரெயிலர்\nலிப்ரா புரொடெக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் ‘நட்புனா என்னனு தெரியுமா’\nபிற தொழில்களில் மேன்மையான பதவியில் வகித்தாலும்...\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்க��� – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-9-%E0%AE%9A/", "date_download": "2019-10-22T09:01:41Z", "digest": "sha1:7ZG34IOJI7Q5WKQGSWPR5OIZJVXM4XSA", "length": 7955, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேஷ்", "raw_content": "\nTag: actor kannana, actress sreeja, actress sripriyanka, director kathiravan, kodai mazhai movie, producer studio 9 suresh, producer suresh, slider, இயக்குநர் கதிரவன், இயக்குநர் மு.களஞ்சியம், கோடை மழை திரைப்படம், தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேஷ், நடிகர் கண்ணன், நடிகை பிரியங்கா, நடிகை ஸ்ரீஜா, நடிகை ஸ்ரீபிரியங்கா, ஸ்டூடியோ 9 சுரேஷ்\nமறு பிறவி எடுத்திருக்கும் ‘கோடை மழை’ திரைப்படம்\nஇன்றைய சினிமா சூழலில் அனைத்து பெரிய...\n‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..\nவிஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் ஸ்டூடியோ 9 சுரேஷ்...\n‘தர்ம துரை’ திரைப்படத்தின் பூஜை ஸ்டில்ஸ்\n” – கேள்வியெழுப்பும் ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குநர்\n‘நான் ஏன் சம்மந்தமே இல்லாமல்...\nவிஜய் சேதுபதியின் ‘தர்ம துரை’ படம் துவங்கியது..\nஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி...\nவிஜய் சேதுபதி – ஸ்டூடியோ 9 சுரேஷ் சண்டை தீர்ந்தது. புதிய படம் துவக்கம்..\nஸ்டூடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷுடனான...\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/103300-ranveer-singh-will-act-as-a-famous-cricketer-in-biography-film", "date_download": "2019-10-22T08:29:43Z", "digest": "sha1:DS2YTVVFDCFWGDSVY224ZFV4JTXYMBJN", "length": 6631, "nlines": 99, "source_domain": "sports.vikatan.com", "title": "பிரபல கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ரன்வீர் சிங் | ranveer singh will act as a famous cricketer in biography film", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ரன்வீர் சிங்\nபிரபல கிரிக்கெட் வீரராகக் களமிறங்கும் ரன்வீர் சிங்\nசினிமாவும் கிரிக்கெட் விளையாட்டும் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்துவரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளிவந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, 'மாஸ்டர் ப்ளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவந்தது.\nஇதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்தவரும், 'ஹரியானா ஹரிக்கேன்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான கபில் தேவின் வாழ்க்கை வரலாறு படமாக இயக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் கபூர் பெயர் அடிபட்டது. ஆனால், இன்று வெளியாகியுள்ள செய்தியில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை கபிர் கான் இயக்கவிருக்கிறார்.\nஇதன் அதிகாரபூர்வ அறிவிப்பாக, தரன் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார். படத்திற்கு 1983 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 'பத்மாவதி' படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, கபில் தேவ் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பினால் ரன்வீர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/195", "date_download": "2019-10-22T08:28:37Z", "digest": "sha1:6WIMTGE4OXFJSJW2MQ6QZK5XRYCRQ4WH", "length": 4840, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/195\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/195\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/195\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/195 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/77", "date_download": "2019-10-22T09:21:13Z", "digest": "sha1:OLTEYP2DJCOJLQKOTRIFA6C756ZB37HO", "length": 7137, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/77\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n76 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்\nஉடைய, நெடிய பலவாகிய கூந்தலும் தோளும் குறிய வளை களையும் உடைய பரத்தையரது பெண்மை நலத்தை நுகர்ந்து துறந்து ஈண்டு வருவாய் ஆயின் நீ அவர் மாட்டு செய்த சூள் மிக நன்றாயிருந்தது.” என்று பரத்தையிடம் சென்று மீண்ட தலைவனிடம் தோழி வாயில் ��றுத்துக் கூறினாள்.\n149. பழி மிகுந்தது மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாள் தவச் சிலவே அலரே கூகைக்கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூண் பாண்டியன் வினை வடல அதிகன் களிறொடு பட்ட ஞான்றை, ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே\n- பரணர் குறுந் 393 “தலைவ விராவிய பல மலர்கள் உடைய நின் மாலை குழையும்படி அணைந்த நாள்கள் மிகச் சிலவாகும். பழி மொழியோ, கோட்டானாகிய கோழியை உடைய வாகை என்னும் இடத்துள்ள போர்களத்தில், பசிய பூணை அணிந்த பாண்டியனது ஏவலிலே வல்ல அதிகன் தனது யானை யோடு பட்ட காலத்தில் விளங்குகின்ற வாட்படையை உடைய கொங்கர்களுடைய வெற்றியால் உண்டாகிய ஆர வாரத்தினும் மிகப் பெரிதாகயுள்ளது.” என்று தலைவிக்குக் கூறுவது போல் தலைவனுக்கு உணர்த்தினாள்.\nஊர் உண் கேணி உண்துறைத் தொக்க\nபாசி அற்றே பசலை காதலர்\nவிடுவழி விடுவுழிப் பரத்தலானே. - பரணர் குறுந் 399\n பசலையானது தலைவர் நம்மைத் தீண்டுந் தோறும் நம் உடலை விட்டகன்று, பிரியுந்தோறும் பரவுத லால், ஊரினரால் உண்ணப்படும் நீரை உடைய (ஊருணி - குளம்) உண்ணுந்துறையின் இடத்தே கூடிய பாசியைப் போன்றது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 14:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/59048/", "date_download": "2019-10-22T09:01:35Z", "digest": "sha1:ZBHHG2BJI3KHTPPFMFCUGMYD7JBVJFFK", "length": 10600, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது...? - Cinereporters Tamil", "raw_content": "\nப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…\nப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…\nசென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அரசு மடிக் கணினி வழங்கப்படவில்லை . இதனால் அந்த மாணவியின் பெற்றோர்கள் பள்ளியில் சென்று கேட்டும் இதற்கு முறையான ப���ில் ஏதும் சொல்லாத அப்பள்ளி ஆசிரியர்கள்.\nஅடுத்த கட்ட முயற்சியாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் அந்த மாணவி அளித்த புகாரை அடுத்து அவருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. அந்த மாணவி புகார் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட மனைவியை அப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள் ஆபாசமாக திட்டியதால் மாணவி பள்ளி செல்ல மறுத்துள்ளார்.\nஇதனால் அதிர்ந்த அவரது தாய் போலீஸ் கமிஷனரிடத்தில் புகார் அளித்ததன் பேரில், மாணவியிடம் ஆபாச வார்த்தைகளை பேசிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..\nஅண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்2 hours ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்4 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:40:54Z", "digest": "sha1:DFNHDP4HSYTS7QRIH7OSINXCALBVMHVZ", "length": 8536, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாதொருபாகன்- மிரட்டல்", "raw_content": "\nTag Archive: மாதொருபாகன்- மிரட்டல்\nதிரு.ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது வலைத்தளத்தில் மாதொருபாகன் என்ற நூலை பற்றிய சர்ச்சையில் மோரூர் கன்ன கோத்திர கவுண்டர்கள் பற்றி மட்ட ரகமாக விமர்சனம் செய்துள்ளீர்கள் (http://www.jeyamohan.in/68921). மோரூர் கண்டங்குல) என்று ஸ்பெல்லிங் கூட தெரியாமல் அங்கேயோ எவனோ சொன்னதை கேட்டு அடித்து விட்டு விமர்சனம் வேறு. இந்த சங்கம் ஒரு பங்காளிகளின் சங்கம். இதில் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கும். இவர்களது முன்னோர் திருச்செங்கோட்டை மாலிக் கபூர் படையெடுப்பில் இருந்து கோயிலை காப்பாற்றி அர்த்தநாரீஸ்வரரால் ஆட்கொள்ள பட்டு மலைக்காவலராக …\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 32\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-business-maths-chapter-6-random-variable-and-mathematical-expectation-model-question-paper-4804.html", "date_download": "2019-10-22T09:31:15Z", "digest": "sha1:QN5DSJPB2V2NFXFCMVNYME2VDMAFZRWQ", "length": 28823, "nlines": 534, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வணிகக் கணிதம் Chapter 6 சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Business Maths Chapter 6 Random Variable and Mathematical Expectation Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied Statistics Three Marks Questions )\n12th வ���ிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical Inference Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random Variable And Mathematical Expectation Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Differential Equations Three Marks Questions )\nசமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல்\nசமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மாதிரி வினாக்கள்\nநாள் ஒன்றுக்கு பொருள்களின் தேவை யானது, மூன்று நாள்களுக்கு முறையே 21, 19, 22 அலகுகள் ஆகும். அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 0.29, 0.40, 0.35 ஆகும். அலகு ஒன்றுக்கு இலாபம் 0.50 பை சாக்கள் எனில், மூன்று நாள்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலபாம்.\nE(X) = 5 மற்றும் E(Y) = –2 எனில், E(X – Y) –ன் மதிப்பானது\nநிகழ்தகவு பரவலில் பின்வரும் எந்த ஒன்று சாத்தியமில்லை\nஒரு தொடர்ச்சியான நிகழ்தகவு பரவலில் c என்பது ஒரு மாறிலி என்றா ல் P(X=c)எப்போ தும் எதற்கு சமமாக இருக்கும்.\nf(x) ஆனது ஒரு அடர்த் தி சார்பு எனில், \\(\\int _{ -\\infty }^{ \\infty }{ f\\left( x \\right) } dx\\) ஆனது எப்போ தும் இதற்கு சமமாக இருக்கும்.\nகூறுவெளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணியல் மதிப்புகளின் தொ குப்பு\nஒரு தனித்த பரவல் சார்பில் அனைத்து நிகழ்தகவுகளின் கூட்டுத்தொகையானது\nஒரு நாட்டில் உள்ள நபர்களின் உயரத்தை கொ ண்டு அமையும் சமவாய்ப்பு மாறியின் வகையானது.\n(a) யும் அல்ல (b) யும் அல்ல\nX என்ற தனித்த சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு நிறைச் சார்பு ஆனது\nஎனில், X -இன் திரள் பரவல் சார்பைக் கண்டுபிடிக்கவும். மேலும் வரைபட ம் வரையவும்\nதனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில், k = 0.1 என காண்பிக்கவும்.\nஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது வீச்சு[-3, 3] உடைய நிகழ்தகவு அடர்த்திச் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nவளைவரையின் பரப்பு ஒன்று என்பதை சரிபார்க்கவும்.\nதனித்த சமவாய்ப்பு மாறியை வர யறுக.\nதனித்த மற்றும் தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிகளை வேறுபடுத்தவும்.\n(i) தனித்த சமவாய்ப்பு மாறி மற்றும்\n(ii) தொட ர்ச்சியான சமவாய்ப்பு மாறி ஆகியவற்றின் பண்புகள் யாவை\nபரவல் சார்பின் பண்புகளைக் கூறவும்.\nX என்பது ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்க. அதன் நிகழ்தக வு அடர்த் திச் சார்பானது\nஎனில், X -இன் எதிர்பார்த்தல் மதிப்பை கண்டுபிடிக்கவும்.\nகணக்கியல் எதிர்பா ர்த்த லில் மூலம் நீங்கள் என்ன புரிந்து கொ ண்டீர்கள்\nதொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியை ப் பயன்படுத்தி கணக்கியல் எதிர்பா ர்த்த லின் வரை யறையைக் கூறவும்.\nஒரு தனித்த சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு பரவல் சார்பு\nஇங்கு k ஒரு மாறிலி எனில், (a) k -ன் மதிப்பு யாது மற்றும் (b) P(X> 2) -ஐ காண்க\nஒரு சமவாய்ப்பு மாறி X- இன் நிகழ்தகவு அடர்த்தி சார்பு பின்வருமாறு\nஎனில், E(X) மற்றும் V(3X–2) -ஐ காண்க\nஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ள து எனில்\n(i) a வை கண்டுபிடிக்கவும், மேலும்\n(iv) P(2 மல்லி மன்றம் > விளையாட்டு > சரித்திர நாயகனை வாழ்த்துவோம் வாங்க\nView Full Version : சரித்திர நாயகனை வாழ்த்துவோம் வாங்க\nடென்னிஸ் உலகின் மகா சக்ரவர்த்தியான ரோஜர் பெடரர் இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் அமெரிக்காவின் ஆண்டி ரோடிக்கை அவர்களை வென்று 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சரித்திர சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.\nஇத்திரியில் நாம் அனைவரும் அவருக்கு நம் வாழ்த்துகளை அள்ளி அள்ளி கொடுப்போம்.\nஅவரைப் பற்றி செய்திகள், படங்கள் இங்கே பகிர்வோம்.\nஇமாலய போராட்டத்திற்கு பின் சாம்பியன் ஆனார், பெடரர்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இமாலய போராட்டத்திற்கு பிறகு மகுடம் சூடிய பெடரர், பீட்சாம்ப்ராசின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார்.\nகிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கவுரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் `கிளைமேக்ஸ்` அரங்கேறியது. கோப்பைக்கான இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 6-ம் நிலை வீரர் அமெரிக்காவின் ஆன்டி ரோட்டிக்கும் சந்தித்தனர்.\nசாம்ப்ராசின் சாதனையை முறியடிக்கும் கனவுடன் களம் கண்ட பெடரருக்கு, ரோட்டிக் கடுமையான சவால் அளித்தார். முதல் செட்டில் இருவரும் மாறி மாறி தங்களது சர்வீஸ்களிலேயே புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர். இதனால் சமநிலை நீடித்து கொண்டே வந்த நிலையில், 12-வது கேமை அதாவது பெடரரின் சர்வீசை முதல் முறையாக தகர்த்தது மட்டுமின்றி, அந்த செட்டையும் ரோட்டிக் தனதாக்கினார்.\n2-வது செட்டிலும் பலத்த போட்டி காணப்பட்டது. சாதுர்யமாக ஏஸ் சர்வீஸ் போடுவது, ஷாட்கள் விளாசுவது என்று இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மல்லுக்கட்டினர். இதனால் இந்த செட்டிலும் சமநிலையே (6-6) கடைசி வரை நீடித்தது. இதையடுத்து டை-பிரேக்கர் கொண்டு வரப்பட்டது. டைபிரேக்கரில் ரோட்டிக் 6-2 என்று முன்னிலை வகித்து 2-வது செட்டை கைப்பற்ற மயிரிழையில் இருந்த போது, சரிவில் இருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுந்த பெடரர் தொடர்ந்து புள்ளிகளை சேர்த்து டைபிரேக்கரை 8-6 என்ற கணக்கில் தனக்கு சாதகமாக்கி, செட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதன் பின்னர் 3-வது செட்டிலும் இதே போன்று டைபிரேக்கர் நெருக்கடிக்கு மத்தியில் பெடரர் அதனை தன்வசப்படுத்தினார். ஆனால், 4-வது செட்டில் பெடரரிடம் தடுமாற்றம் காணப்பட்டது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட ரோட்டிக் அதனை 6-3 என்ற கணக்கில் சுலபமாக சுவைத்தார்.\nநீண்டு கொண்டே போன செட்\nஇதனால் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் செட்டாக 5-வது மற்றும் கடைசி செட் அமைந்தது. ஒவ்வொரு நிமிடங்களிலும் அனல் பறந்ததால் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது.\nபரபரப்பான கடைசி செட்டிலும் முதல் இரு செட்டில் இருந்த நிலைமையே காணப்பட்டது. அதாவது தங்களது சர்வீசை எடுப்பதும், எதிராளி செர்வ் செய்யும் போது அதில் திணறும் தொடர் கதையானது. அட்டகாசமாக போடும் ஏஸ் சர்வீஸ்களும் அவரவருக்கு கேமை தக்க வைத்துக் கொள்ள உதவின. கடைசி செட்டில் டை-பிரேக்கர் முறை கொண்டு வரப்படாது என்பதால், இந்த செட் அனுமார் வால் போல் நீண்ட கொண்டே போனது. 4 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் நீடித்த போதிலும் இருவரும் சளைக்காமல் போராடிக் கொண்டிருந்தனர். கிட்டதட்ட 3 செட்டிற்கு நிகரான ஆட்டத்தை கடைசி செட்டில் வெளிப்படுத்த வேண்டி இருந்தது.\nஇப்படியே 14-14 வரை சமனமாக இருந்தது. 29-வது கேமை அதாவது தனது சர்வீசை பெடரர் வென்று 15-14 என்ற முன்னிலை வகித்தார். 30-வது கேமை ரோட்டிக் சர்வீஸ் செய்தார். இதில் சற்று ஆதிக்கம் காட்டிய பெடரர், ரோட்டிக் வாய்ப்புகளை முறியடித்தார். இறுதியில் ரோட்டிக் பந்தை அடித்த போது அது லைனுக்கு வெளியே பறந்ததால், 30-வது கேம் பெடரர் வசம் ஆனது மட்டுமின்றி, வெற்றிக்கனியும் பெடரருக்கு கிட்டியது.\n4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6 (8-6), 7-6 (7-5), 3-6, 16-14 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதில் கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரோட்டிக் 27 ஏஸ்களும் வீசியிரு��்தனர். ஏற்கனவே இரண்டு முறை விம்பிள்டன் இறுதியில் பெடரரிடம் மண்ணை கவ்வி இருந்த ரோட்டிக்கின் கனவு இந்த முறையும் கரைந்து போய் விட்டது.\n27 வயதான பெடரர் 6-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கிறார். அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க ஜாம்பவான் பீட்சாம்ப்ராசின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம் பெற்றார்.\nஓய்வு பெற்ற பீட்சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும், அமெரிக்க ஓபனை 5 முறையும், ஆஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால் பிரெஞ்சு ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த பீட் சாம்ப்ராஸ் தனது 9 ஆண்டு கால தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெடரரை கைகுலுக்கி வாழ்த்தினார். வெற்றி பெற்ற பெடரருக்கு ரூ.6 கோடியே 75 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.\nபுதிய வரலாறு படைத்த பெடரர்\nவிம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்து விட்டது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பீட்சாம்ப்ராசின் 14 கிராண்ட்ஸ்லாம் சாதனையை முறியடித்து பெடரர் புதிய வரலாறு நிகழ்த்தி இருக்கிறார். மேலும் கடந்த 40 ஆண்டுகளில் ஒரே சீசனில் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனை வென்ற 3-வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.\nபெடரர் இதுவரை கைப்பற்றிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வருமாறு:-\nபெடரர் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம் பின்வருமாறு:-\n*1981-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் பிறந்த பெடரர் தனது 8-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கினார்.\n*விம்பிள்டன் உள்ளிட்ட சில ஜுனியர் பட்டங்களை வென்ற அவர் 1998-ம் ஆண்டு சர்வதேச சீனியர் போட்டியில் காலடி எடுத்து வைத்தார். 1999-ம் ஆண்டு, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அறிமுகம் ஆனார்.\n*2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை தொடர்ந்து 237 வாரங்கள் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார்.\n*கடந்த 21 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ���ொடர்ச்சியாக அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதுவும் யாரும் செய்யாத ஒரு சாதனையாகும்.\n*அனைத்து கிராண்ட்ஸ்லாமும் வென்ற 6 வீரர்களில் பெடரரும் ஒருவர்.\n*டென்னிஸ் விளையாட்டு மூலம் அவர் சம்பாதித்த மொத்த பரிசுத்தொகை ரூ.240 கோடியாகும்.\n*பெடரருக்கு 2009-ம் ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் மறக்க முடியாத பொற்கால ஆண்டாக அமைந்திருக்கிறது. 11 ஆண்டு கால ஏக்கமான பிரெஞ்ச் ஓபனை முதல் முறையாக முகர்ந்தது இந்த ஆண்டில் தான். பீட்சாம்ப்ராசின் சாதனையை முறியடித்தது மட்டுமின்றி, மீண்டும் முதலிட அரியணையில் ஏறியதும் இந்த ஆண்டில் தான்.\nபோட்டியை நானும் கண்டு ரசித்தேன்.... ஒரு கட்டத்தில் வெறுப்பை தந்தாலும்... பலமான போட்டியாகவே இருந்தது...\nஇந்த ஆண்டு ரோசர் பெடரருக்கு இனிதாக அமைந்துள்ளது.போட்டியை சுவராஸ்யமாக்கிய ரோசருகும் ஆன்டிக்கும் வாழ்த்துகள்\nதகவல்களைத் தரும் பரஞ்சோதி அண்ணனுக்கு நன்றிகள்.\nநல்ல விறுவிறுப்பான போட்டி.......நல்லவேளை கிரிக்கெட் மேட்சில் மழை இருந்ததால் முழுவதுமாக இந்த போட்டியை கண்டுகளிக்க முடிந்தது. ஃபெடரருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்....:)\nநல்ல விறுவிறுப்பான போட்டி.......நல்லவேளை கிரிக்கெட் மேட்சில் மழை இருந்ததால் முழுவதுமாக இந்த போட்டியை கண்டுகளிக்க முடிந்தது. பெடரருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்....:)\nஎன்ன தலை, உங்க பதிவில் கட்டம் கட்டி ஓடியிருக்கீங்க\nஉலக சாதனை படைத்த ஃபெடரருக்கு பாராட்டுகள்..\nஅதை பகிர்ந்து கொண்ட பரம்ஸுக்கு நன்றிகள்...\nபோட்டியின் முதல் இரண்டு செட்களையும் பார்த்தேன், பின்னர் நம்ம ஊரு மல்யுத்த போட்டி(சுவிங்கர், சுவிஸ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு) ஒன்று பக்கத்தில் நடந்ததால் பார்க்க போய்விட்டேன் முடிந்து வந்து பார்த்தால் இறுதி செட் நடைபெற்றுக்கொண்டிருந்தது மிக சுவார்ஸ்யமான போட்டி கடுமையான மோதல்.\nரொஜர் பெடரருக்கு 2009 நிச்சயம் அதிஸ்டமான ஆண்டுதான். அவரின் கனவான பிரெஞ்சு ஓப்பிணை வென்றார், 15 கிறான் ஸ்லாம் கோப்பைகள் கைவசம் மீண்டும் உலக தரவரிசியில் முதல் இடம்.\nஎல்லாவற்றையும் விட மேல் இந்த ஆண்டு தந்தையாக இருபப்து.\nதோழர் மதுவின் கூடுதல் தகவல் அருமையாக இருக்குது.\nதந்தையாக இருக்கும் ரோஜர் பெடரருக்கு என் வாழ்த்துகள்.\nநல்ல விறுவிறுப்பான போட்டி.......நல்லவேளை கிரிக்கெட் மேட்சில் மழை இருந்ததால் முழுவதுமாக இந்த போட்டியை கண்டுகளிக்க முடிந்தது. ஃபெடரருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்....:)\nநல்லகாலம் மழைபெய்ததால் நாம் தப்பித்தோம்.\nஎன்ன தலை, உங்க பதிவில் கட்டம் கட்டி ஓடியிருக்கீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cine.quicknewstamil.com/2018/02/24/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-10-22T08:45:46Z", "digest": "sha1:TLJTNJAUXCYBLBT3JIWQCH2FUYHKRIQD", "length": 5405, "nlines": 56, "source_domain": "cine.quicknewstamil.com", "title": "வவுனியா விரைந்த கோமாளி கிங்ஸ் திரைப்பட குழுவினர்!", "raw_content": "\nவவுனியா விரைந்த கோமாளி கிங்ஸ் திரைப்பட குழுவினர்\nநாற்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தமிழ் சினிமாவிற்கு இணையாக வளர்ந்து வந்த இலங்கை தமிழ் சினிமா, அந்த நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் முடக்கப்பட்டிருந்தது.\nஎனினும் சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் போல மீண்டும் இலங்கை தமிழ் சினிமா உயிர்த்தெழும் வண்ணம் வெளியாகவிருக்கிறது ‘கோமாளி கிங்ஸ்’ எனும் முழு நீள நகைச்சுவை திரில்லர் திரைப்படம்.\nஇவ் திரைப்பட குழுவினர் இன்று (24.02) காலை 10.30 மணியளவில் வவுனியா வசந்தி திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். இவர்களை வவுனியா மாவட்ட கலைஞர்களும் , தமிழ் விருட்சம் அமைப்பினரும் சேர்ந்து மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.\nதிரைப்படத்தினை பார்வையிட்டவர்களுடன் இணைந்து கோமாளி கிங்ஸ் இயக்குனரும் நடிகருமான கிங் ரட்ணம் , நடிகைகளான நவயுகா , சத்தியப்பிரியா திரைப்படத்தினை பார்வையிட்டதுடன் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்தனர்.\nடைட்டானிக் ஜாக் மாதிரி நான் உன்ன பாத்துபேன் பியார் ப்ரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nஅனுஷ்கா வேண்டாம், பிரபாஸ் இந்த நடிகையை காதலிக்க வேண்டும் – ராணா கூறிய கருத்து\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\nடைட்டானிக் ஜாக் மாதிரி நான் உன்ன பாத்துபேன் பியார் ப்ரேமா காதல் படத்தின் நீக்கப்பட்ட...\nஅனுஷ்கா வேண்டாம், பிரபாஸ் இந்த நடிகையை காதலிக்க வேண்டும் – ராணா கூறிய கருத்து\nபாகுபலி படத்தின் ஒன்றாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் காதலித்து...\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர்...\nசென்சாரில் அரசியல் இருக்கிறது – அரவிந்த் சாமி\nமணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்...\nரஜினியுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961393", "date_download": "2019-10-22T09:41:51Z", "digest": "sha1:V2I24ZAGT7O2MW62NMG4R7FQIHU72M5G", "length": 9674, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் நவராத்திரி விழாவில் அம்பு போடும் நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் நவராத்திரி விழாவில் அம்பு போடும் நிகழ்ச்சி\nஇலுப்பூர். அக்.10: இலுப்பூர் பொன்வாசி நாதர் மற்றும் பெருமாள் கோயிலில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியை யொட்டி நேற்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலுப்பூர் பகுதியில் உள்ள கோயில்களில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இலுப்பூரில் உள்ள அலர் மேல்மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில், இரட்டை பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nகோயில்களில் சுவாமி தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். வீட்டில் பெண்கள் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தினர். நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியை யொட்டி நேற்று முன்தினம் இலுப்பூர் பெருமாள் கோயில் மற்றும் பொன்வாசி நாதர் கோயில் விஜயதசமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேங்களும், பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் மாலை சிறப்பு அலங்காரத்தல் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். அதை தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி மங்கள இசையுடன் இலுப்பூர் முக்கிய வீதியின் வழியே சென்று இலுப்பூர் அருகே உள்ள வௌ்ளியங்குடி பகுதியில் உள்ள குளத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.\nமணமேல்குடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nசித்தன்னவாசலில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில் உலக மாணவர்கள் தின கொண்டாட்டம்\nகருப்புக்குடிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்\nவித்தியாசமான வாசகங்களால் ஓட்டலுக்கு கடன் கேட்டு வருவோரை திணறடிக்கும் கடை உரிமையாளர்\nபொன்.புதுப்பட்டி அரசு பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு\nபுதுகை அரசு மருத்துவமனையில் உலக விபத்து தினம் கடைபிடிப்பு\nவெளிநாட்டில் பிரச்னை ஏற்பட்டால் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்\nபொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்\nதீபாவளியை உற்சாகமாக கொண்டாட வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது கையும் களவுமாக அகப்பட்டார்\n× RELATED இலுப்பூர் அருகே ஓட்டலில் சாப்பிடும் போது தகராறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/shivraj-singh-chouhan-believes-rahul-gandhi-will-dissolve-congress-pw0729", "date_download": "2019-10-22T08:28:57Z", "digest": "sha1:WEM6HJSMSJU4VTYBZ2KMBCVL6WW7VHA5", "length": 13540, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகாத்மா காந்தி கண்ட கனவை ராகுல் காந்தி நனவாக்கிடுவாரு.. உறுதியா நம்பும் பாஜக தலைவர்.. செம நக்கல்", "raw_content": "\nமகாத்மா காந்தி கண்ட கனவை ராகுல் காந்தி நனவாக்கிடுவாரு.. உறுதியா நம்பும் பாஜக தலைவர்.. செம நக்கல்\nராகுல் காந்தியை மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக தேசிய துணை தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தரமாக கிண்டலடித்துள்ளார்.\nராகுல் காந்தியை மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக தேசிய துணை தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தரமாக கிண்டலடித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் வட மாநிலங்கள் முழுதும் மாபெரும் வெற்றியை பெற்ற பாஜகவிற்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மரண அடி விழுந்தது. இதையடுத்து தென் மாநிலங்களில் பாஜகவின் பலத்தை கூட்ட அந்த கட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக பாஜகவிற்கு சிம்மசொப்பனமாக திகழும் தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக செய்துவருகிறது. அந்தவகையில், நாகர்கோவிலில் நேற்று நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் கூட்டத்தில், சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஅந்த கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன்மூலம் ஒரே நாடு என்கிற கொள்கைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் பிரதமர் மோடி தியாகம் செய்துள்ளார். குமரி விவேகானந்தர் பாறைக்கு சென்று விவேகானந்தர் தியானித்த இடத்தில் நின்றபோது, அன்று நாட்டின் நலனுக்காக நரேந்திரர்(விவேகானந்தர்) பிரார்த்தனையில் ஈடுபட்டது நினைவுக்கு வந்தது. அன்று அந்த நரேந்திரர் நாட்டுக்காக பிரார்த்தனை செய்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார் என்று மோடியின் புகழ் பாடினார்.\nபிரதமர் மோடியின் புகழ்பாடிவிட்டு, காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் விமர்சிக்காமல் சென்றால் அந்த உரை முழுமையடையாது அல்லவா அதனால் பிரதமர் மோடியின் புகழ்பாடிய அடுத்த கணம், ராகுல் காந்தியின் ஆளுமையை கிண்டலடித்தார்.\nராகுல் காந்தி குறித்து பேசிய சிவராஜ் சிங் சவுகான், நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள், இல்லாத நாட்டை உருவாக்குவதுதான் நமது லட்ச��யம். காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாத நிலையில் தண்ணீரில் மூழ்கிய கப்பல் போல் அக்கட்சி சென்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸை கலைத்துவிடலாம் என்று மகாத்மா காந்தி கூறினார். மகாத்மா கண்ட அந்த கனவு, ராகுல் காந்தி மூலம் நிறைவேறி கொண்டிருக்கிறது என்று சிவராஜ் சிங் சவுகான் கிண்டலடித்தார்.\nமக்களவை தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தலைவர் இல்லாததால் அக்கட்சியின் ஏராளமான நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். அதுமட்டுமல்லாமல் தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்ய, நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nமு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது... ரஜினியோட அரசியல் புரியாது... அரசியல் களத்தை அலறவிடும் மாரிதாஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி க��ண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gang-murders-two-in-tuticorin-for-condemning-rash-driving/", "date_download": "2019-10-22T09:52:17Z", "digest": "sha1:6NX6NJEB54FYC7VSVNJW3R3LJX3ALKGU", "length": 14807, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Gang murders two in Tuticorin for condemning rash driving - அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை", "raw_content": "\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nயாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nGang murders two for condemning rash driving: தூத்துக்குடியில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியவர்களை தட்டிக்கேட்டதால் 2 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட...\nGang murders two for condemning rash driving: தூத்துக்குடியில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியவர்களை தட்டிக்கேட்டதால் 2 பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (38) இவர் மரைன் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர் விவேக்(38) தூத்துக்குடியில் உள பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்தார். முருகேசன், விவேக் இருவரும் நேற்று தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் முருகேசன் மற்றும் விவேக் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.\nஇந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன், துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.\nநண்பர்கள் இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற சிலரை முருகேசனும் விவெக்கும் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட தகராறில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரையும் வெட்டி படுகொலை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொலை சம்பந்தமாக போலீசார் இருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட இருவரை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதீபாவளிக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு; மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nTamil Nadu news today updates: பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nநாங்குநேரியில் திமுக எம்.எல்.ஏ.வை வீட்டில் பூட்டி வைத்த பொதுமக்கள்; ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nTamil Nadu news today updates: தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nதமிழ்நாடு அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அதிகபட்சம் ரூ.16,800 கிடைக்கும்\nசகுந்தலா தேவி: ‘மனித கணினி’யான வித��யா பாலன்\nசிதம்பரத்தின் 74 பிறந்த நாள்: எந்த 56ம் உங்களைத் தடுத்த நிறுத்த முடியாது – கார்த்தி சிதம்பரம்\nமுரசொலி அலுவலக இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இருந்ததா ஸ்டாலின் – ராமதாஸ் யுத்தம்\nDr Ramadoss: நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள்...\nமிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்; 45 ஆண்டுகளுக்குப் பிறகு எழும் கேள்விகள்\n: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The Maintenance of Internal Security Act) மிசா சட்டம் 1977-இல் ஜனதா கட்சி அரசால் ரத்துசெய்யப்பட்டது. இத்தகைய சர்ச்சைக்குரிய மிசா சட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திடீரென விவாதமாகியுள்ளது.\nவிஜய் டிவில இருந்து இன்னொரு ஹீரோ ரெடி கோபிநாத்தை ‘டிக்’ செய்த கேப்டன் இயக்குநர்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – முற்றிலும் முடங்கும் 5 வங்கிகள்\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nயாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்\n’கார்ஜியஸ்’ எனக் குறிப்பிட்டு நயன்தாரா வீடியோவை பகிர்ந்த கத்ரீனா கைஃப்\nமொபைல் போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் உலகம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன\nதேர்வில் விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடலை எழுதிய மாணவர்; டுவிட்டரில் பரவிய விடைத்தாள்\nடெல்லிக்கு விடுமுறை : அமெரிக்கா சுற்றுலா பயணியை நம்பவைத்து ஏமாற்றம்\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ‘ஆல் டைமன்ஷன்’ வெற்றி\nஇந்த தீபாவளி உங்க ஆபிஸில் களைக்கட்டும் வெறும் ரூ. 200 செலவு செய்தாலே போதும் இப்படியெல்லாம் அழகுப்படுத்தலாம்\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nயாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்\n’கார்ஜியஸ்’ எனக் குறிப்பிட்டு நயன்தாரா வீடியோவை பகிர்ந்த கத்ரீனா கைஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/kettimelam-9.8415/page-7", "date_download": "2019-10-22T08:35:55Z", "digest": "sha1:WMCUWU5D5GL4EMHXXG7N3TB7WN6OIESK", "length": 7457, "nlines": 305, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "New - Kettimelam-9 | Page 7 | SM Tamil Novels", "raw_content": "\nஅரவிந்த் தம்பி அராத்து கம்பியா இருப்பன் போலேயே....\nசைக்கிள் கேப்ல கட்டிப்பிடி வைத்தியம் பாக்குறான் அபிஷ்டு அபிஷ்டு.....\nபப்பி பாட்டி என்ன பாட்டு பாடபோறேள்...\nசீக்கரம் சொல்லுங்கோ.... நானும் சேர்ந்து பாடுறேன்.......\nஅரவிந்தன் வைஷ்ணவி ஆர்ப்பாட்டம் காதலா\nகோவம் கொள்வாளே ஒருவள் அவள் மாற\nஇந்த குறள் தான் உனக்கு செட் ஆகும்\nஹாஹாஹா 🤣😝செம்ம குறள் 😒😉😅👏👏👌\nகட்டிப்பிடித்ததும் கொஞ்சம் மெர்சலாயிட்ட பக்கி இருந்தும் என்னம்மா சமாளிபிகேஷன் பண்ணுது டா சாமி 😉\nவைஷு முகத்தை துடைச்சுக்கோ டி மா...😛\nஅவன் கட்டிப்பிடித்தது கூட நோக்கு லேட்டா புரியும் போதே\nநீ ஒரு டியூப் லைட்டின்னு புரியுது\nஇன்னொன்னு நல்லா புரிஞ்சு போச்சு\nநீ சீக்கிரமா அவனிடம் கவுந்தடிச்சு விழப்போறன்னு கரப்பான் பூச்சி கணக்கா😉\nநைஸ் ud மா, 👍😉\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\nவிழியின் மொழி அவள் - கருத்துக்கள்\nஎன் விழியின் மொழி அவள்\nவிழியின் மொழி அவள் - கதை\nஎன் விழியின் மொழி அவள்\nமனதின் சத்தம் - அலட்சியம் வேண்டாமடா\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.healurheart.com/videos/transcriptions-of-videos-tamil/2", "date_download": "2019-10-22T09:45:31Z", "digest": "sha1:QYTVGRSCDGW4FEV5V2VAK3D6E7GRVBZW", "length": 4208, "nlines": 116, "source_domain": "www.healurheart.com", "title": "Video Gallery | Transcriptions of Videos - Tamil", "raw_content": "\nவாசோ மெடிடெக் EECP சிகிச்சை என்றால் என்ன\nவாசோ மெடிடெக் EECP சிகிச்சை மூலம் எவ்வாறு எனது இதய அடைப்புகளை குணப்படுத்த முடியும்\nவாசோ மெடிடெக் EECP சிகிச்சை மூலம் என் இதய அடைப்புகளை முற்றிலும் நீக்க முடியுமா\nபைபாஸ் அறுவை சிகிச்சையோடு ஒப்பிடும் போது EECP சிகிச்சை முறை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்\nEECP சிகிச்சை 35 நாட்கள் முடிந்த பிறகு நான் எவ்வாறு தேறி உள்ளேன் என்பதனை எப்படி தெரிந்துகொள்வது\n35 நாட்களுக்குள் வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையை என்னால் எடுத்துக்கொள்ள முடியுமா\nEECP சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு எதிர்காலத்தில் எனக்கு மாரடைப்பு ஏற்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36338", "date_download": "2019-10-22T08:42:56Z", "digest": "sha1:A4MVV3JPN3PKHTL3JQOTH5SZFCGXHCCT", "length": 11214, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "காகிதக்கப்பல் பற்றி..", "raw_content": "\n« இந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nகங்கூலி பாரதம் தமிழில் »\nஉங்கள் கதையைச் சிறுகதை என்று சொல்லமுடியாது. ஆனால் உருவகக் கதை அல்லது நையாண்டிக்கதை என்று சொல்லலாம். அத்தகைய கதைகளுக்கு இலக்கியத்தில் ஓர் இடம் உள்ளது. அது நீளமானதாக இல்லாமல் சுருக்கமாகச் சொல்லக்கூடியதாக இருக்கும்போது. அதன் மையம் எந்த அளவுக்கு தைக்கும்படி இருக்கிறதோ அந்த அளவுக்கு அது வலிமையானதாக இருக்கும்.\nஉங்கள் கதையின் மையமே ‘இந்தியாவிலிருந்து வரும்’ கப்பலுக்கும் பிள்ளைகள் விடும் காகிதக்கப்பலுக்கும் இடையே நீங்கள் உருவாக்கியிருக்கும் மௌனமான தொடர்புதான். அதில் உள்ள மெல்லிய , துக்கம் தோய்ந்த , புன்னகைதான். அதுதான் கலையாக ஆகியிருக்கிறது.\nஉங்கள் கதையை நேரடியாகச் சொல்வதுபோல எழுதியிருப்பதனால் இக்கதையில் சிக்கல் இல்லை. ஆனால் நடை இன்னமும் நுண்ணிய அவதானிப்புகள் கொண்டதாக அமைந்திருக்கலாம். மழையைப்பற்றிய அவதானிப்புகள், குழந்தைகளின் விளையாட்டு பற்றிய அவதானிப்புகள். அவைதான் கதையின் சதைப்பற்று. அவற்றை உருவாக்குபவனே கதைக்கலைஞன்.\n11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]\n10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>\n9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]\n7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்\n6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]\n5. பீத்தோவனின் ஆவி வேதா\n4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]\n3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]\n2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 68\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21\nஅம்மா வந்தாள் - கடிதங்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி...\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 47\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆ���்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/germantamils.html", "date_download": "2019-10-22T10:01:37Z", "digest": "sha1:6TT2YOERVQKYV6BQS4BFRDQ6IOKDAYN7", "length": 19049, "nlines": 72, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து ! சடடத்தரணிகள் எச்சரிக்கை, - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / உலகம் / ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து \nஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து \nமுகிலினி January 24, 2019 இலங்கை, உலகம்\nஇலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால் பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரியும், உயிர்த்தஞ்சம் வேண்டியும் பல்வேறு புலம்பெயர் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்க���் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் புலம்பெயர்ந்தது வாழ்ந்து வருவது யாவரும் அறிந்ததே. இதேநேரம் 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இது தற்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஆனால் தற்போதைய காலத்தில் அங்கீகரிக்கக்கப்பட்ட அகதிகளை விட அங்கீகரிக்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.\nஅது ஒருபுறமிருக்க அண்மையில் ஜெர்மனியில் புகலிடம் கோரியிருந்த இரு தமிழ் இளஞர்கள் யேர்மனியக் குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது அனைவரும் அறிந்ததே. ஆனால் உண்மையில் அதை விட கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமெனலாம்.\nகைதானவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனக் கூறப்பட்டுள்ளது. அண்மையில் கைதான ஒருவர் இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸமன் கதிர்காமர் படுகொலை தொடர்பாகவும், மற்றறொருவர் 16 இலங்கை இராணுவத்தை படுகொலை செய்தது தொடர்பில் கைது செய்யபட்டிருந்தமை ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம்வந்தன.\nகைது செய்யப்பட்ட இவ்விருவரும் தங்களில் அகதி அந்தஸ்து கோருவதற்கான விண்ணப்பங்களில் அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலிருந்தே கைது செய்யப்பட்டார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.\nவிடுதலைப்புலிகளால் ஒத்துக்கொள்ளாத அல்லது அவர்கள் தொடர்புபடாத சம்பவங்களை தங்களுடைய புகலிடக் கோரிக்கைக்கு சாதமாக (தவறாக) வழங்குவதன் மூலம் இலகுவில் அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலையின் வெளிப்பாடே இக்கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணப் புள்ளிகளாக அமைந்துள்ளன.\n16 இராணுவத்தைக் படுகொலை செய்த சம்பவத்துடன் தானும் சம்பந்தப்பட்டேன் என்ற புனைக் கதையை உறவினர் ஒருவர் உருவாக்க அதற்கு உயிரோட்டம் கொடுத்து அகதி அந்தஸ்துக்குக்குரிய வாக்குமூலத்தை வழங்கிய முதலாம் நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nமற்றவர் இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸமன் கதிர்காமர் படுகொலையைத் நானே செய்தேன் என்று போலி வாக்கு மூலம் வழங்கியது மட்டுமல்லாமல் காணுபவர்களுக்கு எல்லாம��� நான் தான் லக்ஸ்மன் கதிர்காமரைப் போட்டுத் தள்ளினான் என்று தன்னை பொியவர் என காண்பிக்க முற்பட்டதான் விளைவு அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ள வேளையில் தனிநபர்களுடைய வாக்குமூலங்கள் ஒரு தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை போராடடத்தின் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையினை சிதறடித்து சந்தேகக் கண்கொண்டு பார்க்க வழிவகுப்பதோடு, எதிர்கால புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடக்கூடிய வாயப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.\nஇலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகள் பலரை குற்றவாளிகளாக சித்தரித்து தங்கள் நீதிமன்றங்கள் மூலம் கடூழிய சிறைத்தண்டனைகளை வழங்கி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.\nஅவ்வாறான சூழலில் ஜெர்மனியில் அகதி அந்தஸ்து கோரிய பலர் கைது செய்யப்படுவதுடன், பலரது உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் அகதி முகாங்களுக்கு சென்று மேலதிக விசாரணையில் ஜேர்மன் குடிவரவு அதிகாரிகள் களமிறங்கியுள்ளமை தமிழ் அகதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேநேரம் ஏற்கனவே அகதி அந்தஸ்து (வீசா) வழங்கப்படடவர்களின் அகதி அந்தஸ்து கோரிய வாக்குமூலங்களை மீளவும் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனவே வழக்கு நிலுவையில் உள்ள அகதிகளுக்கும், இனிவரும் அகதிகளுக்கும், அண்மையில் அகதி அந்தஸ்து வழங்கப்படடவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர் ,\nஉண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி சட்ட சிக்கல்களுக்கும் மாட்டிக்கொள்ளாமல் சரியான ஆதாரங்களையும் , தகவல்களையும் வழங்கி நேர்மையாக பிரச்சனைகளை தெரிவித்து அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்ளவது உங்களுக்கு நல்லதோடு எதிராக்காலத்தில் வர இருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நன்மை கொடுக்கும் என நம்புகிறோம் .\nடப்ளின் சடடத்தினால் ஒருபுறம் , நாட்டு நிலை , தனிப்படட உயிர் அச்சுறுத்தல் தொடர்ப்பன போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் பல்லாயிரக்கணக்கான தமிழ் அகதிகள் இன்னும் பல்வேறு நாடுகளில் தற்காலிக குடியுரிமை கூட வழங்கப்படாத நிலைகளில் வாழ்த்து வருகிறார்கள்,\nஎனவே ���ெர்மனின் இந்த நடவடிக்கைகள் மற்றைய நாடுகளுக்கும் பரவாமல் இருப்பதற்கும், தமிழ் தேசிய இனத்தின் மீதுள்ள மதிப்பையும் எமது போராட்த்தின் உண்மைத் தன்மயையும் பேணிக்காப்பது ஒவ்வொரு தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் கடமையாகும்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் ��ோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20191009/363798.html", "date_download": "2019-10-22T10:03:01Z", "digest": "sha1:IEENURHNZTXDPVKZK6SA67UACSJ5SEJN", "length": 2863, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் இந்திய மற்றும் நேபாளப் பயணம் - தமிழ்", "raw_content": "சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் இந்திய மற்றும் நேபாளப் பயணம்\nஇந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மற்றும் நேபாள அரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரியின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், அக்டோபர் 11 முதல் 13ஆம் நாள் வரை முறையே இந்தியா மற்றும் நேபாளத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, சீன-இந்தியத் தலைவர்களின் 2ஆவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில் கலந்துகொள்வார் என்றும் நேபாளத்தில் அரசு முறை பயணம் மேற்கொள்வார் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் ஹுவா சுன் யிங் அம்மையார் 9ஆம் நாள் அறிவித்தார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/electronics?categoryType=ads&models=mate-8", "date_download": "2019-10-22T10:15:00Z", "digest": "sha1:4BMI2FQUXPXNVKA5RQQVIPFPWM36LRJD", "length": 7421, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவேறு இலத்திரனியல் கருவிகள் (14)\nகணினி துணைக் கருவிகள் (8)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (4)\nஆடியோ மற்றும் MP3 (4)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (2)\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (1)\nTV மற்றும் வீடியோ சாதனங்கள் (1)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (1)\nகாட்டும் 1-25 of 69 விளம்பரங்கள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகளுத்துறை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961394", "date_download": "2019-10-22T09:34:10Z", "digest": "sha1:6TFBWCH6D4PWKUETJVR62W7RVWDQSYKF", "length": 7668, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திரளான பக்தர்கள் திரண்டனர் பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் வி���ுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிரளான பக்தர்கள் திரண்டனர் பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்\nபொன்னமராவதி, அக்.10: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலத்தானியம் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். விசாரணையில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து காரையூர் காவல் நிலைத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்து வருகிறது.\nமணமேல்குடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nசித்தன்னவாசலில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில் உலக மாணவர்கள் தின கொண்டாட்டம்\nகருப்புக்குடிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்\nவித்தியாசமான வாசகங்களால் ஓட்டலுக்கு கடன் கேட்டு வருவோரை திணறடிக்கும் கடை உரிமையாளர்\nபொன்.புதுப்பட்டி அரசு பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு\nபுதுகை அரசு மருத்துவமனையில் உலக விபத்து தினம் கடைபிடிப்பு\nவெளிநாட்டில் பிரச்னை ஏற்பட்டால் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்\nபொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்\nதீபாவளியை உற்சாகமாக கொண்டாட வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது கையும் களவுமாக அகப்பட்டார்\n× RELATED நவராத்திரி விழாவையொட்டி அரிமளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:25:48Z", "digest": "sha1:BBKFSERJW7UWRVCEW4S3YGUBRSSFGH4Y", "length": 6313, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புறநகர் மறைமாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுறநகர் மறைமாவட்டங்கள் (ஆங்கிலம்:Suburbicarian diocese) என்பது உரோமை நகரின் அருகே புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஏழு மறைமாவட்டங்களைக் குறிக்கும். இம்மறைமாவட்டங்களின் பட்டம் சார்ந்த ஆயர்களும், உரோமைத் தலைமைக்குருவால் கர்தினால் குழாமின் உறுப்பினர்களாக்கப்பட்ட கீழைச் சபைகளின் மறைமுதுவர்களும் மட்டுமே கர்தினால் குழாமின் மிக உயரிய அணியான ஆயர்கள் அணியினை சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇம்மறைமாவட்டங்களின் எல்லைகளும் பெயர்களும் காலப்போக்கில் மாறுபட்டாலும் தற்போது பின்வருவன புறநகர் மறைமாவட்டங்கள் என கருதப்படுகின்றது:\nஒஸ்தியா மறைமாவட்டம் (1150 முதல் இம்மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதி கர்தினால் குழு முதல்வருக்கு உறியது)\nகர்தினால் குழு முதல்வர் ஏற்கனவே தாம் கொண்டுள்ள மற்றொரு ஆலயத்தின் உரிமைத் தகுதியுடன், ஒஸ்தியா மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதியைக் கொண்டுள்ளார். 1914 வரை, கர்தினால் குழு முதல்வர் தாம் கொண்டுள்ள ஆலயத்தின் உரிமைத் தகுதிக்கு பதிலாக ஒஸ்தியா மற்றும் வெல்லட்ரி மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதியை பெற்றார். ஆயினும் 1914இல் ஒஸ்தியா மற்றும் வெல்லட்ரி இரண்டாக பிரிக்கப்பட்டது.\nதிருத்தந்தைக்கு அவரது பணிகளில் உதவுவது இக்கர்தினால் ஆயர்களின் பெரும் பணியாதலால், இவர்கள் தங்கள் மறைமாவட்டத்தை ஒரு துனை ஆயரால் ஆட்சிசெய்வது ஒரு காலத்தில் வழக்கில் இருந்தது. குறிப்பாக ஒஸ்தியா மற்றும் வெல்லட்ரி மறைமாவட்டங்களில் நூற்றாண்டுகளாக இது வழக்கில் இருந்தது. 1910இல் திருத்தந்தை பத்தாம் பயஸ் இதனை எல்லா புறநகர் மறைமாவட்டங்களுக்கும் கட்டாயமாக்கினார்.[1] 1962இல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இவைகளின் உரிமைத் தகுதியினை பட்டம் சார்ந்த (titular bishops) ஒன்றாக மாற்றி இம்மறைமாவட்டங்களுக்கு சொந்த ஆயர்களை நியமித்தார். மறைமாவட்ட ஆயர்களே இம்மறைமாவட்டங்களை நிர்வகிக்கின்றனர் என்றாலும், கார்தினால் ஆயர்கள் இன்றும் தங்களின் ஆலயத்தின் உரிமைத் தகுதியினை சட்டப்படி நிகழும் சடங்கில் ஏற்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/21/166196/", "date_download": "2019-10-22T09:12:59Z", "digest": "sha1:OXNJLY3SV4LP5GFJH7Z54ID4QSZUGDSF", "length": 7283, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "GPS பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் அனுமதிப்பத்திரத்தை மேலும் நீட்டிக்காதிருக்க தீர்மானம் - ITN News", "raw_content": "\nGPS பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் அனுமதிப்பத்திரத்தை மேலும் நீட்டிக்காதிருக்க தீர்மானம்\nநல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று 0 27.ஜூலை\nபலத்த காற்றுடன் கூடிய மழை 0 13.ஆக\nஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0 18.ஜூலை\nGPS தொழில்நுட்ப கருவியை பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் வீதி அனுமதிப்பத்திரத்தை மேலும் நீட்டிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇத்தகைய 16 பஸ் வண்டிகள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லமாராச்சி தெரிவித்துள்ளார். பஸ்கள் பயணிக்கும் இடம், தூரம் மற்றும் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதற்காக GPS தொழில்நுட்ப கருவி பயன்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை\nஇந்திய சுற்றுலா பிரதிநிதிகள் அமைப்பின் வருடாந்த மாநாடு இலங்கையில்..\nஅரிசியின் விலையை மாற்றமடையாமல் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2019_07_07_archive.html", "date_download": "2019-10-22T08:46:06Z", "digest": "sha1:LQVZQQBJ4KZ2PDRLRXD4SW4CEV2JWVSL", "length": 36102, "nlines": 642, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2019-07-07", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nDSE PROCEEDINGS-சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை எண் 218 யை நடைமுறைப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.*\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மீதான வழக்கின் மீது வழங்கப்பட்ட தடை உத்தரவு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் அவர்களின் கடித நகல்\nநாளை முதல் நடைபெற இருந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு\n*தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை.*\nஅனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் EMIS ஐ ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\nநடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Bio - Metric Attendance - ஒன்றியம் வாரியாக எத்தனை பள்ளிகளுக்கு பொறுத்த வேண்டும் - பட்டியல் - இயக்குனர் செயல்முறைகள்\nநடுநிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றியங்கள் விவரம்-இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் செல்ஃபி எடுக்கவேண்டும் செல்ஃபி எடுத்து அனுப்பவில்லை என்றால், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட மாட்டாது\nகாலை பள்ளிக்கு வந்தவுடன், செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅரசு ஊழியர்களை ஒழுங்கு படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை, உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, உடல் தகுதி பெறாத 50 வயது நிரம்பிய காவலர்களை விருப்ப ஓய்வில் அனுப்பினார்.\nஇதனைத் தொடர்ந்து தற்போது, ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது, பணிக்கு வராமலே இருப்பது போன்ற முறைகேடுகளை தடுக்க, தினமும் காலை 8 மணிக்கு, தங்கள் வகுப்பறையின் முன் நின்று செல்ஃபி எடுத்து அதனை 'பேசிக் சிஷா' இணையத்தளத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளார்\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nதமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், 4,040 மேல்நிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்துள்ளது.\nஇதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேட்டில் தங்கது வருகையை பதிவு செய்து வருகின்றனர்.\nஇதன் மூலம் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் காலதாமதமாக வருவது குறைந்துள்ளது. மேலும் ஆதாரில் உள்ள முழுவிவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள், இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும் தனி சாப்ட்வேரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதேர்வுத்துறை ஆலோசகராக வசுந்தரா தேவி நியமனம்\nதமிழக பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறை ஆலோசகராக முன்னாள் இயக்குநர் வசுந்தரா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையின் இயக்குநராக இருந்த வசுந்தரா தேவியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார்.\nஇந்நிலையில், அவர் ஓய்வு பெற்று ஒரு வாரமே ஆன நிலையில்வசுந்தரா தேவி, தமிழக பள்ளிக்கல்வித் தேர்வுத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையில் அவர் மிகச்சிறந்த அனுபவம் பெற்றுள்ளதால், அதனை உபயோகித்துக்கொள்ளும் பொருட்டு மீண்டும் அவருக்கு தேர்வுகள் துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது\n15.07.2019 கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்பு\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமுதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வரும் அக்.15-க்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். வரும் செப்.1-ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கு புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்.25-க்கு முன்பும்,\nபுதிய விண்ணப்பங்களை நவ.30-க்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம். அரசு இணையதள இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கரூர், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\n2019 _20 விடுமுறை ப்பட்டியல்\n2019 _20 விடுமுறை ப்பட்டியல்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nDSE PROCEEDINGS-சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமாறு...\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மீதான வழக்கின் மீ...\nநாளை முதல் நடைபெற இருந்த கலந்தாய்வுகள் அனைத்தும் ந...\n*தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்கள...\nஅனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் EMIS ஐ ஆய்வு செய்...\nநடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Bio - Metric Atten...\nநடுநிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்...\nஆசிரியர்கள் பள்ளிக்கு வந்��தும் செல்ஃபி எடுக்கவேண்ட...\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வரு...\nதேர்வுத்துறை ஆலோசகராக வசுந்தரா தேவி நியமனம்\n15.07.2019 கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்பு\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்...\n2019 _20 விடுமுறை ப்பட்டியல்\n2019 _20 விடுமுறை ப்பட்டியல்\nகடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபார்லி … .............. தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட...\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\nதீபாவளிக்கு அடுத்த நாள். அரசு அலுவலகம், பள்ளி பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி துறைக்கு Toll Free Phone Number - பெறப்படும் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு - SPD Proceedings\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/82417-parotta-is-worst-for-your-kidney-and-liver", "date_download": "2019-10-22T08:34:34Z", "digest": "sha1:OSAY2WP5MJZFIJPRDFBFXLMZGG2BEAQC", "length": 18694, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert | Parotta is worst for your Kidney and liver", "raw_content": "\nகொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்\nகொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்\n`பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’... எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்... எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் ���ிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்... தெரிந்துகொள்வோமா\n`இலங்கையில் இருந்து வந்தது’ என்று சிலர் அடித்துச் சொன்னாலுமேகூட, பரோட்டா பிறந்த வீடு இந்தியா என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. `பராத்தா’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. வேத காலத்தில், `புரோதாஷா’ என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் ஸ்டஃப் செய்திருப்பார்களாம். அந்த `பு-ரோ-தா-ஷம்’தான் `பராத்தா’ ஆனது என்கிறார்கள். ஆரம்பத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.\nவட இந்திய பராத்தா முதன்முதலில் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் உருவானது என்கிறார்கள். அங்கிருந்து மெள்ள மெள்ள வட இந்தியா முழுமைக்கும் பரவியதாம். ஆரம்பத்தில் குட்டி டிபனாக காலை உணவுக்கு மட்டும் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள் பஞ்சாபிகள்.\nதென் தமிழகத்தில் பரோட்டாவுக்கு புகழ்பெற்ற சைடுடிஷ் சால்னாவும் குருமாவும். கூடவே, சிக்கன் குருமா, மட்டன் குருமா என்று இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடிகர் சூரி மாதிரி, `நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்... நீ போர்டை அழி’ என்று சவால்விடச் செய்யும் சக்தி பரோட்டாவுக்கு உண்டு. வட இந்தியாவில் உருளைக்கிழங்கையும் மசாலாவையும் உள்ளே வைத்து பராத்தாவாகச் செய்கிறார்கள். ஆலு பராத்தா, சென்னா பராத்தா... என விதவிதமான வகைகள் உள்ளன. இன்னும் பனீர், காய்கறிகள், காலிஃப்ளவர், முள்ளங்கி இவற்றால் ஆன பரோட்டாக்களும் உண்டு. தொட்டுக்கொள்ள ரெய்த்தா, தால் என அமர்க்களப்படுகிறது. சில வட இந்தியர்களுக்கு பராத்தாவுக்கு வெறும் ஊறுகாயும் யோகர்ட்டுமே போதுமானது.\nவீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா... எனப் பல வகைகளில் பட்டையைக் கிளப்பும் இதன் சுவைக்கு ஈடில்லை. அதனால்தான் பரோட்டா ரசிகர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள். இன்றைக்கு, பெரும்பாலான தமிழர்களின் இரவு உணவாகிவிட்டது பரோட்டா. ஆரம்பத்தில் இது கோதுமையில் தயாரிக்கப்பட்ட வரை நம் ஆரோக்கியத்துக்குப் பிரச்னை எதுவும் இல்லை. மைதாவுக்கு மாறிய பிறகுதான் சிக்கல். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்...\n``இன்றைக்கு பரோட்டாக்கள் தயாரிக்கப்படுவது பெரும்பாலும் மைதாவில்தான். கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருட்கள். தெற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் உற்பத்தி செய்கிறார்கள். மைதா வந்த புதிதில் பசை காய்ச்சுவதற்குத்தான் பயன்பட்டது. அமெரிக்காவில் இதற்குப் பெயரே `பேஸ்ட்ரி பவுடர்’ (Pastry Powder) என்பதுதான். இரண்டாம் உலகப் போர்... அதன் விளைவாக எழுந்த பஞ்சம் காரணமாக மைதாவை சமையலுக்குள் கொண்டு வந்தார்கள். சமையலுக்குப் பயன்படும் விதத்தில் மைதாவை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும்.\nகோதுமைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவின் நிறம் மஞ்சளாகத்தான் இருக்கும். ஆனால், பல ரசாயனக் கலவைகளால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வெள்ளை வெளேர் நிறத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பயன்படுவது பிளீச்சிங் கெமிக்கல். தெளிவாக, புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், பினாயிலைப் பயன்படுத்தித்தான் மைதாவை அந்த வெள்ளை நிறத்துக்குக்கொண்டு வருகிறார்கள். அதாவது, பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம்தான் பயன்படுகிறது. இந்த ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படும் மைதாவை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nமைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நாண், ஃபுல்கா போன்றவற்றையும் பலரும் விரும்புவதற்குக் காரணம், அதன் மென்மைத்தன்மை. கோதுமை மாவு கொஞ்சம் கடினத்தன்மையோடு இருக்கும். கோதுமைக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது இதற்கும் காரணம் ரசாயனம்தான். அதன் பெயர் `அல்லோக்ஸான்’ (Alloxan). இதுதான் மைதாவின் மென்மைத் தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. இது ஒரு நச்சுப்பொருள். நம் கல்லீரலையும், சிறுநீரகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது. அல்லோக்ஸான் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் பரிசோதனைக் கூடங்கள். ஒரு நோய்க்கு பொரு��்தமான மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை நடக்கும் அல்லவா... அந்த இடம். சர்க்கரைநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, முதலில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைப்பார்கள். அதற்கு அல்லோக்ஸான் ரசாயனம் கலந்த கலவையை அதன் உடலில் செலுத்துவார்கள். பிறகு, எலிகளுக்கு இன்சுலின் சுரப்பு நின்றுவிடும்.\nஆக, அல்லோக்ஸான், சர்க்கரைநோயை வரவழைக்கும் ரசாயனம். மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உயர்ந்துகொண்டே போகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு துணையாக நின்றதில் மைதாவுக்கும் பெரும் பங்கு உண்டு; பரோட்டாவுக்கும்’’ என்கிறார் உமர் பாரூக்.\nஏற்கெனவே ரசாயனம் தெளிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள்தான் நம் அன்றாட உணவுக்கானவை என்கிற சூழல். இதில், மைதாவிலும் உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஓர் எண்ணெயிலும் தயாரிக்கப்பட்ட பரோட்டா நமக்குத் தேவைதானா என யோசிக்கவேண்டிய தருணம் இது.\nபரோட்டா பிரியர்கள் ஒன்று செய்யலாம்... வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சாப்பிடலாம். அது ஆரோக்கியத்துக்கும் நம் எதிர்காலத்துக்கும் நல்லது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-22T09:16:48Z", "digest": "sha1:SLHQB7VFGQEB7ZIIZNKCZTPFV3VIBC4T", "length": 24627, "nlines": 186, "source_domain": "chittarkottai.com", "title": "தண்ணீர் சிறந்த மருந்து « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆண்மை விருத்��ிக்கு உதவும் வெங்காயம்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,457 முறை படிக்கப்பட்டுள்ளது\nதண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்\nதண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.\nஅண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்\n*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.\nஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.\nஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.\nஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:\nமனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.\nதாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.\nஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும். காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.\nபிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.கா லை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.\nகட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.\nஎடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீ��் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.\nதாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.\nகுறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.\nதண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க\nகாலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் குடித்தால், தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.\n* கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.\n* முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உடம்பில் நீர் அளவை நிரப்புவது மட்டுமல்ல, மூளை உணர்ச்சியை தூண்டும்.\n* மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்.\n* படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஇவ்வாறு தண்ணீரை முறையாய குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.\nதண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்.\nதண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பளபளக்க செய்யும்.\nதண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.\nதினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்பதுத்தலாம்.\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nமனைவியைப் புரிந்து கொள்ளுங்கள் »\n« இணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nதனி நபர்…. தனிப்பட்ட சுகாதாரம்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nIGC -ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2012\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?tag=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:54:48Z", "digest": "sha1:NREUNCCA7T6AYMGQDXVIGDNJYVHKVRGE", "length": 3724, "nlines": 39, "source_domain": "vallinam.com.my", "title": "வீரமான் |", "raw_content": "\n‘கவிஞர் வீரமான் காலில் அடிப்பட்டு முதுமையாலும் உடல்நலக்குறைவாலும் கிள்ளானில் உள்ள சமூகநல இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் என யாரும் இல்லாமல் தனிமையில் அவர் இருப்பதால் வாய்ப்புள்ள வாசகர்கள் அவரைக் காணச் செல்லலாம். நேற்று அவரைக் காணச் சென்றேன்’ என கவிஞர் வீரமான் கட்டிலில் அமர்ந்துள்ள படமொன்றுடன் புலனக்குழுவில் செய்தி பகிரப்பட்டிருந்தது.\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் ���லேசிய இலக்கியம் October 17, 2019\nமகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் August 22, 2019\nசுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம் August 22, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (3,402)\nசாகாத நாக்குகள் 9:… (2,177)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961395", "date_download": "2019-10-22T09:26:16Z", "digest": "sha1:RR56SBA3DGCV4MQSMUXVFCT6LOSU5YV6", "length": 7903, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பரவும் மர்ம காய்ச்சல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணமேல்குடி, அக்.10: மணமேல்குடியை அடுத்த அம்மாபட்டினத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வடக்குத் தெருவில் உள்ள குடியிருப்புகளில் சாக்கடை நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்த சாக்கடை கால்வாய் ஓரத்தில் வசிக்கக் கூடிய பெரும்பாலான மக்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இந்த மர்மக் காய்ச்சலால் பலர் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்கின்றனர். இந்த மர்மக் காய்ச்சலால் ரத்த அணுக்கள் குறைவு மற்றும் உடல் பலவீனம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மணமேல்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nமணமேல்குடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nசித்தன்னவாசலில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில் உலக மாணவர்கள் தின கொண்டாட்டம்\nகருப்புக்குடிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்\nவித்தியாசமான வாசகங்களால் ஓட்டலுக்கு கடன் கேட்டு வருவோரை திணறடிக்கும் கடை உரிமையாளர்\nபொன்.புதுப்பட்டி அரசு பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு\nபுதுகை அரசு மருத்துவமனையில் உலக விபத்து தினம் கடைபிடிப்பு\nவெளிநாட்டில் பிரச்னை ஏற்பட்டால் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்\nபொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்\nதீபாவளியை உற்சாகமாக கொண்டாட வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது கையும் களவுமாக அகப்பட்டார்\n× RELATED மாவட்ட அளவில் காய்ச்சல் தடுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-22T09:55:08Z", "digest": "sha1:X2L5R3DFCWO2EMHAFLXWHMMJFB3KDWH2", "length": 6327, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தொல்பழங்கால எகிப்தியக் கட்டிடக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது.\nநைல் பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கிசாவின் பெரிய பிரமிட் மற்றும் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும்.\nபண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, ஆனால் மணற்பாறை மற்றும் கருங்கல்) ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர்.\nபழைய இராஜ்ஜியம் முதலாகவே, கல் பொதுவாக, கல்லறைகள் மற்றும் கோயில்கள் கட்டுவதற்கு பயன்படுத்தினர், செங்கற்கள் அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில், மாவட்ட மற்றும் நகரங்களின் சுவர்கள், மற்றும் கோவில்வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தினர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/11/sathyamangalam.html", "date_download": "2019-10-22T08:49:54Z", "digest": "sha1:2LXHAZDUTSJ4NKB66ZEGVTPSKMIBWV6X", "length": 15108, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாக்காளர்களை துரத்திய யானைகள் | elephants threatens voters in sathyamangalam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nMovies ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசு���்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தியமங்கலம் அருகே காட்டுப் பகுதியில் வாக்களிக்க வந்தவர்களை யானைகள் துரத்தியது. இந்த சம்பவத்தில் 3பேர் காயமடைந்தனர்.\nசத்தியமங்கலம் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதி கிராமங்களில் யானைகள், குரங்குகள் உள்பட வனவிலங்குகள் அதிகம்.\nஇந்த பகுதியில் உள்ள காடகநல்லி, ஏலஞ்சி, பத்திரிபடுகு, சிக்கூர், அணைக்கரை, பசுவணாபுரம், ஆகியகிராமங்களுக்குப் பஸ்வசதி இல்லை.\nஇவர்களுக்கு ஓட்டளிக்க 15 கிமீ தூரத்தில் உள்ள மல்லியம் துர்க்கம் என்ற ஊரில் வாக்குச் சாவடிஅமைக்கப்பட்டிருந்தது. மிகவும் செங்குத்தான மலைப் பகுதியில் இந்த வாக்குச் சாவடிக்கு அதிரடிப்படையினரேஓட்டு இயந்திரங்களை எடுத்துச் சென்றிருந்தனர்.\nபஸ் வசதியற்ற இந்த கிராம மக்கள், மலைப் பகுதிகளில் வாக்களிக்க நடந்து வந்து கொண்டிருந்தனர். உச்சி வெயில்நேரமாக இருந்ததால், அவர்கள் நடந்து வந்தபோது அங்கு தண்ணீரைத் தேடி ஒரு யானைக் கூட்டம் வந்துகொண்டிருந்தது.\nஇந்த யானைக் கூட்டம் வாக்களார்களைப் பார்த்ததும் அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. இதில் சிவப்பா, நாகப்பா,ராமக்காள் ஆகியோர் காயமடைந்தனர்.\nசம்பவம் குறித்து அறிந்து அங்கிருந்த அதிரடிப்படையினர் விரைந்து சென்று யானைக் கூட்டங்களை வெடி வைத்துவிரட்டி வாக்காளர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை முறையாகச் செலுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏத��வது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jacto-geo-no-leave-gov-employees-tommorrow-otherwise-will-face-action-says-tn-chief-secretary-339961.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T08:51:47Z", "digest": "sha1:M6CMADGBT6LZJLQN4SKO6LC75TZKHJ4L", "length": 17074, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை அரசு ஊழியர்களுக்கு நோ லீவ்.. விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | Jacto Geo: No leave for Gov Employees tommorrow, Otherwise will face action says TN chief secretary - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nMovies ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை அரசு ஊழியர்களுக்கு நோ லீவ்.. விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை\nசென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் எந்த அரசு ஊழியரும் நாளை போராட கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். நீதித்துறை பணியாளர்களும், தலைமைச் செயலக ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைமைச் செயலக ஊழியர்கள் கண்டிப்பாக நாளை பணிக்கு வர வேண்டும். இல்லையெனில் மிக கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.\nஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்பட��வார்கள்.தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்.\nஎந்த துறையிலும் யாரும் விடுப்பு எடுக்க கூடாது. மிக முக்கிய தேவைக்கு மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி. நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. அனைத்து துறையும் நாளை கண்காணிக்கப்படும்.\nஊழியர்களின் வருகை பதிவை நாளை காலை 10.30 மணிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து துறையினரும் கண்டிப்பாக இதை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் மிக கடுமையான நடவடிக்கை பணியாளர்கள் மீது எடுக்கப்படும் , என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nநாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்காடான மாவட்டங்கள்.. நீலகிரியில் அதிதீவிர மழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njacto geo strike teachers chief secretary ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் தலைமைச் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-dhoni-not-in-squad-against-south-africa-%E0%AE%8E/57015/", "date_download": "2019-10-22T09:47:07Z", "digest": "sha1:G2NESJY2DASMLARPGDRWWABV6TMQMC4O", "length": 11952, "nlines": 123, "source_domain": "www.cinereporters.com", "title": "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு – தோனிக்கு மீண்டும் நோ ! - Cinereporters Tamil", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு – தோனிக்கு மீண்டும் நோ \nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு – தோனிக்கு மீண்டும் நோ \nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரானத் தொடரில் தோனிக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் தோனி ராணுவப் பணி செய்வதற்காக சென்றுவிட்டார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானத் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடிவரும் நிலையில் அடுத்ததாக இந்தியா வர இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇது சம்மந்தமாக இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட அந்த அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் இந்திய அணியில் தோனி தன் முக்கியத்துவத்தை இழந்துவருகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nவிராட் கோலி(கே), ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nRelated Topics:dhoniindiaKohlisouth africaஇந்தியாகோஹ்லிதென் ஆப்பிரிக்காதோனி\nசிறுமியின் உடலெங்கும் சூடு வைத்து சித்ரவதை – கள்ளக்காதலனின் கொடூர செயல் \nசீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி- பிக்பாஸ் கவினின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை \n – கலக்கிய கோலி & கோ \nரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை\nகோஹ்லிக்கு ஓய்வுகொடுக்க நினைக்கும் பிசிசிஐ – பின்னணி என்ன \nஇன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nஉள்நாட்டில் 11 டெஸ்ட் தொடர் வெற்றி – ஆஸியின் சாதனையை தகர்த்த கோலி & கோ \nஅண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்2 hours ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்5 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/health%2Fhealthy%2F96152-benefits-of-mushroom", "date_download": "2019-10-22T09:45:40Z", "digest": "sha1:5IIVKM4TFEOILQEZASTGX7YXQ333Q7I4", "length": 17324, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "வாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!", "raw_content": "\nவாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்\nமழைக்காலங்களில் வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவர உயிரினம் காளான். இது மண்ணில் வளரும் ஒரு தாவரம். ஆனாலும், பெரும்பாலும் மக்கிப்போன பொருள்களின் மீது வளரக்கூடியது. இயற்கையாக வளரக்கூடிய காளான்களில், சில விஷமற்றவை, சில விஷமுள்ளவை. பொதுவாக, விஷக்காளான்கள் பல வண்ணங்களில் காணப்படும். துர்நாற்றம் வீசக்கூடியவையாகவையும் இருக்கும். உண்ணத் தகுந்த விஷமற்ற காளான்கள், சுவையுள்ளவை. அதிகச் சத்துகள் நிறைந்த. அதோடு, நிறைய மருத்துவப் பயன்கள் கொண்டவை. பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் இவை பலதரப்பட்ட சூழல்களில் வளருபவை. முற்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் உணவாக இருந்தது காளான். இப்போது பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nநாட்டுக் காளான் தொடங்கி, பால், அரிசி, முட்டை, மொக்கு, சிப்பி, பூஞ்சை, நாய்க்குடை காளான் உள்ளிட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 2,000 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.\nஇதில், பச்சையம் இல்லாததால், ஒளிச்சேர்க்கை இல்லாமலேயே தனக்குவேண்டிய உணவைப் பெறக்கூடியது. எனவேதான், காளான்கள் உணவுக்காகப் பிற உயிர்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒட்டுண்ணியாகவும் சாறுண்ணியாகவும் இருப்பதால் இவை தம் உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றன. உதாரணமாக, நச்சுக்காளான்கள் மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துகளை உறிஞ்சி அவற்றைப் பட்டுப்போகச் செய்துவிடுகின்றன. காய்கறிகள் அழுகிப்போகவும் இவை காரணமாக இருக்கின்றன.\nபேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும் ஈஸ்ட் காளான் மிகவும் அவசியம். அதே நேரத்தில் தொண்டை மற்றும் வாயில் கொப்பளங்களை ஏற்படுத்தித் தொல்லை தருவதும் அந்த ஈஸ்ட் காளான்தான்.\nகாளானில் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்திருப்பதால், இறைச்சிகளுக்கு இணையான ஓர் உணவுப்பொருள் இது எனலாம். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதச்சத்து. இறைச்சி மற்றும் முட்டையில் புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. ஆனால் அவை ரத்தக்குழாயில் கொலஸ்ட்ராலைச் சேமித்து, அபாயத்தை ஏற்படுத்திவிடும். மாறாக, காளானில் கொழுப்புச்சத்து இல்லாததால், அந்தப் பிரச்னை எதுவும் இல்லை. ஆகவேதான் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல் மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி போன்றவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.\nகுழந்தைகள் மற்றும் முதியோருக்கான உணவுகள் எளிதில் செரிமானமாக வேண்டும். அதனால் காளான் உணவை தாராளமாக அவர்களுக்கு உண்ணக் கொடுக்கலாம். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடும். இதில், இரும்புச்சத்தும் வைட்டமின்களும் உள்ளன. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்களும் உள்ளன. ஆக, பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதால் ஏராளமான நோய்களைக் குணப்படுத்துகிறது காளான்.\nரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும், ரத்த நாளங்களின் உள்பரப்பில் கொழுப்பு அடைக்காமலும் இது தடுக்கிறது. இதில் தாமிரச் சத்து இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைச் சீர்செய்யும்.\nகாளானை சூப் செய்து குடித்துவந்தால், காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகும். இந்த நோய்களைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்துகளும்கூட காளானிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சூப்பை அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, புற்றுநோய் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையை இது பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குழந்தையின்மைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் கர்ப்பப்பை நோய் உள்ள பெண்களுக்கும் இது நல்ல தீர்வைத் தரக்கூடியது.\nவாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் வரக்கூடிய புண்களைக் குணப்படுத்தும். மூட்டு வாதம் உள்ளவர்களுக்கும் அருமையான மருந��து. இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காளானை வெறுமனே சமைத்துச் சாப்பிடாமல், முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் செய்து சாப்பிடலாம். பிரியாணி செய்தால் முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் காளான் சேர்த்துச் சாப்பிடலாம். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்களும் உடல் இளைத்தவர்களும் தினமும் காளான் சூப் அருந்திவந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\nஇது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு உடம்பில் வலி, வீக்கம் வராமல் தடுக்கும். மூளையின் நினைவாற்றலை ஒழுங்குபடுத்தும். தசைநார்களின் இயக்கத்தைச் சீராக்கும். வயது முதிர்ச்சியடையாமல் காக்கும். மரபணுக்களின் தன்மையைக் காத்து பாரம்பர்ய நோய்களைத் தடுக்கும்.\nஇத்தனை நலன்களை அள்ளித்தரும் காளானை பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது.\nஇயற்கையாக உருவான காளான்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதனின் உணவுப் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. இவற்றின் உற்பத்தி குறைவு என்பதால், மனிதர்களின் உணவிலிருந்து ஏறத்தாழ அகன்று போய்விட்டது. இந்தநிலையில்தான் காளான் வளர்க்கப்பட்டு, உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு அது ஒரு சிறந்த குடிசைத் தொழிலாகவும் உருவெடுத்திருக்கிறது. காளானின் பலன்கள் அறிவோம்... பயன்படுத்துவோம்\n`பசிக்கு விடை; ஒரு பார்சலில் 2 வேளை சாப்பாடு' - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆகும் கேரளா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/street-dogs-killed-15-sheeps/category.php?catid=7", "date_download": "2019-10-22T10:33:00Z", "digest": "sha1:CFXMQ2D7M6P2MBT6GQPAH5ZP2GLQXIFM", "length": 15097, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்��க் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு\nசெயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nமண நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவ���லூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,5, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-10-2019 05:22 AMவரை\nயோகம்: சத்தியம், 22-10-2019 07:52 PMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Motorists", "date_download": "2019-10-22T08:18:36Z", "digest": "sha1:OPVZ6J36KVQPIRNHPPAERQ5FKEJ6JUPP", "length": 4711, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Motorists | Dinakaran\"", "raw_content": "\nபெண்ணாடம் அருகே சாலையில் தேங்கிநிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nவாகன ஓட்டிகள் அவதி இ- சேவை மையம் மீண்டும் திறக்கப்படுமா\nவிருதுநகரில் மணல் மேவி கிடக்கும் மேம்பாலச் சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்\nவிதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்க திணறும் போலீசார்\nகுண்டும், குழியுமாக மாறிய மேலவழுத்தூர் பகுதி சாலை வாகன ஓட்டிகள் அவதி\nமெயின் ரோட்டில் குழிகள்: வாகன ஓட்டிகள் அவதி\nதேவகோட்டை பகுதியில் வாகன ஓட்டிகள் செலுத்தும் அபராத தொகை ‘லபக்’\nநீடாமங்கலம் அருகே 23 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள் கடும�� அவதி\nவாகன ஓட்டிகள் அவதி ராஜபாளையம் அருகே சாலையில் ஓடும் கழிவுநீர்\nவையம்பட்டி அருகே மழைநீரால் தெப்பகுளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை வாகன ஓட்டிகள் திணறல்\nகாவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு\nஅறந்தாங்கி எம்ஜிஆர் நகர் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nகரூர் திருமாநிலையூரில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் திணறல்\nகிண்டி நரசிங்கபுரத்தில் கால்வாயில் இருந்து அகற்றிய திடக்கழிவு சாலையில் குவிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்\nகரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் இனிப்பு கொடுத்து வரவேற்பு\nகிண்டி நரசிங்கபுரத்தில் கால்வாயில் இருந்து அகற்றிய திடக்கழிவு சாலையில் குவிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்\nகரூர் ராமகிருஷ்ணபுரம் முதல் குறுக்கு தெருவில் ஜல்லி கற்கள் கொட்டியும் தார் கலவை போடாததால் வாகன ஓட்டிகள் திணறல்\nவேளாண் அதிகாரி வேண்டுகோள் நீடாமங்கலம் அருகே ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nவியாபாரிகள் எதிர்பார்ப்பு புதிய குகை வழிப்பாதையில் மழை நீர் தேக்கம் சேறு சகதியானதால் வாகன ஓட்டிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chelur-raju-the-storyteller-for-mk-stalin-pu2g2x", "date_download": "2019-10-22T08:52:36Z", "digest": "sha1:ET5Y433XMNTOTEP752KX63SCCCQOK7TK", "length": 13686, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க.ஸ்டாலினுக்காக கதை சொல்லி அசரடித்த செல்லூர் ராஜூ... ஃபினிஷிங் டச் கொடுத்து துரைமுருகனுக்கு அதிர்ச்சி..!", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுக்காக கதை சொல்லி அசரடித்த செல்லூர் ராஜூ... ஃபினிஷிங் டச் கொடுத்து துரைமுருகனுக்கு அதிர்ச்சி..\nஅமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சட்டமன்றத்தில் குட்டிக் கதை சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாராட்டை பெற்றார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சட்டமன்றத்தில் குட்டிக் கதை சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாராட்டை பெற்றார்.\nசட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு கதையை சொன்னார். ’ஒரு அப்பா மகளுக்கு வரன் பார்த்தார். எந்த ஜாதகமும் பெண்ணுக்கு பொருந்தவில்லை. இந்நிலையில் தரகர் ஒரு ஜாதகத்தை கொண்டு வந்தார். அந்த வரனில் 10-ல் எட்டு பொருத்தம் நன்றாக உள்ளது. எட்டு பொருத்தம் உள்ளதே, இதுவே நல்ல ஜாதகம்தான் என பெண்ணின் தந்தை முடிவு செய்தார். பெண்ணும் அந்த ஆண்மகனை மணக்கச் சம்மதித்தார். திருமண ஏற்பாடு களைகட்டிது. மணமேடையில் மணமக்கள் அமர்ந்துள்ளனர். புரோகிதர் மந்திரம் சொல்கிறார். யாக குண்டத்தில் போடுவதற்காக பொரியை மாப்பிள்ளையிடம் கொடுத்தார் புரோகிதர். பொரி சாப்பிடுவதற்கு கொடுக்கிறார் என நினைத்த மாப்பிள்ளை அதனை தன் வாயில் போட்டார்.\nஉடனே புரோகிதர் ’அட அபிஷ்டு...அபிஷ்டு...’ பொரியை யாக குண்டத்தில் போட கொடுத்தால் வாயில் போட்டு மெல்லுகிறாயே என்றார். சரி என அதனை ஏற்றுக்கொண்ட மாப்பிள்ளை வாயில் போட்ட பொரியை யாக குண்டத்தில் துப்ப, உடனே கடிந்துகொண்டார் புரோகிதர்.\nஇறுதியகத் தாலியை எடுத்து கட்டச் சொல்லி மாப்பிள்ளையிடம் கொடுத்தார். உடனே மாப்பிள்ளை ‘நான் எது செய்தாலும் நீங்கள் தவறு என்கிறீர்கள். ஆகவே தாலியை நீங்களே கட்டிவிடுங்கள்’ எனக் கூற மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது. பெண்ணின் தந்தையிடம் வந்த தரகர், மாப்பிள்ளைக்கு சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவைதான் குறைபட்ட இந்த இரு பொருத்தங்கள் என்றார். உடனே பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார்.\nஇந்த கதையை கூறி முடித்த செல்லூர் ராஜு ‘இந்த கதையில் வரும் மாப்பிள்ளை போலத்தான் சிலருக்கு மணமேடை வாய்க்கும். மணப் பொருத்தம் வாய்க்கும். ஆனால் திருமணம் ஆகாது’ என மறைமுகமாக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது என்பதை கதை மூலம் முடித்தார். இதனையடுத்து ஆவேசம் அடைந்த திமுகவினர் வழக்கம்போல பெஞ்சை தட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ’திருமணத்தில் 10 பொருத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மாப்பிள்ளை செத்துவிடுவான்’ என்றார் துரைமுருகன். ’எப்படியும் உங்கள் கட்சி ஜாகத்தை நம்பப் போவதில்லை. பிறகு ஏன் அதுகுறித்து பேசுகிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பிய முதல்வர் பழனிசாமி, நகைச்சுவை கதை சொன்ன செல்லூர் ராஜுவை பாராட்டினார்.\n'ஜாதகம் எங்கள்ளுக்குப் பார்க்கவில்லை, உங்களுக்குத்தான் பார்க்கிறோம்’ என்றார் துரைமுருகன். எங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். உங்களைப்போல் மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல் ந���ுவில் தொங்கிக்கொண்டு இருக்கவில்லை என ஃபினிஷிங் பஞ்ச் கொடுத்தார் முதல்வர் பழனிசாமி.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nirmala-devi-in-court-po8fv1", "date_download": "2019-10-22T08:53:27Z", "digest": "sha1:GV37MSO2FYSKYKJQMGKMCTTVNEQV4CUP", "length": 11903, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று எல்லா ரகசியங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்…. கோர்ட்டில் அதகளம் பண்ணப் போகும் நிர்மலா தேவி !!", "raw_content": "\nஇன்று எல்லா ரகசியங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்…. கோர்ட்டில் அதகளம் பண்ணப் போகும் நிர்மலா தேவி \nநிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் இன்று நீதிபதியிடமும். பத்திரிக்கையாளர்களிமும் பல உண்மைகளை உடைத்து பேசப் போவதாக தகவல்கள் வெளியாயுள்ளன.\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nகைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றனர். ஆனால் நிர்மலா தேவிக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை.\nஇந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர், உரிய விசாணை நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர், ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. முன்னதாக நிர்மலாதேவி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, தனது கட்சிக்காரர் நிர்மலா தேவிக்கு உரிய சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என்று தெரிவித்தார்.\nநாளை இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, நிர்மலா தேவியின் ஜாம���ன் மனு மீதும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று நீதிபதியிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் பல உண்மைகளை உடைத்துப் பேசப்ப போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் அந்த வழக்கில் தொடர்புடைய பலருக்கு வீதி ஏற்பட்டுள்ளது.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thiruma-against-edappadi-palanisamy-pukg4c", "date_download": "2019-10-22T08:35:41Z", "digest": "sha1:LBMEMESE73EY3CBG4TE7SOKD7HCE2JXT", "length": 10002, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எல்லோரும் எதிர்க்கும்போது நீங்க மட்டும் சப்போர்ட்டா..? எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போடும் தொல்.திருமா..!", "raw_content": "\nஎல்லோரும் எதிர்க்கும்போது நீங்க மட்டும் சப்போர்ட்டா.. எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போடும் தொல்.திருமா..\nஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கும் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கும் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திந்த அவர், ’’மத்திய அரசின் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு ஏற்புடையதா என்று கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர அவர்களிடத்தில் திணிக்கக் கூடாது. ஒட்டுமொத்த தமிழகமே இந்த திட்டத்தை எதிர்க்கும் நிலையில் தமிழக முதல்வரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.\nஅதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவப் படுகொலை நடைபெறுகிறது என்று கூறவில்லை. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆணவப் படுகொலை நடைபெறுகிறது. இதை தடுப்பதற்குரிய முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது.\nசாதிய, மதவாத கட்சிகளால் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆணவ கொலைகளை தடுப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைக்கக்கூடிய இக்கட்டான நிலையில் தவிக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/new-zealand-coach-believes-martin-guptill-will-shine-against-india-in-semi-final-pubez9", "date_download": "2019-10-22T08:24:38Z", "digest": "sha1:OIW6ZHELYG5AFW5A7R3ETLGBS6IKZS34", "length": 14673, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆனாலும் நியூசிலாந்து பயிற்சியாளருக்கு இவ்வளவு பேராசை கூடாது", "raw_content": "\nஆனாலும் நியூசிலாந்து பயிற்சியாளருக்கு இவ்வளவு பேராசை கூடாது\nஇந்திய அணியில் ரோஹித் சர்மா டாப் ஃபார்மில் இருக்கிறார். ராகுலும் சிறப்பாக ஆடிவருகிறார். விராட் கோலியை பற்றி சொல்லவே தேவையில்லை. மிடில் ஆர்டரிலும் ரிஷப் பண்ட், ஹர்திக், தினேஷ் கார்த்திக் என பெரும் அதிரடி படையே உள்ளது.\nஉலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அரையிறுதியில் இரு அணிகளும் மோதுகின்றன. அதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு டபுளாக எகிறியுள்ளது.\nஇந்திய அணியில் ரோஹித் சர்மா டாப் ஃபார்மில் இருக்கிறார். ராகுலும் சிறப்பாக ஆடிவருகிறார். விராட் கோலியை பற்றி சொல்லவே தேவையில்லை. மிடில் ஆர்டரிலும் ரிஷப் பண்ட், ஹர்திக், தினேஷ் கார்த்திக் என பெரும் அதிரடி படையே உள்ளது. பும்ரா - புவனேஷ்வர் குமார் கூட்டணியாக இருந்தாலும் சரி, பும்ரா - ஷமி கூட்டணியாக இருந்தாலும் சரி, இரண்டு ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியுமே மிரட்டுகிறது. எனவே இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது.\nநியூசிலாந்து அணியில் ஃபாஸ்ட் பவுலிங்கும் மிடில் ஆர்டரும் நன்றாக உள்ளது. ஆனால் தொடக்க ஜோடி ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் ஏமாற்றிவருகின்றனர். அதிரடி மன்னன் கப்டில் ஃபார்மில் இல்லை. முன்ரோ சரியாக ஆடாததால் கடைசி 2 லீக் போட்டிகளில் அவர் நீக்கப்பட்டு நிகோல்ஸ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவரும் ஏமாற்றத்தையே அளித்தார். கப்டில் இரட்டை இலக்கத்தை எட்டுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. கப்டிலுக்கு நல்ல ஸ்டார்ட்டே கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர் பெரிய இன்னிங்ஸாக மாற்றமுடியாமல் தவிக்கிறார்.\nஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த அபாயகரமான அதிரடி வீரர் கப்டில். அவர் ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் கண்டிப்பாக நன்றாக ஆட வேண்டும். இல்லையெனில் அந்த அண���யின் நிலை கஷ்டம் தான்.\nநாளை இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், கப்டில் குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், கப்டில் ஒருநாள் போட்டிகளில் ஏராளமான சதம் அடித்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் அவருக்கு நம்பிக்கையூட்டி அனுப்புவதே எங்கள் பணி. அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் களத்திற்கு சென்று அவரது இயல்பான ஆட்டத்தை வேண்டும். அவர் அடுத்த போட்டியில் 150 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அடிக்கலாம். யாருக்கு தெரியும்.. அவர் அப்படி அடித்துவிட்டால் அவரது அவுட் ஆஃப் ஃபார்ம் குறித்து யாரும் பேசமாட்டோம்.\nஆனாலும் நியூசிலாந்து பயிற்சியாளருக்கு இவ்வளவு ஆசை கூடாது.. கப்டில் 150 அடிப்பாராம்.. அதுவும் இந்தியாவுக்கு எதிரா.. இப்போ இருக்குற இந்தியாவின் பவுலிங் யூனிட்டுக்கு எதிரா இதெல்லாம் நடக்குற காரியமா..\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம���..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/new-zealand-squad-annouced-for-sri-lanka-test-series-pvebkp", "date_download": "2019-10-22T08:55:30Z", "digest": "sha1:X3NMFTVJ3C2WH6O3EGZJBUK43OTVIFKF", "length": 10263, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இலங்கைக்கு எதிரான தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு", "raw_content": "\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இலங்கைக்கு எதிரான தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் ஆகஸ்ட் ஒன்று முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகளும் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி.\nஅனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும்.\nவரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கும் ஆஷஸ் தொடரிலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன. நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி:\nகேன் வில்லியம்சன்(கேப்டன்), கோலின் முன்ரோ, ஹென்ரி நிகோல்ஸ், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), டி கிராண்ட் ஹோம், ரோஸ் டெய்லர், ஆஸ்டில், பிரண்டெல், ட்ரெண்ட் போல்ட், அஜாஸ் படேல், ஜீட் ராவல், சோமர்வில்லி, மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, நீல் வாக்னெர், வாட்லிங்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த ம���தல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/latur-lok-sabha-election-result-284/", "date_download": "2019-10-22T09:00:23Z", "digest": "sha1:G3TBIHHKGQZTILWKSUPKTMCK5JH3LMUB", "length": 37437, "nlines": 887, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலடூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nலடூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nலடூர் லோக்சபா தொகுதியானது மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. டாக்டர். சுனில் பாலலிங்கம் கெய்க்வாட் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது லடூர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் டாக்டர். சுனில் பாலலிங்கம் கெய்க்வாட் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பன்சோத் தத்தாத்ரே குண்டராவ் ஐஎன்சி வேட்பாளரை 2,53,395 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 63 சதவீத மக்கள் வாக்களித்தனர். லடூர் தொகுதியின் மக்கள் தொகை 24,40,559, அதில் 73.87% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 26.13% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 லடூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 லடூர் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் டி பி பி\t- 7th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nலடூர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nசுதாகர் சிருங்காரே பாஜக வென்றவர் 6,61,495 56% 2,89,111 24%\nமச்லீந்த்ர காமத் காங்கிரஸ் தோற்றவர் 3,72,384 32% 2,89,111 -\nடாக்டர். சுனில் பாலலிங்கம் கெய்க்வாட் பாஜக வென்றவர் 6,16,509 59% 2,53,395 24%\nபன்சோத் தத்தாத்ரே குண்டராவ் காங்கிரஸ் தோற்றவர் 3,63,114 35% 0 -\nஅவலே ஜெய்வந்த் கங்கரம் காங்கிரஸ் வென்றவர் 3,72,890 45% 7,975 1%\nகெய்க்வாட் சுனில் பால்ரம் பாஜக தோற்றவர் 3,64,915 44% 0 -\nபாட்டில் ரூபாடை திலீபரா நீலங்கர் பாஜக வென்றவர் 4,04,500 49% 30,891 4%\nபாட்டில் சிவராஜ் விஸ்வநாத் காங்கிரஸ் தோற்றவர் 3,73,609 45% 0 -\nபாட்டில் சிவராஜ் விஸ்வநாத் காங்கிரஸ் வென்றவர் 3,14,213 42% 40,290 6%\nடாக்டர் கோபாலராவ் வித்ரராவ் பாட்டில் பாஜக தோற்றவர் 2,73,923 36% 0 -\nபாட்டில் சிவராஜ் விஸ்வநாத் காங்கிரஸ் வென்றவர் 3,22,265 46% 3,327 1%\nடாக்டர். கோபாலராவ் பாட்டில் பாஜக தோற்றவர் 3,18,938 45% 0 -\nசிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் காங்கிரஸ் வென்றவர் 2,79,775 42% 79,372 12%\nபாட்டீல் கோபாலராவ் வித்ராராவ் பாஜக தோற்றவர் 2,00,403 30% 0 -\nபாட்டில் சிவராஜ் விஸ்வநாத் காங்கிரஸ் வென்றவர் 2,37,853 43% 58,718 11%\nகோபாலராவ் வித்தராவ் பாட்டில் பாஜக தோற்றவர் 1,79,135 32% 0 -\nபாட்டில் சிவராஜ் விஸ்வநாத் காங்கிரஸ் வென்றவர் 3,04,733 50% 43,855 7%\nபாப்பு கல்கேட் ஜேடி தோற்றவர் 2,60,878 43% 0 -\nபாட்டில் சிவராஜ் விஸ்வநாத் காங்கிரஸ் வென்றவர் 2,89,466 54% 85,537 16%\nபத்மாசினி பாஜிரா பாட்டில் ஐசிஎஸ் தோற்றவர் 2,03,929 38% 0 -\nசிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,53,948 60% 1,89,867 45%\nசோனவனே மனாகராவ் சீதாராம் ஐஎண்டி தோற்றவர் 64,081 15% 0 -\nபாட்டில் உத்தவவரோ சாஹிப்ராவ் பிடபிள்யூபி வென்றவர் 1,78,815 51% 7,851 2%\nபாட்டில் பாண்டார்நாத் கியானாபா காங்கிரஸ் தோற்றவர் 1,70,964 49% 0 -\nதுல்ஷிரம் தஷ்ரத் கம்பிள் காங்கிரஸ் வென்றவர் 1,56,771 65% 91,494 38%\nதுகாராம் சதாசிவ் ஷிங்கரே எஸ் எஸ் பி தோற்றவர் 65,277 27% 0 -\nடி. டி. காம்பிள் காங்கிரஸ் வென்றவர் 1,25,896 54% 38,674 16%\nஎம். மங்கல்தாஸ் ஆர் பி ஐ தோற்றவர் 87,222 38% 0 -\nதுளசிரம் த்ஷாத் காங்கிரஸ் வென்றவர் 1,34,395 57% 61,391 26%\nஹரிஹார் நாகராவோ ஆர் இ பி தோற்றவர் 73,004 31% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழ���்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மஹாராஷ்டிரா\n37 - அக்மத்நகர் | 6 - அகோலா | 7 - அமராவதி (SC) | 19 - அவுரங்காபாத் | 35 - பாராமதி | 39 - பீட் | 11 - பந்தாரா - கோண்டியா | 23 - பிவாண்டி | 5 - புல்தானா | 13 - சந்திராபூர் | 2 - துலே | 20 - திந்தோரி (ST) | 12 - கேட்சிரோலி-சிமுர் (ST) | 48 - ஹேட்கானன்கிள் | 15 - ஹிங்கோலி | 3 - ஜல்கோன் | 18 - ஜல்னா | 24 - கல்யாண் | 47 - கோலாபூர் | 43 - மதா | 33 - மாவல் | 26 - வடமும்பை | 29 - மும்பை வடக்கு மத்திய | 28 - மும்பை வடக்கு கிழக்கு | 27 - மும்பை வடக்கு மேற்கு | 31 - தென் மும்பை | 30 - மும்பை தென் மத்திய | 10 - நாக்பூர் | 16 - நாண்டட் | 1 - நந்தூர்பார் (ST) | 21 - நாசிக் | 40 - உஸ்மான்பாத் | 22 - பால்ஹார் (ST) | 17 - பார்பானி | 34 - புனே | 32 - ரெய்காட் | 9 - ராம்டெக் (SC) | 46 - ரத்னகிரி - சிந்துதுர்க் | 4 - ராவேர் | 44 - சங்க்லி | 45 - சடாரா | 38 - சீரடி (SC) | 36 - சீருர் | 42 - சோலாபூர் (SC) | 25 - தானே | 8 - வார்தா | 14 - யவாட்மால் - வாஷிம் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/sabarkantha-lok-sabha-election-result-110/", "date_download": "2019-10-22T08:30:38Z", "digest": "sha1:EXB24RQIGYR3O53CX6RNZMMDZ3UMA7Z7", "length": 38357, "nlines": 928, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபர்கந்தா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசபர்கந்தா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nசபர்கந்தா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nசபர்கந்தா லோக்சபா தொகுதியானது குஜராத் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ரதோட் தீப்சிங் சங்கர்சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது சபர்கந்தா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ரதோட் தீப்சிங் சங்கர்சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சங்கர்சிங் வகேலா பாபு ஐஎன்சி வேட்பாளரை 84,455 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 68 சதவீத மக்கள் வாக்களித்தனர். சபர்கந்தா தொகுதியின் மக்கள் தொகை 24,28,589, அதில் 85.02% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 14.98% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 சபர்கந்தா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 சபர்கந்தா தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nசபர்கந்தா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nதீப்சின் ரத்தோட் பாஜக வென்றவர் 7,01,984 58% 2,68,987 22%\nராஜேந்திர தாக்கூர் காங்கிரஸ் தோற்றவர் 4,32,997 36% 2,68,987 -\nரதோட் தீப்சிங் சங்கர்சிங் பாஜக வென்றவர் 5,52,205 52% 84,455 8%\nசங்கர்சிங் வகேலா பாபு காங்கிரஸ் தோற்றவர் 4,67,750 44% 0 -\nசவுகான் மகேந்திரசிங் பாஜக வென்றவர் 3,37,432 47% 17,160 2%\nமிஸ்ட்ரி மதுசூதன் காங்கிரஸ் தோற்றவர் 3,20,272 45% 0 -\nமத்துசுதன் மிஸ்ட்ரி காங்கிரஸ் வென்றவர் 3,16,483 48% 39,928 6%\nபரா ரமலபேன் பாஹார்பாரை பாஜக தோற்றவர் 2,76,555 42% 0 -\nநிஷா அமர்சிங் சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 3,34,565 51% 14,376 3%\nபடேல் கனுபாய் ராவிஜாய் பாஜக தோற்றவர் 3,20,189 48% 0 -\nநிஷாபென் அமர்சிங்ஹாய் சவுத்ரி காங்கிரஸ் வென்றவர் 2,88,752 41% 9,866 1%\nகனுபாய் ரவிஜிபாய் படேல் பாஜக தோற்றவர் 2,78,886 40% 0 -\nநிஷா அமர்சிங் சௌத்ரி காங்கிரஸ் வென்றவர் 2,23,754 52% 40,611 9%\nஅரவிந்த் திரிவேதி (லங்காணி) பாஜக தோற்றவர் 1,83,143 43% 0 -\nஅரவிந்த் திரிவேதி (லங்காணி) பாஜக வென்றவர் 1,68,704 48% 36,418 10%\nமகன்பாய் மாய்பாய் படேல் ஜேடி(ஜி) தோற்றவர் 1,32,286 38% 0 -\nமகன்பாய் மாய்பாய் படேல் ஜேடி வென்றவர் 2,86,947 57% 1,03,456 21%\nதர்ணா அர்ஜுன்சின் குர்ஜார் காங்கிரஸ் தோற்றவர் 1,83,491 36% 0 -\nஎச்.எம். படேல் ஜேஎன்பி வென்றவர் 2,08,477 47% 6,759 1%\nசாந்தபாய் சுனிபாய் படேல் காங்கிரஸ் தோற்றவர் 2,01,718 46% 0 -\nபடேல் சாந்துபாய் குனிபாய் ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,02,194 56% 79,299 22%\nஎச்.எம் படேல் ஜேஎன்பி தோற்றவர் 1,22,895 34% 0 -\nஎச்.எம். படேல் பிஎல்டி வென்றவர் 1,64,502 54% 38,062 13%\nகுமார்ஷிரே ராஜேந்திர சிங்ஜி டால்ஜிட்சின்ஜி காங்கிரஸ் தோற்றவர் 1,26,440 41% 0 -\nசண்டலால் சுனிலால் தேசாய் என்சிஓ வென்றவர் 1,37,159 51% 14,378 6%\nகோபால்டாஸ் பெனிடாஸ் பட்டேல் காங்கிரஸ் தோற்றவர் 1,22,781 45% 0 -\nசி.சி. தேசாய் எஸ் டபிள்யூ ஏ வென்றவர் 1,51,011 57% 44,799 17%\nபி.கெ. ஜேபி காங்கிரஸ் தோற்றவர் 1,06,212 40% 0 -\nகுல்சார்லால் புல்கிதாஸ் நந்தா காங்கிரஸ் வென்றவர் 1,29,468 51% 24,609 9%\nபாஷபாய் சோட்டாபாய் படேல் எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 1,04,859 42% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் குஜராத்\n7 - கிழக்கு அஹமதாபாத் | 8 - மேற்கு அஹமதாபாத் (SC) | 14 - அம்ரேலி | 16 - ஆனந்த் | 2 - பானஸ்கந்தா | 23 - பார்டோலி (ST) | 22 - பருச் | 15 - பாவ்நகர் | 21 - சோட்டா உதய்பூர் (ST) | 19 - டாஹூட் (ST) | 6 - காந்திநகர் | 12 - ஜாம்நகர் | 13 - ஜுனாகட் | 1 - கச் (SC) | 17 - கேடா | 4 - மஹாசேனா | 25 - நவ்சாரி | 18 - பஞ்ச்மஹால் | 3 - படான் | 11 - போர்பந்தர் | 10 - ராஜ்கோட் | 24 - சூரத் | 9 - சுரேந்திராநகர் | 20 - வதோதரா | 26 - வால்சாட் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/santhosa-geetham-ennil-ponguthe/", "date_download": "2019-10-22T08:58:59Z", "digest": "sha1:6AUQEIO7DIYLYTGL6EGADNFY3GFQEKIV", "length": 4919, "nlines": 132, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Santhosa Geetham Ennil Ponguthe Lyrics - Tamil & English", "raw_content": "\n1. சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே\nசர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார்\nபெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே\nபேரன்பு பொங்க என்றும் பாடுவேன்\nஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்\nஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமெ\nதுன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதே\n2. பேரின்ப கீதம் என்னில் பொங்குதே\nபோன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்\nசோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்\nசோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் — ஆர்ப்பரி\n3. இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே\nஇரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்\nமானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்\nமாதேவ அன்பில் என்னைக் காத்ததால் — ஆர்ப்பரி\n4. ஆனந்த கீதம் என்னில் பொங்குதே\nஆவலாய் விழித்தே ராவிலும் ஜெபித்தே\nஆயத்தமாய் நான் காத்து நிற்பதால் — ஆர்ப்பரி\n5. சீயோனின் கீதம் என்னில் பொங்குதே\nசீக்கிரம் வந்தென்னை சேர்த்துக் கொள்வார்\nபொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்\nபொன் மாளிகை நான் கிட்டிச்சேர்வதால் — ஆர்ப்பரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/13/163925/", "date_download": "2019-10-22T08:46:10Z", "digest": "sha1:QNHFEHGUXCC77T6WFULACAD4YJEZTT2V", "length": 4248, "nlines": 56, "source_domain": "www.itnnews.lk", "title": "2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 23ம் திகதி முதல் காட்சிக்கு.. - ITN News", "raw_content": "\n2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 23ம் திகதி முதல் காட்சிக்கு..\nயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் 0 30.ஜூன்\nஇலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் சட்ட புரிந்துணர்வுகளில் வளர்ச்சி 0 29.ஜன\nஇலங்கை வைத்திய சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 0 23.ஜூலை\n2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 23ம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. சகல கிராம சேவகர் அலுவலகங்களிலும், பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தமது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் குறிப்பிடப்படாவிட்டால் அறிவிக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.\nவாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே தேர்தலில் வாக்களிக்க முடியும். இதனால் சகலரும் தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதி செய்வது அவசியமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-22T08:24:08Z", "digest": "sha1:EUIGOLRPF3GLRE5HG3JLWBKHI3FHI7JV", "length": 9008, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீபொருண்மை", "raw_content": "\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nமுகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும், அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களக் காட்சிகள், வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூஃபி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி உருவாக்குகிறது முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது இப்பிரபஞ்சம் இறைமயம் என்பதற்கான …\nTags: இலக்கியம், எஸ்.ராமகிருஷ்ணன், நவீன இலக்கியம், நாவல், மீபொருண்மை, யாமம், வாசிப்பு, விமர்சனம்\nதெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 30\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11\nஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை\nதேர்வு - ஒரு கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் ��டிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/east-jaintia-hills", "date_download": "2019-10-22T08:18:34Z", "digest": "sha1:7NLRES5R52BM337GHYJU7RD6BKDN2A4X", "length": 6087, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமேகாலயா தேடுதல் வேட்டையில் திருப்பம் : உடல்கள் காணப்பட்டதாக தகவல்\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்கிறது.\nமேகாலயா: சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை\nசுரங்கத்தில் சிக்கியர்வர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து வரும் நிலையில், இறுதிக்கட்ட முயற்சியாக மீட்பு பொருட்களுடன் இந்திய விமானப்படையின் விமானம் விரைந்துள்ளது.\nமேகாலாயவின் சுரங்கத்தில் 3 ��ாரங்களாக சிக்கியுள்ள 15 பேர்: திடுக் தகவல்கள்\nமேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 3 வாரங்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் போராடி வருகின்றனர்\nமேகாலயா தேடுதல் வேட்டையில் திருப்பம் : உடல்கள் காணப்பட்டதாக தகவல்\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்கிறது.\nமேகாலயா: சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை\nசுரங்கத்தில் சிக்கியர்வர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து வரும் நிலையில், இறுதிக்கட்ட முயற்சியாக மீட்பு பொருட்களுடன் இந்திய விமானப்படையின் விமானம் விரைந்துள்ளது.\nமேகாலாயவின் சுரங்கத்தில் 3 வாரங்களாக சிக்கியுள்ள 15 பேர்: திடுக் தகவல்கள்\nமேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 3 வாரங்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் போராடி வருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/central-government-should-not-approval-to-neutrino-project-in-theni-district-vaiko-condemns/254930", "date_download": "2019-10-22T09:56:22Z", "digest": "sha1:7UYR5PWCDYV3TD3BRVYA63QFJMLRD3TV", "length": 14817, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி - வைகோ கண்டனம்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nநியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி - வைகோ கண்டனம்\nதேனியில் நியூட்ரினோ திட்டத்துக்கு மத��திய அரசு அனுமதி கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nசென்னை: தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மதிமுக மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில், ஐ.நா.மன்றத்தால் உலகப் பாரம்பரிய பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், பல லட்சம் டன் பாறைகளை உடைத்து நொறுக்கி, மத்திய அரசு ‘நியூட்ரினோ ஆய்வகம்’ அமைப்பதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் தாக்கல் செய்த வழக்கில், மார்ச் 26, 2015 அன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், இரவி ஆகியோரைக் கொண்ட அமர்வு நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தது.\nநியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும்; கடுமையான கதிரியக்க ஆபத்தும் விளையும் என்பதால் தேனி மாவட்ட மக்களிடம் நான் பல கட்டங்களாக விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன். 2018 மார்ச் 31-இல் மதுரையில் தொடங்கி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி வழியாச் சென்று ஏப்ரல் 10 அன்று கம்பத்தில் முடிவடைந்த நடைப்பயணத்திலும் நியூட்ரினோ திட்டத்தின் பேராபத்தினை மக்களிடம் எடுத்துரைத்தேன்.\nமுல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளும், யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த ‘பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலமான’, மேற்குத் தொடர்ச்சி மலையும், மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரத்திற்கு அருகே உள்ளன. எனவே, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற வேண்டும்.\nபூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ‘தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின்’ தென்னக அமர்வு 2017 மார்ச் 20-இல் ரத்து செய்துள்ளது. ஆனால், இதனைப் பொருட்படுத்தாத மத்திய அரசு, நியூட்ரினோ திட்டத்தைச் ‘சிறப்புத் திட்டமாக’ பிரிவு ‘B’ திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டங்களை மீறி முடிவு எடுத்தது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசின் ‘தலைமைச் செயலரை’ப் பொறுப்பாளராக நியமித்து நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் மாநிலங்கள் அவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் நியூட்ரினோ தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், அனுமதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.\nதேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மறுமலர்ச்சி தி.மு.க. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கும்\" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\n3 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nசென்னையில் அடுத்த 3 தினங்களுக்கு மழை\nநியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி - வைகோ கண்டனம் Description: தேனியில் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார். Times Now\n கல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமரா���் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nசென்னையில் ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ; கொசு தான் காரணம்\nசென்னையில் அடுத்த 3 தினங்களுக்கு மழை\nவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nமயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/116901-will-rajammal-speak-out-about-jayalalithaas-mysterious-death", "date_download": "2019-10-22T08:25:54Z", "digest": "sha1:67DW6HNXHAJ3VYC6Q2NIT3N4ZQV3DBQT", "length": 12282, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா? #VikatanExclusive | Will Rajammal speak out about Jayalalithaa's mysterious death?", "raw_content": "\nராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா\nராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா\nஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா வீட்டில் பணி செய்யும் ஊழியர்களை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. போயஸ் கார்டன் வீட்டில் சமையல் செய்யும் ராஜம்மாளை நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனை 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே கார்டனில் வேலை பார்த்த சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை விசாரணை செய்திருக்கிறார்கள். போயஸ் கார்டனில் வேலை பார்ப்பவர்களின் பட்டியலை ஜெயலலிதாவின் பி.ஜே பூங்குன்றன் விசாரணைக் கமிஷனிடம் முன்பே அளித்திருக்கிறார். அதன்படி ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.\nசமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என வெளியே அதிகம் தெரியாத 15 பேர் போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கிறார்கள்; ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து வசித்துவருகிறார்கள். இளவரசியின் மகன் விவேக், இவர்களுக்கு இப்போதும் மாதாமாதம் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த, அவருடைய தனிப் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) பெருமாள்சாமி, பி.ஏ. பூங்குன்றன் ஆகியோர்கூட போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கவில்லை. ஆனால், சாதாரண வேலையாட்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தங்கள் முதலாளி ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தெரியும் என்பதால், அவர்களை விசாரிக்க முடிவு செய்திருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்.\nஜெயலலிதா உள்பட கார்டனில் வசித்த மற்றும் வசிக்கும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் சமைத்துப் போட்டவர் ராஜம்மாள். 74 வயதாகும் ராஜம்மாள், பல வருடங்களாக கார்டனிலேயே தங்கி சமையல் வேலை செய்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் போயஸ் கார்டன் வீட்டுக்குத் தீபா போனபோது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சகோதரர் தீபக் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராஜம்மாள்தான் வெளியே வந்து தீபாவிடம் பேசியிருக்கிறார். ‘‘ஏன் இங்கே வந்த... உன்னை ஏதாவது செய்திடுவாங்க...’’ என ராஜம்மாள் தன்னிடம் சொன்னதாக தீபா சொல்லியிருந்தார். கமிஷன் முன்பு ராஜம்மாள் என்ன சொல்லப்போகிறார் எனத் தெரியவில்லை.\nமணி என்பவரின் மகள் லட்சுமி, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணங்களில் அவரின் உதவியாளராக உடன் சென்றவர். தேர்தல் பிரசாரம் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றபோது, அவருடன் லட்சுமியும் பயணம் செய்தார். லட்சுமியைப்போல, நிறைய இளம் வயதுப் பெண்கள் கார்டனில் வேலை பார்த்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டார்கள். லட்சுமி, தொடர்ந்து அங்கேயே வேலை செய்துவருகிறார். வாட்ச்மேன் உள்பட வடமாநிலப் பணியாளர்கள் சிலரும் ஜெயலலிதா வீட்டிலேயே தங்கியுள்ளனர். வெளியே அறியப்படாத இவர்கள், ஜெயலலிதாவைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nஇவர்கள் தவிர இன்னும் 14 பேர் விசாரணைக்கு அழைக்கப்படலாம். ஆறுமுகசாமி கமிஷனிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 15 பேரும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் வீட்டில் வேலை செய்தவர்கள்; இப்போதும் வேலையில் தொடர்பவர்கள். அதற்கு முன்பே அங்கே வேலை செய்த பலரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விவரம்:\nவீட்டில் வேலை பார்த்த அந்த முன்னாள் ஊழியர்கள்...\n1. ராமசாமி த/பெ சின்னையா (வயது 64)\n2. ஐயப்பன் த/பெ மாடசாமி (வயது 47)\n3. கண்ணன் த/பெ சின்னசாமி (வயது 46)\n4. பொன்னுசாமி த/பெ சின்னு (வயது 46)\n5. பிரபாகரன் த/பெ ராஜகோபால் (வயது 43)\n6. ஞானசேகர் த/பெ பழனிசாமி (வயது 42)\n7. செல்வராஜ் த/பெ லோகநாதன் (வயது 40)\n8. வனிதா க/பெ கண்ணன் (வயது 39)\n9. தயா த/பெ சந்திரசேகர் (வயது 39)\n10. ராஜி த/பெ பிஸ்பதி (வயது 35)\n11. சிங்கமுத்து த/பெ சுப்பையா (வயது 33)\n12. ராதா த/பெ தனேஷ் (வயது 28)\n13. ராணி த/பெ தனவேல் (வயது 28)\n14. ராஜேஸ்வரி த/பெ கந்தசாமி (வயது 27)\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532276", "date_download": "2019-10-22T08:32:15Z", "digest": "sha1:DWZ5B3VLMNXNNU3AW7SRXX2DGKF6J45D", "length": 11691, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Nearly 2120 people killed in South-West monsoon rains | தென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் சுமார் 2120 பேர் உயிரிழப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் சுமார் 2120 பேர் உயிரிழப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்\nடெல்லி: தென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் சுமார் 2120 பேர் உயிரிழந்தததாகவும், 46 பேர் மாயமாகியுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் 8ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்தது. நாடு முழுவதும் பரவலாக பெய்த இந்த மழை கடந்த 30ம் தேதியுடன் முடிந்துவிட்டதாக என வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. எனினும் சில பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக கடந்த 1994ம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாக அதிக மழை கிடைத்திருப்பதாகவும்,\nஇது இயல்பான அளவுக்கு மேல் என வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அதிக சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 2120 பேர் உயிரிழந்துள்ளனர். 738 காயம் அடைந்துள்ளனர். மேலும் 46 பேர் மாயமாகி உள்ளனர். இதேபோல 20,000க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தால், 7.19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 305 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தால் 1.09 லட்சம் வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. 2.05 லட்சம் வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளன.\nமேலும், 14.14 லட்சம் ஹெக்டேர் பயிர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் 399 பேரும் மேற்கு வங்கத்தில் 227 பேரும் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தில் 182 பேரும், பீகாரில் 166 பேரும் பலியாகினர். பீகார் மாநிலம் வெள்ளப் பாதிப்பிலிருந்து, இன்னும் மீளவில்லை. இந்த மாநிலத்தில், இதுவரை, 161 பேர் உயிரிழந்துள்ளனர். 4 மாதங்கள் நீடித்த இந்த தென்மேற்கு பருவமழையில் நாடு முழுவதும் 357 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பை அடைந்துள்ளன, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர்நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் சமூக வலைத்தளம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்\nதனிமனித ரகசியத்தின் அரசு அத்துமீறி தலையிடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாக்குறுதி\nநாடு முழுவதும் பல்வேறு சமூக ஊடகங்கள் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்\nகேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெற்றது இந்திய வானிலை மையம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் நோபல் பரிசு பெறும் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nகேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ்: இந்திய வானிலை மையம்\nவெளிநாடு செல்ல தடை..ரூ. 1 லட்சம் பிணைத் தொகை செலுத்த உத்தரவு : ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nவெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது: கல்கி சாமியார் வீடியோ பதிவில் விளக்கம்\nசட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்ந்து சிறை\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n× RELATED தென்மேற்கு பருவ மழை விடைபெற்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/kaali-movie/", "date_download": "2019-10-22T09:53:26Z", "digest": "sha1:AHENA2EHJTGOYVAPHG6QXEDHFWRIN4GG", "length": 6114, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kaali movie News in Tamil:Kaali movie Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nவிஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு தடை நீக்கம்\nதனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் காளி படத்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே’ பாடலின் வீடியோ\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.\n“இதுவரைக்கும் சண்டை இல்லை” – ட்விட்டரில் கலாய்த்த விஜய் ஆண்டனி\n‘இதுவரைக்கும் சண்டை இல்லை’ என ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவட��க்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/senaigalai-elumbiduvom-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-22T08:19:22Z", "digest": "sha1:KCKQY3L6ZLPNLXVHF2UGT364C7ERW57A", "length": 6321, "nlines": 150, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Senaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nSenaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம்\nதேசத்தை கலக்கிவோம் – புறப்படு\nஇயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு\nபுறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு\nபரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா\nகட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா\n2. உலக இன்பம் போதுமென்று\n3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு\nதயாராக உள்ளது தெரியாதா மகளே..\n4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோ\nஇன்னும் சும்மா இருப்பது நியாயம்\nஇல்லையே தம்பி இன்றே புறப்படு\n5. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன\nஉண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்\nதேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் (2)\nஇயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம் (2)\nYesu Pothume – இயேசு போதுமே\nRaja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம்\nNesikkiren Ummai Thaane – நேசிக்கிறேன் உம்மைத்தானே\nValthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்\nIdukamana Vasal – இடுக்கமான வாசல்\nOppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே\nAndavar Enakai – ஆண்டவர் எனக்காய்\nUgantha Kaanikkayai – உகந்த காணிக்கையாய்\nAnaithaiyum Seithu – அனைத்தையும் செய்து\nSenaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/18112405/1237692/HONOR-20i-with-32MP-front-camera-announced.vpf", "date_download": "2019-10-22T09:50:59Z", "digest": "sha1:FBIXLYMMGSW45BX6BUPMWRJBO324FGR4", "length": 17855, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன் || HONOR 20i with 32MP front camera announced", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HONOR\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HONOR\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் ஹானர் 20 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nபுதிய ஹானர் 20i ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை EMUI 9.0, 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\n- 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்\n- 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா\n- 32 எம்.பி. செல்ஃபி கேமரா\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹானர் 20i ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளு, கிரேடியன்ட் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி ���ாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.22,807) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர���.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/06/blog-post_19.html?showComment=1276935852941", "date_download": "2019-10-22T09:29:12Z", "digest": "sha1:P22RS7OJCJAQCOJBOEYR4OOVTKD5WTTJ", "length": 12932, "nlines": 300, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கடவுளுக்கு பெண் தீட்டா?", "raw_content": "\nபடைப்பு கடவுள் பிரம்மன் என்றால்\nஇந்த உலக மக்களே தீட்டுதானே\nபார்ப்பான் தீட்டு இல்லை என்றால்\nசமுதாயத்தை சீர் குலைக்கும் மூடநம்பிக்கை \nசமுதாயத்தில் சரி பாதி பெண்ணை\nசமுதாயத்தை சீர்குலைக்கும் போதை வஸ்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபத்து ஈழ நூல்கள் வெளியீட்டு விழா\nஇரோம் சர்மிளா சானு:ஒரு காந்திய போராளி - பிச்சுமணி\nகாலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் - ஃபஹீமாஜஹ...\nபெண்களின் உடல்கள் யாருக்குச் சொந்தம்\nவிடுதலை பேசி நாசமாய்ப்போவோம் - சாந்தி ரமேஷ்\nமகளிர் இடஒதுக்கீடு : மாற்றங்கள் - மாயைகள் - மௌனங்க...\nமகளிர்க்கு “இடம்’ கொடுப்போம் - பி. சக்திவேல்\nபெண்ணியச் சிந்தனைகளையும் பெண் எழுத்தையும் கலந்து த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா\nமொழி: காட்சி: புனைவு 'தேவதைகள்' படத்தை முன்வைத்து....\nஅப்பாவைப் பற்றிய எனது நினைவுகள் - ருவந்தி சில்வா\nமறுஉற்பத்தி தொடர்பான அறிவைப் பெற தடை என்ன\nஎன்ன தலைப்பு வைக்க வேண்டும்\n‘‘ இந்தியா ஒரு ராணுவ ஆட்சி முறையை நோக்கி நகர்ந்து ...\nமதிப்பிற்குரிய ஆண்களே இதைப் படிப்பீராக - யமுனா ராக...\nஎழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம் (09•05•...\nஇலங்கை கூட்டுக் கொலை செய்யும் அரசு, இந்தியா மெல்லக...\n90' - அப்படியுமொரு காலம் இருந்தது - சஜீவனி\nஒவ்வொரு பாடலாக……. ஒவ்வொரு கவிதையாக…… - தில்லை\nஆப்கன் சமரசம் பெண்ணுரிமைக்கு ஊறா\nஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழ...\nபெண்கள்தான் விதைகளை பாதுகாத்து வருகின்றனர் - வந்தன...\nதயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/temples/147628-abandoned-bull-raised-by-village-youth-wins-award-in-alanganallur-jallikattu", "date_download": "2019-10-22T08:22:18Z", "digest": "sha1:ECTI56ORFHCI5NKDQGH7O2U2FQ2CQ3I6", "length": 10386, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "கைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை! | Abandoned bull raised by village youth wins award in Alanganallur jallikattu", "raw_content": "\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் காளையர்களை விரட்டியடித்த பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் காளையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. வாடிவாசலை விட்டு வெளியே வரும் காளைகள் மிரண்டு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால், செல்லியம்மன் கோயில் காளை வாடிவாசலை விட்டு வெளியே வந்ததுமே காளையர்களை புரட்டி எடுக்கத் தொடங்கியது. ஐயய்யோ... இந்த காளையா' என்று பதறியவாறே காளையர்கள் ஓடியதைக் காண முடிந்தது. இதுவரைக்கும் 15 ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்றுள்ள செல்லியம்மன் கோயில் காளையின் வாழ்க்கை சோகமும் அவமானங்களும் நிறைந்தது.\nநான்கு ஆண்டுகளுக்கு முன் தாயால் கைவிடப்பட்டுச் சோர்வாக வந்து செல்லியம்மன் கோயில் வாசல் அருகே செல்லியம்மா படுத்துக் கிடந்தது. இளைஞர்கள் சிலர் கன்றுவின் சோர்வான முகத்தைக் கண்டு உணவு, தண்ணீர் அளித்தனர். பின்னர், கன்றை என்ன செய்யலாம் யோசித்துள்ளனர். செல்லியம்மன் கோயிலில் வளர்க்க முடிவெடுத்து 'செல்லியம்மா' என்ற பெயரை சூட்டினர். பரம்புப்பட்டி கோயில் காளையாக மாறியது செல்லியம்மா.\nஇதற்கு ஜல்லிக்கட்டுக் காளைக்கான பயிற்சி கொடுப்பதை ஊர் பெரியவர்கள் விரும்பவில்லை. தினேஷ் என்ற 21 வயது இளைஞர்தான் முதன் முதலில் செல்லியம்மாவுக்கு ஜல்லிக்கட்டு காளைக்கான பயிற்சி அளித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக செல்லியம்மா ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் தோல்வியடைய, ஊர் பெரியவர்கள் இளைஞர்களையும் செல்லியம்மாவையும் கேலி செய்துள்ளனர். 'போய்... பொழப்ப பாருங்கப்பா இதைப் போட்டு கட்டி அழாதீங்க ' என்று வார்த்தைகளால் புண் படுத்தினர்.\nதினேஷ் சளைக்கவில்லை. முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு செல்லியம்மாவை ஓர் ஆண்டுக் காலம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்லவில்லை. அதே நேரத்தில் பயிற்சி மட்டும் தொடர்ந்து அளித்து வந்தனர். சனி, ஞாயிறுகளில் தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்பட்டது. மீண்டும் 2017-ம் ஆண்டுதான் செல்லியம்மாவை இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் சென்றனர். உழைத்த உழைப்புக்கு இந்த முறை பலன் கிடைத்தது. களத்தில் செல்லியம்மா காளையர்களைச் சொல்லி அடித்தது. சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடியது. கடந்த இரு ஆண்டுகளில் 15 ஜல்லிக்கட்டுகளில் செல்லியம்மா வெற்றி பெற்றுள்ளது. அலங்காநல்லூரில் வென்றது இதுதான் முதன்முறை\nசெல்லியம்மாவுக்குப் பயிற்சி அளித்தவர்களில் ஒருவரான சரவணகுமார் கூறுகையில், ``ஜல்லிக்கட்டுகளில் எங்கள் பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் பெயரில்தான் காளையின் பெயரை பதிவு செய்வோம். தற்போது, பரம்புப்பட்டிக்கே இந்தக் காளையால் பெருமை. இந்த முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான விருதைப் பெற்றதோடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த காரையும் பரிசாகத் தட்டி வந்துள்ளது '' என்று பெருமிதத்துடன் கூறுகி���ார்.\nகேலி செய்தவர்கள் செல்லியம்மாவால் எங்கள் ஊருக்கே பெருமை என்று இப்போது கொண்டாடுகிறார்கள். தோல்விகளும் அவமானங்களும்தான் வெற்றிக்கான முதல்படி என்று செல்லியம்மாவின் வெற்றி சொல்லாமல் சொல்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20191010/364271.html", "date_download": "2019-10-22T10:16:15Z", "digest": "sha1:2LEKWDWB6MJ6WAJ52GOYQWCVNS7FY4DY", "length": 3405, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "தமிழ் ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த தமிழ் பேசும் சீனர்களின் சிறப்பு நிகழ்ச்சி - தமிழ்", "raw_content": "தமிழ் ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த தமிழ் பேசும் சீனர்களின் சிறப்பு நிகழ்ச்சி\nசீன-இந்திய தலைவர்களின் 2ஆவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில் பங்கேற்க சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தியாவின் தமிழகத்திற்கு வர உள்ளார்.\nஇந்தப் பயணத்தை முன்னிட்டு,சீன ஊடக குழுமத்தால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி,தூர்தர்ஷன் பொதிகை மற்றும் புதிய தலைமுறை ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.\nமேலும்,தினமணி, டாப் நியூஸ், நியூஸ் டாக் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் மற்றும் கைப்பேசி செயலிகளிலும் இந்த சிறப்பு காணொளி நிகழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.\nசீன ஊடக குழுமத்தின் தமிழ்ப் பிரிவின் அறிவிப்பாளர்களான கலைமகள்,நிலானி,பூங்கோதை ஆகிய மூவரும்,தூர்தர்ஷன் பொதிகை மற்றும் புதிய தலைமுறை ஆகிய தொலைக்காட்சிகளுக்குச் சிறப்பு நேர்காணல்களை அளித்துள்ளனர்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-10-22T10:01:52Z", "digest": "sha1:VC4O2C3P73VGHTS523NJZEA5UWIPVOFJ", "length": 15808, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "லால்சலாம் – ஜெய்பீம் முழக்கங்களை “புரட்சி ஓங்குக” என்று மாற்ற வேண்ட��ம் – தோழர் சீத்தாராம் யெச்சூரி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nலால்சலாம் – ஜெய்பீம் முழக்கங்களை “புரட்சி ஓங்குக” என்று மாற்ற வேண்டும் – தோழர் சீத்தாராம் யெச்சூரி\nலால்சலாம் – ஜெய்பீம் முழக்கங்களை “புரட்சி ஓங்குக” என்று மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. இங்கே நடைபெற்றுள்ள மகாஜன நடைபயணம் உலக வரலாற்றில் நாம் கண்ட மாவோவின் நெடும்பயணத்தோடுதான் ஒப்பிடத் வேண்டும். தெலுங்கானாவுக்கு பொற்காலத்தை உறுதி கொடுத்த முதலமைச்சர், தன் வாக்கை நிறைவேற்ற முடியாமல் படுதோல்வியுற்றுள்ளார். தெலுங்கானா புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் தீப்பந்தந்தத்தை ஏந்தி முன்சென்றவர்கள் நாங்கள். தெலங்கானா நிலச்சீர்திருத்தத்தை தேசிய பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வந்தது. இப்போது இங்கே மீண்டும் எழுந்துள்ள நில உரிமைக்கான முழக்கம், தேசமெங்கும் எதிரொலிக்கும்.\nமுஸ்லிம் வெறுப்பை கக்குவதிலிருந்து தன் வாயையே தடுக்க முடியாத யோகி ஆதித்யானந், தற்போது உ.பி முதல்வராக உள்ளார். அவரை முதல்வராக்கியிருப்பதன் மூலம் இந்து ராஷ்ட்ரம் அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலையே பாஜக வெளிப்படையாக்கியுள்ளது.\nநாம் இங்கே கூடி முன்வைத்துள்ள சமூக நீதி முழக்கம், சாத்தியமாகாத வகையில் தூரத் தள்ளப்படுகிறது. எஸ்சி/எஸ்டி துணைத் திட்டத்தை முன்வைத்த திட்டக் கமிசன் தற்போது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் தற்போது மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.\nஇந்த சூழ்நிலையில்தான் நாம் சமூக நீதிப் போராட்டத்தில் நமது உறுதியைக் காட்டுகிறோம். சமூக நீதியை நிலைநாட்ட நாடு தழுவிய இயக்கத்தை கட்டி எழுப்பும் நம் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம்.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய���ருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் – 2\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nசெந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62888-a-magical.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T08:14:23Z", "digest": "sha1:GBCK75RFC6BIFFM3HRBSVCZN5PVXBWRL", "length": 12580, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விநாயகன் யானை கழுத்தில் இருந்து மாயமான ரேடியோ காலர் ! தவிப்பில் வனத்துறையினர் | A magical", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவிநாயகன் யானை கழுத்தில் இருந்து மாயமான ரேடியோ காலர் \nகோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது காட்டு யானை விநாயகம். இது கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட யானை அடுத்த தினமே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் கொண்டுசென்று விடப்பட்டது.\nதமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், கர்நாடக வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகவனப் பகுதிக்குள் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமைந்துள்ள நாகம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் ���ுகுந்து நூற்றுக்கணக்கான வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியது.\nவிநாயகன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானை விநாயகன் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து செல்லும் காட்சி முதன்முறையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியது. கழுத்தில் ரேடியோ காலர் உடன் விநாயகன் யானை குடியிருப்பை ஒட்டி சுற்றி திரிவது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது.\nஇந்த நிலையில் ஆரம்பத்தில் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்று சுற்றித்திரிந்த விநாயகன் யானை, தற்போது முதுமலை வனப்பகுதிக்கு திரும்பி உள்ளது. குறிப்பாக பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு அருகில் முகாமிட்டு இருக்கிறது. மேலும் விளைநிலங்களுக்குள் தினமும் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் முதுமலை மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதற்கிடையே விநாயகன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோ காலரை காணவில்லை. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.\nஅந்த கருவியின் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விநாயகன் யானையின் கழுத்தில் இருந்து ரேடியோ காலர் மாயமானது எப்படி, வனப்பகுதிகளுக்குள் எங்கேயும் விழுந்து கிடக்கிறதா, வனப்பகுதிகளுக்குள் எங்கேயும் விழுந்து கிடக்கிறதா என்பது தெரியவில்லை. மேலும் அந்த கருவியில் இருந்து எந்தவொரு சிக்னலும் கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.\nமுத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nமழையில் சறுக்கி அகழியில் விழுந்த யானை - பரிதாபமாய் உயிரிழப்பு\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு\nதாய்லாந்தில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் யானைகள் - 11 ஆக அதிகரிப்பு\nத���யை பிரிந்த குட்டி யானை ‘அம்மு’ - வனத்திற்குள் சேர்ப்பு\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nரயிலில் அடிபட்ட யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16881.html?s=40cc1653f66a78dcb2d64cfe96602a02", "date_download": "2019-10-22T09:27:23Z", "digest": "sha1:GHDPA32GCQHUNSCHHR43Y7HYZODHUKTI", "length": 34319, "nlines": 112, "source_domain": "www.tamilmantram.com", "title": "புரிந்து கொள்வாயா அம்மா.....! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > புரிந்து கொள்வாயா அம்மா.....\nView Full Version : புரிந்து கொள்வாயா அம்மா.....\nபெத்தவ இருக்காளா இல்ல போயிட்டாளான்னு பாக்க வந்தியா எப்படியோ உன் பொண்டாட்டி சம்மதிச்சுட்டிருக்காளே... எப்படியோ உன் பொண்டாட்டி சம்மதிச்சுட்டிருக்காளே...\nஆதங்க நெருப்பை மனதுக்குள் அடக்கிக்கொண்டாலும், இப்படியான சில வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு தன்னைப் பார்க்க வந்திருக்கும் மூத்த மகனைத்தான் கிரிஜாம்மா அப்படி வரவேற்றார்.\n உன் மருமக சுயநலம் பிடிச்சவத்தான். ஆனா அவ வரையில அவ சரி. நீ எப்படி உன் பிள்ளைக்காக கவலைப் படறியோ அப்படித்தான் அவளும் தன்னோட பிள்ளைங்க எதிர்காலத்தை நெனைச்சு கவலை ப��றா. அவ அனுமதி குடுத்து நான் இங்க வரமுடியாதுதான். இருந்தாலும் வராம இருக்க முடியுமா\nசலிப்பையும், வருத்தத்தையும் வார்த்தைகளில் சேர்த்து சொன்ன பார்த்திபனைப் பார்த்து,\n\"அப்படி கஷ்டப்பட்டு அவளுக்குத் தெரியாம நீ ஏம்ப்பா இந்த கிழவியைப் பாக்க வரணும் அதான் உன் தம்பி இருக்கானே என்னைப் பாத்துக்க. நீ உன் குடும்பத்தைப் பாருப்பா. எனக்கென்ன சாகப்போறக் கட்டை. கொஞ்சநாள் உன் கூடவும் இருந்துட்டேன். பேரன் பேத்திகளை ஆசைதீர கொஞ்சிட்டேன். இனிமே எனக்கென்ன வேணும் அதான் உன் தம்பி இருக்கானே என்னைப் பாத்துக்க. நீ உன் குடும்பத்தைப் பாருப்பா. எனக்கென்ன சாகப்போறக் கட்டை. கொஞ்சநாள் உன் கூடவும் இருந்துட்டேன். பேரன் பேத்திகளை ஆசைதீர கொஞ்சிட்டேன். இனிமே எனக்கென்ன வேணும்\n\"அம்மா, தம்பியைப் பத்திதாம்மா பேச வந்தேன். அவன் போய்கிட்டிருக்கிற பாதை சரியில்லம்மா. வேலைக்கு ஒழுங்கா போறதில்ல. சாயந்தரமானா டாஸ்மாக்லதான் இருக்கான். நேத்துகூட அங்க ஏதோ தகராறு பண்ணிட்டு லாக்கப்புல இருக்கான். அவன்கூட சுத்திக்கிட்டிருக்கற பையன் தான் சொன்னான். ஏம்மா இப்படி பண்றான் அவன்\nஇளைய மகன் கருணாகரன் இப்போது போலீஸ் லாக்கப்பில் இருக்கிறான் என்று கேட்டதும் பெத்தவள் பதறிவிட்டாள். இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல்,\n\"அவனைப் பத்தி நான் கவலைப்பட்டுக்கிறேன், நீ உன் வேலையைப் பாரு. நேரமாச்சு உன் பொண்டாட்டி உன்னைத் தேடுவா நீ கிளம்பு\" நிர்தாட்சண்யமாய் அவனிடம் சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு போய்விட்டார்.\nஅடிபட்ட வலியுடன் சற்று நேரம் பெற்றவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான் பார்த்திபன். தன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது பழைய கசப்பான நிகழ்வுகள் காட்சிகளாய் மனதில் ஓடியது.\nஅப்பா இருந்தவரை அவன் மனைவி கிருஷ்ணவேணியும் ஒழுங்காகத்தானிருந்தாள். தனியார்த் துறையில் நல்ல பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மாமனாரிடம் மரியாதையாகத்தான் நடந்து கொண்டாள். அந்த மூலவருக்கு கிடைத்த மரியாதையோடு சேர்ந்து அம்மா என்ற உப கடவுளுக்கும் கிடைத்தது. அவர் இறந்ததும், அம்மா என்ற ஜீவன் அண்டிப்பிழைக்கும் ஜீவனாக அவள் கண்களுக்குத் தெரியத் தொடங்கியதும் அந்த அலட்சியப் போக்கு அவளுக்கு வந்துவிட்டது.\nபோதாதற்கு பார்த்திபனின் தம்பி கருணாகரனும் இவனுடைய உழைப்பிலேயே உட்கார்ந்து சாப்பிடுகிறானென்ற ஆத்திரமும்,அவனைக் கண்டிக்காமல், எப்போதும் அவனை ஆதரித்தே பேசும் கிரிஜாம்மாவின் கண்மூடித்தனமான பாசம் தந்த எரிச்சலும் சேர்ந்து கொள்ள, அவனிடம் எதுவும் பேச தைரியமில்லாமல்( தடிப்பான வார்த்தைகளில் எடுத்தெறிந்து பேசிவிடுவான்) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி என்ற ரீதியில் கிரிஜாம்மாவை எடுத்ததற்கெல்லாம் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தாள்.\nஇளைய மகனுக்கு ஏதாவது வேலை வாங்கித் தரும்படி நச்சரித்துக்கொண்டே இருப்பார். பார்த்திபனும் பல முறை சொல்லிப் பார்த்துவிட்டான்.\n“பத்தாங்கிளாஸ்கூட தாண்டாதவனுக்கு எந்த வேலையை வாங்கித் தருவது, அவனை பத்தாவதாவது முடிக்கச் சொல்லுங்கள். பிறகு ஐ.டி.ஐ-யிலாவது சேர்த்துவிடலாம். ஏதோ ஒரு தொழிற்கல்வி கற்றுக்கொண்டால் நிச்சயம் வேலை கிடைக்கும் அவனும் பிழைத்துக்கொள்வான்” என்று. அதற்கு அவர்,\n“20 வயசு ஆகுது இதுக்குமேல அவனைப் படி படின்னு சொன்னா படிக்கப்போறானா இந்தப் படிப்புக்கே ஏதாவது ஒரு வேலையை வாங்கிக்கொடு”\nஎன்று பிடிவாதமாக சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்.\nஅந்த நச்சரிப்பு தாங்கமுடியாமல் ஒரு கூரியர் அலுவலகத்தில் தெரிந்தவரிடம் சொல்லி டெலிவரி பாய் வேலை வாங்கிக் கொடுத்தான். அதிலும் ஒரு வாரத்துக்கு மேல் நிலைக்கவில்லை. அதற்கும் அவனை ஆதரித்துதான் பேசினார். சைக்கிளில் அதிகதூரம் சுற்றினால் உடல் சூடாகிவிடுகிறது. அவனும்தான் என்ன செய்வான் என்று. ஏதாவது கடையாவது வைத்துக் கொடு என்று மீண்டும் தொந்தரவு செய்யத் தொடங்கினார்.\nஇந்த விஷயத்தில்தான் மருமகளுக்கும் அவருக்கும் மிகப்பெரிய சண்டையே வந்தது.\n\"இங்க பாருங்க. நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணத்தை இப்படி ஊதாரித்தனத்துக்கு செலவு பண்ண நான் விட மாட்டேன். நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா. அவ கல்யாணத்துக்கு நகை சேக்கனும், பையன் படிப்புக்கும் பணம் தேவைப்படுது. அதனால நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்\" என்றதும்,\n\"ஆமாம்மா, உனக்கு மட்டும் உன் பிள்ளைங்க ஒசத்தி எனக்கு இல்லையா. உன் புருஷனை படிக்க வெச்சோம். இப்ப நல்ல நிலைமையில இருக்கான். அந்தப்பையன் மட்டும் என்ன பாவம் செஞ்சான். அவனும் இந்த வயித்துல பொறந்த பையன் தானே. அ���னுக்கு இப்ப அப்பாவுக்கு அப்புறம் அண்ணனை விட்டா யார் இருக்காங்க இவன் செய்யாம வேற யார் செய்வாங்க இவன் செய்யாம வேற யார் செய்வாங்க\nஎன்ற கிரிஜாம்மாவின் அந்த கடைசி வாக்கியம் மருமகளை ஆத்திரப்படவைத்துவிட்டது. .வார்த்தைகள் தடித்து, கூச்சலும் குழப்பமுமாய், கடைசியில்,\n\"உங்க சீமந்தப் புத்திரனைக் கூட்டிக்கிட்டு நீங்க எங்கயாவது போயிடுங்க. எங்களை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க\"\nஎன்று மருமகள் கத்திய கத்தலில், அதிர்ச்சியாகி, மௌனமாய் அங்கிருந்து நகர்ந்து விட்டார். கிரிஜாம்மா. கருணாகரன் வந்ததும் தன் சாமான்களை எடுத்துக்கொண்டு பார்த்திபன் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் வீட்டைவிட்டுப் போய்விட்டார்.\nகருணாகரன் அவனாகவே ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து கொண்டு வரும் சொற்ப சம்பளத்திலும், இரண்டுமூன்று வீடுகளில் பாத்திரம் துலக்குவதில் கிடைத்த பணத்திலும்தான் வீறாப்பாக வாழ்ந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் பார்த்திபன் அங்கே போயிருந்தான்.\nஎண்ணங்கள் மனதைக் குடைய வீடு வந்து சேர்ந்தான் பார்த்திபன்.\nபார்த்திபனை அனுப்பிவிட்டு காவல் நிலையத்துக்குப் போன கிரிஜாம்மா அந்த அதிகாரியின் கையைக் காலைப் பிடித்து அழுது கேட்டுக்கொண்டதில் ஒரு எச்சரிக்கையுடன் கருணாகரனை அவருடன் அனுப்பி வைத்தார். ஒரு வாரம் கழிந்த நிலையில் வேலை செய்துகொண்டிருந்த வீட்டில் துலக்கிக்கொண்டிருந்த பாத்திரங்களின் மீது மயங்கி சரிந்தார் கிரிஜாம்மா.இரத்தக்கொதிப்பு அதிகமாகி, சோர்வடைந்து விழுந்துவிட்டார். இரண்டு நாட்கள் வேலைக்குப் போக இயலவில்லை என்றதும் அவர்களும் வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள்.\nகருணாகரன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேலைக்கும் சரிவரப் போகாமல் ஊரைச் சுற்றிக்கொண்டிந்தவன் இரண்டு நாட்களாக வீட்டுக்கும் வரவில்லை. அம்மாவின் உடல் நிலையைக் கேள்விப்பட்ட பார்த்திபன் மருத்துவரை அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்தியம் பார்க்க வைத்தான். தான்தான் அனுப்பியதாகச் சொல்லவேண்டாமென்று கேட்டுக்கொண்டான். கருணாகரன் பணம் கொடுத்ததாய் சொல்லச் சொல்லி வேண்டிக்கொண்டார்.\nஇரண்டு நாட்கள் கழித்து அம்மாவைப் பார்க்கப்போன பார்த்திபனை வார்த்தைகளாலே வேதனைப் படுத்தினார் கிரிஜாம்மா.வீட்டில் சமையலுக்கான எல்லாப் பொருட்க��ும் தீர்ந்துவிட்டிருந்ததைக் கவனித்த பார்த்திபன் வருத்தத்தோடு வெளியே வந்தான். தன் வண்டியில் அமர்ந்து சிறிது தூரம் போயிருப்பான்...முன்னால் ஒருவன் கையை ஆட்டிக்கொண்டே அவனை வண்டியை நிறுத்துமாறு சாடைக் காட்டிக்கொண்டே ஓடி வந்தான்.\n\"சார் நீங்க கருணாவோட அண்ணன்தானே, கருணாவை போலீஸ் கைது பண்னிட்டாங்க சார். மூணு நாளைக்கு முன்னால ஒரு தகராறுல ஒருத்தனை பாட்டிலை ஒடச்சி வயித்துல குத்திட்டான் சார். அந்த ஆள் இப்ப ஆஸ்பத்திரியில இருக்கான். உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல. ஆனா கருணாவுக்குத்தான் ரிமாண்ட் குடுத்துட்டாங்க.இப்ப ஜெயில்லதான் சார் இருக்கான்.\"\nசொல்லிவிட்டு வந்தவேலை முடிந்ததாய் போய்விட்டான். பார்த்திபனுக்கு திடுக்கென்றிருந்தது. அடுத்த நாளே ஒரு வக்கீலைப் பார்த்து அவனுக்காக வாதாட ஏற்பாடு செய்தான்.ஜெயிலில் கருணாகரனைப் போய்ப் பார்த்தான். அம்மாவுக்கு எதுவும் தெரிய வேணான்னா என்று சின்னக் குழந்தையைப் போல அவன் அழுததைப் பார்த்து, பார்த்திபனுக்கு வந்த கோபம்கூட மறைந்துவிட்டது.\nஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகளுடன் கிரிஜாம்மா வீட்டை அடைந்த பார்த்திபன், அவர் நன்றாக தூங்குவதைப் பார்த்து, தான் கொண்டு வந்திருந்த பொருட்களை சத்தமில்லாமல் அங்கே வைத்துவிட்டு வெளியேறிவிட்டான். அடுத்த நாள் அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறதென்று பார்க்க அவர் வீட்டுக்கு வந்தவனை, வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு,\n\"அங்கயே நில்லுடா. தாய்க்கு தலைமகன்னு சொல்வாங்க. ஆனா இங்க ஒருத்தி தலைசுத்தி விழுந்து கெடக்காளே அவளை வந்துப் பாக்கனுன்னு உனக்குத் தோணுச்சா சாப்பாட்டுக்கு வழியில்லாம என்ன செய்யப்போறேன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தேன். பாரு நீங்க ஊதாரின்னு சொன்ன என் பையன் தான் மளிகை சாமானெல்லாம் வாங்கிட்டு வந்து வெச்சுட்டுப் போயிருக்கான். ஊரைச் சுத்தினாலும் அவனுக்குத்தாண்டா அம்மாமேல அக்கறை இருக்கு. நீ பொண்டாட்டி முந்தானையில் ஒளிஞ்சிக்கோ. இங்க எதுக்கு வந்த சாப்பாட்டுக்கு வழியில்லாம என்ன செய்யப்போறேன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தேன். பாரு நீங்க ஊதாரின்னு சொன்ன என் பையன் தான் மளிகை சாமானெல்லாம் வாங்கிட்டு வந்து வெச்சுட்டுப் போயிருக்கான். ஊரைச் சுத்தினாலும் அவனுக்குத்தாண்டா அம்மாமேல அக��கறை இருக்கு. நீ பொண்டாட்டி முந்தானையில் ஒளிஞ்சிக்கோ. இங்க எதுக்கு வந்த இனிமே இந்தப் பக்கம் வராத\" என்று சொல்லிவிட்டு கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.\nலேசாக சிரித்தபடியே மனதுக்குள் சொல்லிக் கொண்டான். சரிம்மா. உன் சின்ன மகன்தான் இதெல்லாம் வாங்கிட்டு வந்ததாவே நினைச்சுக்க. உன் நம்பிக்கையை நான் ஏன் கெடுக்கனும். அவன் ஜெயில்லருந்து வர்றவரைக்கும் உன்னோட இந்த நம்பிக்கையை காப்பாத்துறேன். அவன் இப்ப திருந்திட்டான். ஆனா இந்த நேரத்துல,உனக்கு அவனைப் பத்தி சொல்லி அவன் மேல தப்பான அபிப்பிராயம் ஏற்படுத்த நான் விரும்பல.\nதிரும்பவும் வருவேம்மா மளிகை சாமானோட, நீ தூங்கும்போது..........\nஒரு கண்ணில் வெண்ணெய்.. மறு கண்ணில் சுண்ணாம்பு..\nநல்லவன் செய்யும் சிறு தவறுகள் பெரிதாகவும்..\nஅல்லவன் செய்யும்/ செய்ததாய் நம்பும் சிறுநன்மைகள் பெரிதாகவும்...\nநிலைத்துச் செழித்த கொடியை விட\nநல்ல கதைக்கு நன்றி சிவா\nஅம்மாக்கள் அன்பிலே பேதம் காட்டுவதில்லை. ஆனால் அண்ணன் கூறியுள்ளபடி இளைத்த மகன் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்துவது தவிர்க்கமுடியாததாகப் போய்விடுகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் மனம் விட்டுப் பேசினாலே பாதி தீர்வு கிட்டிவிடும். காலம் என்ற அற்புத மருந்து மீதி தீர்வைத் தந்துவிடும். அம்மா புரிந்து கொள்வார்:D.\nஒவ்வொரு முறையும் வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து தெள்ளிய நீரோடை போல நீங்கள் சொல்ல வந்த கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு கைவரப் பெற்றிருக்கிறது சிவா.ஜி அண்ணா.திகில் கதைகள், சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கூற முனையும் சிறுகதைகள், கவிதைகள், தலைமுறை வேறுபாடுகளை மையமிட்ட கதைகள் எனப் பரந்துபட்ட தளங்களில் இயங்கும் உங்கள் முயற்சி மென்மேலும் வெற்றிபெறட்டும் அண்ணா.:icon_b:\nசிவா.ஜியின் படைப்பில் அடுத்த கதை ஒளிர்கிறது...\nபாசமுள்ள, குடும்ப அக்கறையுள்ள மூத்த மகன்...\nபுரிந்துக் கொள்ள மறுக்கும் தாய்.....\nஇந்த போராட்டம்... முடிவுக்கு வரும் நாள்..\nஉண்மையான மகிழ்ச்சி வரும் நாள்\nநிலைத்துச் செழித்த கொடியை விட\nஇதைத்தான் நான் அத்தனை நீட்டி முழக்கிச் சொன்னேன். நான்கு வரிகளிகளில் நிஜத்தைப் பதித்துவிட்டீர்கள். எப்போதும்போல பிரமிப்புடன் நான். நன்றி இளசு.\nஎல்லாப் பிரச்சினைகளுக்கும் மனம் விட்டுப் பேசினாலே பாதி தீர்வு கிட்டிவிடும். காலம் என்ற அற்புத மருந்து மீதி தீர்வைத் தந்துவிடும். அம்மா புரிந்து கொள்வார்\nஇங்குதான் முகிலன், வீண்பிடிவாதம், முரண்டுபிடிக்கும் குணம் தற்காலிக வெற்றியை அடைகிறது. அந்த பிடிவாதத்தை தளர்த்தினாலே எல்ல்லாம் சரியாகிவிடும். மிக்க நன்றி முகிலன்.\nஇந்த போராட்டம்... முடிவுக்கு வரும் நாள்..\nஉண்மையான மகிழ்ச்சி வரும் நாள்\nஉண்மைதான் அறிஞர். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஆயுள் குறைவுதான். நிச்சயம் புரிந்துகொள்ளப்படும்போது அந்த மகிழ்ச்சியான நாளும் வரும். பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அறிஞர்.\nபொறுப்பான அண்ணன், தன்னை நம்பி வந்த மனைவியினிடத்திலும் பெற்ற தாயினிடத்திலும் படும் பாட்டை மனத்திரையில் காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் அவன் மனைவியின் சுபாவத்தையும் தவறாக எண்ண முடியாது. தலைப்பிள்ளை நல்ல ஸ்தானத்தில் இருக்கிறான். இளையவன் அப்படி இல்லை என்பதன் விளைவாக, அவனையும் நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்ற காரணத்தால், உரிமையுடன் மூத்த மகனை உதவக் கேட்பதையும் குறை சொல்ல இயலாது. மொத்தத்தில் மத்தளமாகிய மூத்த புதல்வனின் கதை.\nகதையின் சாராம்சத்தை, சில வரிகளில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள் விராடன். அவரவருக்கு, அவரவரது நிலையில் சில நியாயங்கள்....ஆனால் புரிந்துகொள்ளலில் சில தயக்கங்கள்.\nபின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி விராடன்.\nஇங்குதான் முகிலன், வீண்பிடிவாதம், முரண்டுபிடிக்கும் குணம் தற்காலிக வெற்றியை அடைகிறது. அந்த பிடிவாதத்தை தளர்த்தினாலே எல்ல்லாம் சரியாகிவிடும். மிக்க நன்றி முகிலன்.\nநீங்கள் குறிப்பிட்டிருப்பது போல வீண்பிடிவாதத்தை விட வேண்டும். அது எல்லோராலும் முடிவதில்லை. அல்லது அவர்கள் விரும்புவதில்லை.\nகுடும்பங்களில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.\nஎப்போதும் போல் இளசு அவர்களின் பின்னூட்டம் மிக அருமை.\nஉண்மைதான் கீழைநாடன். பிடிவாதத்தை விட விரும்புவதில்லை என்பது கசப்பான உண்மைதான். நிறைய பிரச்சனைகளுக்கு அதுதான் காரணமாயிருக்கிறது. நன்றி.\nஇப்படிதான் நிறைய வீடுகளில் உருப்படாத பிள்ளைகளுக்கு பாசம் காட்டி கெடுக்கிறார்கள்\nஆனாலும் தாய் மனது என்பது கஷ்டப்படும் பிள்ளையைதான் முதலில் நேசிக்கும் அதனால்தானே அவள் கடவுளுக்கு இணையாக பேசபடுகிறாள்\nஉண்மையான கருத்து முரளிநிதிஷ். கஷ்டப்படும் பிள்ளையின் தவறுகளைக்கூட மன்னித்து அவனுக்கு ஆதரவாகத்தானிக்கும் அந்த தாயின் மனது. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nதாயின் ஆதங்கத்தில் தவறேது. இருவரும் ஒரு அந்தஸ்தை அடையவேண்டும் என்பதில் கண்மூடித்தனமாக இருந்துவிட்டாள் போலும்...\nஇவ்வாறான சம்பவங்களை கண்ணால் கண்டிருக்கிறேன்... நன்றாக உள்ளது சிவா அண்ணா...\nதாயின் ஆதங்கத்தில் தவறேது. இருவரும் ஒரு அந்தஸ்தை அடையவேண்டும் என்பதில் கண்மூடித்தனமாக இருந்துவிட்டாள் போலும்...\nஇவ்வாறான சம்பவங்களை கண்ணால் கண்டிருக்கிறேன்... நன்றாக உள்ளது சிவா அண்ணா...\nஅந்தஸ்து அடைய வேண்டும்தான், ஆனால் அதற்காக நீங்கள் சொன்னதைப்போல கண்மூடித்தனமாக இருந்ததுதான், மூத்தவனுக்கும் அவருக்குமான புரிதல் குழப்பம்,இல்லையா அன்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/10/08120037/1265067/puppy-movie-preview.vpf", "date_download": "2019-10-22T08:33:55Z", "digest": "sha1:GS7RQSWKRQFJWYUD7P2ZW7SOKIJ4FL3S", "length": 11068, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பப்பி || puppy movie preview", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 08, 2019 12:00 IST\nஅறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுதா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பப்பி’ படத்தின் முன்னோட்டம்.\nஅறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுதா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பப்பி’ படத்தின் முன்னோட்டம்.\n’கோமாளி’ படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பப்பி. இப்படத்தின் மூலம் வருண் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே போகன், நெருப்புடா, நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சம்யுதா ஹெக்டே நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு நாயகனின் நண்பராக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கியுள்ளார்.\nபப்பி திரைப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக் குமார் ஒளிப்பதிவு பணியையும் ரிச்சர்ட் எடிட்டிங் பணியையும் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் இவர் பாடியுள்ள “சோத்துமூட்டை” என்ற பாடல் சமீபத்தில் வெ��ியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 11-ந் தேதி திரைக்கு வருகிறது.\npuppy | பப்பி | வருண் | சம்யுதா ஹெக்டே | யோகி பாபு | நட்டு தேவ்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் பப்பி- டிரெண்டாகும் பர்ஸ்ட் லுக்\nமாமாங்கம் கைதி இபிகோ 306\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/209", "date_download": "2019-10-22T09:29:38Z", "digest": "sha1:VXDCEYDMAI2NU2657PI2CTPWWVA43I3T", "length": 8567, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/209 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n194 அகநானூறு - மணிமிடை பவளம்\nகொலைத் தொழிலினை உடையவரான கொடிய பரதவர்கள் குறுகிய இறைப்பினையுடைய குடிசையிலே வாழ் பவர்கள். அவர்களால் எறியப்பட்ட உளியினால் தாக்கப்பட்ட களிப்புப் பொருந்திய பெரிய மீன், வானத்தை அழகு செய்யும் வானவில்லைப்போல உயரே தாவித் துள்ளும். அதன் புண்ணினின்றும் ஒழுகும் குருதியினால் புலால் நாற்றமுடைய கடலின் நிறமும் நெந்நிறமாக மாறுபடும். திவலைகளையுடைய அலைகள் செறிந்த கடற்பரப்பை எல்லாம் அம்மீன் கலக்கிவிட்டுப், பின் தன்னுடைய வலியனைத்தும் அழிந்து போக, வரிசையாக இருக்கும் படகுகளின் பக்கத்திலே வந்து சேரும். அத்தகைய துறையினை உடையவன் நம் தலைவன்.\nநள்ளிரவிலே, நம்முடைய பணைத்த தோள்களைத் தழுவுதலை நினைத்து, இவ்விடத்தே வந்த அந்நாளிலே, அவன் நம் ஊர்க் கானற் சோலையினையுடைய பெருந்துறையின் அழகினைப் பாராட்டி, அளவில்லாமல் புகழ்ந்தனன்.\nஇப்பொழுதோ, தன்னுடைய வனப்புடைய மார்பிலே யாம் கண்துயிலும் அந்த உறவினை அவன் மாற்றிவிட்டனன். தாழைகள் தாழ்ந்து கிடக்க, அதன்கிளைகள் தேரின் செலவைத் தடுக்க, நாம் அவ்விடத்தே செல்வதும் அரிது’ என்றும் சொல்லுகிறான் என்பார்கள். அதனை நாமும் பலமுறை கேட்டுவிட்டோம். -\nஎன்று, தோழி தலைமகன் சிறைப்புறமாக இருக்கத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொன்னாள் என்க.\n��ொற்பொருள்: 1. குறியிறை - தாழ்வான இறைப்பு. குரம்பை - குடிசை. 2. உளி - மீன் எறியும் கருவி. ஏ.முறு - களிப்புப் பொருந்திய 3. மறுப்பட நிறம் வேறுபட 4 விசும் பணி வில் - வானவில்.பிதிர்-திவலைகள்.5.அழுவம்-நெருங்கிய கடற்பரப்பு. உரன் - வலிமை. 6. திமில் படகு, 9. கவின் - அழகு.12. கைதை - தாழை, படுசினைதாழ்ந்த கிளை. -\nஉள்ளுறை. பரதவரின் உளி பொருது புண்பட்ட மீன், கடல் நிறத்தை மாறுபடுத்தக், கடல் துறையையும் கலக்கி, தன் வலியழிந்து, படகு ஒரத்திலே வந்து ஒதுங்கும் என்றனள்; அது தலைவனால் நலன் நுகர்ந்து கைவிடப்பட்ட தலைவியானவள், பிரிவுத்துயரால் தன் அழகு கெட, அதனால் இற்பழியாகி, ஊரும் அலர்தூற்றக் கலங்கி, முடிவிலே வலியழிந்து இறந்து போவதே நிலைமையாயினள் என்பதனைச் சுட்டிச் சொன்னதாகும். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/97", "date_download": "2019-10-22T08:48:07Z", "digest": "sha1:3DGGK7V2OZLQUCFG3QU5TWFXTICMIBM6", "length": 6849, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபிரியதர்சனி 53 வந்து மிதந்து, அந்த சலனத்திலேயே மறைந்தும் போய், உன் ஒளிவிலிருந்து வாட்டுகிறாய். அப்படித்தானே சமாதானங்களை இப்படித்தான் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நீ நிரூபணைக்கு அப்பாற் பட்டவள். மதுவைப் பார்க்க சஹறிக்கவில்லை. என் கண்ணுக்குப் பாதியாகிவிட்டான். கண்களைச் சுற்றிக் கறுப்பு வளையங்கள். நின்றவிடத்தில் நிற்கிறான். நாலடி நடந்து மலைக்கிறான். கண்ணுக்கெதிரே இளைக்கிறான். மது, என்னடா செய்வேன்-செய்வோம் சமாதானங்களை இப்படித்தான் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நீ நிரூபணைக்கு அப்பாற் பட்டவள். மதுவைப் பார்க்க சஹறிக்கவில்லை. என் கண்ணுக்குப் பாதியாகிவிட்டான். கண்களைச் சுற்றிக் கறுப்பு வளையங்கள். நின்றவிடத்தில் நிற்கிறான். நாலடி நடந்து மலைக்கிறான். கண்ணுக்கெதிரே இளைக்கிறான். மது, என்னடா செய்வேன்-செய்வோம் மின்சாரம் தோற்றுப்போய், வட்டமேஜை மீது ஏற்றி தட்டு வைத்திருக்கும் மெழுக���வர்த்தி ஒளி கூடத்தின் இருளைக் கூட்டிக் காட்டுகிறது. ஒரு மூலையில் அவள், ஒளியும் ஒலியும் அநியாயமாப் போய்விட்டதென்று புலம்பிக் கொண்டிருக்கிறாள். . ஏதோ ஒரு அறை வாசலிலிருந்து மது வெளிப்டடு கிறான். என்னை நோக்கி வருகிறான். என்னவோ சொல்லப்போகிறான். என் தோள்மேல் கை வைக் கிறான். காத்திருக்கிறேன். எங்கள் நிழல்கள் சுவர்மேல் வினோத நர்த்தனம் புரிகின்றன. அவன் உதடுகள் நடுங்கு கின்றன (ஷவரம் செய்து எத்தனை நாட்கள ஆயினவோ) விழிகள் நிறைகின்றன. கன்னம் கன்ற வழியும் அவன் கண்ணிர் என் நெஞ்சில் ஆவி கக்குகிறது. திரும்பிப் போகிறான். அந்தத் தருணம் வந்து நின்று, தயங்கி, பொரியாமல், அதன் கனத்துடன் திரும்பிப் போய் விட்டது. - \"காதல் எனும் புரையோட்டம் காதல் எனும் துரோக நதி. ஆனால் ஜீவநதி. காதல் எனும் வென்னிர் வீழ்ச்சி. அதன் தழும்பிலிருந்து மீளமுடியாது...\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-22T08:50:15Z", "digest": "sha1:4ANLRKQASMV7M63TNCVTD4NFJM4BEHUK", "length": 9613, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/தட்டுநடை - விக்கிமூலம்", "raw_content": "\nபொழுதுபோக்கு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n422147பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் — தட்டுநடைடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆட்ட அமைப்பு : கைவசம் இருக்கின்ற தட்டுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டு ஆடலாம். விருந்துக்குப் பயன்படுத்துகின்ற தட்டுக்கள் கிடைக்காவிடில், கனம் அதிகம் இல்லாத செங்கல் அல்லது கட்டைகளையும் இந்த ஆட்டத்தில் பயன்படுத்திக் கொண்டு ஆடி மகிழலாம்.\n16 தட்டுக்கள் தான் கைவசம் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது நான்கு நான்கு ஆட்டக்காரர்களாகப் ’பிரித்து வைத்து, ஒரு முறை இந்தத் தட்டு நடைப் போட்டியை நடத்திக் கொள்ளலாம்.\nமுதலில் நடக்கத் தொடங்கும் கோடு (starting Line) ஒன்றைப் போட்டு, அதிலிருந்து 30 அல்லது 35 அடி தூரத்திற்கு அப்பால், நடந்து முடிக்கும் கோடு (Finishing Line) ஒன்றைப் போட்டு வைத்துக் கொண்டு, போட்டியைத் தொடங்கலாம்.  ஆடும் முறை: ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் இரண்டு தட்டுக்கள் தரவேண்டும். அந்தத் தட்டுக்களுடன், ஒவ்வொரு ஆட்டக்காரரும் நடக்கத் தொடங்கும் கோட்டில் வந்து நிற்க வேண்டும். ஆட்டத்தை நடத்துபவரின் சைகைக்குப் பிறகு ஆட்டக்காரர்கள் நடக்கத் தொடங்க வேண்டும்.\nமுதல் தட்டை தங்கள் முன்னே வைத்து. அதில் ஒரு காலை வைத்து, அடுத்த தட்டை அதற்கு முன்னால் வைத்து அடுத்துக் காலை வைத்து, பிறகு முதல் தட்டை எடுத்துக் கொண்டு அதற்கும் முன்னே வைத்து, முன்போல் முதல் காலை வைத்து இப்படியாகத் தட்டை எடுத்து எடுத்து மாற்றி மாற்றி வைத்து, முன்னேறிச் செல்ல வேண்டும். -\nதட்டின்மீது கால் வைத்துத்தான் நடந்து செல்ல வேண்டும். தரையின் மீது காலை ஊன்றினாலும் அல்லது தடுமாறிப் போய் கீழே விழுந்தாலும் கூட அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்\nஇவ்வாறு சரியான முறையில் தட்டின்மீதே, நடந்து யார் முதலில் எல்லைக் கோட்டை அடைகின்றாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.\nகுறிப்பு : போட்டியைத் தொடங்கும் பொழுது கையில் இரண்டு தட்டுக்கள் இருப்பது \nபோல், கோட்டை அடைந்து முடிக்கும் பொழுதும் கையில் இரண்டு தட்டுக்கள் இருக்கவேண்டும்.\n2. ஒரு தட்டின்மீது நின்று மறுதட்டை வைத்து காலை வைக்கும் பொழுதும், பிறகு எடுக்கும் பொழுதும் ஒரு காலில் நிற்கவும். அப்படியே பின் புறமாகவும் முன்புறமாகவும் குனிய நேர்வதால் உடல் சமநிலை இழந்து கீழே விழநேரிடும் என்பதால், விரைவாகச் செய்தாலும் நிதானமாகச் செய்ய வேண்டும்.\nதரையில் கால் பட்டால் ஆட்டம் இழக்க நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 03:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vellore-election-and-ttv-dinakaran-decision-pux7rh", "date_download": "2019-10-22T08:30:34Z", "digest": "sha1:P27SJQZTULCT6NPOIP2FQSUZFX34AHGC", "length": 11910, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதனால்தான் வேலூரில் தினகரன் போட்டியிடவில்லை... வேலை செய்த ‘அதிமுகவின் வளைப்பு’ அசைன்மெண்ட்!", "raw_content": "\nஇதனால்தான் வேலூரில் தினகரன் போட்டியிடவில்லை... வேலை செய்த ‘அதிமுகவின் வளைப்பு’ அசைன்மெண்ட்\nநாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தலில் அமமுக தோல்வி அடைந்த பிறகு முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுகவில் இணைந்துவருகிறார்கள். குறிப்பாக அமமுகவில் உள்ளவர்களை இழுப்பதில் அதிமுக ஆர்வம் காட்டிவருகிறது.\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடமால் ஒதுங்கிக் கொண்டதற்கு ‘அதிமுகவின் வளைப்பு’ விஷயமே காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உள்பட பலர் போட்டியிடுகிறார்கள். இத்தேர்தலில் அமமுக சார்பில் கடந்த ஏப்ரலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுச் சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் போட்டி என்றும், அதனால், வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீரென அறிவித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தலில் அமமுக தோல்வி அடைந்த பிறகு முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுகவில் இணைந்துவருகிறார்கள். குறிப்பாக அமமுகவில் உள்ளவர்களை இழுப்பதில் அதிமுக ஆர்வம் காட்டிவருகிறது. அந்த வகையில் வேலூரில் அமமுக வேட்பாளரை தினகரன் அறிவித்தால், அந்த வேட்பாளாரை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.\nகடந்த ஏப்ரலில் போட்டியிஒட்ட முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனிடம் இதுதொடர்பாக அதிமுக தரப்பு பேசியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் தினகரனுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், வேலூர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வேட்பாளரே கட்சி மாறினால், பெரிய பின்னடைவாக அமைந்துவிடும் என்பதால், தினகரன் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nவேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தினகரன் அறிவித்துவிட்டதால், முன்னாள் அமைச்சரை இழுக்கும் வேலையையும் அதிமுக தரப்பு அப்படியே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த முன்னாள் அமைச்சர் அமமுகவில் சேருவதற்கு முன்பு, தீபா நடத்திவந்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thirumurugan-gandhi-s-condemn-kaththi-puli-paarvai-207424.html", "date_download": "2019-10-22T08:21:27Z", "digest": "sha1:NR3FAYJCKGGOETQYCYQMUQ7RXIGJB72R", "length": 21768, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கத்தி, புலிப் பார்வை.. இலங்கை அரசுக்கு துணைபோகும் அறமற்றவர்களின் வணிகம்! - திருமுருகன் காந்தி | Thirumurugan Gandhi's condemn for Kaththi, Puli Paarvai - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n48 min ago குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\n1 hr ago பிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\n1 hr ago படவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்\n1 hr ago இங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nNews பாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத்தி, புலிப் பார்வை.. இலங்கை அரசுக்கு துணைபோகும் அறமற்றவர்களின் வணிகம்\nசென்னை: விஜய் நடிக்கும் கத்தி, பாலச்சந்திரன் கொலையை வைத்து எடுக்கப்பட்டுள்ள புலிப்பார்வை போன்ற படங்கள் இலங்கை அரசுக்கு துணை போகும் அறமற்றவர்களின் வணிக முயற்சிகள். இதன் மூலம் தமிழர்களின் போராட்ட உணர்வை சிதைக்கப் பார்க்கிறது இலங்கை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:\nஈழ விடுதலை ஆதரவு அரசியல்களத்தில் தமிழகத்தின் திரைத்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொது மக்களிடத்தில் இவர்களின் ஈழ ஆதரவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.\n2009க்கு பின் தமிழகத் திரைத்துறையின் ஈழ ஆதரவு அரசியலை உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழாவின் தோல்விலிருந்து இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.\nதமிழக திரைத்துறையில் இருக்கும் நிதி முதலீட்டு நெருக்கடியையும், வணிக நோக்கமாக இருப்பவர்களையும் இலங்கை பயன்படுத்த எண்ணியது. FICCIயின் (வர்த்தக கூட்டமைப்பு) துணை கொண்டு பல ஒப்பந்தங்களை இந்திய திரை உலகுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டது.\nஇதன் விரிவான திட்டமாக நாம் புரிந்து கொள்ள கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில்\n2. திரையுலக கலைஞர்களை தமது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்வது.\nஇதன் அடிப்படையிலேயே தற்பொழுது லைகா மொபைல் நிறுவனத்தின் முதலீடு திரைத்துறையில் பெரிய பேனரில், வணிக ரீதியாக லாபம் கொடுக்கும் நடிகர் விஜய் - முருகதாஸ் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. லைகா மொபைல் ராஜபக்சேவிற்கு ஆதரவாக பல வர்த்தக பணிகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். அந்த நிறுவனம் தமிழகத்தில் 'இலங்கை மீது பொருளாதார தடை இருப்பதை' அறிந்து பின்வாசல் வழியாக நுழைகிறதா\nசந்தோஷ் சிவன் எனும் தரகுப் படைப்பாளி\nமற்றொரு புறம் சந்தோஷ் சிவன் போன்ற அரசியல் தரகு படைப்பாளிகளின் வழியே நுணுக்க அரசியல் படங்களை ஈழவிடுதலைக்கு எதிராக கொண்டுவருவது. இந்தவகையான 'அறமற்ற' தொழிற்நுட்ப கலைஞர்களை தமிழ்திரையுலகில் ஆளுமை செலுத்த வைப்பது. சந்தோஷ் சிவனின் 'இனம்' திரைப்படத்தினை லிங்குசாமி கொண்டுவந்தார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்கு சந்தோஷ் சிவன் காமிரா செய்கிறார்.\nமாற்று அரசியல் என்கிற பெயரில் தென்னாப்பிரிக்கவின் மூலமாக மேற்குலகினால் முன்வைக்கப்படும் 'நல்லிணக்கம்' , 'இனப்படுகொலை குற்றவாளிகளை மன்னித்து , இணைந்து வாழ்தல்' என்கிற திட்டத்தினை நுணுக்கமாக அறிவுசீவி சமூகவெளிக்குள் நகர்த்தும் 'வித் யூ, வித்தவுட் யூ' போன்ற படங்களை பி.வி.ஆர் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் 'புரட்சி'யும் இங்கு நிகழுகிறது.\nபுலிப் பார்வை எனும் கருத்தியல் சிதைவு\nதமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய பாலச்சந்திரனின் அந்த 'இறுதிப் பார்வை' புகைப்படம் இன்றளவும் பலரை துன்புறுத்தும் இன��்படுகொலை பதிவு. இந்த மனப்பதிவினை சிதைப்பதுவும், பாலச்சந்திரன் பற்றியான பிம்பத்தினை உடைப்பதுவும் இந்திய-இலங்கை அரசிற்கு மிக மிக அவசியமான உடனடித் தேவை. இப்பிம்பம் முற்றிலும் முறிக்கப்பட்டால் காலப்போக்கில் பல நினைவுகளை அழிக்க முடியும்.\n'புலிப்பார்வை' எனும் படத்தின் அறிமுக காணொளியில் உளவியல் ரீதியாக தமிழர்களின் ஆழ்மனதில் புதைந்து நிற்கும், 'ஏன் இந்த அப்பாவி குழந்தை படுகொலை செய்யப்பட்டான்' என்கிற கேள்வியை சிதைத்து அழிக்கும் காட்சிப்படுத்தலை காணமுடிகிறது. இதை பிரவீன் காந்தி எனும் வணிகரீதியாக மலிவான படங்களை எடுக்கும் நபரைக் கொண்டு செய்திருக்கிறார்கள்.\nதமிழ்த் திரையுலகின் வழியாக தமிழர்களின் மீது உளவியல் -பொருளியல்-கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் 'போராக' இது இலங்கை-இந்திய அரசினால் நிகழ்த்தபடுகிறது. இதிலிருந்து தமிழகமும், தமிழ் திரையுலகமும் தப்பிக்குமா எனத் தெரியவில்லை.\nஇனிமேல் தமிழ் திரையுலகில் ஈழவிடுதலை ஆதரவாளருக்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை விட இலங்கையின் நுண் அரசியலுக்கு துணை போகும் அறமற்றவர்களுக்கு வணிக வாய்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.\nஇம்முயற்சிகளை முறியடிப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை. தமிழகமும், திரையுலகுமும் எழுந்து நிற்குமா அல்லது 2009 போர் முடிந்ததும் எழுந்த உணர்வலைகள் இன்று அடங்கிவிடுமா\nகத்தி பிரச்சனையால் சர்கார் படத்திற்கு தடை விதிக்கக் கோரி விஷாலிடம் மனு\nசர்கார் டீசர் மட்டுமில்ல வேற ஒன்னும் வெயிட்டா இருக்கு: ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க விஜய் ஃபேன்ஸ்\nபிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் டென் வசூல் - முதலிடத்தில் விஜய் படங்கள்\nவிஜய்யின் 'கத்தி' Vs நயன்தாராவின் 'அறம்' - ஒரு ஒப்பீடு\nராம் சரண் கேட்டும் சிரஞ்சீவிக்கு 'நோ' சொன்ன காஜல் அகர்வால் ...தவிப்பில் படக்குழு\n12 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் விஜயசாந்தி\n'5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nசிரஞ்சீவி படத்துக்கு வந்த \"மெகா\" சோதனை.. ஹீரோயின் கிடைக்கலையாம்\nதெலுங்கு கத்தியில் சிரஞ்சீவியின் 'செல்பி புள்ள' தீபிகா படுகோனே\n'தாகபூமி' கதை மட்டுமல்ல காட்சிகளையும் திருடிய ஏ.ஆர்.முருகதாஸ்..ஆதாரங்களுடன் களமிறங்கிய அன்பு ராஜசேகர\nவிஜய்யின் தெறி படத்துக��கு தடை விதிக்கக்கோரி சென்னை கமிஷனரிடம் புகார்\nஅக்ஷய் குமாருக்காக விஜய்யின் கத்தியை 'டிங்கரிங்' செய்யும் முருகதாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nபிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா\nஅப்போ அது உறுதியா.. தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்.. டச்சிங் கொடுத்த ரஜினி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/samsung-galaxy-note-10-plus-specifications-leaked-device-will-likely-to-have-air-gestures-for-s-pen/", "date_download": "2019-10-22T09:47:23Z", "digest": "sha1:KMEWNEVSWJAJDOSAR52PQGM2VHBCUJ7J", "length": 14483, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Samsung Galaxy Note 10 plus specifications leaked : Device will likely to have ‘air gestures’ for S Pen - இணையத்தில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nSamsung Galaxy Note 10 Launch: இணையத்தில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\nSamsung Galaxy Note 10 plus launch : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 7 அன்று அறிமுகமாக உள்ளது\nSamsung Galaxy Note 10 plus specifications : சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10+ வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நியூயார்க்கில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த டிவைஸ்கள் குறித்து புதிய புதிய அப்டேட்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகி வருகின்றன.\nஈவன் ப்ளாஸ் என்ற புகழ்பெற்ற ட்விட்டர் கணிப்பாளர் வெளிவர இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்களை பட்டியிலிட்டுள்ளார். அதன்படி\nகேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் AMOLED திரை கொண்டிருக்கும் என்றும், கேலக்ஸி நோட் 10 + ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் டிஸ்பிளெ கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nகேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 + என இரண்டு போன��களும் குவால்கோம் நிறுவனத்தின் 855+ ப்ரோசசர் மூலமாக இயங்க உள்ளது. இதற்கு முன்பு வெளியான 855 ப்ரோசசரை விட இந்த ப்ரோசசரின் பெர்ஃபார்மென்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nமேலும் படிக்க : Redmi K20 Pro Review : சியோமியின் முதல் ப்ரீமியம் ஹையர் எண்ட் போன்\nகேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜை பெற்றிருக்கும் என்று குறிப்பிட்ட அவர் கேலக்ஸி நோட் 10 + பற்றி குறிப்பிடவில்லை. இதன் ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3,600 mAh பேட்டரியை கொண்டுள்ளது. 45w ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15w ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் இதனை விரைவாக சார்ஜ் செய்து கொள்ளலாம். சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 4300 mAh பேட்டரியை கொண்டுள்ளது. எந்த சார்ஜிங் டெக்னாலஜியை இது சப்போர்ட் செய்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.\nஅக்டோபர் 20ம் தேதி முதல் சாம்சங் ஃபோல்டின் விற்பனை ஆரம்பம்\nஇந்தியாவின் முதல் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன்… விலை என்ன தெரியுமா\nரூ. 1.5 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்\nSamsung Galaxy M30s : ”ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்”\nSamsung Galaxy A90 5G : மிட்ரேஞ்ச் போனில் 5ஜி தொழில்நுட்பம்… அசத்தும் சாம்சங்\nஉலகின் முதல் மடக்கு போன் கேலக்ஸி ஃபோல்ட் 6ம் தேதி வெளியாகிறது…\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் : சிறப்பம்சங்கள், விலை, விற்பனை, பெர்ஃபார்மென்ஸ் குறித்த முழு அலசல்\nசாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி\nட்விட்டரில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்\nபிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி\nஎலெக்ட்ரிக் காரின் பீஸ்ட் இது தான்… 2000PS பவரில் இயங்கும் ஹைப்பர்கார் ஒரு பார்வை\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nNCRB report on crime rate: தேசிய அளவில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 1.05 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளத���.\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nDiwali Special Bus Booking Ticket: பண்டிகை என்றாலே, எந்த அளவுக்கு நம் மனதில் மகிழ்ச்சி வருமோ, அதற்கு சற்றும் குறையாத பீதியும் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகளுக்கு. சென்னையில் மாநகரத்தை விட்டு வெளியே வருவது என்பது, அவ்வளவு எளிதில் நடந்து விடாது. ரயில், பேருந்து, விமானம் ஆகிய மூன்று போக்குவரத்துத் துறை இருந்தும், பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வது பேருந்தைத் தான். ரயிலில் இடம்பிடிக்க போட்டா போட்டி நடக்கும் என்பதால், பலரும் […]\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/dhanbad-lok-sabha-election-result-158/", "date_download": "2019-10-22T08:38:56Z", "digest": "sha1:D7W72W27GKNNDQ2QCO3232FKTERETAEM", "length": 34321, "nlines": 883, "source_domain": "tamil.oneindia.com", "title": "டான்பாத் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்க���் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடான்பாத் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nடான்பாத் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nடான்பாத் லோக்சபா தொகுதியானது ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. புஷுபதி நாத் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது டான்பாத் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் புஷுபதி நாத் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அஜய் குமார் டுபே ஐஎன்சி வேட்பாளரை 2,92,954 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 61 சதவீத மக்கள் வாக்களித்தனர். டான்பாத் தொகுதியின் மக்கள் தொகை 30,01,429, அதில் 38.76% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 61.24% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 டான்பாத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 டான்பாத் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் யு சி ஐ\t- 17th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nடான்பாத் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபசுபதி நாத் சிங் பாஜக வென்றவர் 8,27,234 66% 4,86,194 39%\nகீர்த்தி ஆசாத் காங்கிரஸ் தோற்றவர் 3,41,040 27% 4,86,194 -\nபுஷுபதி நாத் சிங் பாஜக வென்றவர் 5,43,491 48% 2,92,954 26%\nஅஜய் குமார் டுபே காங்கிரஸ் தோற்றவர் 2,50,537 22% 0 -\nபுஷுபதி நாத் சிங் பாஜக வென்றவர் 2,60,521 32% 58,047 7%\nசந்திரசேகர் துபே காங்கிரஸ் தோற்றவர் 2,02,474 25% 0 -\nசந்திர சேகர் துபே காங்கிரஸ் வென்றவர் 3,55,499 38% 1,19,378 13%\nரீடா வர்மா பாஜக தோற்றவர் 2,36,121 25% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாரா��ன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ஜார்கண்ட்\n4 - சத்ரா | 2 - டம்கா (ST) | 6 - கிரிதி | 3 - காட்டா | 14 - ஹசாரிபாக் | 9 - ஜாம்ஷெட்பூர் | 11 - குந்தி (ST) | 5 - கோதர்மா | 12 - லோஹர்டாஹா (ST) | 13 - பலாம்மு (SC) | 1 - ராஜ்மஹால் (ST) | 8 - ராஞ்சி | 10 - சிங்க்பூம் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:19:38Z", "digest": "sha1:NFL6LWEXB3FD2GAV2PBRGWUTKCG44HXP", "length": 5882, "nlines": 185, "source_domain": "www.dialforbooks.in", "title": "உண்ணி.ஆர் – Dial for Books", "raw_content": "\nபாதுஷா என்ற கால்நடையாளன், உண்ணி.ஆர், தமிழில்: சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175. இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை […]\nசிறுகதைகள்\tஉண்ணி.ஆர், காலச்சுவடு பதிப்பகம், தமிழில்-சுகுமாரன், தமிழ் இந்து, பாதுஷா என்ற கால்நடையாளன்\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nகவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/crime-news/article/young-woman-attacked-in-chetpet-railway-station-in-chennai/253508", "date_download": "2019-10-22T10:02:38Z", "digest": "sha1:V7KPLBZOYV7ITF2QLFHBOVEYGCWY623B", "length": 10714, "nlines": 86, "source_domain": "www.timesnowtamil.com", "title": " காதல் விவகாரம்.. இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nகாதல் விவகாரம்.. இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர்\nகடந்த 2016-ம் ஆண்டு சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை: காதல் தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் பெண்கள் விடுதியில் தங்கி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் தேன்மொழி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் நேற்று பணியை முடித்த பின்னர் இரவு 8 மணியளவில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுரேந்தர் என்கிற இளைஞர் தேன்மொழியிடம் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரிடம் பேச மறுத்துள்ளார் தேன்மொழி. பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். இதில் தேன்மொழியின் இடது தாடையிலும், இடது கை சுண்டுவ���ரலிலும் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகள் அருகே ஓடிவந்து தேன்மொழியை மீட்டனர். இதற்குள் தாம்பரம் - கடற்கரை மார்க்கம் செல்லும் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார் சுரேந்தர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் சுரேந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல் கட்ட விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர். சுரேந்திரன் காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். ஆனால், தேன்மொழி வீட்டில் சம்மதிக்க மறுத்துவிட்டனர். இதனால் தேன்மொழி, சுரேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் சுரேந்தர் தேன்மொழியை அரிவாளால் வெட்டியுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2016-ம் ஆண்டு பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். தற்போது அதேபோல் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது சென்னையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாதல் விவகாரம்.. இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர் Description: கடந்த 2016-ம் ஆண்டு சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Mirror Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/up-kachori-sellers-yearly-income-60-lakh-per-annum-gets-notice-from-it/254061", "date_download": "2019-10-22T09:56:17Z", "digest": "sha1:FYDSVR52TM5IX43VPAIFS6ZTGO42KOIG", "length": 9862, "nlines": 98, "source_domain": "www.timesnowtamil.com", "title": " வருடத்துக்கு 60 லட்சம் வருமான! கச்சோரி வியாபாரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n50 ஆயிரம் ரூபாயைக் கடித்து குதறிய எலி; கதறும் கோவை விவசாயி\nகல்கி ஆசிரமத்தில் 90 கிலோ தங்கம், ரூ.44 கோடி பறிமுதல்\nநிமோனியா காய்ச்சலின் போது பின்பற்றவேண்டியவை\nடெங்கு: தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாங்குநேரியில் கைதாகி விடுதலை\nகொசுக்காக ரூ.1 லட்சம் அபராதம் கட்டும் சொமேட்டோ\nவருடத்துக்கு 60 லட்சம் வருமானம் கச்சோரி வியாபாரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nஅலிகார் பகுதியில் உள்ள கச்சோரி கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது\nஉத்தரபிரதேசம் அலிகார் பகுதியில் உள்ள 'முகேஷ் கச்சோரி பந்தர்' எனும் கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. சாதாரண கடையான இதில் ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் வியாபாரம் நடைபெறுகிறது என தெரியவந்துள்ளது.\nஇந்த கடையின் உரிமையாளர் முகேஷ் 12 ஆண்டுகளுக்கு முன் இந்த கடையை தொடங்கியுள்ளார். இவர் கச்சோரி, சமோசா ஆகியவற்றை விற்பனை செய்துவருகிறார். இவரின் கச்சோரி, சமோசா அந்த பகுதி மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனாலேயே நாள்தோறும் இவர் கடையில் கூட்டம் அலைமோதும்.\nஇந்நிலையில் வருமான வரித்துறையினருக்கு வந்த தகவல் படி அவர்கள் முகேஷின் கடைக்கு அருகில் அமர்ந்து அந்த கடையின் வியாபாரத்தை ட்ராக் செய்துள்ளனர். இவரது ஒரு நாள் வருமானத்தைக் கணக்கிட்டு இதன் மூலம் அவர் ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் வியாபாரம் செய்கிறார் என்று தெரிய வந்துள்ளது. பின்னர் வருமான வரித்துறையினர் முகேஷின் கடையை சோதனை செய்தனர். இதன்படி அவர் முறையாக வரி கட்டாததும், ஜி.எஸ்.டி ஆக்ட் படி அவர் தன் கடையை பதிவு செய்யாததும் தெரிய வந்துள்ளது.\nஇந்த கடையின் உரிமையாளர் முகேஷ் தனக்கு ஜி.எஸ்.டி பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எனவும், அவர் வாழ்வாதாரத்திற்காவே இந்த கடையை ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு இதை பற்றியெல்லாம் யாரும் கூறவில்லை என்று முன்பு தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் வருமான வரிதுறையினர் முறைப்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இந்த வழக்கை விசாரித்தவர் முகேஷ் தன் வருமானத்தை ஒப்புக்கொண்டதகாவும், தன் கடையின் எரிபொருள், மூலப்பொருள் ஆகியவற்றின் செலவு குறித்த விபரமும் தந்துள்ளதாக கூறியுள்ளார்.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅபிஜித் பானர்ஜீயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; சென்னைக்கு நல்ல மழை இருக்கு\nபாகிஸ்தான் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nமகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு..\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nவருடத்துக்கு 60 லட்சம் வருமானம் கச்சோரி வியாபாரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் Description: அலிகார் பகுதியில் உள்ள கச்சோரி கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது ANI\nஇந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி\nமகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு..\nபெட்ரோல் விலை 5 காசுகள், டீசல் விலை 6 காசுகள் குறைப்பு\nசிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/government-and-politics%2Fpolitics%2F114924-ttvdinakaran-tour-programme-to-put-an-end-to-eps-rule-in-admk", "date_download": "2019-10-22T08:28:59Z", "digest": "sha1:LVHASI5ERDYOQAG7L2VBUVD5N5XXQNPK", "length": 17752, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "''டி.டி.வி.தினகரன் புரட்சிப் பயணம்..!'' எடப்பாடிக்கு செக் வைக்கத் திட்டமா?", "raw_content": "\n'' எடப்பாடிக்கு செக் வைக்கத் திட்டமா\nஅ.தி.மு.க கட்சி, இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றும் சட்டப்போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்றுள்ள வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் டி.டி.வி.தினகரன், தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதுபோலவே, கட்சியை அதிகாரத்தோடு கைப்பற்ற உள்கட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிச���மி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை, பழைய உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்களை தக்க வைக்க இரண்டு தரப்பும் மல்லுகட்டத் தொடங்கிவிட்டன.\nஅ.தி.மு.க சட்டதிட்ட விதிகளின் படி, கட்சி அமைப்பு தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அதற்கு முன்பாக, பழைய உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்து முடிக்க வேண்டும். அந்த வேலையை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிவைத்தனர். பழைய உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் படிவம் ஆகியவற்றுக்கு ரூ.10 கட்டணம் என்றும் பிறமாநிலங்களுக்கு ரூ.5 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு, புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும். அதற்கு பிறகு உள்கட்சித் தேர்தல் நடைபெறும்.\nதமிழகத்தில் அரசு நிர்வாகத்தை 32 மாவட்டங்களாகப் பிரித்துவைத்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க-வில் 50 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என்று சுமார் 2000 பேரை கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கியிருக்கிறார். மேலும், மாவட்டம் வாரியாக இன்னும் பல ஆயிரம் நிர்வாகிகள், சிலிப்பர் செல்களாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். இவர்களை வெளிப்படையாக நீக்க முடியாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். எனவே, உள்கட்சி தேர்தலை நடத்தி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை கட்சியின் பொறுப்புக்குக் கொண்டுவரும் திட்டமும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ளது. ஏனென்றால், அ.தி.மு.க.வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி செய்துள்ள சட்டதிட்ட திருத்தங்களின்படி பொதுக்குழு உறுப்பினர்களே, கட்சியின் தலைமை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று உள்ளது.\nஅதாவது சுமார் 2000 பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் முடிவு செய்யும் நபரே, கட்சியின் அதிகார பீடத்திற்கு வர முடியும். இப்போது இருக்கும் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் மீ���ு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஒட்டுமொத்தமாகக் கட்சி நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கையும் உள்கட்சி தேர்தலும் இருக்கும். ஏனென்றால், அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே இனி நடக்கவிருக்கும் உள்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும். அதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nமேலும், டி.டி.வி.தினகரன் ஆதரவு ஆட்களை கட்சியிலிருந்து களை எடுக்கும் வகையிலும் டி.டி.வி.தினகரனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யவும் பேசி வருகிறார்கள். புதிய உள்கட்சி நிர்வாகிகளைக் கொண்டு உள்ளாட்சி மற்றும் அதற்கடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். மேலும், இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 70 ஆக உயர்த்தும் திட்டமும் இருக்கிறது. அதன் மூலம் ஒரு மாவட்டச் செயலாளருக்கு மூன்று அல்லது நான்கு சட்டமன்றத் தொகுதிகள் என்று பிரித்து கட்சி வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் சொல்லி வருகிறார்கள். கூடுதலாக 30 ஆயிரம் பேருக்கு கட்சிப் பதவி கொடுத்து அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி கட்சியை வலுப்படுத்த முடியும் என்று மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.\nஇப்படி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கணக்குப் போடும் நிலையில், டி.டி.வி.தினகரன் தனிரூட்டில் அவரது கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் கூறுகையில், ''அ.இ.அ.தி.மு.க அம்மா'' என்ற பெயரில் கட்சி செயல்பட ஏதுவாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ள இருக்கிறோம். இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வருகிறது. எங்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இன்னும் 10 நாளில் கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். அதற்கு அடுத்தகட்டமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்'' என்று அறிவித்துள்ளார். மக்களைச் சந்திக்கும் டி.டி.வி.தினகரனின் சுற்றுப்பயணத்துக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nஇதுதொடர்பாக, டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நம் அம்மா இல்லை என்ற காரணத்தால், துரோகிகளை துணைக்கு வைத்துகொண்டு அவர்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்து தமிழகத்தின் குரல் வளையை நெறித்துக்கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கவும், டெல்லியின் காலடியில் சுருண்டு கிடக்கும் முதுகெலும்பில்லாத இந்தச் சுயநல பழனிசாமியின் ஆட்சிக்கு முடிவு கட்டவும் நாம் சபதம் ஏற்போம். 2.2.18- தஞ்சை வடக்கு மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத்தொகுதி, 3.2.18 - குடந்தை சட்டமன்றத்தொகுதி, 4.2.18 - பாபநாசம், 5.2.18 திருவையாறு ஆகிய தொகுதிகளில் மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணம், துரோக ஆட்சியைத் துடைத்தெறியட்டும். பொன் வாழ்வை தமிழக மக்களுக்குப் படைக்கட்டும். தலைதாழா தமிழகத்தை மீண்டும் நிர்மாணிக்கட்டும்'' என்று கூறியுள்ளார்.\nஅ.தி.மு.க தொண்டர்களை இழுக்க இரண்டு படைகளும் புறப்பட்டு விட்டன\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n5 லட்சம் ஊழியர்கள் போராட்டம்... வெறிச்சோடிய வங்கிகள்\n`குடிமக்கள் வரையறையைப் புதிதாகத் திணிக்கிறது மத்திய அரசு'- சேலத்தில் பிரகாஷ் காரத் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8569:%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-10-22T10:27:55Z", "digest": "sha1:EL72BXEF64FDYB4QWPY7EY5MXIL4SKW4", "length": 15366, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "எது தர்மம்?", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் எது தர்மம்\n\"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்\" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது மக்கள், \"ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்\nஅதற்கு மக்கள், \"அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்��து அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்\nமக்கள், \"(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது, \"அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்\n\" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்\" என்றார்கள். (அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022)\nதர்மம் என்பது, 'பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது மட்டுமே' என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கும் ஏற்ப, ஏறத்தாழ 1420 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் அல்லாஹ் மிகவும் அழகான முறையில தர்மத்தின் விளக்கத்தை வழங்கியுள்ளான்.\nஇந்த நபிமொழி மூலம், சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவதுதான் தர்மம் என்று பலர் கருதுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பதை உணர்த்தி, மக்களது சிந்தனைகளில் இது நாள் வரை இருந்து வந்த தர்மம் குறித்த தவறான கருத்துக்கள் அடங்கிய மூடத்திரைகளை இறைவன் அழகாக அகற்றுகின்றான்.\nதர்மம் செய்வது பொருளாதாரத்தின் மூலம் செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமன்று என்பதை இந்நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.\nதன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. இதன் மூலம் நன்மைப் பெற்றுத் தரும் எளிய வழிமுறையை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது.\nபெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும்.\nஅத்துடன், தர்மம் எனும் பெயரில் மக்களை மானமிழந்து, மதியிழந்து செயல்படும் நிலையிலிருந்து வெளியேற்றி தர்மத்தி��் மகத்துவத்தையும், அதே நேரத்தில் உழைப்பின் அவசியம் மற்றும் சிறப்பையும் இந்த நபிமொழி மிகவும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது.\nஇதைத் தொடர்ந்து, தேவையுடைய ஒருவருக்கு அவர் தம் பணிகளில், அல்லது அவரது தேவைகளை நிறைவேற்ற உடலாலோ உள்ளத்தாலோ உழைப்பதும் தர்மமாக கணிக்கப்பட்டு அவருக்கும் இதன் மூலம் நற்பலன்கள் பெற இயலும் என்று கூறி ஒரு சுமூகமான, புரிந்துணர்வுடன் கூடிய சமூக ஒற்றுமையைக் கொண்டதொரு வாழ்க்கை முறையை மனித சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.\nமேலும் உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச் செய்ய தன்னால் இயலவில்லையென்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும் உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையைப் பெற்றுத் தரவல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத் தருகிறது.\nஎல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஒருவருக்குச் செல்வமோ, உடல் வலிமையோ, ஆற்றலோ, நாவன்மையோ அல்லது இதில் எதுவுமே இல்லையென்றாலும் (சொல்லாலும் செயல்களாலும் உள்ளத்தாலும் பிறருக்கு ஏற்படும்) தீங்குகளிலிருந்து விலகி இருப்பதும் தர்மம் ஆகும் என்று இஸ்லாம் உபதேசிக்கிறது.\n\"ஒருவருக்குத் தீங்குகள் ஏற்படுத்தாமல் செயல்படுவதும் நன்மையை பெற்றுத் தரும்\" எனும் ஓர் உன்னதமான உயரிய சிந்தனையை இந்த இரத்தினச் சுருக்கமான நபிமொழி எடுத்தியம்பி கலாச்சாரச் சீரழிவுகளில் அலைமோதி, மனித நேயமும் ஒழுக்க மாண்புகளையும் மறந்து மனித சமூகத்திற்கெதிராக பல்வேறு அக்கிரமங்கள் புரிந்து வாழ்ந்து மரணிக்கும் மனித சமூகத்திற்குத் தெளிவான வாழ்வியல் நெறியை அக்கறையோடு இந்நபிமொழி நினைவூட்டுகின்றது.\nஇறுதியாக, நன்மையென்பது அதை செய்பவருக்கு மட்டுமன்றி அது யாருக்கு செய்யப்படுகிறதோ அவருக்கும் நன்மையென்பதுடன், யாருக்கும் நன்மை செய்ய இயலவில்லையெனினும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருப்பதே அவருக்கு (தர்மம் செய்த) நன்மையென்று கூறி, ஒவ்வொரு தனி மனிதனையும் ஒட்டு மொத்த சமூகத்துடன் மனித நேயத்துடன் வாழுமாறு இந்த நபிமொழி பிணைத்து விடுகிறது.\nஇது போன்ற செயல்களின் நற்பலன்கள், மறுமையில் மட்டுமின்றி இம்மை வாழ்க்கைக்கும் பயனுள்ளது என்பதை மக்கள் அனைவரும் ��ணர முற்பட்டால், உண்மையிலேயே மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் நிலை மிகவும் சிறப்பானதாக மாறிவிடும். மறுமையில் வெற்றியும் பெற வழி பிறக்கும். எல்லாம் வல்ல (இவ்வுலகின் ஏக இறைவனாகிய) அல்லாஹ் நமக்கு அதற்காக உதவிகள் மற்றும் நல்லருள் புரிய எந்நேரமும் அயராமல் பிராத்திப்போமாக. ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7254", "date_download": "2019-10-22T08:44:36Z", "digest": "sha1:KN4YDF3WLNZ5S6TTIG4WMNZB4XML6GGP", "length": 43871, "nlines": 77, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - பல்லடம் மாணிக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க\n- அரவிந்த் சுவாமிநாதன் | ஜூலை 2011 | | (2 Comments)\nபதினாறு வயதிலிருந்தே தமிழ் நூல்களைத் தேடித்தேடிச் சேமித்து வருங்காலத் தலைமுறையினருக்காகப் பத்திரப்படுத்துவதற்காகவே 'தமிழ்நூல் காப்பகம்' என்ற ஒன்றை நிறுவி நடத்தி வருபவர் திரு. பல்லடம் மாணிக்கம். விருத்தாசலத்தில் சுமார் எட்டாயிரம் சதுரஅடிப் பரப்பில், வெகு அமைதியான சூழ்நிலையில், அழகான தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நூல் காப்பகத்தில் ஒரு லட்சம் நூல்களுக்கு இது சரணாலயம். அவரைச் சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து....\nகே: நூல்களைச் சேகரிக்கும் ஆர்வம் எப்போது, எப்படித் தோன்றியது\nப: மூணாம் வகுப்பு படிக்கும் போதே ஆர்வத்துடன் நாலாம் வகுப்புப் பாடங்களை விரும்பிப் படிப்பேன். நல்லதங்காள் கதை, பெரிய எழுத்து மகாபாரதம் போன்றவற்றை வீட்டில் படித்தேன். பலர் ஆர்வத்தோடு அமர்ந்து அதனைக் கேட்பார்கள். பள்ளி நூலகத்தில் ஒரு புத்தகத்தை விடமாட்டேன். பிறகு சொந்தமாகப் புத்தகங்களை வாங்கும் ஆசை ஏற்பட்டது. இப்படி மாணவப் பருவத்திலேயே நூல் சேகரிப்பு ஆர்வம் வந்துவிட்டது. எனக்குப் பிடித்த புத்தகங்களை மட்டுமல்லாமல் மற்றவர்களுக்காகவும் புத்தகங்களை வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் 'தமிழ்நூல் காப்பகம்' ஆக வளர்ந்து நிற்கிறது.\nகே: நீங்கள் இருப்பது விருத்தாசலம். பல்லடம் மாணிக்கம் என்பது உங்கள் பெயர். எப்படி\nப: கோவை பல்லடம் அருகே உள்ள ஒரு சிற்றூரில் நான் பிறந்தேன். பல்லடத்தில் உயர்நிலைக் கல்வியை முடித்த பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றேன். முனைவர் பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, முனைவர் க.ப.அறவாணன் போன்றோர் என் வகுப்புத் தோழர்கள். அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது. அண்ணாமலையில் பயின்றது என் வாழ்வின் ஒரு திருப்புமுனை. எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண மொட்டாக இருந்த நான் மலர, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றதும், அங்கு கிடைத்த தொடர்புகளும் முக்கியக் காரணங்கள். வேறெங்காவது நான் படித்திருந்தால் நிச்சயம் இந்த ஆர்வங்களோடு இருந்திருப்பேனா என்று சொல்ல இயலாது. அதுபோல எனது தமிழார்வம் அதிகரிக்க திராவிட இயக்கமும் ஒரு காரணம். இயக்கத்தவர்களின் பேச்சு எனது தமிழார்வத்தை வளர்த்தது.\nபல்கலையில் படித்த காலத்திலேயே 'ஆயிரம் பூ' என்னும் கவிதை நூலை எழுதி வெளியிட்டேன். கா. அப்பாதுரை, பாரதிதாசன் போன்றோர் அதற்கு முன்னுரை அளித்திருந்தனர். அந்த நூலை அச்சிடுவதற்காகச் சென்னை சென்றேன். அங்கே திரைத் துறையினரின் நட்புக் கிடைத்தது. பலர் அந்தக் கவிதைகளை திரைப்படத்தில் பயன்படுத்துமாறு ஆலோசனை கூறினர். ஆனால் நான் அதில் ஆர்வம் காட்டவில்லை. கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு தமிழ்வாணனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னிடம், \"சென்னைக்கு வந்தால் உங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்\" என்று சொன்னார். என் கவிதை ஒன்றை வாங்கி தீபாவளி மலரில் என் புகைப்படத்துடன் பிரசுரித்தார். அதற்கு முன்பே தமிழ்நாடு இதழிலும், வேறு சில இதழ்களிலும் என் கவிதைகள் வெளியாகி இருந்தன. என்றாலும், தமிழ்வாணன் மூலம் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்னர் ஆழ்வார்பேட்டை அரசு மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் பொறுப்பேற்றேன். அந்தப் பகுதியில் திரைப்படத் துறையினர் அதிகம். அதனால் எனது நட்பு வட்டம் விரிவடைந்தது. எனது கவி��ைகளைப் படித்த ஏ.கே. வேலன் 'தேவி' திரைப்படத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பைத் தந்தார். இசை : தட்சிணாமூர்த்தி. இணை இசையமைப்பாளராக .சேகர் (ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை) இருந்தார். டி.எம்.எஸ். பாடல்களைப் பாடியிருந்தார். சேகர் என் மீது நல்ல அன்பு கொண்டவர். எனது பாடல்களை, கவிதைகளை அவரே பல இயக்குநர்களிடம் சென்று காட்டி அதனை திரைப்படங்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாததால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இயக்குநர் ஸ்ரீதர் என் நெருக்கமான நண்பர். அதுபோல எம்ஜியார், சிவாஜி ஆகியோர் என்மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர்களாக இருந்தனர். ஒருவகையில் சொல்லப்போனால் திரைப்படச் சூழல் எனக்கு ஒத்துவரவில்லை. திரைத்துறையிலும் எனக்கு அதிக ஆர்வமில்லை. திருமணத்திற்குப் பின் நான் வேலையை விட்டுவிட்டு விருத்தாசலம் வந்துவிட்டேன்.\nகே: விருத்தாசலத்தில் தமிழ்நூல் காப்பகம் தொடங்கிய கதையைச் சொல்லுங்கள்....\nப: நான் விருத்தாசலத்தில் சில தொழில்களை மேற்கொண்டு கடினமாக உழைத்தேன். போதிய வருவாய் ஈட்டினேன். தொடர்ந்து பணத்தைத் துரத்திக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஒருகால கட்டத்தில் நல்ல லாபம் வந்து கொண்டிருந்த தொழிலை நிறுத்தி விட்டேன். பணத்தைத் துரத்த ஆரம்பித்தோமானால் அது இறுதிவரை நம்மை அந்தச் சிந்தனையிலேயே இருத்திவிடும். ஆகவே தொழிலை நிறுத்திவிட்டுத் தமிழ்நூல் காப்பகப் பணிகளில் ஈடுபட்டேன். அதற்காக ஓர் இடத்தை வாங்கி அதில் கட்டடம் எழுப்பினேன். அதற்காகச் சற்று சிரமப்பட்டேன் என்றாலும் அதனை முயன்று முடித்தேன். மகள்களுக்குத் திருமணம் செய்தேன். அப்போதே எனக்கு 60 வயது. இன்றும் காப்பக வளர்ச்சி பற்றியே தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.\nகே: காப்பகத்தின் வளர்ச்சியை விவரித்துச் சொல்லுங்கள்....\nப: நான் சேகரித்த நூல்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் என் வீட்டின் மாடியறைகளில், என் தனி அறையில் சேகரித்து வைத்திருந்தேன். அவை ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகப் பெருக அவற்றைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் கடினமாகிவிட்டது. எல்லாவற்றையும் ஒரே இடத்தில், அனைவருக்கும் எளிதில் பயன்படும் வகையில் பாதுகாக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி உருவானதுதான் தமிழ்நூல் கா���்பகம். தமிழில் எத்தனையோ அரிய நூல்கள் தக்க பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் அழிந்து போய்விட்டன. உ.வே.சா.கூட இதைப்பற்றி மிகவும் மனம் வருந்திக் குறிப்பிட்டுள்ளார். அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அந்த நிலைமை மீண்டும் தமிழ் நூல்களுக்கு ஏற்படக்கூடாது என்பதுதான் இந்தக் காப்பகத்தின் நோக்கம். 1980 முதலே காப்பகத்தை எனது இல்லத்தில் நடத்தி வந்தாலும், அதற்கென்று ஓர் இடத்தில் செயல்படத் துவங்கியது 2000 முதல்தான். அதற்காக எனது வருவாயில் சுமார் அரை ஏக்கர் இடத்தை வாங்கிக் காப்பகத்தை நிறுவினேன்.\nகே: தமிழ்நூல் காப்பகத்தின் சிறப்பம்சங்களாக எவற்றைக் கூறுவீர்கள்\nப: இங்கு பாதுகாக்கப்பட்டிருக்கும் நூல்களைத்தான் சொல்ல வேண்டும். மிகவும் அரிதான, பழைய நூல் என்றால் அது அரிய பெப்ரிசியஸ் தமிழ் அகராதிதான். பெப்ரிசியஸ் பாதிரியாரால் 1786ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. அத்தகைய மிகப் பழமையான பலப்பல நூல்கள் இங்கே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 1894ல் அச்சான உ.வே.சா. பதிப்பித்த புறநானூற்றின் முதல் பதிப்பு உள்ளது. அதன் பிற பதிப்புகளும் உள்ளன. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள்வரை பல நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள், கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரது படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன. தவிர நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், பன்னிரு திருமுறைகள், பிரபந்தங்கள் உள்ளன. மறைமலையடிகள், தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளை, டாக்டர் மு.வ., பாவாணர், ந.சி. கந்தையா பிள்ளை போன்றோரது நூல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வு நூல்கள் 1500க்கு மேல் உள்ளன. இத்தாலி, பிரெஞ்சு, சீனம், ஜப்பான், அஸ்ஸாமியம், ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், உருது, மலையாளம், மலாய் எனப் பல மொழிகளில் குறள் பெயர்ப்புகள் உள்ளன. காந்தி, அரவிந்தர், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் அரிய நூல் தொகுதிகளும், ஐநூறுக்கு மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளும் உள்ளன. தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதிகள், வரலாற்றகராதி, சோத���ட அகராதி, கல்வெட்டு அகராதி, அரிய அகராதியான மதுரை தமிழ்ப் பேரகராதி எனப் பல அகராதிகள் உள்ளன. தொல்காப்பியத்திற்கு வெளிவந்திருக்கும் அத்தனை உரைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதுபோல கம்பராமாயணத்திற்கு வந்திருக்கும் அத்தனை உரைகள், பதிப்புகள், கோவை கம்பன் கழக வெளியீடு, வை.மு.கோ. உரை, உ.வே.சா. உரை எனப் பல ஆய்வுரைகள் உள்ளன. ராமாயணம், மகாபாரதம், கீதை, குரான், பைபிள் உட்படப் பல மதநூல்கள் உள்ளன. இவற்றுடன் வரலாற்று நூல்கள், தன் வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. காந்திபற்றி எழுதப்பட்ட நூல்கள் நூறு வால்யூம்களுக்கு மேல் உள்ளன. பெரியார், ஓஷோ, விவேகானந்தர் பற்றிய நூல் தொகுப்புகள் பல உள்ளன. இலக்கிய இதழ்கள், மலர்கள், வார, மாத இதழ்கள் எனப் பலவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்படி இங்கு சுமார் 1 லட்சம் வரையிலான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nகே: நூல் சேகரிப்பில் கிடைத்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து...\nப: நன்னூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றுள் கூழங்கைத் தம்பிரான் எழுதிய உரை ஒன்று. அது மிகவும் அரிதானது. அது இப்போது அச்சில் இல்லை. தாமோதரன் என்னும் எனது நண்பர் ஜெர்மனியில் ஒரு பல்கலையில் பேராசிரியராக வேலை பார்த்தார். அவர் ஒருமுறை லண்டன் சென்றபோது அங்கிருந்த ஒரு நூலகத்தில் இந்த உரைநூலின் ஏட்டுப் பிரதியைப் பார்த்துள்ளார். அதைத் தன் கைப்பட அடித்தல் திருத்தல் இல்லாது முழுமையாக எழுதி, கையெழுத்துப் பிரதியாக எனக்கு அனுப்பி வைத்தார். தமிழின்மீது கொண்ட ஆர்வத்தால் தனது பணிகளுக்கிடையே முயன்று அவர் அனுப்பி வைத்ததை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். பின்னர் அந்த நூல் அச்சிலும் வெளிவந்தது. அவர் இப்போது பணி ஓய்வு பெற்று காட்டு மன்னார்குடியில் வசித்து வருகிறார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.\nஅதுபோல, வேதங்களை ஜம்புநாதன் தமிழில் மொழி பெயர்த்திருப்பதை அறிந்தேன். அது ஒரு அரிய முயற்சி. அந்த நூல்கள் கிடைப்பதும் கடினமாக இருந்தது. முயன்று அதன் முதல் இரண்டு தொகுதிகளை வாங்கி விட்டேன். மற்ற தொகுதிகளைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒருநாள் சென்னை ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். அங்கே அதன் மிகுதித் தொகுதிகளைப் பார்த்தேன். அதை வாங்க என் கையில் அப்போது பணமில்லை. அங்கிருந்த பொறுப்பாளரிடம் அந்த நூல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும், மறுநாள் வந்து வாங்கிக் கொள்வதாகவும் சொன்னேன். மறுநாள் பணத்துடன் அங்கு சென்றபோது அந்த நூல்களை யாரோ வாங்கிச் சென்று விட்டிருந்தனர். மீண்டும் முயன்று தேடியதில் ஒரு பிரதி கிடைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு பாரி நிலைய அதிபருடன் அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். உடனே அவர் தனது பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை எதிர்பாராமல் கிடைத்த புதையல் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவம்தான்.\nகே: நீங்கள் 'வள்ளுவம்' என்ற இதழ் ஒன்றை நடத்தினீர்கள் அல்லவா\nப: வள்ளுவர் நெறி தமிழர்களிடையே பரவ வேண்டுமென்ற எண்ணத்தால் நண்பர்களுடன் இணைந்து 'வள்ளுவம்' என்ற இதழைத் தொடங்கினேன். சுமார் 24 இதழ்கள் வரை அது வெளியாகின. பல நல்ல கட்டுரைகள் அதில் வெளியாகின. சுந்தரமூர்த்தி, க.ப. அறவாணன், சிற்பி பாலசுப்ரமணியம், தமிழண்ணல், ச.வே.சு., இளங்குமரன், இன்குலாப், நாச்சிமுத்து, சண்முகசுந்தரம், தமிழன்பன், வளன் அரசு, குன்றக்குடி அடிகளார், மு.கு. ஜகந்நாதராஜா, வா.செ. குழந்தைசாமி, ச, அகத்தியலிங்கம் போன்ற பல தமிழறிஞர்களும், ஜெயகாந்தன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களும் அதில் எழுதியிருக்கின்றனர்.\nகே: உங்கள் காப்பக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து...\nப: நூலைக் கொடையாகத் தந்தவர்களிலிருந்து புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள், பழைய புத்தகக் கடைக்காரர்கள் என்று பலரைச் சொல்லலாம். எனது நண்பர்கள் உறுதுணையாக இருந்ததை, இன்னமும் இருந்து வருவதை மறக்க முடியாது. கோவை ஞானி தன்னிடமிருந்த மிகப்பெரிய நூல்தொகுப்பை காப்பகத்திற்கு அளித்தார். பொள்ளாச்சி மகாலிங்கம், ச. மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், க்ரியா ராமகிருஷ்ணன் எனப் பலர் அரிய நூல் சேமிப்புகளை அளித்துள்ளனர். குடும்பத்தினரின் உறுதுணையும் முக்கியமானது. இதனால் பொருட்செலவு ஏற்பட்டாலும் மரியாதைக்குரிய செலவு என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். பல பிரபல நபர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் இந்தக் காப்பகத்திற்கு வந்து பார்வையிட்டு பாராட்டிவிட்டுச் செல்லும் போது, \"எல்லா செல்வத்தையும்விட இந்த அறிவுச் செல்வம்தாங்க உயர்ந்தது\" என்பார் என் மனைவ��. பொதுவாக, குடும்பத்தின் தேவைகளைப் புரிந்துகொண்டு நாம் சரிவர அவற்றை நிறைவேற்றி விடும்போது அவர்களால் நமது நற்செயலுக்கு இடையூறு ஏற்படாது. மேலும் நீங்கள் உண்மையான நோக்கத்தோடும், ஆர்வத்தோடும் நேர்மையாக உழைக்கும் போது அந்த எண்ணமே உங்களது நற்பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் நினைக்க முடியாத, அபூர்வமான செயல்கள் எல்லாம் நடக்கும் என்பதும் உண்மை.\nகே: உங்களது எதிர்காலத் திட்டங்கள் என்ன\nப: தற்போது எனக்கு 70 வயது கடந்துவிட்டது. அடிக்கடி சிகிச்சை எடுக்கும் நிலையில் உடல்நலம் உள்ளது. இங்குள்ள நூல்கள் விலை மதிப்பற்றவை. மிக அரியவை. இவை தமிழரின் சொத்து. இது அனைத்துத் தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் எண்ணம். அதற்காக இங்குள்ள நூல்களை கணினியில் மின்வடிவில் சேமிக்கும் முயற்சியை மேற்கொண்டேன். ஒரு அறக்கட்டளை அமைத்து அதன்மூலம் இதனை நிர்வகிக்கலாம் என்றும் முயற்சி செய்தேன். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை. இதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிபவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பாகத் தமிழறிஞர் குழு ஒன்று வந்து இந்நூலகத்தைப் பார்வையிட்டு, திட்டமதிப்பீடு செய்துவிட்டுச் சென்றுள்ளது. இந்தக் காப்பகத்தை அரசின் சார்பாக அண்ணா நூலகமே ஏற்று, நடத்துவதாகத் திட்டம். விருத்தாசலத்தில் இருப்பதைவிட சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளில் இதுபோன்ற காப்பகங்கள் அமைந்தால் அது பலருக்கும் பயன் தருவதாய் இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் அந்தத் திட்டம் முழுமை பெறவில்லை. அது நடந்தாலும் சரி, வேறேதேனும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோ, தமிழ் வளர்ச்சி அமைப்புகளோ காப்பகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் சரி. இந்தக் காப்பகம் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற எனது நோக்கம் எப்படியாவது நிறைவேற வேண்டும். அவ்வளவுதான்.\nகண்கள் நிறைய நம்பிக்கைகளோடு பேசும் பல்லடம் மாணிக்கம், தனது இந்தப் பணியை ஒரு கடமையாகவே செய்து வருவதாகக் கூறுகிறார். இதற்காக விருதுகள் வழங்கப்படுவதையோ, பாராட்டுக்களையோ எதிர்பார்க்கவில்லை ���ன்கிறார். தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத பல்லடம் மாணிக்கம், \"இந்தக் காப்பகத்தில் இருக்கும் பெரும்பாலான நூல்கள் நான் என் இரு கைகளிலும் தூக்கிச் சுமந்தவை. புத்தகக் காட்சிகளுக்குச் சென்று இரு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்து சேகரித்தவை. உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைகூடச் செய்யப்பட்டது. இருந்தாலும் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தாலேயே இதனைச் செய்தேன். தற்போது வயது காரணமாகப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது வருத்தத்தைத் தருகிறது\" என்கிறார். ச.வெ. சுப்ரமணியனுடன் இணைந்து சிறந்த தமிழ் நூல், சிறந்த எழுத்தாளர், சிறந்த, பதிப்பகத்தாருக்குப் பரிசுகள் வழங்கி வருகிறார். க.ப. அறவாணன் தனது அறக்கட்டளை மூலம் இவருக்கு விருது வழங்கியுள்ளார். விளம்பரத்தில் நாட்டம் இல்லாத பல்லடம் மாணிக்கம் அவர்களது நோக்கங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.\nநேஷனல் ஜியாகிரஃபிக்கின் 60 ஆண்டுத் தொகுப்புகள் தமிழ்நூல் காப்பகத்தில் உள்ளன. The Sacred Book of the East - இது மேக்ஸ் முல்லர் எழுதிய, வேதங்கள், உபநிஷதங்கள், இந்தியத் தத்துவங்கள் பற்றிய ஆய்வுநூல். 50 பகுதிகளுக்கு மேல் கொண்ட நூல். வடமொழி இலக்கணமான பாணினி வியாகரணம், மர்ரே ராஜம் வெளியிட்ட நூல்கள் எனப் பல நூல்கள் உள்ளன. அதுபோல Collectors Editions எனப்படும் புத்தகச் சேகரிப்பாளர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்படும் நூல் தொகுப்புகள் உள்ளன. மற்றவர்களுக்கு அவை கிடைக்காது.\nஅந்தக் கால கர்நாடக இசை, திரைப்பட இசை எல்.பி. ரெகார்டு முதல் இன்றைய சி.டி. டி.வி.டி., ப்ளூரே சிடி வரை பலவும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மதுரை மணி, அரியக்குடி, ஜி.என்.பி., எம்.எல்.வி., எம்.எஸ். என்று பலருடைய இசைத்தொகுப்புகள் உள்ளன. தவிர பழைய திரையிசைப் பாடல் கிராமஃபோன் ரிகார்டுகள், குறுந்தகடுகள், கேசட்டுகள் உள்ளன. முக்கியமாக விருது பெற்ற ஆஸ்கர் அவார்ட் படங்களின் பெரும்பாலான குறுந்தகடுகள் உள்ளன. தவிர ஹிந்துஸ்தானி, கஜல், மேற்கத்திய இசை, செவ்விசை, கருவியிசை என ஒலிப்பேழைகள் உள்ளன. பீத்தோவன், மொஸார்ட், ஜிம் ரீவ்ஸ் போன்றோரது இசைத்தொகுப்புகளும் உள்ளன. இவற்றிலெல்லாம் எனக்கு ஆர்வம் வர ரஹ்மானின் தந்தை சேகர் மற்றும் க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் காரணம். சேகர் மிக நல்ல மனிதர். நல்ல இசைஞானம் உள்ளவர���. என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். குலாம் அலியை, வி. குமாரை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். அவர் மூலம்தான் எனக்கு நூர்ஜஹான், பிஸ்மில்லா கான் போன்றோரது இசை அறிமுகம் கிடைத்தது. இளவயதிலேயே அவர் காலமானது துரதிர்ஷ்டவசமானது.\nதமிழ்நூல் காப்பகம் விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வெகு அருகே அமைந்துள்ளது. சுமார் அரை ஏக்கர் பரப்பில், அழகிய பசுமைச் சூழலில் உள்ளது.\nதரைத்தளத்தில் நூலகம் மேல்தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கு, ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகள் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்தள அரங்கில் பல கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.\nசந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்\nஅன்புள்ள அய்யா அவர்களுக்கு தாங்கள் செய்யும் பணி மிகவும் மகத்தானது மற்றும் போற்றுதற்குரியது பொது மக்கள் அதை மிகச்சரிய முறையில் பயன்படுத்தி நன்மை பெறவேண்டும் ராதாகிருஷ்ணன் ஹைதராபாத்\nஇவரைப்போன்று பலர் தமிழுக்காக வாழ்வதால்தான் தமிழ் இன்னும் சாகாமல் சகா வரம் பெற்று திகழ்கின்றது. தமிழ்த்தாத்தா உ வே சாமினாத அய்யரின் பணியை தொடரும் இவரின் பணிக்கு தலைவணங்கி வாழ்த்துகின்றேன். புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-said-i-love-you-surya-says-samantha-208446.html", "date_download": "2019-10-22T09:20:04Z", "digest": "sha1:BBTR42WUID63TFRMZ5W2A44SEKAWV6BU", "length": 14907, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யாவைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னேன்: சமந்தா | I said I Love You to Surya, says Samantha - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n34 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n37 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n39 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n52 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nNews சமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யாவைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னேன்: சமந்தா\nஅஞ்சானில் அழகுப் புயலாக அசத்தியுள்ள சமந்தா, கல்லூரி நாட்களில் சூர்யாவைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னாராம். கஜினி படத்தில் சூர்யா நடித்தபோது, பட புரமோசனுக்கு வந்த சூர்யாவை சைட் அடித்தேன் இப்போது அதே சூர்யா உடன் நடிப்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார் சமந்தா.\nபள்ளி, கல்லூரி நாட்களில் சராசரி பெண்ணாகத்தான் இருந்தேன். சினிமாவில் நடிக்க வந்த பின்னர்தான், மேக் அப், ஹேர் ஸ்டைல் மேன் உபாயத்தில் அழகாக மாறியிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்லுகிறார் சமந்தா.\nநான் படிக்கும் போது என்னை யாரும் செம பிகர் என்று சொன்னதில்லை. நிறைய மெனக்கெட்டு என்னை அழகாக மாற்றிக்கொண்டுள்ளேன் என்கிறார் சமந்தா.\nஐ லவ் யூ சூர்யா\nஐந்து வருடத்திற்கு முன்பு கஜினி பட புரமோசனுக்காக கல்லூரிக்கு வந்த சூர்யாவைப் பார்த்து, ஐ லவ் யூ சூர்யா என்று கத்தியிருக்கிறேன்.\nஅந்த சம்பவத்தை சூர்யாவும் மறக்கவில்லை. இப்போது அதே சூர்யா உடன் சேர்ந்து நடிக்கிறேன் என்பது நம்ப முடியாத விசயம்தான்.\nசினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடிக்கக் காரணம் கவுதம் மேனன்தான். அவர்தான் இந்த உயரத்தைக் கொடுத்தார். அவருக்குத்தான் நன்றி சொல்லனும்.\nநான் ஈ பட வெற்றிக்குப் பின்னர் அஞ்சான், கத்தி, விக்ரமுடன் ஒரு படம் என இந்த ஆண்டு நான் ரொம்ப பிஸி என்ற சமந்தா, வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் எப்பவும் மாறலாம் தத்துவமாக கூறியுள்ளார்.\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nஅவருக்கு நான் முதல் மனைவியே கிடையாது.. நாக சைதன்யாவின் இன்னொரு முகத்தை சொன்ன சமந்தா\nஎன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தீபிகா படுகோனே பொருத்தமானவர் - பி.வி. சிந்து\nபெண்ணியம் பேசும் நிவேதா பெத்துராஜ்.. சீனியர்கள் வரிசையில் இணைகிறார்\nபேண்ட் போட மறந்துட்டீங்களே சமந்தா: விளாசும் நெட்டிசன்ஸ்\nமருமகள் சமந்தாவை வைத்து மாஸ்டர் பிளான் போடும் நாகர்ஜுனா\nசமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்க காரணம் கர்ப்பமில்லையாம்.. இதுதானாம்\nஇந்த வயசுல இதெல்லாம் தேவையா: மாமனாரிடம் கேட்ட சமந்தா\nஓ பேபி ... கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் - கவலைப்படும் சமந்தா\nஓ பேபி.. சட்டென சம்பளத்தை உயர்த்திய சமந்தா... இப்ப எத்தனை கோடி வாங்குறாங்க தெரியுமா\n“ஒரு பக்கெட் தண்ணியில அத்தனை காலைக்கடனும்”.. சமந்தாவின் சவாலை ஏற்க நீங்க ரெடியா ரசிகாஸ்\nஅம்மாடியோவ்... இவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜெயம் ரவியின் பூமி அப்டேட்: வைரலான சூட்டிங் ஸ்பாட் போட்டோ\nபிகில் ஊதுற சத்தத்தை கேட்க வெறித்தனமா காத்துக்கிட்டு இருக்கேன்-நடிகர் கதிர்\n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dulquar-salman-alia-bhatt-are-manirathnam-s-hero-heroine-209378.html", "date_download": "2019-10-22T08:24:23Z", "digest": "sha1:NB42XW6VJ25Z2VEZ72JNELHLRURSYPBS", "length": 13619, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிரத்னம் புதிய படம்... ஹீரோ துல்க்வார் சல்மான்- ஆலியா பட்! | Dulquar Salman - Alia Bhatt are Manirathnam's hero-heroine - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n51 min ago குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\n1 hr ago பிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\n1 hr ago படவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்\n1 hr ago இங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nNews வெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிரத்னம் புதிய படம்... ஹீரோ துல்க்வார் சல்மான்- ஆலியா பட்\nமணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துல்க்வார் சல்மான் - ஆலியா பட் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.\nகடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் புதிதாக ஒரு தெலுங்குப் படத்தை இயக்கவிருந்தார். அதில் நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவிருந்தது.\nஆனால் அந்தப் படம் திடீரென கிடப்பில் போடப்பட்டது. அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என மகேஷ் பாபுவும் கூறிவிட்டார்.\nஇந்த நிலையில் வேறு கதையைப் படமாக்கப் போகிறாராம் மணிரத்னம். இது இளம் காதலர்களைப் பற்றிய கதையாம்.\nமலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்க்வார் சல்மான் (வாயை மூடிப் பேசவும் ஹீரோ). பிரபல நடிகர் மம்முட்டியின் மகன். இவரை நாயகனாவும், பிரபல இந்தி நடிகை ஆலியா பட்டை நாயகியாகவும் ஒப்பந்தம் செய்துள்ளாராம் மணிரத்னம்.\nஇதுகுறித்து துல்க்வார் சல்மானிடம் கேட்டபோது, 'இந்தப் படம் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் அதை இயக்குநர் மணிரத்னம்தான் சொல்ல வேண்டும். இப்போது எதுவும் சொல்ல முடியாது,\" என்றார்.\nஎன்றும் என்றென்றும் மனதை மயக்கும் ஜோடி\nமணிரத்னத்தின் உதவியாளர் இயக்கும் வானம் கொட்டட்டும்:20 வருடங்களுக்கு பிறகு இணையும் ராதிகா-சரத்குமார்\nபொன்னியின் செல்வன் படத்தில் புக்கான 'ஆடை' யில்லா நடிகை\n செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்\nஅரவிந்த்சாமிக்கு ஜோடி ஜோதிகா இல்லையா செக்க சிவந்த வானம் புதிய ட்விஸ்ட்\nசெக்க சிவந்த வானத்தில் நான் இலங்கைப் பெண்…\nசெக்கச் சிவந்த வானம் விஜய் நடிக்க வேண்டிய படமாம்..\nஜானி: பிரசாந்த் சொல்லும் அடடே தகவல்\nபிரசாந்துக்காக 27 ஆம் தேதி முக்கிய வேலையைச் செய்யும் மணிரத்னம்\nவிஜய்சேதுபதி போலீஸ்... சிம்பு ரவுடி... இது மணிரத்னம் ப்ளான்\nதிருடா திருடாவை மறக்க முடியுமா \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: manirathnam மணிரத்னம் புதிய படம் ஆலியா பட்\nபிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா\nடேமெஜான பேர்.. மன உளைச்சல்.. அதான் ஒரே வழி.. கல்யாணத்துக்கு ரெடியான மீரா மிதுன்\nசத்தமில்லாமல் கவின், லாஸ்லியாவுக்கு விருந்து கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/26113955/1238816/Supreme-Court-refuses-to-interfere-with-the-Election.vpf", "date_download": "2019-10-22T09:56:24Z", "digest": "sha1:625GQXCRZ2PYQJ2L4FCKJIKNQJVQU4UF", "length": 16248, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "'பி எம் நரேந்திர மோடி' படத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு || Supreme Court refuses to interfere with the Election Commission order banning release of PM Modi Movie", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n'பி எம் நரேந்திர மோடி' படத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடாது என கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட், படத்துக்கான தடையை நீக்க முடியாது என கூறியுள்ளது. #SupremeCourt #PMModiMovie\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடாது என கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட், படத்துக்கான தடையை நீக்க முடியாது என கூறியுள்ளது. #SupremeCourt #PMModiMovie\nபாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.\nமேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #PMModiMovie\nபிரதமர் மோடி படம் | தேர்தல் ஆணையம் | சுப்ரீம் கோர்ட்\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தெலுங்கானா அரசு அறிவிப்பு\nஇது இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணையா வைரல் வீடியோவின் பரபர பின்னணி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nட��ங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8345:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-10-22T10:28:34Z", "digest": "sha1:EXCHZUFJIPZMWROUYW66FP7VMJIZX7CH", "length": 93876, "nlines": 271, "source_domain": "nidur.info", "title": "யார் அந்த மருதநாயகம்?", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு யார் அந்த மருதநாயகம்\nகட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன் காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன் அடங்க மறுத்த வீரத் தமிழன்\nமருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்���தாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.\nஇவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.\n1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.\nவளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்\nசிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.\nமருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.\nதஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்\nபிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.\nஇவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.\nஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.\nஅப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.\nசமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.\nஇதன் நோக்க���், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.\nஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.\nதிறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன. மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.\nஇன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.\nஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.\nதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.\nஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்\nஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.\nகோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.\nமருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி\nஅந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம் திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம் ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.\nநடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம் மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.\nமைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே ப��ரிட்டு பூலித்தேவனை வென்றார்.\n1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.\nஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.\nஇன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.\nஇது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான் இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான் இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.\nசரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம் கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர். திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்\nஇதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது- எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்- எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்- இவர்கள் யார்- இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும் இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது\nஇங்கிலாந்து & பிரான்ஸ் வரலாற்றை மாற்றிய மருதநாயகம்\nஇந்தியாவுக்கு முதலில் படையெடுத்து வந்தது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் தான். அவர்கள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு வந்தார்கள். பின்னர் கோவாவை மட்டும் முழுமையாக ஆண்டார்கள்.\nடேனிஷ்காரர்கள் இன்றைய நாகை மாவட்டம் தரங்கம்பாடியை மட்டும் ஆண்டார்கள். டச்சுக்காரர்கள் இன்றைய நாகப்பட்டினத்தையும், து£த்துக்குடியையும் கைப்பற்றினார்கள். நன்றாக ஆய்வு செய்தால் துறைமுக நகரங்களை மட்டுமே இவர்கள் விரும்பியிருக்கிறார்கள். வணிகம் தான் இவர்களது பிரதான ஆசையாக இருந்திருக்கிறது. ஆட்சி அல்ல எனலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டவரான ஆங்கிலேயர்க ளும், பிரான்ஸ் நாட்டவரான பிரெஞ்சுக்காரர்களும்தான் தொழில் மற்றும் வணிகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.\nஅதனாலேயே தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல போர்கள் நடந்தன. அல்லது சண்டையிடும் இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்கொருவர் எதிர் அணியில் நின்று ஆதரவளித்தனர். இறுதியில் ஆங்கிலேயரே வென்றாலும், அதற்குக் காரணம் மருதநாயகம்தான். மருதநாயகம் பிரெஞ்சுப் படையிலேயே நீடித்திருந்தால் ஆங்கிலேயர்கள் பல போர்களில் தோல்வியடைந்திருப்பார்கள்.\nமருதநாயகம் பிரெஞ்சுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயர்களுடன் இணைந்ததால்தான், பல இடங்களில் மருதநாயகமே பிரெஞ்சுப் படைகளை தோல்வியடையச் செய்தார். அதனாலேயே பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலோடு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி சுருண்டது.\nமருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் பெரும் பகுதி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். இந்தியாவின் ஒரு பெரும் பகுதியை ஆண்ட பெருமை அவர்களுக்கும் கிடைத்திருக்கும். தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இல்லாமல், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் போயிருக்கும்.\nவரலாறு மாறியதற்குக் காரணம், மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்.\nமருதநாயகத்தின் வரலாறை பார்ப்பதற்கு முன்பு அன்றைய சர்வதேச அரசியலையும், அதன் இந்திய விளைவுகளையும் அறிந்து கொள்வது நல்லது.\nஐரோப்பாவிலிருந்து வருகை தந்த வெவ்வேறு நாட்டவர்களான ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களுக்கு மத்தியில் இந்தியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்று ஏகாதிபத்திய போட்டி நடைபெற்றது.\nஇன்று வெளிநாட்டு கம்பெனிகள் சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கல் போன்ற குறுக்கு வழிகளில் இந்திய பொருளாதாரத்தையும், மறைமுகமாக இந்திய அரசியலையும் தங்கள் விருப்பங்களுக்கு வளைப்பது போலத்தான் அன்றைய அரசியல் நிலையும் இருந்தது.\n18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டு, நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் கரணமாக அனைத்துப் பொருள்களும் வேகமாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டு முன்னேறின.\nஅவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்கு உலகம் முழுக்க ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியாவை உலக நாடுகள் மிகப் பெரிய வியாபார சந்தையாக பார்ப்பது போல் அன்றும் பார்த்தன. அதன் விளைவு வியாபாரக் கம்பெனிகள் என்ற போர்வையில், இந்தியாவில் தங்கள் கவனத்தை தீட்டின. ஒளரங்கசீப் 1707ல் இறந்த பிறகு முகலாயப் பேரரசு பலம் குன்றியதும், குறிப்பாக தென்னிந்தியாவின் ஒன்றுபட்ட ஆட்சி இல்லாமல், குறுநில மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதும், ஒரே ஆட்சியில் கூட வாரிசுரிமை சண்டைகள் நடந்ததும், அவர்களுக்கு வசதியாய் போயிற்று.\nசென்னையில் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆங்கிலேயரான இராபர்ட் கிளைவ் வணிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது கம்பெனிக்கு பாதுகாப்பாக இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படையையும் வைத்திருந்தார். இதே போல் ஐரோப்பாவில் அவர்களுக்கு சவாலாக இருந்த பிரெஞ்சு கம்பெனிகளும் தங்களுக்கென பிரெஞ்சுப்படையை வைத்திருந்தன. இதற்கு தாங்கள் ஒருவருக்கொருவர் கொண்ட பகை காரணமாக, எங்களுக்கு ஒரு படை தேவை என அன்றைய ஆட்சியாளரான ஆற்காடு நவாபிடம் கூறினர்.\nகாரணம், அப்போது இந்தியாவை ஆக்கிரமிப்பதில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் கடும் போட்டி நிலவியது. உலக அளவிலும் இவ்விரு நாடுகளுக்கிடையே மோதல் இருந்து வந்தது. ஆனால், அது இந்தியாவையே ஆக்கிரமிக்கப் போகிறது என்பது அப்போது ஆற்காடு நவாபுக்குத் தெரியவில்லை.\nமருதநாயகம், ஹைதர் அலி, பூலித்தேவன் ஆகியோர் சமகாலத்தவர்கள். சமமான வீரர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் போரிடாமல் ஒன்றுபட்டிருந்தால் அன்றைய தமிழ் மண்ணில் ஆங்கிலேயர் சாம்ராஜ்யம் நிலைகுலைந்திருக்கும். ஹைதர் அலியும், பூலித்தேவனும் ஆரம்பம் முதலே ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள். ஆனால் மருதநாயகம் வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.\nராணுவ அறிவு இருந்த அளவுக்கு, அரசியல் அறிவிலும், தாயகத்தின் வரலாற்று அறிவிலும் மருதநாயகம் மற்ற இருவரையும் விட, தெளிவற்றவராக இருந்தது தான் அதற்குக் காரணம் எனலாம். எனினும் கடைசியில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து தன்னை விடுதலைப் போராட்ட வீரராக அடையாளப் படுத்தினார் மருதநாயகம்.\nஆரம்ப நாட்களிலேயே ஹைதர் அலி, மருதநாயகம், பூலித்தேவன் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாறு திசைமாறியிருக்கும்.\nமருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 7 1/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார். நான் போர்வீரன் மட்டுமல்லஸ மிகச்சிறந்த ஆட்சியாளன் என்பதையும் தனது செயல்பாடுகளால் பதிவு செய்தார். அவரது ஆட்சியில்தான் தென்தமிழகம் பொதுப்பணித் துறையில் சிறப்பாக உருவாகியது.\nஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை, ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள். தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்து, தன் மீது நம்பிக்கை வைத்த ஆங்கிலேயர்களை; தன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்\nமக்களை காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரி, மருதநாயகம் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருந்த போது, போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் ��ுணிந்தது. இதன் மூலம் மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம். இதை உளவு மூலம் அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினார்.\nநாட்டின் வளத்தை பெருக்குவதிலும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அன்றைய கால கட்டத்தில் மருதநாயகம் மிகச் சிறந்த முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்ந்தார். இன்று மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன அவரது புகழை கூறிக்கொண்டிருக்கின்றன.\nஇன்று பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைக்குரிய பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான். தமிழகத்தில் உருவாகி,தமிழகத்தை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ள\nமேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.\nவிவசாயம்தான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உணர்ந்த மருதநாயகம், அதற்காக எல்லா வகையிலும் பாடுபட்டார். விவசாயத்திற்கு அடுத்த தொழிலான நெசவுத் தொழிலையும் ஊக்குவித்தார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட\nஇந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.\nநாட்டின் வணிகத்துக்கு துறை முகங்களும், நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்து தரமான சாலைகளை அமைத்தார். அன்று ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் கொடைக்கானலுக்கு முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தினார்.\nஅக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார். தனது ஆட்சிப்பகுதியின் முக்கிய நகரங்களாக திகழ்ந்த திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்ததால் மக்களின் ஆதரவும், அன்பும் பெருகியது.\nஇதைப்பற்றி “A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA” என்ற நூலில் கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.\n“மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை,\nநடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” இவ்வாறு மருதநாயகத்தின் ஆட்சியை அந்த ஆங்கிலேயர் புகழ்கிறார்.\nமதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்களும் விளக்குகின்றன. காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.\n(யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது.\nஅதிலே, ஈ – எறும்பு\nகட்டேது காவலறியர்கள் & தேசம்\nஎன்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.\n(நன்றி : மதுரை நாயகன் மாவீரன் கான்சாஹிபு – நந்தர்ஷா)\nஅதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.\nஅவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.\nஅவரது மனைவி மாசா போர்ச்சுகீசிய ஆணுக்கும், தலித் பெண்ணுக்கும் பிறந்தவள் என்றும் கூறப்படுகிறது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் அவர் கெட்டிக்காரராக திகழ்ந்தார்.\nமருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தனது வாழ்நாளை கழித்திருக்கிறார். தொழுகையை தவறாது கடைப் பிடித்திருக்கிறார். இதை “ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும் நாட்டுப்புற பாடல் வழியாக அறிய முடிகிறது. அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார்.\nமுந்தைய ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டமதுரை அழகர் கோவிலின் நிலங்களை மீட்டு, கோயிலுக்கு திரும்பவும் ஒப்படைத்தார். மருதநாயகம் இந்து சமுதாய மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்பட்டார்.\nஅம்மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சீர் செய்து கொடுத்ததால் மக்கள் இவரது ஆட்சியை போற்றினர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள செப்பேடுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.\nஇவ்வாறக, மதுரையில் கொடிகட்டிப் பறந்தது அவரது புகழ் இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூக்கு சிவந்தது இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூக்கு சிவந்தது\nவிளைவு, திருச்சி பகுதியில் இனி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்தார் ஆற்காடு நவாப் இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே..\nபோனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.\nஅதிலும் திருப்தியடையாத ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்று அடுத்த குண்டை வீசினார். அவரது பொறாமை எந்தளவுக்கு இருந்தது என்றால், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறி பரபரப்பூட்டினார். இக்கால அரசியல்வாதிகளையே தூக்கி சாப்பிட்டார் நவாப்\nஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபா மருதநாயகமா என முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆங்கிலேயர்களுக்கு வந்தது.\nதிறமையற்றவராக இருந்தாலும் ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு நவாபுக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.\nஅது தங்கள் நிம்மதிக்கு கேடாக வந்த முடிவு என்பது அப்போது தெரியவில்லை\n மிஸ்டர் மருதநாயகம்ஸ இனி நீங்கள் வசூலித்த கப்பத்தை ஆற்காடு நாவாபிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றார்கள் அதுவரை ஆங்கிலேயர்களிடம்நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதந��யகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார். தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஓர் அடிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா அதுவரை ஆங்கிலேயர்களிடம்நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார். தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஓர் அடிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா\n ஆற்காடு நவாபிடம் மட்டுமல்லஸ உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது\n1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார் போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார் எதிரிக்கு எதிரி நண்பன் பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.\nதக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி, தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.\nஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள். குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது. சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மரு��நாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன் அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.\nஅவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.\nசிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பாஸ வம்பு பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம் பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம் என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர் என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர் ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.\nகோபம் கொண்ட மருதநாயகம் திருபுவனத்தையும், பார்த்திபனூரையும் தாக்கினார். சிவகங்கை அரண்மனைக்கு தீவைத்தார். நிலைமை முற்றுவதை அறிந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகையர் குலை நடுங்கி போனார். தன் தளபதியின் தேவையற்ற வம்பால் தன் ஆட்சிக்கே ஆபத்து வந்து விட்டதே என நடுங்கினார்.\nமுத்துவடுகையர் ஆற்காடு நவாபிடம் உதவி கோரினார். ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்\nஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள் அதனால் பயம் அதிகரித்தது காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும் அவர் பயந்தபடியே நடந்தது மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்\nகணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம் உடைந்த வாள்கள���ம் வீரம் பேசின உடைந்த வாள்களும் வீரம் பேசின ரத்தம் கொட்டின ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.\nபிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர்\nமன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.\nஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க” என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன் இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்\nஇறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன. 1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’\n நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே\nநாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.\nஅச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது\nகோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந் அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.\nஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில், தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம் கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.\nஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர். 31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.\nஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.\nமுன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.\n“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)\nபிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு 19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.\nஉற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.\nமீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்\nஅதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.\nபோரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.\nமருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.\nமருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும் அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில் அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில் இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்\nஅது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.\nஅந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.\nசிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம் உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.\n என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.\n15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. அந்த காட்சிகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்போது, 2007ல் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட காட்சிகள் நம் மனதில் நிழலாடுகின்றன.\nமருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.\nதூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது\nபுதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.\nஇறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.\nதலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்\nஅவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி மீள முடியாத உறக���கத்தில் ஆழ்ந்தான்ஸ தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே\nமதுரை விமான நிலையத்திற்கு மருதநாயகம் பெயர்\nமருதநாயகத்தின் வீரம் இந்திய வரலாற்றில் போற்றத்தக்கது மட்டு மின்றி நிகரற்றதுமாகும். இந்தியாவில் வேறு யாரையும் கண்டு இந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் நடுங்கியதில்லை. திப்பு சுல்தானை மட்டுமே இவரோடு ஒப்பிட முடியும்.\nஇவரது வீர மரணத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதுமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர் களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை நிறுத்திக் கொண்டு, எஞ்சிய பகுதிகளை மட்டுமே, ஆள முடிவு செய்தனர். மருதநாயகத்தின் படை வீரர்களில் பெரும்பாலோர் சரணடைய மறுத்து மைசூர் சென்று ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டனர். 16 ஆண்டுகள் கழித்து அவரது மகன் சுல்தான் திண்டுக்கல்லில் இருந்தவாறு, படை திரட்டி போராட முயன்றதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. (நன்றி : இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் செ.திவான்)\nஹிஜ்ரி 1222, (கிபி 1808) ல் கான்சாஹிப் பெயரில் சம்மட்டிபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழிலும், பார்ஸி மொழியிலும் அங்குள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.\nஅந்த மாவீரனை போற்றும் வகையில் தமிழக அரசு காவல்துறைக்கு வழங்கும் விருதுகளில் ஒன்றுக்கு மருதநாயகத்தின் பெயரை சூட்ட வேண்டும். மதுரையில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி அந்த வீரத்தமிழனை கண்ணியப்படுத்த வேண்டும்\n– எம். தமீமுன் அன்சாரி (சமுதாய ஒற்றுமை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:13:54Z", "digest": "sha1:6REVBOV2PQQA3BIE4IOC7RGMWN4DKX7V", "length": 12038, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "வண் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டா��்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on January 16, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 24.கனகனும்,விசயனும் அகப்பட்டார்கள் வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும், ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு, செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும் சடையினர்,உடையினர்,சாம்பற் பூச்சினர் 225 பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர், பாடு பாணியர்,பல்லியத் தோளினர், ஆடு கூத்த ராகி யெங்கணும் ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய விச்சைக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகழ், அதரி திரித்தல், அழி, ஆள், கச்சை, கடுந்தேராளர், கனகன், காய்வேல், கால்கோட் காதை, கோட்டுமா, கோல், சமரம், சினவலை, சிலப்பதிகாரம், செரு, ஞாட்பு, தடக்கை, தொடி, படர்தர, பறந்தலை, பல்லியத்தோ ளினர், பல்லியத்தோளினர், பல்லியம், பாணியர், பின்றேர்க் குரவை, பீடிகை, பீலி, போகிய, மறக்களம், முன்தேர்க் குரவை, முன்றேர்க் குரவை, வஞ்சிக் காண்டம், வண், வண்டமிழ், வண்தமிழ், வாய்வாளாண்மை, விசயன், விச்சை, விஜயன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on November 10, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 14.வில்லவன் கோதை ‘பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென, 150 வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 155 கொங்கணர்,கலிங்கர்,கொடுங்கரு நாடர் பங்களர்,கங்கர்,பல்வேற் கட்டியர், வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், ஆட்டிய, இகலி, இமிழ், ஈரைஞ்ஞூற்றுவர், கங்கர், கடமலை, கடுங்கண், கடும்புனல், கட்டியர், கட்புலம், கயற்கொடி, கயல், கருதினை, கருநாடர், கலிங்கர், காட்சிக் காதை, கூற்றம், கொங்கணர், கொடுங்கரு நாடர் பங்களர், கொடுவரி, கொற்றம், கோன், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செழு, செவியகம், திகை, நீத்தம், பகைபுறத்து, பல், பல்வேற் கட்டியர், புக்கன, பேர், பேர்யாற்று, மண்டலை, மண்தலை, மருங்கின், மால், முதுநீர், வஞ்சிக் காண்டம், வண���, வண்தமிழ், வில்லவன் கோதை, வெங்கோலம், வேட்டம், வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on August 11, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 18.கோவலனின் முன்பிறவி கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு, வடிவேல் தடக்கை வசுவும்,குமரனும், தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும், 140 காம்பெழு கானக் கபில புரத்தினும், அரைசாள் செல்வத்து,நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர்-தம்முள் பகையுற, இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணும், 145 செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின், அரும்பொருள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அங்காடி, அங்காடிப்பட்டு, அரும்பொருள், அரைசு, ஆள், இன்மை, இரட்டி, இருமுக்காவதம், இற்று, உடுத்த, உறு, உறை, உழி, என்போள், எம், எழுநாள் இரட்டி, ஏணி, ஓர், கடி, கட்டுரை காதை, கபிலபுரம், கரந்து, கரந்துறைமாக்கள், கலிங்கம், காணாள், கானல், காம்பு, காவதம், குமரன், கூடுபு, கொலைத்தலை, கொல்வுழி, கோத்தொழில், கோவலன், சங்கமம், சிங்கபுரம், சிங்கா, சிங்காமை, சிலப்பதிகாரம், செரு, செருவல், சேரி, தாயம், தார், திரு, திறல், தீம், தொடி, நிலைக்களம், நீலி, பகரும், பட்டனிர், பரதன், பரதர், பழனம், புனல், பூசல், பெருங்கலன், பைந்தொடி, பொழில், மதுரைக் காண்டம், மறுகு, மலைத்தலை, மாக்கள், மால், யாங்கணும், வசு, வண், வண்புகழ், வல், வழுவில், வழுவு, வாணிகன், விசும்பு, விழுக்குடி, விழுவோள், வீயா, வெந்திறல், வென்றி, வேட்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7255", "date_download": "2019-10-22T08:44:51Z", "digest": "sha1:D4V5MS5DSHU57MR653E3JP33LRNJ7IW3", "length": 5898, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - ஜூலை 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க\nஜூலை 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்\n- வாஞ்சிநாதன் | ஜூலை 2011 |\n5. சுற்றி வர சூரியன் முதல் வியாழன் மூன்றாவதாம் (2)\n6. கடைசியாகச் செத்து நாம் கத்த நிலைகுலைந்த உலோகம் ஒன்று (6)\n7. நகரம் காட்டுப்புற பல்லி, பாம்பு (4)\n8. உண்மையாக உதட்டுச் சாயம்\n9. பூவில்லாமல் மாலையாகத் தொடுக்கப்படுவது (3)\n11. ஒரு கண்டம் வாழ்த்துச் சொல்லா\n13. இலங்கையில் அழகான காட்டுப்பகுதி உள்ளே திரும்பி வாடி (4)\n16. 8ல் இருப்பதைக் கடைப்பிடித்து எளிமையாக இருப்பவர் (6)\n17. கோல் நீக்கு (2)\n1. பய ஓட்டத்தில் பழகியவர் தடுமாறியதால் இளமையை இழந்தவர் (4)\n2. எல்லோருக்கும் உரிமையானது (5)\n3. உதாரணமாக சாமம் முடியாமல் பூனை மலர் உதிர்த்ததால் துன்பம் (3)\n4. விரைவாக வெந்துவிட மரி (4)\n10. பசி வந்திட ஒன்று பறந்து போய் நாணத்தில் நிறம் மாற .... (5)\n12. உயர்ந்து பறவை இடை ஒரு பாட்டு வகையில் சேரும் (4)\n14. உறுதியாகச் சொல் ஜனநாயகத்தில் ஈடுபடு (4)\n15. ஒரு விலங்கு முனை (3)\nகுறுக்காக: 3. நதிக்கரை 6. குலைந்து 7. கண்டம் 8. பணியாதவர் 13. தனித்தன்மை 14. உடுக்கு 15. அகல்யா 16. இடிந்தது\nநெடுக்காக: 1. வகுப்பறை 2. சிந்தியாது 4. திலகர் 5. கருடன் 9. வன்னி 10. பதக்கம் 11. அமைதியாக 12. கெடுபிடி 13. தகுந்த\nவி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை.\nஅ.வே. லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலிஃபோர்னியா.\nஅம்ருதா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை; ஸ்ரீனிவாச ராமானுஜம், ஹனோவர் பார்க், இல்லினாய்; வி. சந்திரசேகரன், கூபர்டினோ, கலிஃபோர்னியா; ஆர்.நரசிம்மன், அபிராமபுரம், சென்னை; கிருஷ்ணமூர்த்தி (ஸ்கை), சான் ஹோசே, கலிஃபோர்னியா; ராஜி வெங்கடசுப்ரமணியம், அசோக் நகர், சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-22T09:04:09Z", "digest": "sha1:Y4YINFVVXXNOGCKRU5RQRJ5A3YN2T32O", "length": 7835, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினி-அஜித்தை அடுத்து விஜய்-விஜய்சேதுபதி மோதல் | Chennai Today News", "raw_content": "\nரஜினி-அஜித்தை அடுத்து விஜய்-விஜய்சேதுபதி மோதல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nரஜினி-அஜித்தை அடுத்து விஜய்-விஜய்சேதுபதி மோதல்\nகடந்த பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் ரிலீஸ் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது\n‘வாலு’ படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா நிறுவனம் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா நடித்த ‘சங்கத்தமிழன் திரைப்படத்திற்கு விவேக்-மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.\nஎன் சம்பளம் முழுவதும் கட்சிக்கே\nரஜினி-நெப்போலியன் சந்திப்பில் என்ன நடந்தது\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nதீபாவளிக்கு ஒருநாள் கூடுதல் அரசு விடுமுறை: இன்ப அதிர்ச்சி அறிவிப்பு\n’கைதி’ படம் பார்த்த விஜய்: சூப்பராக இருந்ததால் அதிர்ச்சி\nஒரே நாளில் பிகில், கைதி ரிலீஸ் யாருக்கு லாபம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்��ுடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T08:32:08Z", "digest": "sha1:4BGEY42VQOKBOCERIQ3PIZN6LK22S2C3", "length": 9514, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? இன்று தீர்ப்பு | Chennai Today News", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n19 மணி நேரம் இடைவிடாத விமானம் பயணம்: புதிய சாதனை\nஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: புயல் வருமா\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா\nஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு இன்னும் சிலமணிநேரங்க்ளில் விடை கிடைத்துவிடும்\nசுற்றுப்புற சூழல் பாதிப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக தூத்துகுடி மக்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதனையடுத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது.\nஇதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனமும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடைக் கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nபுல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சண்டை: 4 ராணுவ வீரர்கள் மரணம்\nதிமுகவின் அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n கார்த்திக் சிதம்பரத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்\nநாட்டைவிட்டு வெளியேற சபாநாயகருக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை\nகலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:\n’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா\nஸ்ரீதேவி அம்மா மாதிரி, விக்ரம் அப்பா மாதிரி: ப்ரியா ஆனந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-22T09:23:56Z", "digest": "sha1:I3GQKYIGJAAMJNWPXK23MY4IEPMEX2MW", "length": 14342, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "கழக அரசை யாராலும் அசைக்க கூட முடியாது - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவ��்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nகழக அரசை யாராலும் அசைக்க கூட முடியாது – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி\nகழக அரசை யாராலும் அசைக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.\nநாங்குநேரி தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் அரியமங்கலம், மேல்மங்கலம், தெற்கு அரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.\nசட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், செல்லபாண்டி, ரவிச்சந்திரன், ராஜா, பிச்சைராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.\nபிரச்சாரத்தின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்போது பல்வேறு இடங்களில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். முதலமைச்சர் வெளிநாடு சென்று மக்களை ஏமாற்றி உள்ளார் என்று வாய் கூசாமல் புழுகியிருக்கிறார்.\nமுதலமைச்சர் 13 நாட்கள் வெளிநாடு சென்று ரூ.8800 கோடி அளவில் தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்த்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இதுபோன்று தி��ுக ஆட்சியில் செய்ததுண்டா ஆனால் ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருக்கும்போது பலமுறை வெளிநாடு சென்றார். அவர் எதற்காக சென்றார் என்பதை அவர் மர்மமாக வைத்திருக்கிறார்.\nஉள்ளாட்சி தேர்தலில் முதலில் தடை வாங்கியது திமுக தான். அதுமட்டுமல்லாது 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் அராஜகத்தை இயற்றியவர்கள் திமுகவினர் தான். அப்போது திமுக செய்த அக்கிரமங்களை நீதிமன்றமே கண்டித்தது மட்டுமல்லாது பல இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது.\nஸ்டாலின் இந்த ஆட்சி இன்று போகும் நாளை என்று கூறுகிறார். இதுவரை ஒரு லட்சம் தடவை கூறி விட்டார். அம்மாவின் ஆத்மா வழிகாட்டுதலோடு ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.\nஇந்த அரசை இன்னும் நூறு ஆண்டுகள் யாராலும் அசைக்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு முதலமைச்சர் மக்களின் நம்பிக்கை பெற்றுள்ளார். இந்த பிரச்சாரத்தின் வாயிலாக உங்கள் முன்னிலையில் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.\nதி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. ஏன் எதிர்க்கட்சி உறுப்பினராக முடியாது. அதுமட்டுமல்லாது உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக வெற்றி பெற முடியாது. இதனை உறுதி செய்யும் வகையில் நடைபெறும் நாங்குநேரி .மற்றும் விக்கிரவாண்டி .தொகுதி இடைத்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை பெறும். திமுகவும் காங்கிரசும் டெபாசிட் இழக்கும்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.\nபொய் சொல்வதில் கைதேர்ந்தவர் ஸ்டாலின் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\nகோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி..\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் ���ீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5596:2009-04-08-09-05-09&catid=278:2009&Itemid=27", "date_download": "2019-10-22T08:15:18Z", "digest": "sha1:2EGMWD5UMFRT6ANQHOYGTV5BHEWNRRZ2", "length": 15194, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "அயோத்தி ராமனா? அய்யோ பாவ ராமனா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அயோத்தி ராமனா\nSection: புதிய ஜனநாயகம் -\nபா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே\nஅவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.\nஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது\nபாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் ஒரு குடையை வைக்க வேண்டியதாயிற்று.\nபாபர் மசூதி இருந்தவரை ராமன் சிலை பட்டாடைகளுடன் ஜொலித்தது. இன்றோ கந்தலாடை உடுத்திப் பிச்சைக்காரனைப்போல நிற்கிறது. மசூதி தகர்ப்புக்கு முன்பு ராமனைப் பக்தர்கள் மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். ஆனல் இன்று, குறைந்தபட்சம் 16 மீட்டர் தள்ளி நின்றுதான் பக்தர்கள் கும்பிட வேண்டும். வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது.\nபாதுகாப்புப் படையின் புண்ணியத்தால் கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிச் சுற்றி நெடுந்தூரம் நடந்துவர வேண்டியுள்ளது. போலீசுத்துறை ஒவ்வொரு பக்தரையும் தீவிரமாகப் பரிசோதிக்கிறது. சாதாரண பூசைப் பொருட்களைக்கூட கொண்டுவர யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஜனைப் பாடல்களோ, ராமகாதையோ ஒலிப்��தில்லை. ஒலி பெருக்கிகள் கூட மவுனமாகிவிட்டன. முதல்முறை வருபவர்கள் மறுமுறை வரக்கூடாது என முடிவு செய்து விடுகின்றனர். பாபர் மசூதி இருந்தவரை இப்படியெல்லாம் நடந்ததில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். ஆனால் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் குழந்தை ராமனின் கோவிலை ராமபக்தர்கள் சிதைத்துவிட்டனர்.\nஎப்போது ராமர் கோவில் கட்டப்படும் என எண்ணுகிறீர்கள்\nஎப்போது இந்துக்களின் உணர்வுகளும் முஸ்லீம்களது உணர்வுகளும் இவ்விசயத்தில் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் அது கட்டப்படும். எப்போது இரு மதத்தவரின் மனதிலும் \"\"உலகிலேயே சிறந்த நாடு நம் இந்தியா'' எனும் கவிஞர் இக்பாலின் வரிகள் பதிகின்றதோ அப்போது.\nஅயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது\nபாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு பழைய ஆட்களைத் தவிர வேறு எந்த சாதுக்களோ, மடாதிபதிகளோ விஷ்வ இந்து பரிஷத்தில் சேரவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் இந்தியர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தில்லி அரியணையைக் கைப்பற்றுவதற்காக ராமனின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.\nஇதனால் நீங்கள் இந்துத்துவா சக்திகளிடையே எதிரிகளை சம்பாதிக்கவில்லையா\nஅவர்கள் என்னைத் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப் பலமுறை முயன்றார்கள். எனக்கு ராமனின் மீது பக்தியில்லை என்றும் சொல்லிப் பார்த்தார்கள். பைசாபாத் ஆணையரிடம் என்னை நீக்கச் சொல்லி மனுக் கொடுத்தனர். ஆனால் மசூதி இடிப்பு வழக்கு முடியும் வரை தற்காலிகக் கோவிலில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு, எனது தலைமை அர்ச்சகர் பதவியைக் காப்பாற்றி வருகிறது.\nபைசாபாத் ஆணையாளர்தான் பொறுப்பாளர். எல்லா காணிக்கைகளும் ஒரு வங்கிக் கணக்கில் போடப்படும். அதிலிருந்து ஒரு பகுதி \"\"குழந்தை ராமனின்'' பராமரிப்புக்குச் செலவிடப்படும். அதுவும் நான் ஊடகங்களில் முறையிட்டதற்குப் பிறகு, சில நேரங்களில் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில்தான் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தைத் தொடமுடியாது.\nஅயோத்தி முஸ்லீம்களைப் பற்றி உங்களது கருத்து என்ன அவர்களில் ஒருவர் பாபர் மசூதியை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாரே\nஅவர்கள் அயோத்தியின் உண்மையான குடிமக்கள். நமது சிலைகளுக்கு மாலைகட்டிக் கொடுப்பதும், துணிகளைத் தைத்துத் தருவதும் அயோத்தி முஸ்லீம்கள்தான். இந்த முஸ்லீம்கள் கொடியவர்களாக இருந்தால், எங்கள் விழாவுக்கு அவர்கள் கொடுக்கும் பட்டாசுகளில் ஒரு வெடிகுண்டைச் சேர்த்து வைத்து அனுப்பி இருக்க முடியுமே ஆனால் அவர்கள் இதுவரை அப்படி செய்யவில்லை இனியும் அப்படிச் செய்யப் போவதில்லை.\nஇந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு\nஇந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் என்றைக்கும் தீர்வுகாணப் போவதில்லை. இந்து ஒருவரையும், முஸ்லீம் ஒருவரையும் தேர்வுசெய்து அவர்களிருவரும் பேசி இதற்கு ஒரு தீர்வுகாணச் சொல்லுங்கள். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூறுங்கள். அந்த மட்டில் சுலபமானதுதான்.\nஇந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து \"இந்து'க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள்.\nஇந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைக்காரனாக நின்று கொண்டிருக்கிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/211909?ref=section-feed", "date_download": "2019-10-22T09:06:19Z", "digest": "sha1:GDE4LFVMCQPOCVINT5G775M6E2U4TVAC", "length": 8978, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "சொதப்பிய பந்த்.. காப்பாற்றிய கோஹ்லி: தென் ஆப்பரிக்காவை ஊதி தள்ளிய இந்தியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொதப்பிய பந்த்.. காப்பாற்றிய கோஹ்லி: தென் ஆப்பரிக்காவை ஊதி தள்ளிய இந்தியா\nமொஹாலியில் நடைபெற்ற தென் ஆப்பரிக்க��� அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\nதர்மசாலாவில் நடைபெறவிருந்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது டி-20 போட்டி பஞ்சாப், ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.\nநாணய சுழற்சியல் வென்ற இந்தியா பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.\nஅதிகபட்சமாக அணித்தலைவர் குயிண்டன் டி காக் 52 ஓட்டங்களும், டெம்பா பவுமான 49 ஓட்டங்களும் எடுத்தனர். பந்து வீச்சில் தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் வெளியேறினார். இதனையடுத்த தவானுடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி பொறுப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார்.\nஇதனிடையே தவான் 40 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 4 ஓட்டங்களிலே பெவலியன் திரும்பினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி இந்திய அணித்தலைவர் கோஹ்லி 52 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.\n19வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா அணி தென் ஆப்பரிக்காவை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. கோஹ்லி ஆட்ட நாயகன் பட்டத்தை தட்டிச்சென்றார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/mobile?tagged=other&show=all", "date_download": "2019-10-22T08:25:10Z", "digest": "sha1:XPMD32ISXXCEUUJFYTOP644T5WPOR4XR", "length": 19448, "nlines": 391, "source_domain": "support.mozilla.org", "title": "ஆண்ட்ராய்டிற்கான பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஆண்ட்ராய்டிற்கான பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம்\nகவனம் தேவை Responded முடிந்தது அ���ைத்து கேள்விகள்\nasked by Sara 1 வாரத்திற்கு முன்பு\nasked by Basieman 4 மாதங்களுக்கு முன்பு\nasked by Allen Kowal 1 வாரத்திற்கு முன்பு\nasked by Allen Kowal 1 வாரத்திற்கு முன்பு\nasked by Su 1 வாரத்திற்கு முன்பு\nasked by k.agg 1 வாரத்திற்கு முன்பு\nasked by Allen Kowal 1 வாரத்திற்கு முன்பு\nlast reply by Seburo 1 வாரத்திற்கு முன்பு\nasked by todd 1 வாரத்திற்கு முன்பு\nlast reply by Seburo 1 வாரத்திற்கு முன்பு\nlast reply by Seburo 1 வாரத்திற்கு முன்பு\nasked by 58bow 1 வாரத்திற்கு முன்பு\nlast reply by Seburo 1 வாரத்திற்கு முன்பு\nasked by mndkurle 3 வாரங்களுக்கு முன்பு\nlast reply by Seburo 1 வாரத்திற்கு முன்பு\nasked by jaretb 1 வாரத்திற்கு முன்பு\nlast reply by Seburo 1 வாரத்திற்கு முன்பு\nlast reply by christ1 1 வாரத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/102", "date_download": "2019-10-22T09:25:40Z", "digest": "sha1:JLSR6WVS5UP3CZVDSROQBVXAJNYTZCAZ", "length": 6837, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/102 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10. 11. 100 1. காற்றில் சேர்ந்துள்ள மாசுகள் புவியைக் குளிர் விப்பதை ஆராய்வது. 2. உலகம் வெப்பம் அடைதலால் ஏற்படும் தீய விளை வுகளை நீக்குதல். இது எப்பொழுது தொடங்கியது செலவு என்ன 1999இல் தொடங்கியது. செலவு 25 மில்லியன் டாலர். அமெரிக்க அறிவியலாரும் இந்திய அறிவியலாரும் கலந்து கொள்கின்றனர். இந்தியத் தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நோக்கம் என்ன - கடலின் அனைத்து வளங்களையும் காணும் தொழில் நுட்பங்களை உருவாக்கல். மண்டல ஆராய்ச்சி நிலையம் யாரால் எப்பொழுது நிறுவப் பட்டது - கடலின் அனைத்து வளங்களையும் காணும் தொழில் நுட்பங்களை உருவாக்கல். மண்டல ஆராய்ச்சி நிலையம் யாரால் எப்பொழுது நிறுவப் பட்டது 1947இல் மைய அரசால் இராமேஸ்வரத்தில் மண்டபம் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. இதன் பணிகள் யாவை 1947இல் மைய அரசால் இராமேஸ்வரத்தில் மண்டபம் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. இதன் பணிகள் யாவை இது கடல் துறை மைய மீன் ஆராய்ச்சி நிலையம். இதற்கு இந்தியா முழுதும் கிளைகள் உள்ளன. இந் நிலையம் கடல் மீன்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய வண்ணம் உள்ளது. கடல்துறை சார்பாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் பணிகள் யாவை இது கடல் துறை மைய மீன��� ஆராய்ச்சி நிலையம். இதற்கு இந்தியா முழுதும் கிளைகள் உள்ளன. இந் நிலையம் கடல் மீன்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய வண்ணம் உள்ளது. கடல்துறை சார்பாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் பணிகள் யாவை - 1952இல் இப்பல்கலைக்கழகம் பல கடல் பயணங் களுக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு இந்தியக் கடற்படை உதவிற்று. பயணங்கள் வங்காளவிரிகுடாவில் மேற் கொள்ளப்பட்டன. அவற்றால் கிடைத்த முடிவுகளில் சிலவற்றை 1954-1958இல் இரு கடல் தொகுதிகளில் வெளியிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கடல்துறைப் பணி யாது - 1952இல் இப்பல்கலைக்கழகம் பல கடல் பயணங் களுக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு இந்தியக் கடற்படை உதவிற்று. பயணங்கள் வங்காளவிரிகுடாவில் மேற் கொள்ளப்பட்டன. அவற்றால் கிடைத்த முடிவுகளில் சிலவற்றை 1954-1958இல் இரு கடல் தொகுதிகளில் வெளியிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கடல்துறைப் பணி யாது கடல் உயிர் ஆராய்ச்சி நிலையம் பறங்கிப்பேட்டையில் உள்ளது. இது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்புள்ளது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-told-condolance-for-sushma-swaraj-death-pvu1pg", "date_download": "2019-10-22T09:11:14Z", "digest": "sha1:PFIJR4GJ7WRHIQN5TPWJGZQR6F67WOWO", "length": 10251, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொது வாழ்வில் பல உயரங்களைத் தொட்டவர் சுஷ்மா ஸ்வராஜ் ! மு.க.ஸ்டாலின் இரங்கல் !!", "raw_content": "\nபொது வாழ்வில் பல உயரங்களைத் தொட்டவர் சுஷ்மா ஸ்வராஜ் \nஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சையின்போதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.\nஇதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கள் தெ���ிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.\nஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என பதிவிட்டுள்ளார்.\nஅவர் தீடீர் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-highcourt-advises-police-not-to-arrest-peace-protesters-in-8-ways-road-case/", "date_download": "2019-10-22T09:53:06Z", "digest": "sha1:IM76THHHTOT6BTQQQDUN3ZIXFEQUXHY7", "length": 12973, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை! - chennai highcourt advises police not to arrest peace protesters in 8 ways road case", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\n8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை\nசென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nசென்னை – சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்தும் திட்டத்திற்கு நிலம் கையகபடுத்தும் அரசின் நடவடிக்கை எதிர்த்து விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நிலுவையில் உள்ளது.\n8 வழி சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்ய கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்:\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலத்தில், இன்று காலை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய 10-க்கும் மேற்பட்டவர்களை காவல���துறையினர் கைது செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் வைக்கபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டத்திற்கு எதிராக அமைதியாக, ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.\nமேலும், உண்மையாக போராடுபவர்கள் யார், சட்டம் – ஒழுங்கு பாதிப்படையும் வகையில் போராடுபவர்கள் யார் என்கிற வித்தியாசத்தை காவல் துறையினர் அறிய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nடெண்டர் முறைகேடு விவகாரம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இறுதி கெடு\nபாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சஹி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்; கொலீஜியம் பரிந்துரை\nசென்னை புறநகர் ரயில் பெட்டிகள் மாற்றத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nடெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nசுபஸ்ரீ மரணம் : அதிமுக நிர்வாகி ஜெயகோபாலின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு\nபேனர் விபத்து – ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு\nநீட் ஆள் மாறாட்டம் – அரசு அதிகாரிகள் உதவினார்களா பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசெக்க சிவந்த வானம் ரிலீஸ்: மணிரத்னம், சிம்புவுக்கு குஷ்பூ பாராட்டு\nCustom Duty Hike : ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் விலை உயர்வு\nபஸ்சில் திருப்பதி செல்ல சரியான நேரம் எது கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்\nபக்தர்கள், மாதவரம் பஸ் ஸ்டாண்டு வந்துவிட்டால் அங்கிருந்து திருப்பதி செல்வது சுலபம்.\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nஇந்த வாய்ப்பை மூத்த குடிமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\n��த்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/andhra-pradesh-lok-sabha-election-2/", "date_download": "2019-10-22T09:27:56Z", "digest": "sha1:KL4I4A5SMNZG65TWQY4NUV6E7GY7N5EA", "length": 20575, "nlines": 479, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர பிரதேசம் லோக்சபா தேர்தல் 2019: தேதி, முடிவுகள், லைவ் நியூஸ், சமீபத்திய செய்திகள், வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பட்டியல், கருத்து கணிப்புகள் – Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆந்திர பிரதேசம் லோக்சபா தேர்தல் 2019\nலோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் ஆந்திர பிரதேச மாநிலத்தில், அரசியல்வாதிகளும், நடிகர்களும் தேர்தல் யுத்தத்துக்கு தயாராகி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் நடிகர்கள் தான் அரசியலில் அதிக ஆளுமை செலுத்தி வருகிறார்கள். ஆந்திராவை பொறுத்தவரை தெலுங்கு தேசம் கட்சியின் ஆதிக்கம் தான் கொடி கட்டி பறக்கிறது. அந்த கட்சியின் வெற்றியை தடைசெய்யும் வாய்ப்பை பாரத��ய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் தவறவிட்டுவிட்டன. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 15 தொகுதிகளை கைப்பற்றியது தெலுங்கு தேசம் கட்சி. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எட்டு இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.\nமாநிலத்தை தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா & நாகர் ஹவேலி\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nமேப் வியூ | கிரிட் வியூ\nஆந்திர பிரதேசம் எம்பி பட்டியல்\nஆந்திர பிரதேசம் பிரபல தலைவர்கள்\nஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி - YSRCP\nநர சந்திர பாபு நாயுடு - TDP\nஅசாதுதின் ஓவைசி - AIMIM\nஅசோக் கஜபதி ராஜு பசுபதி - TDP\n2019 ஆந்திர பிரதேசம் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nவேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்\nவேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்\nஒய்எஸ்ஆர்சிபி 8 45,28,851 15.66%\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nஆந்திர பிரதேசம் லோக்சபா தொகுதிகள்\n7 - அமலாபுரம் (SC) | 5 - அனகாபள்ளி | 19 - ஆனந்தபூர் | 1 - அருகு (ST) | 15 - பாபட்லா (SC) | 25 - சித்தூர் (SC) | 10 - இலுரு | 13 - குண்டூர் | 20 - இந்துப்பூர் | 21 - கடப்பா | 6 - காக்கிநாடா | 18 - குர்னூல் | 11 - மச்சிலிப்பட்டினம் | 17 - நந்தியால் | 14 - நரசராவ்பெட் | 9 - நர்சாபுரம் | 22 - நெல்லூர் | 16 - ஓங்கோல் | 8 - ராஜமுந்திரி | 24 - ராஜம்பேட் | 2 - ஸ்ரீகாகுளம் | 23 - திருப்பதி (SC) | 12 - விஜயவாடா | 4 - விசாகப்பட்டினம் | 3 - விழியாநகரம் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/09/cauvery.html", "date_download": "2019-10-22T08:25:25Z", "digest": "sha1:PTW6XDVA6FOZX5Q5ZHBZFBDYE36GWVYI", "length": 16841, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை காவிரி ஆணைய கூட்டம்: டெல்லி செல்கிறார் ஜெ. | PM to convene CRA meeting today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nMovies குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை காவிரி ஆணைய கூட்டம்: டெல்லி செல்கிறார் ஜெ.\nகாவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய்க்கு நீதிபதிக்கு இணையான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளநிலையில், நாளை அவர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nகாவிரியில் தமிழகத்திற்கு ���ினமும் 4,500 கன அடி வீதம் நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 6ம் தேதி கர்நாடகஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7ம் தேதி மாலை முதல் கர்நாடகத்தின் கபினிஅணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமேலும் காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில் வாஜ்பாய் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், இவ்விஷயத்தில்உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான அதிகாரம் அவருக்கு அளிக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.\nகாவிரிப் பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் பிரதமர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதுதான்உச்ச நீதிமன்றத்தின் முடிவாகும் என்றும் அது கூறியது.\nஇதைத் தவிர, எந்த முதல்வர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. காவிரி ஆணையக் கூட்டம் கட்டாயம் நடந்தேஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக முதல்வரும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் இக்கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று இருமாநில வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்திடம் உறுதி அளித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி ஜெயலலிதாவும், கேரள முதல்வர் ஆண்டனியும் கலந்து கொள்ளாததைத்தொடர்ந்து ஆணையக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜனவரி 13ம் தேதி ஆண்டனியுடன்பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் காலை வாரி விட, மீண்டும் ஆணையக் கூட்டம் ரத்தானது.\nஇந்நிலையில் நாளை காவிரி ஆணையக் கூட்டத்தை மீண்டும் கூட்டியுள்ளார் பிரதமர்.\nகாவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வரும் நிலையில், பிரதமர் நாளை நதி நீர் பங்கீடுதொடர்பான விஷயத்தில் முக்கிய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் சுகாதார நீர் தொடர்பான ஒரு மாநாட்டில் பேசிய வாஜ்பாய், தமிழகமும் கர்நாடகமும் ஒருவரை ஒருவர்நன்றாகப் புரிந்து கொண்டு, பேசி காவிரி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பதுநினைவுகூறத்தக்கது.\nஜெ. நாளை டெல்லி பயணம்:\nஇந்நிலையில் காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா நாளை டெல்லிக்குச் செல்கிறார்.\nநாளை பிற்பகல் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார் ஜெயலலிதா.\nகாவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஜெயலலிதா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கருகிப் போய்விட்ட சம்பா பயிர்களைக் காப்பாற்ற இந்த நீர் போதாது என்றும், தற்போது எந்த ஒருவழியும் தெரியாமல் நிற்கிறோம் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.\nகடந்த ஜனவரி 13ம் தேதியிலிருந்து 14 நாட்களுக்கு இந்த அளவு நீரை கர்நாடகம் திறந்து விட்டிருந்தாலே 40சதவீத சம்பா பயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். எனவே தற்போது திறந்துவிடப்படும் இந்த நீரால் எந்தப்பயனும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇதற்கிடையே கபினி அணையிலிருந்து கர்நாடகம் திறந்து விட்ட நீர் இன்று மாலை மேட்டூ\"ர் அணையை வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kalaingar-good-memories/33061/", "date_download": "2019-10-22T09:19:35Z", "digest": "sha1:4UIF7LTBO56I7QRE3DNPGJNU52NSSPGN", "length": 14887, "nlines": 131, "source_domain": "www.cinereporters.com", "title": "மறக்க முடியாத கலைஞர்-கண்ணீர் நினைவுத்துளிகள் - Cinereporters Tamil", "raw_content": "\nமறக்க முடியாத கலைஞர்-கண்ணீர் நினைவுத்துளிகள்\nமறக்க முடியாத கலைஞர்-கண்ணீர் நினைவுத்துளிகள்\n60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், சினிமா, பேச்சு, எழுத்து என அனைத்திலும் ஒப்பற்ற தன்னிகரற்ற தலைவராக விளங்கியவர் கலைஞர் அவர்கள்.\nஏழைகளிடத்திலும் அனைவரின் பால் இரக்கம் கொண்டவர் கலைஞர் கருணாநிதி, யாரும் அரசியல்வாதியோ, சினிமா, இலக்கிய பிரமுகரோ அவர் பெரிய ஆளுமையாக இல்லாத மனிதராக இருந்தாலும் இறந்துவிட்டால் முதலில் இரங்கல் தெரிவிப்பது கலைஞர் மட்டுமே,\nமகனோ மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு, என்ற உணர்ச்சி மிகு வசனம் எப்பேற்ப்பட்ட மனிதனுக்கும் வீரத்தை வரவழைக்கும்.\nகண்ணகிக்கு சிலை வைத்தது மட்டுமின்றி, இலக்கியங்கள் மேல் கொண்ட தீராக்காதல் காரணமாகவும் கண்ணகியின் வரலாற்றை உலகிற்கு எடுத்து சொல்ல அதிக பிரயத்தனப்பட்டவர் கலைஞர் அவர்கள்.\nபூம்புகாரில் கண்ணகி, கோவலன், சம்பந்தமான வரலாறுகளை சிற்பங்களாகவும் பூம்புகாரில் இருக்கும் எந்த ஒரு இடமும் இவர் பெயர் பொறித்த கல்வெட்ட��டுதான் காட்சியளிக்கும். பூம்புகார் காவல் நிலையம் உட்பட\nநகைச்சுவை உணர்வு மிக்க கலைஞர் கடந்த 1996ல் நடந்த பர்கூர் தேர்தலின்போது மிகப்பெரும் ஆளுமையாகவும் அதுவரை ஆளும்கட்சியாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த ஜெயலலிதாவை தோற்கடித்த மிக ஒல்லியான தேகமுடைய சுகவனம் என்ற வேட்பாளரை யானை காதில் புகுந்த எறும்பு என்று வர்ணித்தவர் கலைஞர்.\n90 ல் இவர் ஆட்சி கலைக்கப்பட்டபோது கூட கவலையில் இருந்த சமயத்தில் பிரபல நரம்பியல் டாக்டர் மறைந்த ராமமூர்த்தி அவர்கள் சந்தித்து கடைசியில குடியரசுத்தலைவர் கையெழுத்து போட்டு கலைச்சிட்டாரு போல என்று கேட்டதற்கு கடைசியாகத்தான் கையெழுத்து போட முடியும் என்று சொன்னாராம்.\nகருணாநிதி பிறந்ததும் இறந்ததும் செவ்வாய்க்கிழமை என்பதும் சூரியன் மறையும் மாலை நேரத்திலேயே அவரும் மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாளையங்கோட்டை சிறையில் நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தவர் பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தவர் யார் இந்த கலைஞரின் புகழினை பார் என்ற நாகூர் ஹனிபாவின் பாடல் வரிகளில்தான் இவர் தேர்தல் பிரச்சாரம் அநேக இடங்களில் நடக்கும்.\nகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து எழுத்துப்பணிகளில் ஈடுபடுவது கலைஞரின் சிறப்பு.\nபராசக்தி, பாசப்பறவைகள், மந்திரிகுமாரி,பாடாத தேனீக்கள், பாலைவன ரோஜாக்கள்,\nபூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் டாக்டர் மு .கருணாநிதியின் இறப்பு மறக்க முடியாத நிகழ்வாகவே ஆகி விட்டது\nRelated Topics:kalaingarkalaingar passes awaykarunanidhiகருணாநிதிகலைஞர்கலைஞர் மரணம்பாசப்பறவைகள்மந்திரிகுமாரிமுக.ஸ்டாலின்\nஇந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன் – வைரமுத்து\nகலைஞர் கருணாநிதி காலமானார்: உதய சூரியன் மறைந்தது\nஜெயலலிதா இறப்பிற்கு முழுக்க முழுக்க இவர்கள் தான் காரணம்..\nஆளுநர் வேண்டாம் என்றால் எதற்கு சந்திப்பு – திமுகவுக்கு ஜெயக்குமார் கேள்வி \nதரம் தாழ்ந்த எஸ் வி சேகர் – அருவருப்பான டிவிட்டை ரிடிவிட் செய்து சர்ச்சை \nஅதிமுக தொண்டர்களே தாய் கழகத்துக்கு வாருங்கள் –ஸ்டாலின் வேண்டுகோள் \nஅமித்ஷா பேசிய டீல் ; ஆடிப்போன ஸ்டாலின் : நடந்தது என்ன\nரஜினியுடன் கை கோர்க்கும் அழகிரி\nஅண்ணன் மீது காதல்… தங்கையை த���ுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்2 hours ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்5 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T08:57:43Z", "digest": "sha1:EGMAD26OTTJNBTLGXYW5RAZBCXMYU4G7", "length": 2489, "nlines": 35, "source_domain": "www.cinereporters.com", "title": "அலட்சியம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\nGomathi Marimuthu – ஆசியக்கோப்பை ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்று திரும்பிய கோமதியை வரவேற்க தமிழக அமைச்சர்கள் யாரும் செல்லாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 23வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன் போட்டி...\nவிஷ ஊசி போட்டு என்னை கொலை செய்திருக்கலாம் – கர்ப்பிணிப் பெண் வேதனை\nஅரசு மருத்துவமனையில் தவறான ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். கடந்த 3ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு உடலில் சிவப்பு அணுக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:28:08Z", "digest": "sha1:4RTURSO6G27Q37MJNPXYXIV6T3GU2HBP", "length": 8574, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சினிமா விமர்சனங்கள்", "raw_content": "\nTag Archive: சினிமா விமர்சனங்கள்\nஅன்புள்ள ஜெமோ Tree of life பற்றி எழுதியிருந்தீர்கள். இந்த இணைப்பைப் பாருங்கள். நம்மவர் உலகசினிமா பார்க்கும் லட்சணத்தை விமர்சனம் எழுதும் கேவலத்தைப் பார்த்து நொந்துபோவீர்கள் http://cinemajz.blogspot.in/2012/02/tree-of-life-2011.html சரவணன் அன்புள்ள சரவணன், ஒரு கலைவடிவம் என்பது ஒரு பண்பாட்டில் இருந்து ஊறிவரக்கூடியது. அந்தப்பண்பாட்டைப்பற்றிய பொது அறிதல் இல்லாமல் அந்தக் கலைவடிவத்தை ரசிக்க முடியாது. தமிழ்ப்பண்பாடு பற்றிய அறிதலே இல்லாமல் பரதநாட்டிய நிகழ்ச்சியை ரசிக்கமுடியுமா என்ன ஒரு கலையை ரசிக்க அந்தக் கலை உருவான பண்பாட்டைப் பிறகலைகள் இலக்கியங்கள் …\nமாமிச உணவு - ஒரு கடிதம்\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை - ஒரு விளக்கம்\nகேள்வி பதில் - 51, 52\nஉள்ளத்தின் நாவுகள் - கடிதங்கள்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபா��ி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-784/", "date_download": "2019-10-22T09:37:19Z", "digest": "sha1:O7D42PQO3W5JYNLCG2BSLD54YZVIQAHC", "length": 16785, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 8,298 பேருக்கு ரூ.625.68 கோடியில் சிறப்பு உயர் அறுவை சிகிச்சை - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 8,298 பேருக்கு ரூ.625.68 கோடியில் சிறப்பு உயர் அறுவை சிகிச்சை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 8298 பேருக்கு ரூ.625.68 கோடியில் சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நேற்று பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்துடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விழிப்புணர்வு மணற்சிற்பத்தினை பார்வையிட்டு, 7,000-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-\nதமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் கிடைத்திட புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மகத்தான திட்டமான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ள 1.58 கோடி குடும்பங்கள் இத்திட்டம் மூலம் பயன் பெறுகின்றனர்.\nஆண்டு ஓன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 1451 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட 990 மருத்துவமனைகளில், கடந்த 2012 முதல் இதுவரை ரூ.6,279 கோடி காப்பீடு தொகையின் மூலம் 38.49 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.\nமேலும் மத்திய அரசின் முன்னோடி திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தை தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கவும் அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் ஓராண்டு நிறைவு செய்வதை ஒட்டி மத்திய அரசு நாடு முழுவதும் 15.09.2019 முதல் 02.10.2019 வரை 15 நாள் கொண்டாடுவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் மக்களிடையே இத்திட்டத்தை பற்றியும் மற்றும் திட்ட பயன்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் 15.09.2019 முதல் 02.10.2019 வரை சிறப்பு மருத்துவ முகாம், தொற்றா நோய் முகாம், நடைபயணம், குறு வானொலி விளம்பரம், தொலைகாட்சி செய்தி, கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி சுவர் ஓவியம், வினாடி வினா நிகழ்ச்சி மணற் சிற்பம் ஆகிய பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட��டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ரூ.2328.40 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகள் சுய சார்பு நிலையை எட்டியுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு மேல் தேவைப்படும் எட்டு சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு ஆகும் செலவை ஏற்பதற்காக, அரசின் பங்குத் தொகை 35 கோடி ரூபாயுடன் அரசு மருத்துவமனைகளில் பெறப்படும் காப்பீட்டுத் தொகையில் ஒரு பங்கினை இணைத்து ஒரு தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 8,298 பயனாளிகளுக்கு 625.68 கோடி ரூபாய் செலவில் சிறப்பு உயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் செந்தில்ராஜ், பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் தமிழ் பாரம்பரிய கலை பண்பாட்டு போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nஇடைத்தேர்தலில் கழக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்வோம் – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ.-முக்கூர் சுப்பிரமணியன் சபதம்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/298214", "date_download": "2019-10-22T08:22:21Z", "digest": "sha1:FGHPLBFANRUTUNR4EJLZZAAQ6JWPC3A3", "length": 6188, "nlines": 101, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆணடு மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019 பகுதி-03 | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை தீர��வில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆணடு மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019 பகுதி-03\nவல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆணடு மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019 பகுதி-03\nவல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆணடு மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019 பகுதி-03\nPrevious Postவல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆணடு மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019 பகுதி-04 Next Postவல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆணடு மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019 பகுதி-02\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை மீன் சந்தை புனரமைக்கப்படும் பகுதி\nஅந்தியேட்டி அழைப்பிதழ் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)\nவல்வை தீருவில் உதை-நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_(1974_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-22T09:20:29Z", "digest": "sha1:YS3VWY3PNIQ7VONRBOUG765UJUCXXJUI", "length": 5332, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நான் அவனில்லை (1974 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான் அவனில்லை (1974 திரைப்படம்)\nநான் அவனில்லை1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், லட்சுமி, கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\n2007 ஆம் ஆண்டில் இதே பெயரில் இதே கதையில் நான் அவனில்லை (2007 திரைப்படம்) எனும் திரைப்படம் மறுபடியும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது, அத்திரைப்படத்தில் ஜீவன், சினேகா, நமிதா, மாளவிகா, ஜோதிமயி, கீர்த்தி சாவ்லா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை இலட்சுமி அவர்கள் மறுபடியும் அத்திரைப்படத்தில் நடித்தார்.\nஎம். எஸ். விஸ்வநாதனால் பாடல், இசை இயற்றப்பட்டது.\nஎண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)\n1 \"எங்கிருந்தோ வந்தால்\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 03:46\n2 \"ராதா காதல் வராதா\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:17\n3 \"மண்தார மலரே\" பி. ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன், பி. பாஸ்கரன் (மலையாளம் வரிகள்) 04:43\n4 \"நான் சின்னஞ்சிறு\" பி. சுசீலா,\nபி. பி. ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன், குமார மித்ரா (இந்தி வரிகள்) 03:20\n5 \"இங்கே நான்\" எல். ஆர். ஈஸ்வரி,\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நான் அவனில்லை (1974 திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/247", "date_download": "2019-10-22T08:31:46Z", "digest": "sha1:ANKTDD3XA7VGXNTLIVZPFEUMUX2EVSRC", "length": 4690, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/247\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/247\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/247 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | த���கு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kuradu.htm", "date_download": "2019-10-22T09:27:02Z", "digest": "sha1:7GQ4R62IKBGX5SVYIU43TS44RVL4ZXYW", "length": 5826, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "குறடு - அழகிய பெரியவன், Buy tamil book Kuradu online, அழகிய பெரியவன் Books, சிறுகதைகள்", "raw_content": "\nஅழகிய பெரியவன் நவீன தமிழ் தலித் இலக்கியத்தின் தனித்துவம் மிகுந்த எழுத்துக்குச் சொந்தகாரர். மராத்திய கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் இவரின் கதை மாந்தர்கள். அதனால்தான் என்னவோ இவரது எழுத்தின் வீச்சு தமிழின் எல்லைகளை தாண்டிவிட்டது. அழகும் கூர்மையும் சேர்ந்த வாளைப் போன்றது இவருடைய படைப்புகள். இலக்கியவாதியாக மட்டுமல்லாது இயக்கவாதியாகவும் இருப்பது இவரது சிறப்பு. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வசிக்கும் இவரொரு பள்ளி ஆசிரியர்\nதேடி வந்த நன்றி (சிறுகதைத் தொகுப்பு)\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம்\nசிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள்\nசங்க இலக்கியம் மூலமும் உரையும் (5 தொகுதிகள்)\nசூரியனுக்கு அருகில் ஒரு வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2013/08/rebirth.html", "date_download": "2019-10-22T10:15:32Z", "digest": "sha1:DMJQDSW7WYZHMOM4OAM3P277YEQZB5Y4", "length": 12668, "nlines": 55, "source_domain": "arts.neechalkaran.com", "title": "மறுஜென்மம் - மணல்வீடு", "raw_content": "\nHome » சிறுகதை » மறுஜென்மம்\nஎடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எழுந்த ஹான்ஹி வினித்தைத் தேடத் தொடங்கினார். மூலிகையின் வாசனை வழியே பயணிக்கத் தொடங்கினார். தனது மூன்று மாதத் திருவிளையாடலின் பயனாக அந்த அபூர்வ மூலிகை வேர்களைக் கையாடல் செய்துவிட்டு, தனது திட்டப்படி இரகசிய இடம் நோக்கி மலை முகடுகளில் பயணித்துக் கொண்டிருந்தான் வினித்.\n கரட்டூர் கானதன்யாசி என்ற ஜோசியரின் வாக்குப்படி பெரிய அரண்மனையில், தன் இனத்திற்கே தலைவனாக இருந்தவனின் மறுஜென்மம் தான் வினித்தாம். இந்த ஜென்மத்திலேயே முன்ஜென்மம் எடுக்கப் போகிறானாம். ஆனால் இதை எல்லாமல் துளியும் நம்பாத வினித், இந்திய மக்கள் தொகைக் கணக்கின் படி ஒரு மனைவி, மூன்று மகன்கள், நான்கு சகோதரிகள், இரண்டு தம்பிகள் என்று பெரிய குடும்பத்தின் மூத்த மகன். ஏறக்குறைய அனைத்துத் தொழில்களையும் முயன்று தோற்று, கடன்பட்டு, கஷ்டப்பட்டு, அடிபட்டு, ஊரைவிட்டு ஓடிவந்தவன். ஹான்ஹி என்ற சீன மருத்துவருடன் முதுமலைக் காட்டில் இதுவரை வசித்து வந்தான். ஹான்ஹி ஒரு இயற்கை மரபியல் ஆய்வாளர், எளிய மொழியில் சித்தர் என்றே சொல்லிவிட்டுப் போகலாம். தாவரங்கள் அல்லது விலங்குகளின் மரபணுக்களைச் சீண்டி புதிய குணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். வேப்ப மரத்தில் மாஞ்சுவையுடன் வேப்பங்கனிகள் உருவாக்குவார்; மாமரத்தில் வேப்பஞ்சுவையுடன் மாங்கனிகள் உருவாக்குவார்; எளிதில் உரிக்கக்கூடிய தேங்காய், காரமான பாவற்காய் என எவ்வளவோ செய்வார். ஆக ஒரு உயிரின் குணத்தையோ உருவத்தையோ மாற்றும் கலையில் கைதேர்ந்தவர். ஆனால் வெளியாட்களுடன் அவ்வளவாக பழகாதவர். முன்பு ஒருமுறை கள்ளக் கடவுச்சீட்டு பெற்று தான் நாடு கடக்க உதவிய ஒரே காரணத்திற்காக வினித்தைத் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.\nவேறு வழியற்ற வினித்தும், தனது ஊருக்கே தெரியாமல் இவருடன் காட்டில் வசித்து வந்தான். ஹான்ஹி உடன் இருந்தபோது ஏதேனும் சூரணம், லேகியம் போன்று கற்றுவிட ஆசைப்பட்டான். முடியவில்லை. மந்திரம், மாந்திரீகம், வசியம் என்றும் ஏதும் அமையவில்லை. பப்பாளி மரத்தில் தக்காளி பறிப்பது, ஆலமரத்தில் நாவல் பழம் பறிப்பது, சர்க்கரைப் பாறையிலிருந்து சர்க்கரை சுரண்டுவது, பேசும் குரங்கிடம் அடிவாங்குவது என்றே காலம் நகர்ந்தது. அந்த ஜோசியர் சொன்னதும் அவ்வப்போது இவன் நினைவுகளில் வந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் ஒரு உண்மை தெரிந்தது, ஹான்ஹி என்பவர் போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சித்தராம், ஒரு அரிய மூலிகையின் பயனாக பழைய ஞாபகங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அதே தமிழ்நாட்டிற்கே வந்தவராம். இதைச் சற்றும் எதிர்பாராத வினித் விண்ணைத் தாண்டுமளவிற்குத் துள்ளல் கொண்டான். ஒரு மாசி மாத மாலை நேரத்தில் மண்டையைத் தடவியவாறே மல்லாந்து ஹான்ஹி படுத்திருந்த வேளையிலே, கட்டையால் கபாலத்தில் அடித்து அந்த மூலிகையைக் கைப்பற்றினான் என்பதே வினித்தின் முன்கதை. ஹன்ஹி வினித்தை நோக்கியும், வினித் இரகசிய இடம் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்க வானம் இருள் வசமானது.\nஅந்த மூலிகையைக் குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் பழைய ஜென்மத்து உருவம் கிடைக்குமாம் ம���ண்டும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் இந்த ஜென்ம உடலை மீண்டும் பெறலாமாம். இதை நினைத்துக்கொண்டே வரவேண்டிய இடத்தை அடைகிறான் வினித். இராமசாமி பண்ணையாருக்கு ரெண்டு லட்சம், கருப்பாயி பேரனுக்கு ஒன்னரை லட்சம், மனைவிக்கு அஞ்சு பவுன், தங்கைகளுக்கு மூணு பவுன், மகனுக்கு சைக்கிள், கடைசியாக ‘உன் இனத்திற்கே தலைவன் என்று சொன்ன’ ஜோசியக்காரனுக்கு ஒரு பட்டு வேஷ்டி சட்டை என்று விருப்பப் பட்டியலையும் தயாரித்து முடித்தான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, எடுக்கப் போகும் ஜென்மத்தில் இந்த ஜென்ம ஞாபகங்கள் மறக்கக் கூடும் என்று யூகித்து, வேண்டிய குறிப்புகளைத் தெளிவாக காகிதத்தில் எழுதிக் கொண்டான். மூலிகையைப் பக்குவப்படுத்த தொடங்குகிறான். காபி இராகத்தில் பாடல் பாடிக் கொண்டே காபியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு ஞான உதயம். முன் ஜென்மத்தில் ஹான்ஹியைப் போல வேறு நாட்டில் பிறந்துவிட்டால் என்றும் யூகித்து, பல மொழிகளில் தான் யார் தனது குடும்பம் எங்கே உள்ளது எப்படி இப்படியானேன் எனவும் எழுதி வைத்துக் கொண்டான். எல்லாம் தயார் நிலையில் இருந்தது, சூரிய உதயம் வானைப் பிளந்தது. ஹான்ஹி எப்படியும் நம்மைப் பின் தொடர்வார் என யோசித்து, அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது, விரைவில் முன்ஜென்மம் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீக்கிரமாக மூலிகைகளை உண்ணத் தொடங்கினான். கையில் காகிதங்களுடன், கண்கள் உருட்டி மயங்கி விழுந்தான். உலகம் இருண்டது…\nஹான்ஹி இறுதியாக மூலிகை வேர் இருக்கும் இடத்தை அடைந்து எஞ்சியிருந்த வேர்களைச் சேகரித்தார், அவரருகே வினித்தின் உடையை மாற்றியவாறு இருந்த ஒரு கழுதையைக் கண்டார். ஏதோ அரண்மனைக் கழுதை போல, கழுதை இனத்திற்கே உரிய கம்பீரத்துடன் இருந்த அக்கழுதை ஏதோ பல்வேறு மொழியில் எழுதப்பட்ட காகிதங்களை மென்று கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=42797", "date_download": "2019-10-22T09:35:54Z", "digest": "sha1:DT3DKMTJF2EOMWPPT35Z2GFETMG36TVK", "length": 17850, "nlines": 254, "source_domain": "lankafrontnews.com", "title": "80களில் -இருந்த தொடர்பு முறை | Lanka Front News", "raw_content": "\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி|ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந��தத்தில் கைச்சாத்திட்டனர்|ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா|மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..|கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச|“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா|கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்|கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்|சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்|ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\n80களில் -இருந்த தொடர்பு முறை\n80களில் -இருந்த தொடர்பு முறை\nஊரு விட்டு ஊரு சென்று\nபோர்ம் நிரப்பி பணம் கொடுப்பார்.\nமணி ஓடர் கொண்டு வரும்\nதலை சுற்றும் மனம் பதறும்.\nஏ. எல். எடுக்கும் வரை\nஇதன் பெயர் பேனா நட்பு.\nபேனா நட்பு சில நேரம்\nபே நாய் எனும் ஏச்சில்\nரொம்ப நேரம் காட்டிய பின்\nவெள்ளை கருப்பு செய்தி வரும்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்\nNext: நாளை முதல் நடமாடும் சேவை மூலம் அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை- அமைச்சர் றிஷாட் பணிப்புரை\nகவிதாயினி மருதமுனை ஹரீஷாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது\nபுகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை\nஉலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு\n80களின் இறுதியில் ஓர் இரவு\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nசஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி\nஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்\nரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா\nமீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..\nகட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sando-m-m-a-chinnappa-thevar/", "date_download": "2019-10-22T08:22:51Z", "digest": "sha1:RJ2XTFBMZGP5TQ7MYQVSWQF7OBQX4MD7", "length": 17985, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கமர்ஷியல் சினிமாக்களின் பிதாமகன் சாண்டோ சின்னப்பா தேவர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகமர்ஷியல் சினிமாக்களின் பிதாமகன் சாண்டோ சின்னப்பா தேவர்\nநம்ம தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் தயாரிப்பாளர்களான ஜெமினி எஸ் எஸ் வாசன், ஏ வி எம் மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார் ஆகியோர் வரிசையில் எந்த வித பின் புலமும் தடம் பதித்து சாதித்தவர்தான் எம் எம் ஏ சின்னப்பா தேவர். ஆம் அவர் மற்ற மூவரைப் போல இன்றளவும் மனதில் நிற்க்கும் பிரமாண்டப் படங்களை தயாரித்தவர் இல்லை தேவர். ஆனால் அவர்களை விட இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒளிவிளக்கு (ஜெமினி), அன்பே வா (ஏவிஎம்), எங்க வீட்டு பிள்ளை (விஜயா) என ஆளுக்கொரு படங்களையே இவர்களால் அப்போது சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்ஜியாரைக் கொண்டு தயாரிக்க முடிந்தது. ஆனால் தேவர், யாராலும் கணிக்கவோ அடக்கவோ முடியாத சூப்பர் ஈகோ வுக்கு சொந்தக்காரரான எம்ஜியாரை வைத்து 17 படங்கள் தயாரிச்சாராக்கும்.\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் பட்டு வேட்டி சட்டையில் முதலாளிகாக வலம் வந்த காலத்தில் ஒரு எளிய கதர் வேஷ்டி, இடுப்பில் ஒரு துண்டு, எப்போதாவது சட்டை அணிந்துகொண்டு, உடல் முழுக்க திருநீர் பட்டை, நெற்றியில் திருநீர் பட்டையுடன் குங்குமப் பொட்டு. முருகா முருகா என ஒலிக்கும் இதழ்களுடன் வலம் வந்தர் தான் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர். மருதூர் மருதாச்சலமூர்த்தி அய்யாவு தேவர் என்பதன் சுருக்கம்தான் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர். பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுத்த ராஜா சாண்டோவின் பாணியல் தமிழ் படம் எடுத்ததால் மக்கள் அளித்த பட்டம் சாண்டோ.\n1915ம் ஆண்டு இதே ஜூன் மாதத்தின் இதே 28ந் தேதி ராமநாதபுரத்தில் அய்யாவு தேவர், ராமாக்கள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர். அண்ணன் பயில்வான் சுப்பையா தேவர். நடராஜ தேவர், ஆறுமுக தேவர், மாரியப்ப தேவர் என மூன்று தம்பிகள். அந்தக் கா��த்தில் பயில்வான் குடும்பம் தேவருடையது. சினிமா கம்பெனிகள் காரைக்குடியில் இயங்கி வந்த காலத்தில் சகோதரர்களுக்குள் முளைத்தது சினிமா ஆசை. தம்பி ஆறுமுக தேவர் சினிமா வில் எடிட்டர் ஆனார் இவர்தான் பின்னாளில் தன் பெயரை எம்.ஏ.திருமுகம் என்று மாற்றி இயக்குனரானார், தேவர் பிலிம்சின் பெரும்பான்மையான படங்களை இயக்கினார்.\nசின்னப்பா தேவர் படித்தது 5ம் வகுப்பு வரை. ஆனால் தான் அண்ணன் மாதிரி பெரிய பயில்வனாக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்தார். படிப்பை கைவிட்டுவிட்டு பால்வியாபாரம் செய்தார். சோடா கம்பெனி வைத்தார். அண்ணனுடன் இணைந்து உடற்பயிற்சிகூடம் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். தேவரின் அண்ணன் பயில்வான் சுப்பையா தேவர் 1940களில் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். அண்ணனை பார்க்கும் சாக்கில் சினிமாவையும் பார்த்தார் தேவர். அப்போது எம்.ஜி.ஆரின் நட்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர் தனது படங்களில் சண்டைக் காட்சிக்கு முக்கியத்துவம் தருவார். அதனால் தேவர் சகோதரர்களை அதற்கு பயன்டுத்திக் கொண்டார்.\nசாண்டோ சின்னப்பா தேவரிடம், வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பு சண்டை கற்றுக் கொண்டார். அது இருவருக்கும் இடையே ஆழமான நட்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர்.நடித்த ராஜகுமாரி படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதில் அவர் எம்.ஜி.ஆருடன் போடும் வாள் சண்டை மிகவும் பிரபலம். அதன்பிறகு மோகினி, மர்மயோகி, மங்கையர்கரசி, ராணி போன்ற படங்களில் நடித்தார்.\n1953ம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து ஃபார்வேர்டு ஆர்ட் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் நல்ல தங்கை. பத்மினி போன்ற படங்களை தயாரித்தார். அதன் பிறகு 1955ம் ஆண்டு தனியாக தேவர் பிலிம்சை தொடங்கினார். தன் தம்பி எம்.ஏ.திருமுகத்தை இயக்குனர் ஆக்கி, தாய்க்கு பின் தாரம் படத்தை தயாரித்தார். தேவர் பிலிம்சின் முதல் படமே அதிரிபுரி ஹிட் அடித்தது. தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், குடும்ப தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்கு பின் பாசம், தொழிலாளி, வேட்டைக்காரன், கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், விவசாயி, தேர்திருவிழா, காதல் வாகனம் படங்களை தயாரித்தார். அத்தனை யிலும் எம்.ஜி.ஆர். தான் ஹீரோ, இதில் காதல் வாகனம், தேர் திருவிழா படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்.\nஒரு கட்டத்தில் விலங்குகளை வைத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் பெரிய படம் ஹாத்தி மேரா சாத்தி. 5 யானைகளை வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம். அதே படத்தை தமிழில் நல்ல நேரம் என்ற பெயரில் தயாரித்தார். அதில் எம்.ஜி.ஆர். கே.ஆர்.விஜயா நடித்தனர். இரண்டு மொழியிலும் செம ஹிட்.\nதேவர் பிலிம்ஸ் தயாரித்த ரஜினி நடித்த அன்னை ஓர் ஆலயம் படத்திலும் யானை தான் கதையின் நாயகன். அதே படம் இந்தியில், தர்மேந்திரா நடிப்பில் ரீமேக்காகி வெளிவந்தது. இரண்டிலும் சூப்பர் ஹிட். கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை, ராம் லக்ஷ்மண், ரஜினியை வைத்து அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை, ரங்கா, தாய்வீடு படங்களை தயாரித்தது. யானை நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக தேவர் பிலிம்ஸ் தனது லோகோவாக யானையை வைத்துக் கொண்டது. 1977ம் ஆண்டு ஆடு நடித்த ஆட்டுகார அலமேலு படத்தின் வசூல் தேவர் பிலிம்சின் வரலாற்றில் பொன் எழுத்தால் பொறிக்கப்பட்டது.\nதேவர், விலங்குகளின் பால் மிகுந்த பாசம் கொண்டவர் சொந்தமாக தனது பண்ணையில் சிங்கம், புலி, யானைகளை வளர்த்தார். அவைகளை தன் குழந்தைகள்போல பாதுகாத்தார். சிறந்த முருக பக்தர். தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான முருகன் கோவிலில் தேவரின் பங்களிப்பு இருக்கும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனி பிராகாரம் கட்டிக் கொடுத்தார். குற்றாலம் 5 அருவிக் கரையில் ஒரு விநாயகர் கோவிலையே கட்டிக் கொடுத்தார்.\nபடம் பூஜை போட்டு அறுபதே நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவார். அதற்க்கு முன்னரே கதை வசனம், நடிகர்கள் கால்ஷீட் என எல்லாமும் பக்காவாக ரெடி செய்து கொள்வார். திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தன் அனுபவத்தாலேயே உணர்ந்து, அதற்க் கேற்ற வகையில் கதை,வசனத்தை அமைப்பார். அவர் படங்களில் கலை அழகு மிளிராது, இலக்கண தர வசங்கள் இருக்காது. ஆனால் கட்டிப்போடும் தொய்வில்லாத திரைக்கதை இருக்கும்.அதற்க்கு காரணம் அவரது பிரத்யேக கதை இலாகா என்பதுதான் உண்மை.\nதமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து படம் எடுத்தவர் சின்னப்பா தேவர். சொந்த வாழ்க்கை யையும் சினிமாவையும் போட்டு குழப்பிக் கொள்ளாதவர், பல தயாரிப்பாளர்களுக்கு அவர்தான் முன்மாதிரி. 1978ம் ஆண்��ு மறைந்த சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் கமர்ஷியல் சினிமாக்களின் பிதாமகன்\nPrevகிரிக்கெட் : இந்தியா வெஸ்ட்ண்டீசை 125 ரன்னில் வீழ்த்தியது\nNextஇந்தியாவிலேயே மிகப் பெரிய எலும்பு வங்கி நம்ம சென்னை அடையாறில் தயார்\nஆதித்யா வர்மா – டிரைலர்\nநாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்\nஆஸ்திரேலியாவில் முதல் பக்கங்களில் கருப்பு மையுடன் வெளியான நாளிதழ்கள்\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்\nஎம்.ஜி.ஆர்.,கருணாநிதி., ஜெ. பாணியில் முதல்வர் பழனிச்சாமி ’டாக்டர்’ ஆகிட்டாருங்கோ\nபேங்க்-கில் டெபுடி மேனேஜர் ஜாப் ரெடியா இருக்குது\nசெளகார்ஜானகியம்மா என் படத்திலும் நடிக்கிறாங்களாக்கும் – ஆர். கண்ணன் பெருமிதம்\nமாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்\nடெல்லியில் கூடுகிறது – இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டம்\nகைதி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் ரொம்ப ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_604.html", "date_download": "2019-10-22T08:38:47Z", "digest": "sha1:KA4GP4KVRLZULV4HV2SNVS6PSQNZ6OPX", "length": 48376, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நடுங்கும் முஸ்லிம் சமூகம், ரமழானும் சோபை இழந்தது - இஸ்லாமியர் பகுதிகளில் விசித்திர அமைதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநடுங்கும் முஸ்லிம் சமூகம், ரமழானும் சோபை இழந்தது - இஸ்லாமியர் பகுதிகளில் விசித்திர அமைதி\nநேற்றிரவு 9:30 மணி இருக்கும். கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வருகிறேன்.\nவீதிகள் வழமை போன்றே இருக்கின்றன. பெரிதாக ஆட்கள் நடமாட்டம் இல்லை. பிரதான வீதிகளை கழித்து ஊருக்குள் வரும்போது எந்தவித சலசலப்பும் இன்றி காய்ந்துபோய் இருந்தது ஊரெல்லாம். பார்க்கவே மனதுக்கு கவலையாய் இருந்தது.\nதலைப்பிறை அறிவிப்புக்கள் காதுகளில் விழவில்லை. தறாவீஹ் தொழுகைக்கு பெண்களும் சிறுவர்களும் அணிஅணியாக பள்ளிகளை நோக்கிச் செல்லவில்லை. சஹர் உணவுக்காக கடைகளில் முண்டியடிக்கும் எவரையும் காணவில்லை. சமைத்த உணவு தாளிக்கும் அந்த வழமையான மணமும் குறைந்தது. என் வீட்டில்கூட மணக்கவில்லை.\nஎந்த அளவுக்கு பயந்து துவண்டு சுருண்டு போய் இருக்கிறது எமது சமூகம் முற்றுமுழு��ாக முஸ்லீம்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தின் நிலை இதுவென்றால், பெரும்பாண்மை சமூகங்களின் நடுவே சிதறுண்டு வாழும் முஸ்லீம்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை அடிக்கடி எண்ணிப்பார்த்தேன். மனது நொந்து போனது.\nஎவ்வளவு ஆனந்தமாக வரவேற்க வேண்டிய ரமழானைக் கண்டு இம்முறை நடுங்கித் தவிக்கிறார்கள் இவர்கள். சிலர் பெரிதாக வளர்ந்திருந்த தாடிகளை வெட்டியிருக்கிறார்கள்.\nசில வீடுகளிலுள்ள பெண்கள் பாதுகாப்பு படையினரின் தேடுதலுக்குப் பயந்து வீட்டில் காய்கறி வெட்டுவதற்கு வைத்திருந்த சிறிய மேசைக் கத்திகளைக்கூட தூக்கி வீசியிருக்கிறார்கள்.\nஇன்னும் சில அறியா மடந்தைகள் வீட்டில் அதிகமாக இருந்த குர்ஆன்களை பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறார்கள், சிலர் எரித்தும் இருக்கிறார்கள். சில பெண்கள் கறுப்பு ஹபாயா அணிவதற்கு பயந்து வீட்டைவிட்டு வெளியில் வராமல் தவிக்கிறார்கள்.\nஎன்னவொரு கேவலம் என்பதை விட, இது எவ்வளவு கவலைக்கிடமான விடயம் ஏன் இப்படி ஒரு நிலைமை ஏன் இப்படி ஒரு நிலைமை இந்நிலைமையின் அடுத்த கட்டம் என்ன இந்நிலைமையின் அடுத்த கட்டம் என்ன இதனை எப்படி சீர்செய்வது எவ்வளவு காலத்திற்கு இது நீடிக்கும் இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் முதல் நாம் நம்மிடமேனும் ஓர் சுயவிசாரனையை மேற்கொண்டோமா இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் முதல் நாம் நம்மிடமேனும் ஓர் சுயவிசாரனையை மேற்கொண்டோமா\nகண்ட இடத்தில் படித்த நான்கு ஹதீதுகளை அதன் அடியும் தெரியாது நுனியும் தெரியாது\nகொண்டுவந்து முப்தி முடித்தவர்களின் விளக்கத்தையும் கேளாது சண்டை செய்து உலமாக்களை மற்றவர்கள் முன் கேவலப்படுத்தியதன் விளைவா இது\n என்று சண்டையிட்டே கடைசியில் இரண்டையும் தொழாமல் பலரையும் அனுப்பியதன் விளைவா இது\nதான் அறிந்த ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அறியாத பலதைக் கற்றுத் தரக்கூடிய தகப்பனின் கதையைக்கூட நிராகரித்த இளைஞர்களை உருவாக்கியதன் பேறா இது\nஎல்லோர் மீதும் அமைதி, கருணை, காருண்யம் என்று ஆரம்பிக்க வேண்டிய இஸ்லாத்தினை கடைசியில் எங்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது உங்களது கொடூரத்தனம் பார்த்தீர்களா\nகடும்போக்கு கொண்ட எந்த விடயமும் அபத்தமானது என்பதை இந்த சமூகத்திற்கு தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டிய பின்னர்தான் உங்கள் அறிவுக் கண்கள் விளங்கியிருக்கிறதா\nவேற்றுமைகளையே தேடித்தேடி தங்களுக்குள் வெடித்துப் பிரிந்து ஒரு தெருவுக்கு ஏழு பிரிவுகள், எட்டு பள்ளிவாசல்கள் என்று எது வரைக்கும் பிரிந்தீர்கள்\nஆனால் இந்த சாந்தி மார்க்கம் சொல்லித் தந்த பணிவையும் கனிவையும் ஒற்றுமையையும் பற்றி ஒருத்தரேனும் பேசினீர்களா\nஇன்று உங்கள் பிரிவினை, கடும்போக்கு, விவாதிப்பு, நானா நீயா என்ற விதண்டாவாதம் இந்த அப்பாவி முஸ்லீம் சமூகத்தை எந்த நிலைக்கு மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா\n வீட்டில் இருக்கும் குர்ஆனைக்கண்டு நம்மவர்களே பயந்துகொள்ளும் அளவுக்கு எவ்வளவு ஒரு கேவலமான நிலைக்கு உங்களின் செயற்பாடுகள் தள்ளியிருக்கின்றது\nகண்ணீர் வடித்துக் கதறினாலும், கைகளை நீட்டி மன்னிப்புக் கேட்டாலும், மண்டியிட்டு மாண்டாலும் நாளை இந்த நாட்டில் சிறுவர்களும், பெண்களும், இளைஞர்களும், வியாபாரிகளும் அச்சமின்றி அந்நிய சமூகத்தின் முன்னால் எப்படிப் போய் நிற்பார்கள்\nநீங்கள் செத்தாலும் மற்றவர்களின் எதிர்காலத்தைப்பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தீர்களா கயவர்களே இதுவரைக்கும் மற்றவர்கள் கண்ணியமாகப் பார்த்து கனிவோடு உபசரித்து வந்த இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் உங்கள் கேவலமான சிந்தனையால் இன்று சந்தேகத்தோடு ஒதுங்க வைத்து விட்டீர்களே.\nஇதற்குப் பின்னரும் இந்தக் கனிவான இஸ்லாத்தில் கடும்போக்குடன் செயற்படுவோரை நாம் கொஞ்சமும் அனுமதிக்க கூடாது. விட்ட தவறை மீண்டும் விடக்கூடாது.\nகடும்போக்குடன் செயற்படுவோர் யாராக இருப்பினும், அவர்களை ஆரம்பத்திலேயே சரி செய்து விட வேண்டும்.கேட்கவில்லை என்றால் கிள்ளி எறிந்து விடுவது ஆகவும் நல்லது.\nஇது அரசாங்கத்திற்கோ பாதுகாப்பு படைக்கோ அல்லது மாற்று சமூகத்தவருக்கோ உரிய கடமையல்ல. நம் ஒவ்வொருவர் மீதுமுள்ள கட்டாயப் பொறுப்பு.\n(ஒரு முகப்புத்தகத்தில் படித்த பதிவு இது )\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுதலில் ஒவ்வொரு ஊரில் இருக்கும் தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் பனம்,புகழ் சம்பாதிக்கும் அந்த கயவர்கலுக்கு இறுதியாக சொல்லிப்பாருங்கல்.புரியா விட்டால் எல்லா மக்களும் சேர்ந்து நல்ல பாடம் படிப்பியுங்கல்.இவர்களினை இன்னும் சில வருடங்களுக்கு விட்டு வைத்தால்,நம்மை யாராலும் காப்பாத்தமுடியாது\nபசிலிடமிருந்து பறந்த உத்தரவு - ஹக்கீம், ��ிசாத்திற்க்கு எதிரான கருத்துக்களை வெளியிடாதீர்\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீனுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பா...\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nசிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nஅத்தியவசிய பொருட்களின், விலை குறைகிறது (விபரம் உள்ளே)\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/23", "date_download": "2019-10-22T08:22:00Z", "digest": "sha1:OWZHG3G6T7QMV44R5KZ2X2NS4RBZPMDN", "length": 6932, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் () 21 அவருடைய புத்திரபாக்கியங்கள் அவரைப் போல் வாயடியும் செயல் சாமர்த்தியமும் பெற்றிராததனாலே, நமக்கு இந்த ஊர் லாயக்குப்படாது என்று தீர்மானித்து. டவுனோடு குடியேறி விட்டார்கள். பகுப்பை செத்தையை எல்லாம் காற்று வாரிக்கிட்டுத் தான் போகும். போறவங்க போகட்டும்' என்று முத்து மாலை பிரிவுபசாரம் கூறினான். தன்னைப் பழித்த பெரியப்பனை பழிக்குப் பழி தீர்த்து விட்டதாக ஒரு சந்தோஷம் அவனுக்கு. - இதெல்லாம் தங்கராசுக்குத் தெரியாது. முத்து மாலை படிப்புக்குக் கும்பிடு போட்டு விட்டது வரையில் தெரியும். அதன் பிறகு அவன் இந்த ஊரில் இல்லை. படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று அவன் நகரத்தில் பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்ந்து விட்டான். பிறகு காலேஜ் படிப்பு. லீவு நாட்களில் ஊருக்கு வந்தாலும், முத்துமாலையைப் பற்றி அவன் அக்கறை கொண்ட தில்லை. படிப்பு முடிந்ததும், அவனுக்குப் பண பலமும் தகுந்த ஆள் பலமும் இருந்ததால், வடக்கே ஒரு ஊரில் நல்ல வேலை கிடைத்துவிடவே ஊரை விட்டுப் போனான். பிறகு நல்ல இடத்தில் கல்யாணம். இப்படியாக அவனு டைய அந்தஸ்து உயர்ந்தது. வெளியூர் சஞ்சாரங்கள் மிகுந்ததால், சொந்த ஊருக்கு வர வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை. அதற்கான காலமும் கிட்டவில்லை. பலப்பல வருடங்களுக்குப் பிறகு இப்போதான் வந் திருக்கிறான். ஊர் விசேஷங்களை எல்லாம் பற்றிச் சிறிது சிறித்ாக விசாரிக்கையில் முத்துமாலையின் பிரதாபமும் தெரிய வந்தது. இ-2\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/asin-eyes-shahrukh-khan-after-salman-aid0128.html", "date_download": "2019-10-22T08:59:12Z", "digest": "sha1:PTHI25B7DCWOW72W2GVQPGWBGNGCDXCI", "length": 14950, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சல்மானை விட்டுவிட்டு ஷாருக்கானுக்கு அடிபோடும் அசின் | Asin eyes Shahrukh Khan after Salman | அசினின் அடுத்த 'பாடிகார்ட்' ஆவாரா ஷாருக்? - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n13 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n16 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n18 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n31 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nNews மோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசல்மானை விட்டுவிட்டு ஷாருக்கானுக்கு அடிபோடும் அசின்\nபாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்று ஆசைப்படும் அசினுக்கு ஷாருக் கானுடன் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளதாம்.\nகஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமீர் கான் ஜோடியாகி பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அசின். அம்மணி பாலிவுட் பக்கம் போனதில் இருந்தே தென்னிந்தியாவை மறந்துவிட்டார். அங்கு அவர் சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடி்ததுவிட்டார். தற்போது ஹவுஸ்புல் 2 என்ற படத்தில் அக்ஷய் குமார் மற்றும் போல் பச்சன் படத்தில் அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்நதுள்ளார்.\nபாலிவுட்டில் உள்ள பெரிய ஹீரோக���களுடன் நடித்தாகிவிட்டது. ஆனால் இன்னும் 'சக்கவர்த்தி' ஷாருக்கானுடன் டூயட் பாடவில்லையே என்று அசினுக்கு ஏக்கம். இந்நிலையில் சஜித் நாதியத்வாலாவின் 2 ஸ்டேட்ஸ் படத்தில் அசின் ஷாருக்கானுடன் ஜோடி சேர்கிறார் என்று கூறப்படுகின்றது. பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறதாம்.\nசல்மான் கானுடன் காதல், திருமணம் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டவர் அசின். இந்நிலையில் சல்மானின் வைரியான ஷாருக்குடன் நடிக்கப் போகிறார். இதனால் இனியும் சல்மான் அசினுக்கு சப்போர்ட் பண்ணுவாரா என்பது தான் பலரது கேள்வி.\nஅதேசமயம் ஷாருக் கான், தற்போது சல்மானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைபுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவித்தியாசமான கெட்டப்பில் அசின்… இந்தியில் ரீ என்ட்ரி ஆகிறார்\n அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி\nமகளுக்கு ஒன்றரை வயசாச்சு: க்யூட் போட்டோ வெளியிட்ட அசின்\nஇந்த விஷயத்தில் அசின் ரொம்பவே கஞ்சப்பிசினாரி\nமகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட அசின்: பெயர் அரின்\nபாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான் #HBDAsin\nகுட்டி தேவதை வந்தாச்சு: அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷய் குமார்\nவாவ்வ்... யாருக்குமே கிடைக்காத பர்த்டே கிஃப்ட் அசினுக்கு கிடைச்சிருக்கு..\nசினிமாவில் இனி நடிக்க மாட்டேன்.. அசின் திட்டவட்டம்\n\"ஏர்வாய்ஸ்\" காதலும்.. என் மைக்ரோமேக்ஸ் காதலும்.. மனம் திறந்த அசின்\nஅசின் தான் என் உலகம்: ட்விட்டரில் காதலை தெரிவித்த ராகுல்\nபாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட அசின்-ராகுல் சர்மா திருமண வரவேற்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \n“அந்த படத்தில் ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்தேன்”.. 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு\nபிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத ��ிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/pan-card-apply-pan-card-apply-online-pan-card-form-pan-card-apply-form-pan-card-apply-charges-pan-card-name-change-pan-card-changes/", "date_download": "2019-10-22T09:58:19Z", "digest": "sha1:C7HG4LAUAMO2XNP3EGNZ7NMYEA44YWYV", "length": 16254, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "pan card apply pan card apply online pan card form pan card apply form pan card apply charges pan card name change pan card changes - முக்கிய ஆவணமான பான் கார்டு.. சோஷியல் மீடியாவில் பகிர்ந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் வரும்!", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nமுக்கிய ஆவணமான பான் கார்டு.. சோஷியல் மீடியாவில் பகிர்ந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் வரும்\nபான் கார்டு விவரத்தை கொண்டு அவரின் மொத்த விவரத்தையும் எளிதாக தெரிந்துக் கொள்ள முடியும்.\npan card apply : நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று.வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.\nபான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n1. பான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது.\n2. தனி நபர் மட்டுமே இந்த இ-பான் கார்டை பெற முடியும். குடும்பங்களோ, நிறுவனங்களோ பெற முடியாது.ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஓடிபி மூலம் ஆதாரம் உறுதி செய்யப்படும்.\n‘Traffic’ ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி… பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.\n3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய uidai.gov.in என்ற இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள் ஆதாரின் இ- கே.ஒய்.சி உறுதி செய்யப்பட்டபின், இ – பான் கார்டை பெற முடியும்.\n4. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பொருத்தே இ – பான் கார்ட் கொடுக்கப்படும்.\nபெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தகவல்களில் பிழை இருந்தால்,uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று திருத்திக் கொள்ளுங்கள்.\n5. இ-பான் கார்டை பெற விண்ணப்பதாரரின் கையொப்பம் வெள்ளை காகிதத்தில் இடப்பட்டு, ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். 200 டி.பி.ஐ, அதிகபட்சம் 10 கே.பி அளவு கொண்ட படமாக இருக்க வேண்டும்.\nரயில் பயணத்தின் போது விபத்து.. உங்களால் 10 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும் தெரியுமா\nஇப்படி பான் கார்டு வாங்கவும் சரி, பான் கார்டு தொலைந்தாலும் சரி நீங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அலைச்சலும் கூட. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமான பான் கார்டை நீங்கள் பாதுகாக்க வேண்டியது உங்களது கடமை. அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் ஆபத்தாகும்.\n*உங்கள் பான் கார்டு நம்பர் மற்றவர்களுக்கு தெரிந்தால் நூதன் மோசடிகள் பலவற்றிலும் உங்களது பான் கார்ட்டை பயன்படுத்த வாய்ப்புண்டு.\n*உங்களின் பான் கார்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தால் அதனை உடனே செய்து விடுங்கள். இல்லையெனில் அதைக் கொண்டு சிலர் ஏமாற்று வழிகளில் ஈடுபடலாம்.\n*ஒருவரின் பான் கார்டு விவரத்தை கொண்டு அவரின் மொத்த விவரத்தையும் எளிதாக தெரிந்துக் கொள்ள முடியும்.\n*வருமான வரித்துறையினர் பான் கார்டு குறித்து தொடர்ந்து கவனித்து வருவார்கள். எனவே உங்கள் பான் கார்டை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது உங்களின் கடைமையாகும். தேவையற்ற இடங்களின் பான் கார்டை பகிர வேண்டாம் என வருமான வரித்துறையினரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.\nவெறும் ரூ. 50 போதும் தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்\nஇன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது பான் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இதுதான் நடக்கும்\nHow to download e-Pan for Free: இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது\nஇன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு.. பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க\nஆதார் எண்ணை பான் கார்டில் இணைப்பது மிகவும் எளிது ; இணைக்கும் வழிமுறை…\n அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.\nபான் கார்டு தொலைந்து போனால் என்ன அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி\nபான் கார்டு இல்லாதவர்களும் இனி எளிதாக வருமான வரி தாக்கல் செய்யலாம்…\nPan Card: அறிந்��தும்… அறியாததும்\n‘Traffic’ ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பணி… பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.\nப்பா.. 42 வயசுல என்னமா யோகா பண்றாங்க ஷில்பா ஷெட்டி\nவிஜய் டிவில இருந்து இன்னொரு ஹீரோ ரெடி கோபிநாத்தை ‘டிக்’ செய்த கேப்டன் இயக்குநர்\nVijay TV: 2009-ம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ’வாமனன்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கோபி.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nசினிமா, சீரியல் என படு பிஸியாக இருந்தாலும், படிப்பை விட்டு விடாமல் எம்.பி.ஏ படித்திருக்கிறார்.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-new-fantasy-serial-thazhampoo/", "date_download": "2019-10-22T10:06:13Z", "digest": "sha1:TTLCAO23PJZW7NYTMS3TA6SPGXVWNSSD", "length": 11920, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay TV's new serial titled as Thazhampoo - தாழம்பூ: திரும்பவும் பாம்பை மையமா வச்ச ஒரு திகில் சீரியல்!", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதாழம்பூ: திரும்பவும் பாம்பை மையமா வச்ச ஒரு திகில் சீரியல்\nNagini Serial: ஏற்கனவே இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘நாகினி’ சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.\nThazhampoo Serial: விஜய் டிவி-யில் கடந்த மாதம், ’ஆயுத எழுத்து’ மற்றும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியல் புதிதாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் ’தாழம்பூ’ என்ற பெயரில் மீண்டுமொரு புதிய சீரியலை விரைவில் ஒளிபரப்பவிருக்கிறது விஜய் டிவி.\n“உலகைத் தேடி வரும் புதிய உயிரினம்” எனத் தொடங்கும் அதன் ப்ரோமோவில், ஃபேண்டஸி சீரியல்களின் அடிப்படை விஷயமான பாம்பு தான் இதிலும் முக்கியத்துவம் பெறும் என்பது விளங்குகிறது. கதையின் நாயகனாக வருபவரின் உடல் சில நிமிடம் பாம்பாகவும், அடுத்த நொடி மனிதனாகவும் மாறுகிறான். அந்த காட்சிகளைப் பார்க்கும் போது, இது இந்தி அல்லது வேறு மொழிகளில் இருந்து டப்பிங் செய்யப்பட்டதாக இருக்கும் என்பது உறுதியாகிறது.\nஏற்கனவே இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘நாகினி’ சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை மனதில் வைத்து தான், இந்த முயற்சியை விஜய் டிவி கையாண்டிருக்கிறது போல. தற்போது இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் ‘அதே கண்கள்’ சீரியலின் நேரத்தை மாற்றி விட்டு அந்த நேரத்தில் ‘தாழம்பூ’ ஒளிபரப்பப்படலாம் எனத் தெரிகிறது.\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவிஜய் டிவில இருந்து இன்னொரு ஹீரோ ரெடி கோபிநாத்தை ‘டிக்’ செய்த கேப்டன் இயக்குநர்\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nபேச்சாற்றலால் கிடைத்த மிகப் பெரிய வெற்றி குழந்தையின் வருகையை எதிர்நோக்கும் அறந்தாங்கி நிஜாவின் நிஜ கதை\nஇப்ப இருக்குற ஜாக்லின விடுங்க.. கல்லூரி காலத்தில் இருந்த விஜய் டிவி ஜாக்லின பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க\n”பாரதி கண்ணம்மா” சீரியலில் ”ராஜா ராணி” செம்பா\nஜீ டிவியின் அதிர்ஷ்ட லஷ்மி… அர்ச்சனாவின் இத்தனை வருட உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்\nஅஜித்தை பார்க்க அலாரம் வைக்கும் அளவிற்கு தீவிர ரசிகை.. சின்னத்திரையில் கலக்கும் நக்‌ஷத்ரா க்யூட் ஃபோட்டோஸ்\nமொத்த அரங்கத்தையும் கட்டுக்குள் வைக்கும் அந்த திறமை.. விஜய் டிவி கோபிநாத்தின் வெற்றி பயணம்\nசுபஸ்ரீ மரணம் : அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது மேலும் ஒரு வழக்கு\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nசிபிஎஸ்இ ஒற்றை பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை - கடைசி தேதி வரும், அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.\nஆசிரியர் அல்லாத பணி : சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியானது\nதேர்வு குறித்த மற்ற தகவல்கள் வரும் நாட்களில் @cbse.nic.in என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/mumbai-beat-chennai-by-37-runs-397428.html", "date_download": "2019-10-22T09:46:35Z", "digest": "sha1:MPQEMU64O5KGQESGLEPKHPQOBRGIIYS6", "length": 8421, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி\nஐபிஎல்-ன் 15 வதுபோட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது\nசென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி\nதென்ஆப்பிரிக்காவை இப்படி செய்தது கோலி தான்\nமூன்றாவது போட்டியை நேரில் பார்க்க வந்த தல தோனி\nவட இந்தியரை கலாய்த்த சென்னை சூப்பர் கிங்ஸ்-வீடியோ\nமூன்றாவது போட்டியிலும் வெற்றி..ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி-வீடியோ\nகூட்டாக ஸ்ட்ரைக் அறிவித்த வங்கதேச வீரர்கள்-வீடியோ\nரஹானே செய்த விசித்திரமான சாதனை-வீடியோ\nவங்கி பண பரிவர்த்தனை முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி\nசெத்தால் கூட நிம்மதியா இருக்க முடியாது போல: சுடுகாட்டை கூடவா ஆக்கிரமிப்பாங்க\nஅனைத்து விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா-வீடியோ\nபிராட்மேனின் சாதனையை முறியடித்தார் ரோஹித்-வீடியோ\nநியூயார்க் டூ சிட்னி.. இடைவிடாது 19 மணி நேர பயணம் செய்த உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானம்-வீடியோ\nசிக்சரில் புதிய சாதனையை படைத்தது இந்தியா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ramya-pondiyan-laughing-with-shyness-by-fan-video/56767/", "date_download": "2019-10-22T08:59:42Z", "digest": "sha1:S2QYY5NW2KMXLJTIGX5BA5Y7AE7KTUDA", "length": 12238, "nlines": 126, "source_domain": "www.cinereporters.com", "title": "உங்க போட்டோவையே 2 மணி நேரம் பார்ப்பேன் - ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் (வீடியோ) - Cinereporters Tamil", "raw_content": "\nஉங்க போட்டோவையே 2 மணி நேரம் பார்ப்பேன் – ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் (வீடியோ)\nஉங்க போட்டோவையே 2 மணி நேரம் பார்ப்பேன் – ரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் (வீடியோ)\nரம்யா பாண்டியனின் வெறித்தனமான ரசிகர் பேசிய வீடியோப் பார்த்து அவரே வெட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் தனது வீட்டு மொட்டை மாடியில் சேலை அணிந்த வண்ணம் அவர் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல��க பரவியது. முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்திலும் அவரின் புகைப்படம் வைரலாக வலம் வந்தது. பலரின் புரஃபைல் படமாகவும் அவர் மாறினார்.\nஇந்நிலையில், அவரை ஒரு செய்தியாளர் பேட்டியெடுத்துள்ளார். அப்போது, ஒரு வீடியோவை அவரிடம் அவர் காட்டுகிறார். அதில், பேசும் ரசிகர் ஒருவர், உங்களின் தீவிர ரசிகன் நான். உங்கள் புகைப்படத்தை ஒரு மணி நேரம் பார்ப்பேன். சேலை கட்டிய புகைப்படம் எனில் 2 மணி நேரம் பார்த்து கொண்டே இருப்பேன் என பேசிக்கொண்டே போக ரம்யா பாண்டியன் வெட்கத்துடன் சிரித்து கொண்டே இருந்தார்.\nஅந்த வீடியோ உங்கள் பார்வைக்கு….\nரம்யா பாண்டியனை வெட்கப்பட வைத்த தருணங்கள் ❤\nRelated Topics:Acters Ramya pondiyanRamya pondiyanRamya pondiyan stillsதமிழ் சினிமாரம்யா பாண்டியன் கவர்ச்சிரம்யா பாண்டியன் புகைப்படம்ரம்யா பாண்டியன் வைரல்வைரல் வீடியோ\nமீண்டும் இணையும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா : மாஸ் அப்டேட்\nதெரிஞ்சுக்கோங்க விஜய் பேன்ஸ்.. தல படத்தை முதல் ஷோ பார்க்கும் விஜய் அம்மா..\nமூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் – கொள்ளையடிக்க வந்த இடத்தில் செண்டிமெண்ட்\nபிகில் பாட்டுக்கு ஐ.டி ஊழியர்கள் போட்ட செம டான்ஸ் – வைரல் வீடியோ\nதர்பாரில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா\nஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்மணி – அதிர்ச்சி வீடியோ\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nபலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி\nஅண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….\nகாதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்\nசினிமா செய்திகள்2 hours ago\nஎங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா\n மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..\nபெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்\nஇட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை\nசினிமா செய்திகள்4 hours ago\nநன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரக���ியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்3 days ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nமுத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் \nபிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா\nடிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/10/04/the-reserve-bank-of-india-at-the-very-least-announced-the-action/", "date_download": "2019-10-22T08:27:02Z", "digest": "sha1:Q2WNKEIP3BN57A3ZAJ5YHMFHA4HZ55QY", "length": 6403, "nlines": 93, "source_domain": "www.kathirnews.com", "title": "அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி குறைந்தது வட்டி! - கதிர் செய்தி", "raw_content": "\nஅதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி குறைந்தது வட்டி\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\nRBI யின் நிதிக்கொள்க��க்கான ஆய்வு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம் இந்த முறை, இந்த ஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதம் மற்றும் வங்கிகளின் கொள்கை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் வெளியிடப்படும்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமை வகித்தார் . இந்த முறை நடந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வங்கிகளுக்கான குறைந்தபட்ச வட்டியை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டியானது 5.40% ஆகா இருந்தது அது தற்போது 0.25% குறைக்கப்பட்டு 5.15 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளனர்.\nரெப்போ வட்டி விகிதம் ஏற்கனேவே நான்கு முறை குறியாக்கப்பட்டுள்ளது இது 5 ஆவது முறை ஆகும் 5 முறையும் சேர்த்து பார்த்தால், ரெப்போ வட்டி, கிட்ட தட்ட 1.35 % குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு,வாகன கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில், 2019 – 2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி ஜிடிபி விகிதம் 6.9 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டதை 6.1 சதவீதமாக குறைப்பது எனவும், 2020 – 2021ஆம் ஆண்டிற்கான ஜி.டி.பி விகிதம் 7.2 சதவீதம் ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/bogar-7000.htm", "date_download": "2019-10-22T08:20:01Z", "digest": "sha1:RNKMJSDGJKWCK6UW554BL5YLC5GKUNWC", "length": 5328, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "போகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும் - தெ. சிவகுமார், Buy tamil book Bogar 7000 online, Sivakumar Books, ஆன்மிகம்", "raw_content": "\nபோகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும்\nபோகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும்\nபோகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும்\nபெரியபுராணம் (மூலமும் உரையும்) தொகுதி -3\nகடவுள் இறந்துவிட்டார் ஸென்னே வாழ்கிறது\nஜோதிடத்தில் திருமணப் பொருத்தமும் வாழ்க்கை ரகசியங்களும்\nஸ்ரீ துர்க்கையின் நேரடி தரிசன அனுபவங்கள்\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-14)\nபன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு\nசிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்\nசுட்டும் விழிச்சுடர் - அகிலன் கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/cricket%2F124978-jos-butler-scored-his-fifth-consecutive-fifty-which-propels-rr-to-the-fifth-spot", "date_download": "2019-10-22T08:20:52Z", "digest": "sha1:BZ2NOJ4L33MYS64YDVEKZYB4VEL6T4L6", "length": 23884, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "தொட��்ந்து ஐந்து அரைசதம்… ராயல்ஸை மீட்டெடுத்த பாஸ்… ஜாஸ் பட்லர்! #MIvRR", "raw_content": "\nதொடர்ந்து ஐந்து அரைசதம்… ராயல்ஸை மீட்டெடுத்த பாஸ்… ஜாஸ் பட்லர்\nமிடில் ஆர்டரில் இறங்கிக்கொண்டிருந்த ஜாஸ் பட்லரை ஓப்பனிங் இறக்கவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ். அடுத்தடுத்து ஐந்து அரைசதங்கள். அதில் இரண்டுமுறை (95, 94) சதம் அடிக்க வாய்ப்பு. மூன்றுமுறை ஆட்ட நாயகன். 509 ரன்களுடன் டாப் ஸ்கோரர் பட்டியலில் ஐந்தாவது இடம். அணி தொடர்ந்து மூன்று முறை வெற்றி. பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் பிரகாசம். இதைவிட வேறென்ன வேண்டும் ராஜஸ்தானின் இந்த ஒற்றை முடிவு அவர்களின் ஒட்டுமொத்த கிராஃபையே மாற்றிவிட்டது. #MIvRR\nபிளே ஆஃப் நெருங்க நெருங்க லீக் சுற்றின் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெறும். ஆரம்பத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த அணி கூட, கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து வெற்றிபெற்று அதிர்ச்சி கொடுக்கும். புள்ளிகள் பட்டியலில் ஐந்து, ஆறாவது இடத்தில் இருந்த மும்பை, ராஜஸ்தான் அணிகளும் அப்படியொரு பலப்பரீச்சைக்கு நேற்று தயாரானது . வான்கடேவில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை அணி பிளேயிங் லெவனை மாற்றவில்லை. ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயாஸ் கோபால், தவல் குல்கர்னி, டார்சி ஷார்ட் இடம்பெற்றனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். ஸ்பின்னர் கெளதம் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள். ரஹானேவுக்கு அப்போதே ஏதோ நெருடியது.\nமணிஷ் பாண்டே, குருனால் பாண்டியா, பென் ஸ்டோக்ஸ், டிரென்ட் போல்ட், மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்கூர் வரிசையில் ஸ்டூவர்ட் பின்னியும், இந்த சீசனில் சூப்பர் கேட்ச் பிடித்தவர்கள் வரிசையில் இணைந்திருக்கலாம். லீவிஸ் அடித்த பந்து தரையில் விழுவதற்கு முன், ஓடியே 3 ரன்களை எடுத்துவிட்டனர். அப்படியெனில் அந்த ஷாட்டின் உயரத்தை நீங்களே கணித்துக்கொள்ளலாம். பந்து வானத்தில் இருக்கும்போதே வர்ணனையில் இருந்த மஞ்சரேக்கர், `பிடித்துவிட்டால் இதுதான் இந்த மேட்ச்சின் சிறந்த கேட்ச்சாக இருக்கும்’ என்றார். பிடித்தால்தானே… ஸ்டூவர்ட் பின்னியும் ரிவர்ஸ் கப்லாம் போட்டுப் பிடிக்க முயன்றார். அவரால் அந்த கேட்ச்சைப் பிடிக்கமுடியவில்லை. பெஸ்ட் ஃபீல்டர்கள் வரிசையிலும் இடம்பெறமுடியவில்லை. Lewis dropped on 5 by Stuart Binny off Archer. தலை மேல் கை வைத்���ார் ரகானே. ஏனெனில், குல்கர்னி வீசிய முந்தைய ஓவரில் சூர்யகுமார் கொடுத்த கேட்ச்சை, மிட் ஆனில் இருந்த கெளதம் மிஸ் செய்திருந்தார். பவர்பிளே முடிவில் மும்பையின் ஸ்கோர் 51/0.\nலீவிஸ் இந்த சீசனில் நிறைய டாட் பால்களை சந்திக்கிறார் என்ற பிரச்னை இருந்தது. அதனால்தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடும் முனைப்பில் இருந்தார். அவருக்கு தோதான இடத்தில் போட்டுக் கொடுத்தார் ஷ்ரேயாஸ் கோபால். ஃபுல் லென்த்தில் வந்ததை பேக்வார்ட் ஸ்கொயர் பக்கம் ஃபிளாட் சிக்ஸ் விளாசிய லீவிஸ், அடுத்த பந்தில் டவுன் தி லைன் வந்து சிக்ஸர் அடித்த இடம் லாங் ஆஃப். பேக் டு பேக் சிக்ஸர். ஏனோ… Lewis dropped on 5 by Stuart Binny off Archer என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது. 10 ஓவர் முடிவில் முடிவில் 86 ரன்கள். விக்கெட் இழப்பின்றி…\nஇந்த விக்கெட் இழப்பின்றி என்ற வார்த்தைக்கு 11-வது ஓவரில் முடிவு கட்டினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். இரண்டு ஷார்ட் பால். இரண்டு முக்கிய விக்கெட்டுகள் காலி. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என லாங் லெக்கில் இருந்த உனத்கட் கையில் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் (38) வெளியேற, அடுத்த பந்தில் கேப்டன் ரோகித் பெவிலியன் திரும்பினார். அதுவும் அதே ஷார்ட் பால். அதே புல் ஷாட். அதே இடம். அதே ஃபீல்டர். ரோகித் டக் அவுட். 86 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்த மும்பை அடுத்த 3 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்திருந்தது. தேங்ஸ் டு ஆர்ச்சர். தேங்ஸ் டு உனத்கட். அவர் பிடித்த இரண்டும் அட்டகாசமான கேட்ச். அதிலும் ரோஹித் கேட்ச் ஒரு படி மேல். இடுப்பு உயரத்தில் வந்ததை ரிவர்ஸ் கப் போட்டுப் பிடிப்பதெல்லாம் பெஸ்ட் ஃபீல்டர்களுக்கே கைவராது. அதேநேரத்தில், கண்டம் தப்பிய ஓர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ அதைக் கச்சிதமாக செய்திருந்தார் லீவிஸ். அதாவது அரைசதம் அடித்திருந்தார். கெளதம் புல் டாஸாக வீசியதை பிரஸ் பாக்ஸ் பக்கம் சிக்ஸர், குல்கர்னி பந்தில் சைட் ஸ்கிரினில் ஒரு சிக்ஸர் விளாசிய லீவிஸ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஆட்டத்தின் நடுவே Side line-ல் இருந்த ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ஷேன் வார்ன், மைக்கேல் கிளார்க்கிடம், ``ஆரம்பத்தில் இரண்டு கேட்ச்களை மிஸ் செய்தது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று சொல்லி வாயை மூடுவதற்குள், இஷன் கிஷான் கொடுத்த கேட்ச்சை டீப் மிட் விக்கெட்டில் இருந்த சஞ்சு சாம்சன் அட்டகாசமாக பிடித்து, அப்படியே கால்களை தலைக்கு மேலே புரட்டி போட்டு, பல்டி அடித்து எழுந்தபோது வார்ன் வாயடைத்து நின்றார். பிரில்லியன்ட் கேட்ச். அதுமட்டுமல்ல, லீவிஸ் அடித்ததை டீப் பாயின்ட்டில் ஓடிவந்தபடியே பிடித்ததும் சாட்சாத் சஞ்சு சாம்சனே\nஇரண்டு கேட்ச் பிடித்த மிதப்பில் பந்துவீச்சின்போது லைன் அண்ட் லென்த்தை மிஸ் செய்தார் உனத்கட். அதுவும் டெத் ஓவரில்… விட்டுவைப்பாரா ஹர்டிக் பாண்டியா குட் லென்த்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் வந்ததை அழகாக ஸ்ட்ரெய்ட்டில் கேலரியின் இரண்டாவது அடுக்கில் சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்து லோ ஃபுல் டாஸ். அது பவுண்டரி. உனத்கட்டுக்கு உள்ளுக்குள் உதறல். அடுத்த பந்தை யார்க்கராக வீச முயன்றார். ஆனால், அதை எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சிக்ஸருக்கு அனுப்பினார் ஹர்டிக். அதே ஓவரில் பென் கட்டிங்கும் ஒரு சிக்ஸருக்கு முயன்றார். ஆனால், அதை ஆர்ச்சர் டிராப் செய்தார். மொத்தம் 3 கேட்ச்கள் டிராப்.\nஆர்ச்சர், கெளதம், ஸ்டூவர்ட் பின்னி மூவருக்கும் `கேட்ச்னா இப்படி பிடிக்கணும்’ என கிளாஸ் எடுப்பது போல ஒரு கேட்ச் பிடித்தார் சாம்சன். ஹர்டிக் பாண்டியா உசிரைக் கொடுத்து டீப் மிட் விக்கெட் பக்கம் அடித்த பந்தை சாம்சன் ஓட்டமாக ஓடி வந்து ஃபுல் லென்த் டைவ் அடித்து கேட்ச் பிடித்தது மட்டுமல்லாது, பேலன்ஸை மிஸ் செய்யாது பந்துடன் எழுந்து நின்றபோது வான்கடே மைதானமே விக்கித்து நின்றது. வாட்டே கேட்ச். கேட்ச் ஆஃப் தி மேட்ச். அல்டிமேட் இத்தனைக்கும் சாம்சன் ஒரு விக்கெட் கீப்பர். அப்படியிருந்தும் அவுட்ஃபீல்டில் சிட்டாகப் பறந்து கழுகுபோல கொத்துகிறார். விராட் இப்படிப்பட்ட ஃபீல்டர்களையே விரும்புகிறார்.\nமும்பை நிர்ணயித்த 168 ரன்களை நோக்கிக் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஷார்ட் – ஜாஸ் பட்லர் தொடக்கம் கொடுத்தனர். மீண்டும் ஒருமுறை ஷார்ட் ஏமாற்றினார். பும்ரா பந்தில் விக்கெட் கீப்பர் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பினார் ஷார்ட். `இதுக்கு பேசாம கிளாசனை எடுத்திருக்கலாம், ஏன் எடுக்கலை…’ என வார்னேவின் டீம் செலக்ஷனை கேள்விக்குள்ளாக்கினர் ரசிகர்கள். அதேநேரத்தில், ஜாஸ் பட்லரை ஓப்பனிங் இறக்கிவிட்ட ராஜஸ்தானின் ஒற்றை முடிவு அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஏனெனில், அவர் ஓப்பனிங் இறங்கியபிறகு தொடர்ந்து ஐந்து அரைசதம் அடித்துள்ளார்.\nஹர்டிக், குருனால் பந்துகளில் பட்லர் ஒரு ஸ்வீப் சிக்ஸ், ரெண்டு மூனு பவுண்டரி அடித்ததைத் தவிர, பவர்பிளேவில் ராஜஸ்தான் பெரிதாக மிரட்டவில்லை. ஆனாலும், ரன்ரேட் மோசமில்லை. ரஹானே – பட்லர் ஜோடி மிடில் ஓவரில் ரொம்பவும் நிதானமாகவே ஆடியது. இந்த ஜோடியைப் பிரிக்க ரோஹித் பெளலர்களை மாற்றினார்; ஃபீல்டர்களை மாற்றினார். ம்ஹும். பிரிக்க முடியவில்லை. மாறாக, மார்க்கண்டேயா பந்தில் பட்லர் சிக்ஸர் பறக்கவிட, பார்ட்னர்ஷிப் 58 பந்துகளில் 74 ரன்களைத் தொட்டது. ரன்னுக்கும் பந்துக்கும் இடைவெளி குறையாமல் பார்த்துக்கொள்ளும் ரஹானேவின் விக்கெட் தேவையில்லை, பட்லரை அவுட்டாக்க வேண்டும் என நினைத்தபோது அவர் அரைசதம் கடந்திருந்தார். அதேநேரத்தில் ரஹானேவும் அவுட்டாகியிருந்தார். 36 பந்தில் 37 ரன்.\nஅரைசதம் அடித்தபின் ஹர்டிக் பாண்டியா பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என பட்லர் வேகமெடுத்தார். வெற்றிக்கான ரன்ரேட் விகிதம் குறைந்தது. பும்ரா வீசிய 15-வது ஓவரில் 4, 6 என மிரட்ட, ராஜஸ்தானின் வெற்றி அப்போதே உறுதியாகி விட்டது. சென்னைக்கு எதிராக 95 ரன்கள் அடித்த பட்லர், இந்தமுறை சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சஞ்சு சாம்சனும் கிடைத்த கேப்பில் பவுண்டரிகள் விரட்ட, மும்பையின் வெற்றி வாய்ப்பு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. ஹர்டிக் பாண்டியா பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்ட சாம்சன், மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்றபோது அவுட்டானார். ஆனால், அதைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை மும்பை. ஏனெனில், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் ரசிகர்களைக் கொண்டாட வைத்தார் பட்லர். ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 94 ரன்கள் எடுத்த பட்லர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது.\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n5 லட்���ம் ஊழியர்கள் போராட்டம்... வெறிச்சோடிய வங்கிகள்\n`குடிமக்கள் வரையறையைப் புதிதாகத் திணிக்கிறது மத்திய அரசு'- சேலத்தில் பிரகாஷ் காரத் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/budaguru-ramakrishnaiah-panthulu-was-an-indian-film-director-producer-and-actor-birthday/", "date_download": "2019-10-22T08:41:21Z", "digest": "sha1:GOK5JGXSGO6HCN3CMN3F67TIDUNB6XQM", "length": 13835, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வெள்ளித்திரையை உருப்படியாக பயன்படுத்தி சாதித்த இயக்குநர் பி.ஆர். பந்துலு! – AanthaiReporter.Com", "raw_content": "\nவெள்ளித்திரையை உருப்படியாக பயன்படுத்தி சாதித்த இயக்குநர் பி.ஆர். பந்துலு\nஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது சென்னையில்தான். பந்தலுவுக்கு சென்னை யும் தமிழும் வாழ்வாதாரமாயின. நடிப்பைவிட படத்தயாரிப்பிலும் இயக்கத்திலும் அவருக்கு ஆர்வம் அதிகமானது. 1957ல் வெளியான ‘தங்கமலை ரகசியம்’, பந்தலு தயாரித்து இயக்கிய முதல் படம். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகம் தந்தது.\nஸ்கூல் மாஸ்டர், கிருஷ்ணதேவராயா போன்ற படங்களைக் கன்னடத்தில் எடுத்தார். அங்கும் அவருக்குப் பெயர் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் அவரது திறமைகள் வெளிப்பட்டன. சிவாஜியும் சந்திரபாபுவும் நகைச்சுவையால் அதகளம் செய்த ‘சபாஷ் மீனா’ படமும் இவரது இயக்கத்தில் வெளியானதுதான். எனினும், பி.ஆர்.பந்தலுவின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்திய படம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன்.\nகாட்சியமைப்புகளாலும் வசனங்களாலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே நம் கண்முன்னே நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் தோன்றுவார். கட்டபொம்மன் வரலாறு குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், வெள்ளையனை எதிர்த்து நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அந்த மாவீரனின் தியாகத்தைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் பி.ஆர்.பந்தலுதான்.\nகேவா கலரில் அவர் தயாரித்து-இயக்கிய அந்தப் படத்திற்குப் பெரும்பலமாக அமைந்தவர்கள் அதன் நாயகனான சிவாஜி, கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி., படத்திற்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர். படத்தின் இசையமைப்பாளரான ஜி.ராமனாதன் அருமையான பாடல்களைத் தந்தார். போர்க்களக் காட்சிகளை டபிள்யூ.ஆர். சுப்பாராவும் கர்ணனும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தனர். இப்படத்திற்காக ஆஃப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு விருது கிடைத்தது. கெய்ரோ பட விழாவில் இசையமைப்பாளர் ஜி.ராமனாதனுக்கு விருது கிடைத்தது. அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக இதற்குத் தேசிய விருது கிடைத்தது.\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக வரலாற்று நாயகர் களையும் புராண கதாபாத்திரங்களையும் திரைப்படத்தின் வாயிலாக மக்களிடம் நிலைநிறுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார் பந்தலு. 1961ல் வெளியான ‘கப்பலோட்டிய தமிழன்’ படமும் (வ.உ.சிதம்பரனார் வரலாறு) 1964ல் வெளியான ‘கர்ணன்’ படமும் அவரது தணியாத தாகத்தின் வெளிப்பாடுகள். கட்டபொம்மனைவிடவும் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரலாறும் அது சொல்லப்பட்ட விதமும் மேம்பட்டிருந்தது. வ.உ.சியாக வாழ்ந்து காட்டியிருந்தார் சிவாஜி. எனினும், கறுப்பு-வெள்ளையில் வெளியான அப்படம் வணிகரீதியில் பெரிய வெற்றியைத் தரவில்லை.\nமகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனை செல்லுலாய்டில் வண்ணமயமாகவும் அற்புதமாகவும் செதுக்கினார் பந்தலு. சிவாஜிதான் இந்தக் கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டினார். தலைமுறை களைக் கடந்து 2012ல் நவீன தொழில்நுட்பத்தில் கர்ணன் மறுவெளியீடு செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது. பலேபாண்டியா, முரடன் முத்து ஆகிய படங்களும் சிவாஜியை கதாநாயகனாக்கி பந்தலு தயாரித்து இயக்கிய படங்களே.\n1965ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-செல்வி.ஜெயலலிதா நடித்த தமிழின் மிகச் சிறந்த பொழுது போக்குப் படங்களில் ஒன்றான ‘ஆயிரத்தில் ஒருவன்’ பந்தலுவின் வண்ணமிகு வெற்றிப்படங் களில் குறிப்பிடத்தக்கது. கடற்பயணம், கடற்கொள்ளையர்கள், அடிமைகள் வியாபாரம் போன்ற வற்றை மையமாக வைத்து இனிமையான பாடல்கள்-விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள்- நறுக்கென்று அமைந்த வசனங்கள் இவற்றை சரிவிகிதத்தில் கலந்து மக்களைக் கவர்ந்தார் பந்தலு. நாடோடி(1966), ரகசிய போலீஸ்115 (1968), தேடி வந்த மாப்பிள்ளை (1970) ஆகியவையும் எம்.ஜி.ஆர்-பந்தலு கூட்டணியில் வெளியான வெற்றிப்படங்கள்.\nதில் தேரா தீவானா (இந்தி), குழந்தைகள் கண்ட குடியரசு, நம்ம வீட்டு மகாலட்சுமி, கங்கா கவுரி போன்ற பல படங்களை இயக்கிய பந்தலு. 1973ல் காலமானார். அவருக்குத் தாய்மொழி தமிழ் அல்ல. ஆனால், தமிழ்த் திரை வரலாற்றில் அவர் பதித்திருக்கும் முத்திரை அழுத்தமானது. வரலாற்று நாயகர்களை வெள்ளித்திரையில் கல்வெட்டாக்கி நிலைபெறச் செய்த பெருமை பந்தலுவுக்கு உண்டு.\nஅப்பேர்பட்ட பி.ஆர்.பந்துலு பிறந்த நாள் இன்று\nPrevஜே.கே. ரித்திஷ் இடத்தை நிரப்ப வந்திருக்கும் ’பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்\nNextஇந்திய சிறைகளில் அதிக காலம் வாழ்ந்த முதல் இந்தியப் பெண்மணியான நளினி பரோலில் வெளியே வந்தார்- வீடியோ .\nஆதித்யா வர்மா – டிரைலர்\nநாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்\nஆஸ்திரேலியாவில் முதல் பக்கங்களில் கருப்பு மையுடன் வெளியான நாளிதழ்கள்\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்\nஎம்.ஜி.ஆர்.,கருணாநிதி., ஜெ. பாணியில் முதல்வர் பழனிச்சாமி ’டாக்டர்’ ஆகிட்டாருங்கோ\nபேங்க்-கில் டெபுடி மேனேஜர் ஜாப் ரெடியா இருக்குது\nசெளகார்ஜானகியம்மா என் படத்திலும் நடிக்கிறாங்களாக்கும் – ஆர். கண்ணன் பெருமிதம்\nமாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்\nடெல்லியில் கூடுகிறது – இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டம்\nகைதி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் ரொம்ப ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/nadigaikal-yethirkollum-paaliyal-athumeeralgal", "date_download": "2019-10-22T08:44:36Z", "digest": "sha1:O2AYOGVL2TZYES2MQ5KN5YB3XKDGMTDR", "length": 7550, "nlines": 249, "source_domain": "isha.sadhguru.org", "title": "நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள்? | Isha Tamil Blog", "raw_content": "\nநடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள்\nநடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள்\nசினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை பாலியல் ரீதியாக அணுகுவதான குற்றச்சாட்டு சமீபகாலமாக சினிமா உலகில் எழுவதைப் பார்க்க முடிகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வால் சத்குருவிடம் இதுகுறித்து தனது கேள்வியை முன்வைத்தார். சத்குருவின் பதில் வீடியோவில்\nஆடிப்பெருக்கு - நாம் செய்யவேண்டியது என்ன\nதமிழர்களின் திருவிழாக்களில் ஆடி பதினெட��டாம் நாள் கொண்டாடப்படும் 'ஆடிப்பெருக்கு திருவிழா' முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆடிப்பெருக்கு திருவிழா குறி…\nகடந்த வாரம் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்குருவின் பேட்டி, சத்குரு மீதான அனைத்து எதிர்மறை விமர்சனங்களுக்கான வெளிப்படையான பதிலாகவும், சத்குரு…\nவிஜய், சச்சின்... பிரபலங்கள் கொண்டாடிய திருவிழா\nசச்சின் டெண்டுல்கர், நடிகர் விஜய் வீரேந்திர ஷேவாக், பி.வி சிந்து, ஷிகார் தவான், கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஹர்ஷா போக்லே, கிரண்பேடி மற்றும் VVS…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961249", "date_download": "2019-10-22T08:28:18Z", "digest": "sha1:RV7LMCZJJUUPWFQNKXRP72Q5NM455PPV", "length": 11330, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர், திருவண்ணாமலையில் 353 பேருக்கு டெங்கு பாதிப்பு: காய்ச்சலுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு அரிசி கஞ்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகும���ி புதுச்சேரி\nவேலூர், திருவண்ணாமலையில் 353 பேருக்கு டெங்கு பாதிப்பு: காய்ச்சலுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு அரிசி கஞ்சி\nவேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 353 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காய்ச்சலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு இவர்களுக்கு மருந்து, மாத்திரைகளுடன் தற்போது அரிசி கஞ்சியும் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 345 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இதுவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 95 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2915 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம் 353 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக இரண்டு மாவட்டங்களிலும் 500க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அலோபதி மருந்துடன், நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றுடன் அரிசி கஞ்சியும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷிடம் கேட்டபோது, ‘டெங்கு பாதித்தவர்கள் உட்பட காய்ச்சலால் சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருந்துடன், நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல், அரிசி கஞ்சியும் சேர்த்து வழங்கப்படுகிறது. அரிசி கஞ்சி ஒரு மாதகாலமாக வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.\nதிருப்பத்தூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு\nஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு, கன்று குட்டி பலி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nவேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி\nமாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு\nதிருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம் கிணற்றில் தள்ளி மனைவி கொலை மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் சிக்கினார்\nஅறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது கலெக்டர் பேச்சு\nநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் சஸ்பெண்ட் வேலூர் சரக பத்திரப்பதிவு டிஐஜி உத்தரவு\nதமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெற விழிப்புணர்வு இல்லாமல் ₹169.81 கோடி நிதி முடக்கம்\nதமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக நூலகங்கள் மேம்படுத்தாமல் முடக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி\n× RELATED வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/27", "date_download": "2019-10-22T08:34:41Z", "digest": "sha1:7A56NLGPVM7VUWQRT7G2EHEC27YD4424", "length": 7391, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/27 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவரலாற்றுப் பகுதி 9 வேல்கொண்டு அருணகிரியார் நாவில் தமது ஆறெழுத் தைப் பொறித்து அவரது வினையை ஒட்டி முத்தமிழை 'ாட்டினர்1. ஜெபமாலை ஒன்றை அளித்தார்2 அவரது மலம், மாயை இடராயவற்றை ஒழித்தார்3 சும்மா இரு, சொல்லற என்னும் மெளனுேபதேசத்தையும்4 யோக மார்க்கங்களையும்.5 மெய்ஞ்ஞான உபதேசங்கள் 6 பலவற்றை 1 1. அடியனிடஞ்சற் பொடிபட முன்புற்று அருளயில் தொடுத்து' -திருப். 585 2. ‘அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய...... மயில் வாகன' - -திருப். 725 3. அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி அன்பொடு திருப். 814 4. வினையோடவிடுங் கதிர்வேல் மறவே -கந். அது. 40 5. 'பூதலமும் எங்கிளையும் ஈடேற நாவிற் பெர்றித்து’ -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் 6. 'அமுதால் உலகோர் இடர்நீக்கப் பாட்டு மிக ஒதமுன் நாள் ஒருநேயன் உள்நாக்கில் திட்டும் வடிவேல்” -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் 7. ஆசிலாப், பூாவி லருணகிரிப் பைந்தமிழின் மாரி பெய்ய நாவிற் றிருப்பெயரை நட்டோனை' -இலஞ்சி முருகனுலா. 2 ஜெபமாலை தந்த சற்குரு நாதா -திருப். 106 3. விடியாமல மாயைகளாம் இருள் தீர்த்துத் தீர்த்து ' -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் வாதனை தவிர்த்த குருநாதனும் குறத்திதிரு வேளைக் காரனே. -வேளைக்காரன் வகுப்பு 1 1. முருகன் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே -கந். அது. 12 2. அருணே நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமும்...மறவேனே . -கிாப். 515 25. “ 12, # டருளிய தரு பரம ஒருவசனமும்...மறவேனே' -திருப். 513 .5 \" யோகத்தா றுபதேசத் தேசிக ' திருப். 68 .ே 1. துர்க்குணம் வேருக...ஞான உபதேசம்...பேசு சற் குருநாதா. -திருப். 950 2. ஈடேற ஞானமுரைத் தருள்வோனே -திருப். 1285\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/egg-protein-rich-food/", "date_download": "2019-10-22T10:00:52Z", "digest": "sha1:WOWXT2K3OC4HMG4O74FP2IF2DG3ERA7U", "length": 9687, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Protein rich food - egg - எளிதாக செய்யலாம் சத்துகளின் குவியலான முட்டை பொரியல்", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஎளிதாக செய்யலாம் சத்துகளின் குவியலான முட்டை பொரியல்\nEGG : முட்டை அதிக சத்துக்கொண்ட ஆரோக்கியமான உணவு.\nமுட்டை அதிக சத்துக்கொண்ட ஆரோக்கியமான உணவு. ஆம்லெட், அரை வேகவைத்த முட்டை, முட்டை கறி அல்லது முட்டை வறுத்தது எதுவாக இருந்தாலும், ஒரு சில முட்டைகளை மட்டுமே கொண்டு நீங்கள் செய்யக்கூடிய பல உணவுகள் உள்ளன.\nமுட்டையை அதிகம் காலை உணவில் சேர்ப்பதுதான் வழக்கம். பெரும்பாலும் சமையல் ரெியாதவர்கள் முட்டையில் ஏதாவது ஒரு உணவு செய்யலாம்.\nமும்பையைச் சேர்ந்த ஆல்பா மோடி என்பவர், முட்டைகளை எவ்வாறு சமைப்பது என கூறுகின்றார், அதில் அவர், “ நீங்கள் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சூடாக்க வேண்டும். அடுத்து, ஒரு துளையிட்ட ஸ்பேட்டூலா வழ���யாக முட்டை யை கடாயில் ஊற்ற வேண்டும். இப்போது மெதுவாக முட்டைகளைத் கிளறி விடுங்கள் முட்டைப்பொரியல் ரெடி என்றார்.\nகுளிர் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க முதல்ல இதை செய்யுங்க\nமகிழ்ச்சியாக இருந்தா….இந்த குழந்தை பிறக்குமாம் : சொல்கிறது ஆய்வு\nபற்கள் முத்துபோல் பளிச்சிட கடுகு எண்ணெய்\nதித்திக்கும் பாதாம் பூரி செய்வது எப்படி பண்டிகை காலத்தில் சமைக்க ஒரு சூப்பர் டிஷ்\nஆண்டி-ஏஜிங் ட்ரிங்க் குடியுங்கள் சருமம் அழகு பெறும்…\nஉடல் எடை குறைப்பு, நீரிழிவை தடுக்கும் வீகன் டயட்முறை…\nசருமம் பாதுகாப்பிற்கு உருளைக்கிழங்கு ஜூஸ்\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nநெய் ஒன்று தான் ; அதன் மருத்துவ பலன்களோ பல…\nசாஹோ படத்தை சில மணி நேரங்களில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: படக்குழு அதிர்ச்சி\nTNPSC Group 4 Exam: இறுதி நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nசிபிஎஸ்இ ஒற்றை பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை - கடைசி தேதி வரும், அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nஅறிக்கையை சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை வ��ண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/17/cauvery.html", "date_download": "2019-10-22T09:01:04Z", "digest": "sha1:LP4HM7YI2IY73TXR3LPJQJJBGKSYWDDK", "length": 17346, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம்? | Cauvery river water authority to meet on 22nd? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nMovies \"மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது\".. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம்\nகாவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் வரும் 22ம் தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமை���ில் நடக்கும் என்று தெரிகிறது.\nகடந்த மாதம் நடக்க இருந்த ஆணையக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தடைபட்டது. கடைசி நேரத்தில் தனது டெல்லிபயணத்தை உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜெயலலிதா ரத்து செய்தார். மேலும் கேரள முதல்வர் ஆண்டனியும் வரவில்லை.இதனால் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் ஒத்தி வைத்தார்.\nஇந் நிலையில் வரும் 21ம் தேதி டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து மாநிலமுதல்வர்களும் பங்கேற்கின்றனர். கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி முதல்வர்கள் டெல்லியில் இருக்கும்போது, 22ம் தேதியேகாவிரி ஆணையத்தைக் கூட்டலாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார். அதில், கடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் கடைசிநேரத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு முதல்வர் ஜெயலலிதா வருத்தமும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் 22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் கூட்டலாம் என்று தெரிகிறது.\nஇந்தக் கூட்டம் முடிந்த பின்னர் தான் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மீது தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் தீர்ப்புவழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் தமிழக, கேரள முதல்வர்கள் டெல்லியில் இருக்கும்போதே வீரப்பனைப் பிடிப்பது குறித்து முதல்வர்கள் கூட்டத்தைபிரதமர் கூட்ட வேண்டும் என கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், 22ம் தேதி வீரப்பன்விவகாரம் குறித்துப் பேச தமிழக, கர்நாடக, கேரள முதல்வர்களின் கூட்டத்தை வாஜ்பாய் கூட்ட வேண்டும் எனவும், அக்கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் பங்கேற்றகச் செய்யவேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nகிருஷ்ணாவின் இந்தக் கோரிக்கையையும் பிரதமர் ஏற்பார் என்றே தெரிகிறது. எனவே, வரும் 22ம் தேதி காவிரி மற்றும்வீரப்பன் ஆகிய விவகாரங்கள் குறித்து டெல்லியில் கூட்டம் நடக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nநாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/nail-art-beauty-parlour-salon/", "date_download": "2019-10-22T09:37:11Z", "digest": "sha1:B6IRCG2KPX2N6FQOHCEFTGJDAULKY5UQ", "length": 12194, "nlines": 333, "source_domain": "www.asklaila.com", "title": "nail art beauty parlour salon Bangalore உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகோரமங்கலா 6டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபோடீகிரேஃப்ட் ஸ்பா எண்ட் சேலன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபௌந்ஸ் சேலன் எண்ட் ஸ்பா\nவிட்டல் மலில்யா ரோட்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபோடீகிரேஃப்ட் ஸ்பா எண்ட் சேலன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎச்.எ.எல். 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிலப் சைந்திரஸ் யூனிசெக்ஸ் சேலன் எண்ட் ஸ்பா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக��க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 5டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜாஜி நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜயா நகர்‌ 3ஆர்.டி. பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/government-and-politics%2Fpolitics%2F136026-duraimurugan-about-azhagiris-silent-procession", "date_download": "2019-10-22T08:41:19Z", "digest": "sha1:G4QKNYZWX4WQJ5RHQ5YO43GBSL26QDV5", "length": 8250, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "அழகிரியின் பேரணி குறித்த கேள்விக்கு துரைமுருகனின் ஒருவரி பதில்!", "raw_content": "\nஅழகிரியின் பேரணி குறித்த கேள்விக்கு துரைமுருகனின் ஒருவரி பதில்\n`குட்கா முறைகேடு தொடர்பாக நடத்தப்படும் சி.பி.ஐ சோதனை வரவேற்கத்தக்கது’ என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nகுட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குட்கா முறைகேடு தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றியது. இந்த நிலையில், இன்று குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லியிலிருந்து சென்னை வந்தனர். இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட அதிகாரிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதனிடையே தி.மு.க பொருளாளராக பொறுப்பேற்று முதன்முதலாக துரைமுருகன் தன் சொந்த மாவட்டமான வேலூருக்குச் சென்றுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் துரைமுருகனிடம் கட்சி நிதியாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் சி.பி.ஐ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர், அதற்குப் பதிலளித்த துரைமுருகன், ‘குட்கா முறைகேடு தொடர்பான இந்த ரெய்டு முன்பே நடந்திருக்க வேண்டும். தாமதமாக நடத்தப்பட்டாலும் சி.பி.ஐ சோதனை வரவேற்கத்தக்கது’ என்றார்.\nபின்னர் துரைமுருகனிடன் மு.க.அழகிரி சென்னையில் நடத்திவரும் அமைதிப் பேரணி குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு சிரித்துக்கொண்டே `நோ கமெண்ட்ஸ்’ எனக் கூறினார்.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fpolitics%2F135136-change-pms-name-arvind-kejriwal-on-talk-of-renaming-ramlila", "date_download": "2019-10-22T09:15:29Z", "digest": "sha1:6BZAMPLJWHJOO63BL7Z7SEFQPBVK7PH3", "length": 7952, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரதமரின் பெயரை மாற்றுங்கள்; ஓட்டு கிடைக்கும்' - பா.ஜ.க-வை கிண்டல் செய்யும் கெஜ்ரிவால்!", "raw_content": "\n`பிரதமரின் பெயரை மாற்றுங்கள்; ஓட்டு கிடைக்கும்' - பா.ஜ.க-வை கிண்டல் செய்யும் கெஜ்ரிவால்\nபிரதமரை மாற்ற வேண்டும். அப்போது தான் பா.ஜ.கவுக்கு ஓட்டு கிடைக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கிண்டலாக கூறியுள்ளார்.\nமுன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவையடுத்து அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் சத்தீஸ்கர் தலைநகர் புதிய ராய்ப்பூரை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவைப் போற்றும்வகையில், 'அடல்நகர்' என்று மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு வாஜ்பாயின் பெயரைச் சூட்ட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியானவுடன் வாஜ்பாய் பெயரை பயன்படுத்தி பா.ஜ.க வாக்குவங்கி அரசியல் நடத்துகிறத��� என சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇந்த தகவலை வைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``ராம் லீலா மைதானத்துக்கு வாஜ்பாய் பெயரை மாற்றுவதற்குப் பதில் பிரதமரின் பெயரை மாற்றினால் பா.ஜ.கவுக்கு ஓட்டுகள் கிடைக்கும். ஏனெனில் தற்போதுள்ள மோடியின் பெயருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்\" எனக் கிண்டலாக தெரிவித்துள்ளார்.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/135819-doctor-kamala-selvaraj-is-still-angry-regrets-savitris-daughter", "date_download": "2019-10-22T08:31:30Z", "digest": "sha1:ATWJRJ2JOSU3OW2GB27RRTMYDJHY2ZJY", "length": 11168, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "\"அக்காவுக்கு என் மேல இன்னும் கோபம் தணியலை!''- சாவித்திரி மகள் சாமுண்டீஸ்வரி | \"Doctor Kamala Selvaraj is still angry'' - regrets Savitri's daughter", "raw_content": "\n\"அக்காவுக்கு என் மேல இன்னும் கோபம் தணியலை''- சாவித்திரி மகள் சாமுண்டீஸ்வரி\n\"அக்காவுக்கு என் மேல இன்னும் கோபம் தணியலை''- சாவித்திரி மகள் சாமுண்டீஸ்வரி\nதமிழில் `நடிகையர் திலகம்', தெலுங்கில் `மஹாநடி' என்கிற பெயரில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைச் சொன்ன படம், கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காக 100 நாள்களைக் கடந்த பிறகும், இன்னமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரம், படம் வெளிவரும் வரை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரியைத் தங்கள் உடன்பிறந்த தங்கையாகவே நடத்திவந்த ஜெமினியின் முதல் மனைவியின் மகளும் மருத்துவருமான கமலா செல்வராஜ், தங்கையுடனான உறவைத் துண்டித்துள்ளார். காரணம் என்ன\n`நடிகையர் திலகம்' படம் வெளிவந்ததும் சாவித்திரி மகன் சதீஷ், \"அம்மாவின் கடைசி நாள்களில் அவங்க தனியா இல்லை. அப்போது எனக்கு 14 வயது என்பதால், நடந்தவை எனக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே காட்டியிருந்தார்கள்'' என்று நிம்மதி பெருமூச்சுவிட்டிருந்தார். மகள் விஜய சாமுண்டீஸ்வரியும், \"எங்கள் அம்மா கடைசிக்காலத்தில் கதியில்லாமல் இறந்த மாதிரிதான் எல்லோரும் நினைச்சுட்டிருந்தாங்க. இந்தப் படம் மூலமா, அப்பா கடைசி வரை அம்மாவைக் கைவிடலை என்கிற உண்மை உலகத்துக்குத் தெரியவந்திருக்கு'' என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.\nஆனால், ஜெமினியின் மகள்களில் ஒருவரான கமலா செல்வராஜ், \"என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்ததாகவும், அப்பா வேலையே இல்லாமல் இருந்ததுபோலவும் படத்தில் வருகிறது. இதைச் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு. இந்தப் படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்ததுதான் நடந்திருக்கிறது. என்னையும் என் அப்பாவையும் கூர்க்கா மற்றும் நாயைவிட்டு விரட்டியடித்தவர் சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்தப் படம் நினைவுப்படுத்திவிட்டது. என் அம்மா சொல்லியபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான்தான் அரவணைத்து வந்தேன். ஆனால், இனிமேல் விஜி என்னுடைய தங்கை இல்லை. அவளை என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்'' என்று கோபமாகச் சொன்னார்.\nஇதெல்லாம் படம் வந்த புதிதில் நடந்தவை. அக்கா கமலா செல்வராஜின் அத்தனை கோபங்களுக்கும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாகவே இருந்தார் விஜய சாமுண்டீஸ்வரி. நீர் அடித்து நீர் விலகப்போவதில்லை என்பார்கள். தற்போது அக்கா, தங்கை உறவு எப்படி இருக்கிறது, விஜய சாமுண்டீஸ்வரியிடம் பேசினேன். மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.\n\"பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னும் சரியாகலை. கமலா அக்கா இன்னும் என்னைவிட்டு தூரமாகத்தான் இருக்காங்க. எங்களுக்கு நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. ஆனா அவங்க பிள்ளைகள் என்கிட்டப் பேசிட்டிருக்காங்க. அக்கா கோபம் தணியறதுக்குக் கொஞ்ச காலம் ஆகலாம். நிச்சயம் சரியாகிடும்'' என்கிறார் நம்பிக்கையான வார்த்தையில்.\nசமீபத்தில், `மஹாநடி' படத்துக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த விருது பற்றிக் குறிப்பிட்டவர், \"ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சிட்டியில் நடந்த இந்தியன் சினிமா விழாவில், `மஹாநடி' படத்துக்கு `ஈகுவாலிட்டி ஆஃப் சினிமா' விருது கொடுத்தாங்க. அம்மாவாக நடித்த கீர்த்தி உட்படப் படக்குழுவினர் எல்லோரும் அந்த விழாவில் கலந்துக்கிட்டு விருதைப் பெற்றுக்கொண்டார்கள். எல்லாமே பாசிட்டிவாகப் போயிட்டிருக்கு. இதேமாதிரி என் அக்காவும் ஒரு நாள் என்கிட்டப் பேசுவாங்க. என்னை மட்டுமல்ல, எந்தத் தங்கையையும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு'' என்கிற விஜய சாமுண்டீஸ்வரியின் குரலில், அக்கா கமலா செல்வராஜின் மீதான பாசம் வெளிப்படையாகத் தெரிகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=6941", "date_download": "2019-10-22T09:43:03Z", "digest": "sha1:DPI7ZO7SEYLU6BTSNK4RWKX7IFTEGHMX", "length": 5212, "nlines": 78, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகாரம் ஒரு தேசீயக் காவியம் -தமிழ் முரசு ஜூலை 1950 இதழில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nசிலப்பதிகாரம் ஒரு தேசீயக் காவியம் -தமிழ் முரசு ஜூலை 1950 இதழில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்\n← மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kfprinting.com/ta/products/children-board-pop-up-books/softcover-children-book/", "date_download": "2019-10-22T09:14:41Z", "digest": "sha1:T5ARR6U4V2UX7MRXC2YZJCPYW2P5M2DK", "length": 5820, "nlines": 184, "source_domain": "www.kfprinting.com", "title": "Softcover குழந்தைகள் புத்தக தொழிற்சாலை | சீனா softcover குழந்தைகள் புத்தக உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nகுழந்தைகள் வாரியம் & பாப் அப் புத்தகங்கள்\nசுழல் & வயர்-ஓ கட்டுண்ட புத்தகம்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nசுவர் & டெஸ்க் நாட்காட்டி\nகாகிதம் பெட்டி & அட்டைகள்\nHangbag & Notepad இல் & ஸ்டிக்கர்கள்\nகுழந்தைகள் வாரியம் & பாப் அப் புத்தகங்கள்\nகுழந்தைகள் வாரியம் & பாப் அப் புத்தகங்கள்\nசுழல் & வயர்-ஓ கட்டுண்ட புத்தகம்\nநோட்புக் மற்றும் ஜர்னல் புத்தக\nசுவர் & டெஸ்க் நாட்காட்டி\nகாகிதம் பெட்டி & அட்டைகள்\nHangbag & Notepad இல் & ஸ்டிக்கர்கள்\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபதிப்புரிமை © 2012-2022 Shenzhen கிங் ஃபு வர்ண அச்சிடுதலில் கோ., லிமிட்டெட்.\nவிற்பனை பில் சூ என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-10-22T09:37:37Z", "digest": "sha1:XEDFCXG5O56CQJUICK5SVBHQTQX4L2VF", "length": 11842, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஆழ்வார்திருநகரில், காமராஜருக்கு வெண்கல சிலை வைக்க அனுமதி - ஊர் பிரமுகர்களிடம் உத்தரவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்\nதீபாவளி பண்டிகை 28-ந்தேதி அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்\nடாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சருக்கு சரத்குமார் வாழ்த்து\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது- இடதுபுற வாய்க்கால்களில் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nபுதுவை காமராஜ்நகரில் அ.தி.மு.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியல் – தேர்தல்ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதீபாவளிக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்.\nஇரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வீர் -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு வேண்டுகோள்\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்\nகழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்\nஆழ்வார்திருநகரில், காமராஜருக்கு வெண்கல சிலை வைக்க அனுமதி – ஊர் பிரமுகர்களிடம் உத்தரவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nஆழ்வார்திருநகரில் காமராஜருக்கு புதிய வெண்கல சிலை வைக்க அனுமதி உத்தரவை ஊர் பிரமுகர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் சிலையை புரட்சித்தலைவி அம்மா திறந்து வைத்தார். இந்தசிலை சிதிலம் அடைந்ததை தொடர்ந்து புதிதாக வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதனை முதலமைச்சரின் கவனத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து ஆர்வார்திருநகரியில் புதிய காமராஜர் சிலை வைக்க அனுமதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.\nஇதைத்தொடர்ந்து ஆழ்வார்திருநகரில் பெருந்தலைவர் காமராஜரின் புதிய வெண்கல சிலை அமைப்பதற்கான உத்தரவு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த உத்தரவை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் தந்தூரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில். ஆழ்வார்திருநகரியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வழக்கறிஞர் மகேந்திரன், ஜெயக்குமார், சுயம்புலிங்கம், ஆனந்தமூர்த்தி, மணி, காடுவெட்டி பிச்சையா, சிவன்ராஜ், மச்சேந்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியின்போது முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆறுமுக நயினார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல். முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை, சாம்ராஜ், தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ���ுணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.\nகடன்களை திருப்பி செலுத்துவதிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்\nஇடைத்தேர்தல் முன்னேற்பாடு பணி – தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி.\nதமிழ் அழகான மொழி பிரதமர் மோடி டுவிட்\nஇந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/plastic%20ban", "date_download": "2019-10-22T09:32:28Z", "digest": "sha1:654HCSR62A5WAM7AQJAYT6MDT3LIYACK", "length": 6171, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | plastic ban", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநேர்படப் பேசு - 29/08/2019\nநேர்படப் பேசு பாகம் 2 - 03/04/2018\nஇன்றைய தினம் - 03/04/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 02/04/2018\nநேர்படப் பேசு பாகம் 1 - 02/04/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 14/12/2017\nதூது விட்டாரா அன்புச் செழியன் நடிகர் பார்த்திபன் உடன் நேர்காணல்(29/11/17)\nநேர்படப் பேசு பாகம் 2 - 27/11/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 15/11/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 10/11/2017\nஇன்றைய தினம் - 08/11/2017\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nநேர்படப் பேசு பாகம் 1 - 30/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 06/10/2017\nநேர்படப் பேசு - 29/08/2019\nநேர்படப் பேசு ப��கம் 2 - 03/04/2018\nஇன்றைய தினம் - 03/04/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 02/04/2018\nநேர்படப் பேசு பாகம் 1 - 02/04/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 14/12/2017\nதூது விட்டாரா அன்புச் செழியன் நடிகர் பார்த்திபன் உடன் நேர்காணல்(29/11/17)\nநேர்படப் பேசு பாகம் 2 - 27/11/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 15/11/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 10/11/2017\nஇன்றைய தினம் - 08/11/2017\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nநேர்படப் பேசு பாகம் 1 - 30/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 06/10/2017\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/cbse-asks-schools-to-ensure-students-save-one-litre-water-every-day-at-home-and-school/", "date_download": "2019-10-22T09:58:25Z", "digest": "sha1:WFWD5R4CJL3MRL6WC2AE44DOA5IQZZA2", "length": 13529, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CBSE Asks Schools To Ensure Students Save One Litre Water Every Day At Home And School - மாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்!", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும்\nCBSE : நீர் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் பரப்பபட்டு வரும் நிலையில், இந்த மாற்றத்தை மாணவர்களிடம் இருந்தும் துவங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி சிபிஎஸ்இ இயக்குநரகம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nமாணவர் ஒருவர் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீரையாவது சேமிப்பதை பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ’ஜல் சக்தி’ அபியான் திட்டத்தி��் கீழ் பள்ளிகளும் மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக தனித்தனியாக சிறப்பு சூழல் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை முறையாக பராமரிக்கப்பட்டு வலுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் தொடக்கப்பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்வியோடு சேர்த்து இதுப் போன்ற சமூகநலன் சார்ந்த பணிகளிலும் மாணவர்களை ஈடுப்படுத்த வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.\nஇதுக் குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது, “மாணவர்கள் இனி தண்ணீர் சேமிப்பு பற்றி கற்க தொடங்குவார்கள். தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை சுற்றுச்சூழல் கல்வி ஊக்குவிக்கப்படும். 2029-20 கல்வியாண்டில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் இதை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும்\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இதை மாணவர்கள் கண்டிப்பாக உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம். சூழலியல் குழுக்கள் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது பருவநிலை மாற்றம், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இனி கற்கத் தொடங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆசிரியர் அல்லாத பணி : சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியானது\nசிபிஎஸ்இ செயற்கை நுண்ணறிவு முயற்சி – ஆசிரியர் கையேடு வெளியீடு\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு டிஜிட்டல் கிரியேட்டிவிட்டி போட்டி: வென்றால் கலிபோர்னியா போகலாம்\nகேந்திரிய வித்யாலய பள்ளிகளில் அமைச்சர் பரிந்துரை – பல மடங்காக உயர்வு\nசிபிஎஸ்சி: X/XII தேர்வு மாதிரி வினாத்தாளை டவுன்லோட் செய்வது எப்படி\nCTET 2019 Last Date: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nCBSE Class 9, 11 Admission Rules: புதிய அறிவிப்பின் மூலம் குழப்பத்தை தெளிவுபடுத்திய சிபிஎஸ்இ\nமாணவர்கள் வாசிக்க, எழுத- டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும் சிபிஎஸ்இ\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nசென்னையில் ஆக.,27ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்\nவிஜய் டிவில இருந்து இன்னொரு ஹீரோ ர��டி கோபிநாத்தை ‘டிக்’ செய்த கேப்டன் இயக்குநர்\nVijay TV: 2009-ம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ’வாமனன்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கோபி.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nசினிமா, சீரியல் என படு பிஸியாக இருந்தாலும், படிப்பை விட்டு விடாமல் எம்.பி.ஏ படித்திருக்கிறார்.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-floor-test-will-kumaraswamy-s-jd-s-congress-prove-their-majority-320712.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T09:50:02Z", "digest": "sha1:RXGTBADNULB7RZGLW4OHJBXYRWTVYYRV", "length": 17795, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகா சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி.. பெரும்பான்மையை நிரூபித்தார் | Karnataka Floor Test: Will Kumaraswamy's JD(S)-Congress prove their majority today in asssembly? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவ��ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகா சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி.. பெரும்பான்மையை நிரூபித்தார்\nநம்பிக்கை வாக்கெடுப்பு இன்று | குமாரசாமி கர்நாடக முதல்வராக நீடிப்பாரா\nபெங்களூர்: காங்கிரஸ்- மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் கர்நாடக முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.\nகர்நாடகாவில் இரண்டு வாரம் முன்பு தேர்தல் முடிந்தது. இதை அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே எடியூரப்பா பதவி விலகினார். இதனால் தற்போது மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின��� தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.\nகர்நாடகவில் உள்ளார் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அந்த சட்டசபையின் இப்போதைய பலம் 222. இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவைபட்டனர்.\nகாங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 116 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் இன்னும் ஹோட்டல் அறையில் இருந்து சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nநம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன், புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.\nஅவர் பேசிய பின் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பேசினார். குமாரசாமிக்கு எதிராக அவர் கோபமாக பேசினார். இதையடுத்து பாஜக கட்சி மொத்தமாக அவையைவிட்டு வெளியேறியது. இதனால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு மொத்தம் 115 பேர் ஆதரவு தெரிவித்தனர். சபாநாயகர் ஒட்டு இதில் கணக்கில் வராது. இதனால் கர்நாடக முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆட்சி அமைத்தும் சிக்கல்.. அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் திணறும் எடியூரப்பா.. நெருக்கடி\nகர்நாடகாவில் புது திருப்பம்.. 14 முன்னாள் எம்எல்ஏக்களும் கட்சியிலிருந்து நீக்கம்.. காங்கிரஸ் அதிரடி\nநாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் எடியூரப்பா.. செக் வைக்க முக்கிய கூட்டம் போடும் காங்கிரஸ்\nசபாநாயகர் இனியும் எதுவும் செய்ய கூடாது.. செக் வைக்க முடிவெடுத்த பாஜக.. களமிறங்கிய எடியூரப்பா\nஅவர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை இல்லை.. பிஎஸ்பி எம்எல்ஏவை நீக்காத சபாநாயகர்.. ஏதேனும் திட்டமோ\nபாஜக என்ன செய்துவிடும்.. அனைத்தையும் எதிர்கொள்ள தயார்.. கர்நாடக சபாநாயகர் சவால்\nநாளை சட்டசபை கூடும்.. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.. சபாநாயகர் அடுத்த அதிரடி\nமேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. மொத்தம் 17 பேர்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி\nஇன்னும் ஆட்சி பொறுப்பேற்கவேயில்லை.. அதற்குள் இவ்வளவு அலப்பறையா\nஒரே ஒரு வீடியோகால்தான் காரணம்.. எடியூரப்பா ஆட்சி அமைக்க அமித் ஷா ஓகே சொன்னது எப்படி தெரியுமா\nஅவர்களை வெளியே விட்டால் கதை முடிந்தது.. மும்பை ஹோட்டலில் குவியும் பாஜகவினர்.. ஆள் அனுப்பிய அமித் ஷா\nஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வேலை இதுதான்.. இன்று மாலையே நடவடிக்கை.. எடியூரப்பா எடுத்த கசப்பான முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/actor-ranjith-mistakenly-said-sasikala-is-nomore-instead-of-jayalalitha-346462.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T09:42:13Z", "digest": "sha1:CPW5ROFP6LSHBKHUFWWQCLTIJGSHOOJF", "length": 19391, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சின்னம்மா\" இறந்த.. ஸாரி.. \"அம்மா\" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித் | Actor Ranjith mistakenly said Sasikala is nomore instead of Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்க��� அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சின்னம்மா\" இறந்த.. ஸாரி.. \"அம்மா\" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்\nபிரச்சாரத்தில் டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்-வீடியோ\nபட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பிரசாரம் செய்த போது ஜெயலலிதா இறந்து.. என்பதற்கு பதிலாக சசிகலா இறந்து என வாய்த் தவறி நடிகர் ரஞ்சித் கூறியதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா இருந்த போது அவருடைய புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டனர்.\nசசிகலா கைதானவுடன் உடனடியாக டிடிவி தினகரனின் புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். இரவோடு இரவாக 1 கோடி போட்டோக்கள் ரெடியாகிவிட்டது. அதிமுக இரண்டாக பிரிந்த போது இரு தரப்பினரும் போஸ்டரை கிழிப்பது பேனரை கிழிப்பது என இருந்தனர்.\nநான் அப்போதெல்லாம் அதிமுகவின் நலவிரும்பி. ஏன் என்றால் எனக்கு எம்ஜிஆர் பெயர் வைத்த காரணத்தால் அங்கு நடக்கும் விஷயங்களை கவனிப்பேன். சின்னம்மா இறந்து என கூறிய ரஞ்சித் உடனடியாக சுதாரித்து கொண்டு அம்மா இறந்து அந்த ஈரம் கூட காயவில்லை.\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்டு முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் வீதிவீதியாக சுற்றினர். பின்னர் அந்த தேர்தல் ரத்தானது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது நான் நினைத்தேன். இந்த அதிமுக, திமுக எல்லாம் நல்ல பணம் சேர்த்து வைத்து விட்டார்கள். எனவே இந்த தேர்தலில் அமமுகவின் பலத்தை கண்டறிய யாரையாவது நிற்க வைத்து டெஸ்ட் செய்வார்கள் என நினைத்தேன்.\nநைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசமாக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு.. பெரும் சிக்கலில் அமமுக\nஅப்போது தானே நிற்கிறேன் என டிடிவி தினகரன் தைரியமாக நின்றார், வென்றார். அவரு என்ன தஞ்சாவூரிலா, இல்லை மன்னார்குடியிலா நிற்கிறார். சென்னையில் போட்டியிட்டார். எவ்வளவு பெரிய விஷயம். கருத்து கணிப்பெல்லாம் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறும் என்றார்கள். ஆனால் வழக்கம் போல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு தினகரன் வெற்றி பெற்றார்.\nஇது அவர்கள் செய்த துரோகத்துக்கு பதிலாகும். மக்களும் பணத்தை பெற்றுக் கொண்டாலும் நல்லவருக்கே வாக்களித்தனர். இது அம்மா ஆட்சியல்ல. சும்மா ஆட்சி. கூட்டணிக்காக எடப்பாடியை சந்தித்த ராமதாஸும்,அன்புமணியும் கஜா புயலின் போது ஒருமுறையாவது எடப்பாடியை சந்தித்தார்களா\nநாட்டு பிரச்சினைக்காக என்றாவது இவர்கள் ஒரு அரசியல்வாதியை சென்று சந்தித்துள்ளனரா. அதிமுக அமைத்துள்ளது நாட்டு மக்களுக்கான கூட்டணி இல்லை. நோட்டுக்கான கூட்டணி. ஜெயலலிதா விரும்பாதவர்களை எல்லாம் கட்சிக்குள் அழைத்து வந்து கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவை விட தைரியமானவர் டிடிவி தினகரன் என்றார் ரஞ்சித்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅண்ணனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஒத்தை காலில் நின்ற பெண்.. நிராகரித்த தாய்.. ஒரு கொலை\nகாட்டு பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள்.. காம வேட்டையாடிய ரமேஷ்.. வளைத்துபிடித்த போலீஸ்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjith pattukottai ammk ரஞ்சித் பட்டுக்கோட்டை அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.junschem.com/ta/news/hot-sale-feed-grade-powder-magnesium-sulphate-monohydrate", "date_download": "2019-10-22T10:12:32Z", "digest": "sha1:7Q2OQX465GBJFG37F5YHF5XFQ24LSMIB", "length": 7553, "nlines": 163, "source_domain": "www.junschem.com", "title": "சீனா சூடான விற்பனை! ஊட்டம் தர தூள் மெக்னீசியம் சல்பேட் மோனோஹைட்ரேட்டாகவோ உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | JS", "raw_content": "\n தர தூள் மெக்னீசியம் சல்பேட் மோனோஹைட்ரேட்டாகவோ கொடுங்கள்\n தர தூள் மெக்னீசியம் சல்பேட் மோனோஹைட்ரேட்டாகவோ கொடுங்கள்\nதர ஸ்டாண்டர்ட்: கொடுங்கள் தர\nஎங்கள் நிறுவனம் சிறப்பாக மெக்னீசியம் சல்பேட் heptahydrate பொருட்கள் உற்பத்தி, உற்பத்தித் திறன் முடியும் வரை 50000tons ஒவ்வொரு ஆண்டும் உள்ளது, fodde, மருத்துவ முதலியன எங்கள் நிறுவனம் தயாரிப்பு முக்கியமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும், ஆழமாக உள்நாட்டு fertilize ஏற்ப, பொருட்கள் பரவலாக உள்ளது மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக பாராட்டுதல்களைப், அது வெளிநாட்டில் மிகவும் விற்பனைக்குரிய உள்ளது.\nஇது முக்கியமாக உரங்கள் பயன்படுத்த. உர வர்க்கம் ரப்பர் விகிதம் பயன்படுத்தப்படும், பழம் மரம், புகையிலை இலை, பீன்ஸ், காய்கறிகள், உருளைக்கிழங்கு அனைத்து வகையான, பயிர் ஒவ்வொரு வகையான.\nஊட்டம் வர்க்கம் மெக்னீசியம் சல்பேட், இது பெருமளவு தீவன துணைமம் பயன்படுத்த அது கூடுதல் வழங்கல்களுக்கான உறுப்பு மெக்னீசியம் கண்டுபிடிக்க மிகவும் முக்கியமானது.\nஎங்கள் நிறுவனம் தயாரிப்பு முக்கியமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், ஆழமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக பாராட்டுதல்களைப் ஏற்றுமதி உள்ளது, அது வெளிநாட்டில் மிகவும் விற்பனைக்குரிய உள்ளது.\n தர தூள் மெக்னீசியம் சல் கொடுங்கள் ...\nஐஎஸ்ஓ சான்றிதழ் ஒரு நேரடி உற்பத்தி ...\nமுகவரி: 10 / எஃப் Bld 6 #, நிதி பிளாசா, No.4899 டோங்ஃபெங் கிழக்கு St.Hi-டெக், அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n30% Polyaluminium குளோரைடு , நீர் சுத்திகரிப்பு பாலிமர்ஸ் , Hypophosphorous ஆசிட் , சோடியம் Stannate , Pac For Water Treatment, மூலக்கூறு சல்லடை ஈரமுறிஞ்சி ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/147268-writer-backyam-sankar-nangam-suvar", "date_download": "2019-10-22T09:01:46Z", "digest": "sha1:BQMWKXLV72Q2M7S6NL6P5ZPWPQ77DC4Z", "length": 6680, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 January 2019 - நான்காம் சுவர் - 19 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan", "raw_content": "\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் இலக்கிய விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nகடிதங்கள்: சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது\n“இங்கே நல்ல படம்-கெட்ட படம் கிடையாது... ஓடுற படம்-ஓடாத படம்தான்\nகருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை\nசரிகமபதநி டைரி - 2018\nஇது நூல் அல்ல... புரட்சி\nஇறையுதிர் காடு - 5\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் சுவர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்காம் சுவர் - 2\nபாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்\nநான்காம் சுவர் - 19\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-22T08:28:20Z", "digest": "sha1:XURT5KZ4OPX7OLLFDWMHDXA5EQYCFZEC", "length": 4276, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஞ்சியோபிளாஸ்டி", "raw_content": "\n100% இதய அடைப்பையும் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் நீக்கலாம்- சென்னைக்கு வந்தாச்சு புதிய த���ழில்நுட்பம்\nமாதவிடாய்க் காலத்திலும் மாரடைப்பு வரலாம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள்\nஈறு முதல் இதயம் வரை... நலம் பல தரும் அர்ஜூனா\nஇதய நலம் என்ன ஆகும் - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை\nஹார்ட் அட்டாக் vs கார்டியாக் அரெஸ்ட்\nCardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14\nமருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்... - இரு மருத்துவர்களின் ஆய்வறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/08/devotee-in-contact-with-baba-sadhu.html", "date_download": "2019-10-22T08:15:33Z", "digest": "sha1:NQ4UKGGEMDHIVGZ3QT4AORPXNVCTRIIY", "length": 18594, "nlines": 297, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Devotee In Contact With Baba -Sadhu Bayya. | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nஇந்த போட்டோவை உற்றுப் பாருங்கள். தன் குழந்தையின் மீது அன்பு காட்டும் முகம் போல பாபாவின் முகம் உள்ளது அல்லவா நான் இந்த போட்டோவை பார்த்துக் கொண்டே இருக்கையில் காந்தம் போன்ற அவருடைய கண்களை உற்று நோக்கியபோதும் அவருடைய கால்களின் மீதுதான் என் கவனம் சென்றது. காரணம் ஒருவர் பாபாவின் கண்களையும் முகத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் முடிவில் அவருடைய பாதங்களில்தான் மனது போகும். ( அதை வணங்க) . இந்த போட்டோ வந்த கதை இது. இந்த போட்டோவை வைத்துள்ள சாது பய்யாவின் குடும்பத்தின் இரண்டு அனுபவங்களைப் படியுங்கள்\nநான் உன் வீட்டிற்கு வந்து விட்டேன்\n1915 ஆம் ஆண்டு பாபா இந்த போட்டோவை சாது பையாவுக்கு பலராம் மற்றும் முகத்ராம் என்பவர்கள் மூலமாகக் கொடுத்து அனுப்பினார். அந்த போட்டோ அவரிடம் 08 .02 .1915 அன்று, தச்நவமி தினமான செவ்வாய் கிழமை போய் சேர்ந்தது. அதை திக்ஷிட் வாடாவில் வைத்தனர். இந்த போட்டோ மூலம் நான் உன் வீட்டிற்கு வந்து விட்டேன். என்னைக் கேட்காமல் நீ இனி சீரடிக்கு வர வேண்டாம் என்ற கடிதமும் இருந்தது.\nஅந்த போட்டோவை ஒரு சிம்மாசனத்தின் மீது வைத்து ருத்ராபிஷேகமும் பூஜையும் செய்து அன்னதானமும் செய்தனர். முகத்ராம் வீட்டின் மீது ஏறி ஆன்மீகக் கொடி ஒன்றை ஏற்ற முயன்றார். திடீரென கைகளைத் தூக்க முடியவில்லை. கீழே விழ இருந்தார்.\nஅதே நேரத்தில் சீரடியில் இருந்த பாபா தன்னுடைய பக்தர் ஒருவரிடம் தன் கைக்கு மசாஜ் செய்யுமாறு கூறி, இப்படி முணுமுணுத்தார். 'அல்லா மாலிக் சாது பய்யா கறிபோன் கா வாலி ஹை, ��ல்லாசே படா கோன் ஹை' அதாவது ஏழைகளுக்கு அல்லாவை விட்டால் வேறு யார் துணை அல்லவை விட யார் பெரியவர் அல்லவை விட யார் பெரியவர்\nஅப்படி அவர் கூறிக்கொண்டு இருக்கையிலேயே முகத்ராம் கைகளில் தோன்றிய வலி மறைந்தது. கொடியை ஏற்றிவிட்டார். இப்படியாக பாபா தொலைவில் இருந்தாலும் தன்னுடைய தீவீர பக்தரைக் காப்பாற்றினார்.\nஒருமுறை ஹர்டாவில் கொடிய பிளேகு நோய் பரவியது. அந்த நேரத்தில் சாது பய்யா அங்கிருந்து ஏழு மைல் தொலைவில் பாமிங்கோன் என்ற இடத்தில் இருந்த தன் முன்னோர் வீட்டிற்கு சென்று இருந்தார். வீட்டில் பாபாவின் போட்டோ மட்டுமே அவருடைய தந்தைக்குத் துணை. சாது பய்யா பாபாவிற்கு கடிதம் அனுப்பி ஒரு போட்டோ கேட்டார். பாபாவும் அந்த போட்டோவுக்கு தினமும் பூஜை செய்யுமாறும் அவருடைய தந்தையை சீரடிக்கு அனுப்பி விடும்படி செய்தி அனுப்பினார்.\nசில நாட்கள் பிறகு இரண்டு இறந்து போன எலிகள் அவருடைய படத்தின் கீழ் காணப்பட்டன. சாது உடனே சாயி பாபாவிடம் தகவல் அனுப்ப அவர் கூறினார் ' அல்லா மாலிக் அங்கு இருந்தார். ஆகவே கவலைப்படத் தேவை இல்லை' அதன் பின் சாது பய்யா அந்த வீட்டில்தான் தங்கி இருந்தார்.\nஇதில் இருந்து தெரியும் பாடம் என்ன என்றால் பாபாவிடம் சரண் அடைத்து விட்டால் எது நடந்தாலும் அது நல்லாதாகவே முடியும் என்பதே.\nஎன் கால்களை பூச்சிகள் தின்றுவிடும்\nசாது பய்யாவுக்கு மூன்று மகன்கள் உண்டு. அவர்கள் ஆனந்த ராவ், லஷ்மண் ராவ் மற்றும் சங்கர் ராவ் என்பவர்கள் . சாது பய்யா 1937 ஆம் ஆண்டு சமாதி அடைந்து விட, பாபா அவருக்கு தந்திருந்த போடோ எவரும் கவனிக்கப்படாமல் பாமிங்கோன் என்ற இடத்தில் இருந்த அவர்களுடைய வீட்டில் ஒரு அறையில் கிடந்தது. ஒரு நாள் லஷ்மண்ராவிற்கு வினோதமான கனவு வந்தது. அதில் வந்த பாபா கூறினார் ' நான் இந்த போடோ மூலம் உன் வீட்டிற்கு வந்தேன். என்னை நீங்கள் உதாசீனப் படுத்தி விட்டீர்கள் . இரண்டு நாட்களுக்குள் வந்து ennai விடுவிக்காவிடில் என் கால்களை பூச்சிகள் தின்று விடும்' . லஷ்மண்ராவிற்கு ஒன்றுள் விளங்கவில்லை. வக்கீல் என்பதினால் வழக்கு மன்றத்துக்கு எப்போதும்போல போனார். வேலை செய்ய முடியவில்லை. எதோ குழப்பம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.\nஅன்று இரவு மீண்டும் அதே கனவு. பாபா கூறினார்.' நான் எச்சரித்தும் நீ கேட்கவில்லை. இரண்டு நாட்களில் ��ன்னை விடுவிக்கவில்லை எனில் என் கால்களை பூச்சிகள் தின்றுவிடும்'\nலஷ்மண்ராவிற்கு பயம் வந்து விட்டது. மறுநாள் வழக்கு மன்றத்துக்குப் போனார். விடுமுறை பெற்றுக்கொண்டு பாமிங்கோனில் இருந்த வீட்டுக்குப் போனார். கதவைத் திறந்தவர் திடுக்கிட்டார். வீட்டினுள் இருந்த மரத்தினால் செய்யப்பட்டு இருந்த பிரேமில் இருந்த பாபாவின் போட்டோவை அவருடைய கால்களின் கீழ்வரை கரையான்கள் அரித்து இருந்தன. அவருடைய கால் தப்பியது. இல்லை எனில் அந்த இடத்தையும் அவை அழித்து இருக்கும். உடனே அந்த போட்டோவை எடுத்து கரையான்களை அகற்றிவிட்டு, அதை இந்தூரில் இருந்த தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்று, புதிய பிரேம் போட்டு பூஜை அறையில் வைத்து பூஜைகள் செய்யத் துவங்கினார். அதை என்று அவருடைய பெண் வனிதா பாதுகாத்து வருகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=401", "date_download": "2019-10-22T08:46:01Z", "digest": "sha1:Z2UDNXZ2DHAKGVNSNIFHH3PISGOP2BZ7", "length": 2824, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nஅனிதா ரத்னம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nதாகத்தின் ஏக்கம் - (Dec 2002)\nஇரண்டாண்டுகளுக்கு முன்பு நாரதகான சபாவில் பல்சமய நாட்டிய விழா. சீக்கிய, பெளத்த, ஜைன, கிறிஸ்தவம் எனப் பல மதங்களைப் பற்றி நாட்டியமாடப் பலர் முன்வந்தனர். இஸ்லாம் பற்றி நாட்டியம் நடத்த... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-02-24-07-17-06/", "date_download": "2019-10-22T09:43:01Z", "digest": "sha1:CBJBYJDELKTFOTBSJ3AMAJIFCX46XQV6", "length": 6958, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மதம் என்பது இறையனுபூதி பெறுவதே |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டிய��ட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nமதம் என்பது இறையனுபூதி பெறுவதே\nமதம் என்பது இறையனுபூதி பெறுவதே. வெற்றுப்பேச்சிற்கும் அனுபூதிக்கும் உள்ள மிக தெளிவான வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆன்மாவில் உணர்வதுதான் அனுபூதி..\nமத மாற்றத்தைத் தடுத்தவர் வெட்டிக்கொலை\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத்தையும் கடந்தது\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி\nஎத்தனை இழிவான மன நிலை\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nசமூக வலை தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பவேண்டாம்\nசுவாமி விவேகானந்தா, மதம், விவேகானந்தா\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாற ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nபிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பி ...\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொர ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் � ...\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, ம� ...\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜ� ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/08/27/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-10-3-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-10-22T09:42:54Z", "digest": "sha1:Y4WLWN7LKEVCBPARGLKKNQV3I3J2EIGI", "length": 10463, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நஜிப்ப���ன் மகளிடம் ரிம. 10.3 மில்லியன் வருமான வரி- ஐஆர்பி கோருகிறது | Vanakkam Malaysia", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகர்ப்பிணிக்கு உதவிய கோமதியின் பெயர் – குழந்தைக்கு சூட்டப்பட்டது\nஸாக்கிர் நாயக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பதிவு இல்லை – முகைதீன்\nகாதல் மோசடி – 1,164 பேர் பாதிப்பு\nவிலையுயர்ந்த கார்கள் தாய்லாந்துக்கு கடத்தல்- கும்பல் பிடிபட்டது\nகிரேப் ஓட்டுநர் போலி ஏஜெண்டிடம் – ரிம. 49,000ஐ இழந்தார்\nநஜிப்பின் மகளிடம் ரிம. 10.3 மில்லியன் வருமான வரி- ஐஆர்பி கோருகிறது\nகோலாலம்பூர், ஆக. 27 – முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் புதல்வி நூர்யானா விடமிருந்து வருமான வரியாக 10.3 மில்லியன் ரிங்கிட்டை வருமான வரி வாரியம் கோருகிறது.\n2011லிருந்து 2017 வரைகுமான மேற்கண்ட தொகையை அவர் செலுத்த வேண்டுமென வாரியம் ஜூலை 24ஆம் தேதி ஷா ஆலம் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தது.\nநூர்யானா 2011லிருந்து 2017ஆம் ஆண்டு வரைக்குமான வருமான வரியை விண்ணப்ப பாரத்தில் குறிப்பிடவில்லை என சொல்லப்படுகிறது. நினைவுக் கடிதம் அனுப்பி, 30 நாள்களுக்குள் அதனை அனுப்பத் தவறியது குற்றம் என அது குறிப்பிட்டுள்ளது.\nஎனவே அவர் 10 மில்லியனே 3 லட்சத்து 92 ஆயிரத்து 36 காசை அவர் செலுத்த வேண்டுமென அது கோரியுள்ளது. இந்த வழக்கின் மேலாண்மை செப்டம்பர் 12இல் செவிமடுக்கப்படும்.\nசனம் ஷெட்டி ஏன் மனநிம்மதி இழந்தார்:-காரணம் மதுமிதாவா\nசப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு: இது நல்லா இருக்கே\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nகாஷ்மீர் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – துன் மகாதீர்\nஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ‘கொலையுதிர் காலம்’ & ‘நேர்கொண்ட பார்வை’\nதுன் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் – அஸ்மின் அலி\nபாஸ் கட்சியின் நசாருடின் மீது – 33 ஊழல் குற்றச்சாட்டுகள்\nபில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறையாக மாறிவரும் GHOSTWRITERS… யார் இவர்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/jeevamrutham/", "date_download": "2019-10-22T08:44:43Z", "digest": "sha1:OD7MHP5DANWWN2QRDWJTHLUQKOEJHTPY", "length": 18533, "nlines": 126, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - ஜீவாமிர்தம் (Jeevamirtham)", "raw_content": "\nஜீவாமிர்தம் (Jeevamirtham) என்றால் என்ன\nஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்(Jeevamirtham). ஜீவாமிர்தக் கரைசல் ஓர் பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும். அது நுண்ணுயிர்களைப் பெருக்கும் ஓர் ஊடகம். 10 கிலோ பசுஞ்சாணத்தில் 3 லட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்கள் ஜீவாமிர்தக் கரைசலுடன் மண்ணுக்குள் செல்லும், அப்போது அவை மீண்டும் பல்கிப் பெருகும். இதன் மூலம் நிலம் வளம் பெற்று, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். நுண்ணுயிர்களைப் பொறுத்தவரை பெருக்கம் அடைந்து கொண்டேதான் இருக்கும், ஆனால், மழை பெய்து நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது அவை பெருக்கம் அடையாது.\nஜீவாமிர்தம் (Jeevamirtham) தயாரிக்க தேவையான பொருட்கள்\nநாட்டு பசுஞ்சாணம் = 10 கிலோ\nநாட்டு பசுங்கோமியம் = 10 லிட்டர்\nவெல்லம் (கருப்பு நிறம்) = 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் (அ) பனம் பழம் = 4 (அ) கரும்பின் சக்கைைள் – 10 கிலோ (அ) இனிப்பு ரசோளம் – 2 கிலோ\nபயறு வகை மாவு = 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)\nபயன் படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட ஜீவனுள்ள மண் கையளவு\nதண்ணீர் = 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)\nதொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம், பயறு வகை மாவு, வெல்லம் இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் 200 லிட்டர் தண்ணீரை சேர்த்து நிழலான இடத்தில் தொட்டியின் வாய் பகுதியை முடி வைக்க வேண்டும், தினமும் 3 முறை((காலை, மதியம், மாலை) வீதம் 3 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும், ஒவ்வொரு முறையும் குச்சியை சுத்தமாக நீரில் கழுவி விடவேண்டும் இல்லையென்றால் கலக்கிய இடத்தில் கொசுக்கள் முட்டை இட்டுவிடும், அடுத்தமுறை அதை அப்படியே பயன்படுத்தினால் கொசு முட்டைகள் கரைசலை கெடுத்து இரு துர்நாற்றம் வீசும்படி செய்துவிடும் (இதை கண்டீப்பாக பயன்படுத்தகூடாது) மற்றும் நம் உழைப்பும் வீணாகிவிடும்.\nதாமிர பாத்திரங்களை உபையோகித்து எவ்விதக் கரைசலையும் தயாரிக்கக் கூடாது.\nகரைசலை நிழலில் கவத்திருக்க வேண்டும். இறுக்கமாக மூடி கவத்திருக்கக் கூடாது.\nஜிவாமிர்தம் (Jeevamirtham) எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.\nஜீவாமிர்தக் கரைசலினை நேரடியாக பயிர்களுக்குப் பயன்படுத்த கூடாது. கெட்டியான திரவ நிலையிலிருக்கும் ஜீவார்மிதக் கரைசலை தண்ணீர் கலக்காமல் அப்படியே தெளித்தால் இலை, தழைகளில் உள்ள துளைகள் மூடப்பட்டுவிடும். இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூச்சை நிறுத்திவிட்டு எப்படி நம்மால் உயிர் வாழ முடியாதோ அதுபோலத்தான் பயிர்களும். தாவரங்கள் இலையில் உள்ள துளைகள் மூலமாகத்தான் சுவாசிக்கும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் ஜீவார்மிதக் கரைசலை பயிர்களுக்கு நேரடியாக தெளிக்க கூடாது. ஜீவார்மிதக் கரைசல் 20 லிட்டர், தண்ணீர் 200 லிட்டர் என்ற விகிதத்தில்(1:10) கலந்து தெளியுங்கள். இப்படி செய்வதுதான் சரியான முறை.\nஜீவாமிர்தக் கரைசலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை பெருகும் மற்றும் நிலத்தின் மண் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் நிலத்தில் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி வேலை செய்து கொண்டுள்ளன என்று பொருள்.\nஜீவாமிர்தக் கரைசலை வயலில் விடும்பொழுது 15 அடி ஆழத்தில் சமாதி நிலையிலிருக்கும் மண்புழுக்கள் துள்ளி எழுந்து மண்ணைக்கிளறிக் கொண்டு மேலே வந்து விடும், இதனால் மண் வளம் பண் மடங்கு பெருகும்.\nஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான அளவுகள்\n4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )\n15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.\n30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.\n60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\n90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.\n6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )\n30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.\n60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.\n90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\n120-ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.\n150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\n30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.\n60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.\n90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\n120-ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\n150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.\n180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\n210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர்.\n240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\n270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்ட���ய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.\nஅதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .\nபழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.\nஜீவாமிர்தக் கரைசல் 7 நாட்கள் வரை கெடாது. பின்பு கெட ஆரம்பித்து விடும். மூன்று நாட்களுக்குள் பயன்படுத்துவது மிக சிறந்தது.\nஇயற்கை முறைகளினை பயன்படுத்துவோம். நம் மண் வளம் காப்போம்.\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai)\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nமிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nகுளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nSeptember 29, 2019, No Comments on குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 28, 2019, No Comments on கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 16, 2019, No Comments on ஆய்வாளர்களையே அலறவிட்ட அவலாஞ்சி\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-gandhi-manivasagam/", "date_download": "2019-10-22T09:41:35Z", "digest": "sha1:ACOFEKMF7XYRE4K3ESWCV5AZIL4UQ3HD", "length": 7236, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director gandhi manivasagam", "raw_content": "\nTag: actor mythrean, director gandhi manivasagam, pariyerum perumal movie, producer pa.ranjith, slider, இயக்குநர் காந்தி மணிவாசகம், தயாரிப்பாளர் பா.ரஞ்சித், நடிகர் மைத்ரேயன், பரியேறும் பெருமாள் திரைப்படம்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nகளவாணி மாப்பிள்ளை – சினிமா விமர்சனம்\n‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய...\nதீபாவளியன்று வெளியாகும் ‘களவாணி மாப்பிள்ளை’..\n‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய...\nதினேஷ் – அதிதி மேனன் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’\n‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய...\nதுருவ் விக்ரம் நடிக்கும��� ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nபத்மா மகன் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகும் ‘ரூம்’ திரைப்படம்\n400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டிரெயிலர்..\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/tags/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:13:47Z", "digest": "sha1:UKA4BYV2UAZAPYARB562S2JJGZAU26EV", "length": 5999, "nlines": 79, "source_domain": "www.teachersofindia.org", "title": "எழுதுதல் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nஇங்கு, இரு ஆசிரியர்கள் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.\nஇது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-1, பருவம்-2, பாடம்-2 ற்கான பாடத்திட்டம்.\nஇது \"திசைமானி\"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nநன்றாக எழுத வேண்டுமெனில் நாம் ஏன் எழுத வேண்டும், எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டு எழுத வேண்டும். எழுதும் பழக்கத்தை உருவாக்க சில செயல்பாடுகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார் ஶ்ரீபர்ணா.\nRead more about எழுதுதல் குறித்த விஷயங்கள்\nஇப்பாடத்திட்டம் தமிழ் பாடத்திலுள்ள மூன்றம் வகுப்பு, இரண்டாம் பருவ மாணவர்களுக்காக, சிறுவர் இதழ்களைப் படிப்போம் என்ற நான்காம் பாடத்திற்காக, ஆசிரியர் சாந்தகுமாரி, புச்சேரி, அவர்கள் திட்டமிட்டுள்ளார்.\nஇது ஆசிரியர்களுக்கான இதழான புதுச்சேரியிலுள்ள அஸிம் பிரேம்ஜி நிறுவனத்தால் வெளியிடப்படுகிற \"திசைமானி\"(பாதை-2, பயணம்-1) என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about சிறுவர் இதழ்களைப் படிப்போம்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/09/20140340/1262472/Super-Duper-Review-in-Tamil.vpf", "date_download": "2019-10-22T09:42:23Z", "digest": "sha1:X26T4HOYHKPODP3AFTN4DEROEIJNOUS2", "length": 17677, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Super Duper Review in Tamil || காதலிக்காக போதை மருந்து கடத்தல் கும்பலை எதிர்க்கும் நாயகன் - சூப்பர் டூப்பர் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 20, 2019 14:03 IST\nஓளிப்பதிவு தளபதி ரத்தினம், சுந்தர் ராம் கிருஷ்ணன்\nசின்ன சின்ன திருட்டுகளை செய்து வரும் துருவா, பணத்திற்கு ஆசைப்பட���டு தன்னுடைய மாமா ஷாராவுடன் இணைந்து நாயகி இந்துஜாவை கடத்துகிறார். ஆனால், தவறான பெண்ணை கடத்தியது பின்னர்தான் தெரிகிறது. அதேசமயம் இந்துஜாவுக்கு கொலை மிரட்டல் இருப்பதும் தெரியவருகிறது.\nஅதாவது, போலீஸ் அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் தந்தையை போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஆதித்யா கொலை செய்து விடுகிறான். பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் அடங்கிய பை, இந்துஜாவிடம் இருப்பதாக அறிந்து அவருக்கு மிரட்டல் விடுக்கிறான்.\nஇந்துஜாவை துருவா கடத்தும்போது விட்டு வந்த காரில் போதை மருந்துகள் உள்ள பை இருக்கிறது. இந்த கார், காசிமேடு தாதாவாக இருக்கும் ஸ்ரீனியிடம் சிக்குகிறது. இந்த காரை எடுத்துவந்தால் பணம் தருவதாக துருவாவிடம் கூறுகிறார் இந்துஜா.\nஇறுதியில் காசிமேடு தாதா ஸ்ரீனியிடம் இருந்து அந்த காரை எடுத்தாரா துருவா ஆதித்யாவிற்கு போதை மருந்து கிடைத்ததா ஆதித்யாவிற்கு போதை மருந்து கிடைத்ததா தந்தையை கொலை செய்த ஆதித்யாவை இந்துஜா பழிவாங்கினாரா தந்தையை கொலை செய்த ஆதித்யாவை இந்துஜா பழிவாங்கினாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் துருவா துறுதுறு இளைஞனாக வலம் வருகிறார். ஆக்‌ஷன், காதல் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நடனத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகி இந்துஜா, அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக ஜில் ஜில் ராணி பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார்.\nதுருவாவின் மாமாவாகவும் போலீசாகவும் வரும் ஷாரா, ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். போதை மருந்து கடத்தல் தலைவனாக வரும் ஆதித்யா, வில்லனத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பல இடங்களில் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காசிமேடு தாதாவாக வரும் ஸ்ரீனி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாஸ் என்ட்ரியுடன் களமிறங்கும் இவர், நடனம், காமெடி என நடிப்பில் அசத்தி இருக்கிறார்.\nஆக்‌ஷன், திரில்லர், காமெடி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.கே. அதை காமிக்ஸ் புத்தகம் ஸ்டைலில் வடிவில் கொடுத்திருப்பது சிறப்பு. ட்விஸ்ட்களில் வரும் பிளாஸ் பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாதது போல் தோன்றுகிறது.\nபடத்திற்கு பெரிய பலம் தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ட்ரோன் ஷாட்கள், டோலி ஜூம்கள் காட்சிகள் சிறப்பு. திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘சூப்பர் டூப்பர்’ வேகம்.\nஎதிரிகளின் பிடியில் இருக்கும் தீவை மீட்க போராடும் நாயகன்- மதுரராஜா விமர்சனம்\nமர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்\nசிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் எனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் திருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/134301-samanthas-u-turn-trailer-released", "date_download": "2019-10-22T09:26:39Z", "digest": "sha1:UPZGPVFIWOTAYNZ6X7H2HG2CKV2R2442", "length": 5449, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "வெளியானது சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்! | Samantha's U Turn Trailer released", "raw_content": "\nவெளியானது சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்\nவெளியானது சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்\nகன்னடத்தில் ஹிட் அடித்த யூ டர்ன் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சமந்தா நாயகியாக நடிக்கிற��ர்.\nகடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் ஹிட் அடித்த படம் 'யூ டர்ன்'. இப்படத்துக்குப் பின்பு நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் மார்க்கெட் உயர்ந்தது. த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் அப்போது பேசப்பட்டது. இதைப் பவன் குமார் என்பவர் இயக்கியிருந்தார். இப்போது அதே பவன்குமார் இப்படத்தை தமிழில் ரீ மேக் செய்ய இருக்கிறார். இதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். இதில், பத்திரிகையாளராக நடிக்கிறார் சமந்தா.\nஅதேபோல் ஈரம் ஆதி, `அஞ்சாதே' நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை பூமிகாவும் நடித்துள்ளார். பூமிகா நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் படத்தில் நடித்துள்ளார். படத்துக்குக் கன்னடத்தில் இசையமைத்த பூமச்சந்திரா தமிழுக்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-22T08:57:26Z", "digest": "sha1:IDFBUQHXUABQ3D4DATEQKEX2OSPHVEBI", "length": 6566, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிப்பாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிப்பாய் (sepoy, பாரசீக மொழி: سپاهی சிப்பாஹி \"போர் வீரன்\") என்பது மேற்கத்தைய (பொதுவாக பிரித்தானியாவின் பிடியில் இருந்த இந்தியாவின் உள்ளூர் போர்வீரர்களைக் குறிக்கும். குறிப்பாக, பிரித்தானிய இந்திய இராணுவம், மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்றவற்றில் பணி புரிந்த உள்ளூர் போர் வீரர்கள் சிப்பாய்கள் என அழைக்கப்பட்டனர். ஆயினும் தற்போதும் இந்திய, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய இராணுவ மட்டத்தில் இச்சொல் உப்யோகிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக 1806 இல் இடம்பெற்ற வேலூர் சிப்பாய் எழுச்சி, மற்றும் 1857 இல் இடம்பெற்ற சிப்பாய்க் கிளர்ச்சி ஆகியவற்றில் இவர்களின் பங்கு கணிசமானது.\nமுதல் இந்திய விடுதலைப் போர்\nவேலூர் சிப்பாய் எழுச்சி, 1806\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/thulam-to-meenam-horoscope-predictions-ptsqu3", "date_download": "2019-10-22T08:45:52Z", "digest": "sha1:W2ELQZWA7YJBIWAD3KFLY2ZWOGAKCK53", "length": 10069, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துலாம் முதல் மீனம் வரை ராசிபலன் ..!", "raw_content": "\nதுலாம் முதல் மீனம் வரை ராசிபலன் ..\nஉங்களுடைய பேச்சுத் திறமையால் பல கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த நவீன ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு பாராட்டுவீர்கள்.\nதுலாம் முதல் மீனம் வரை ராசிபலன் ..\nஉங்களுடைய பேச்சுத் திறமையால் பல கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த நவீன ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு பாராட்டுவீர்கள்.\nகுடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். சில வேலைகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும்.\nமனைவிவழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. அதிக செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.\nசொத்து சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் சுமுகமாக தீர்வு காணக்கூடிய நாள் இது. எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வாகனத்தை சீர் செய்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.\nகணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறையும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.\nஎதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். மனம் விட்டு பேசக் கூடிய ஒரு சூழல் உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் உங்களுக்கு சாதகமான ஒரு முடிவு ஏற்படும்.\nசர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. சவரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..\nமேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nதாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..\nஉடல் எடையை குறைக்க இந்த ஒரு யோகா செய்��ால் போதுமானது...மிக எளிதானதும் கூட..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-insists-to-conduct-bye-election-for-four-more-pp84cv", "date_download": "2019-10-22T08:58:09Z", "digest": "sha1:SFQOAPUHMINW5TSKS2XLHNMOCZZ3QIZN", "length": 11786, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்த வேண்டும்’...அடம் பிடிக்கும் தி.மு.க....", "raw_content": "\n’காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்த வேண்டும்’...அடம் பிடிக்கும் தி.மு.க....\nஇடைத்தேர்தல் விவகாரத்தில் குஜராத்திற்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் தமிழகத்துக்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் இருந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு���்கொண்டிருக்கிறது. ஆகவே மீதமிருக்கும் 4 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க.சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇடைத்தேர்தல் விவகாரத்தில் குஜராத்திற்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் தமிழகத்துக்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் இருந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே மீதமிருக்கும் 4 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க.சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் 18.4.19 அன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. ஏற்கனவே காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுடன் சூலூர் தொகுதியும் சமீபத்தில் சேர்ந்துகொண்டது. இதனால் நான்கு தொகுதிகள் காலியான சட்டப்பேரவைத் தொகுதிகள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில், 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்தவேண்டும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இன்று மனு அளித்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி,”திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் என 4 தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தலின் போதே இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தவேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். குஜராத்திற்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் தமிழகத்துக்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் இருந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.\nதிமுகவின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில், மாலை 6 மணிக்கு மேல் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டது தவறு. பாஜகவும் அதிமுகவும் இப்படியெல்லாம் மிரட்டி, வெற்றியைத் தடுக்கப் பார்க்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது உறுதி”என்றார்.\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nடார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ர��தா..\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nநாம் தமிழர் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிரடி கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nisha-lavanya-makes-her-debut-pollangu-aid0136.html", "date_download": "2019-10-22T08:56:05Z", "digest": "sha1:AY6P3QSPWNABMIIT5EWWJSBR2YLJ2RD7", "length": 13597, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொல்லாங்கு படத்தில் அறிமுகமாகும் நிஷா லாவண்யா! | Nisha Lavanya makes her debut in Pollangu | பொல்லாங்கு படத்தில் அறிமுகமாகும் நிஷா லாவண்யா! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n10 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்ப���ாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n13 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n15 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\n28 min ago கார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nNews மோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொல்லாங்கு படத்தில் அறிமுகமாகும் நிஷா லாவண்யா\nபிஆர் எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் முதல் படமான பொல்லாங்கு ஆடியோ வெளியீடு நேற்று சென்னை 4 பிரேம்ஸில் நடந்தது.\nபாடல்களை நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பிஎல் தேனப்பன் பெற்றுக் கொண்டனர்.\nமுற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, காந்தி மார்க்ஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை, கொடைக்கானலில் நிகழும் ஒரு த்ரில்லர்.\nவிண்மீன்கள் படத்துக்கு இசையமைத்த ஜுபின் இந்தப் படத்துக்கு இசை தந்துள்ளார்.\nவினோத் குமார் - நிஷா லாவண்யா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர்.\nஅடர்ந்த காட்டிலும் பகல் இரவு பாராமல் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தந்ததாக ஹீரோயினை வெகுவாகப் பாராட்டினார் இயக்குநர்.\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடி���்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nசின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி.. எதுக்குன்னு பாருங்க மக்களே\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/donald-trump/", "date_download": "2019-10-22T09:56:22Z", "digest": "sha1:5L3PCUEKAW5HEXWIE7MMXFUWAWW6PSG7", "length": 11224, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "donald trump News in Tamil:donald trump Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nடாலர் கனவுகள், உழைப்புக்கு மரியாதை; அவர்களை இது போல ரிஸ்க் எடுக்க வைப்பது எது\n“இங்கே உடல் உழைப்பு வேலைக்கு மரியாதை இல்லை. இங்கே ஒருவர் தொழிற்கல்வி படிப்புகளை படித்து முடித்த பிறகுதான் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு ஒருவர் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் இதுவே அமெரிக்காவில் ஒருவர் ஒரே நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் தெரியுமா இதுவே அமெரிக்காவில் ஒருவர் ஒரே நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் தெரியுமா” என்று ஒரு இளைஞர் கேட்கிறார்\nஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் நிதி அளித்தனர்; எவ்வளவு செலவானது தெரியாது – பாஜக\nHowdy Modi funded by volunteers answered BJP: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்யவில்லை என்று பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.\nImpeachment: அமெரிக்க அதிபர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவது எப்படி\nநாட்டிற்கு துரோகம் இழைத்தல், லஞ்சம், சட்டமீறல் குற்றங்கள் செய்தால் இம்பீச்மெண்ட் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஉலகப் பார்வையை தன் பக்கம் குவித்த மோடியின் ‘ஹவ்டி மோடி’ நிகழ்வு\nஅரசு முறைப்பயணமாக 1 வாரம் அமெரிக்க சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நேற்று இந்தியர்கள் குழுமியிருந்த ஹவ்டி மோடி என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். 50 ஆ…\n70 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் ‘அதற்கு’ பிரியாவிடை கொடுத்துவிட்டோம் ஹவ்டி மோடியில் பிரதமர்\nநேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க அரசியலில் இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்\n‘Howdy, Modi’ updates: மோடி தலைமையில் உலகம் ஒரு வலிமையான இந்தியாவைக் காண்கிறது – டிரம்ப்\n‘Howdy, Modi’ updates: அமெரிகாவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.\nஓசாமா பின்லேடன் மகன் ஹம்சா கொலை: உறுதி செய்த டிரம்ப்\nஹம்ஸா பின்லேடனின் இழப்பு அல்-கொய்தாவின் முக்கியமான தலைமைத்துவ திறன்களையும் அவரது தந்தையுடனான அடையாள தொடர்பையும் இழக்கிறது\n‘நான் ஏன் ஆரஞ்சு பழம் போல் தெரிகிறேன்’ – அமெரிக்க அதிபரின் அபார கண்டுபிடிப்பும், மக்களின் கிண்டலும்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில சமயங்களில் தான் ஏன் ஆரஞ்சு பழமாக தோன்றுகிறார் என்பதற்கு ஒரு கோட்பாடு உள்ளது: ஆற்றல் திறன் கொண்ட ஒளி விளக்குகள். ஆம…\nட்ரெம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் மோடி… ஒரே வருடத்தில் 3வது முறையாக சந்திப்பு\nஐக்கிய நாடுகள் சபையில் ஒரே நாளில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாடுகின்றனர்.\n டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் ஹோட்டல் பார்ட்னர் தினேஷ் சாவ்லா கைது\nதினேஷ் சாவ்லா, மெம்பிஸ் திரும்பிய போது, 4000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இரண்டு சூட்கேஸ்களை திருடியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/author/subha/", "date_download": "2019-10-22T09:47:17Z", "digest": "sha1:P5PBPVOYQ6NBDKXG62DJ4OGOQFDM262G", "length": 5467, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "subha, Author at Indian Express Tamil", "raw_content": "\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஅப்பாவையும், ரஜினி அங்கிளையும் வச்சு படம் இயக்க ஆசை – அக்‌ஷரா ஹாசன்\nசேரன் ஒருநாள் கர்மாவை எதிர்கொள்வார் – மீரா மிதுன்\n2019: இது வரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம்\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டில் செய்தியாளரின் ஒருநாள் அனுபவம்\n2.O Full Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸை தடுக்க் லைகா எடுத்த நடவடிக்கைகள் தெரியுமா\nதமிழகத��தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதீபாவளிக்கு பேருந்தில் சொந்த ஊர் போறீங்களா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nதமிழகத்தில் குற்றங்கள் குறைவு; தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-22T08:25:38Z", "digest": "sha1:S2UCSH6ITDP4ICR5KBACX3LKC5PUKM64", "length": 9029, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வலிகை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9\n[ 6 ] முந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது. அவர் மணந்த சுதமைக்கு இருபத்தொன்பது. அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. அவர்கள் நோக்கிய நிலமெல்லாம் முன்னரே குடியேறிய யாதவர்களுக்குரியவை என மரங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் இன்னும் என விலக்கி இருக்கும் இருக்கும் என நம்பி அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். …\nTags: அனலோன், அரிஷ்டை, கசியபப் பிரஜாபதி, காலவர், கோகிருதம், சந்தியையை, சப்தஃபலம், சித்திரகூடம், சித்திரவாகினி, சித்ரசேனன���, சுதமை, திருமகள், மதனர், யாதவர், வலிகை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5\nகனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/04/18131201/1237713/pillayarpatti-karpaga-vinayagar.vpf", "date_download": "2019-10-22T09:51:23Z", "digest": "sha1:PIPUKIDN3OGYDDDMGLMLA3TSH5LIQ24V", "length": 15018, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் || pillayarpatti karpaga vinayagar", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்து சமயத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை இருந்தாலும், அவற்றில் விநாயகர் மூல முதற்கடவுளாக வணங்கப்படுகிறார். பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது.\nஇந்து சமயத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை இருந்தாலும், அவற்றில் விநாயகர் மூல முதற்கடவுளாக வணங்கப்படுகிறார். பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் உள்ளது, பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயம் வடக்கு பார்த்த சன்னிதியில் குடவரைக் கோவிலாக விளங்குகிறது.\nஆறு அடி உயரம் கொண்ட விநாயகர், சிறு குன்று போன்ற பாறையில் குடைந்த புடைப்புச் சிற்பமாக அர்த்த பத்மாசனத்தில் பிரமாண்ட உருவமாக காட்சி தருகிறார். விநாயகரின் தும்பிக்கை, வலதுபுறம் திரும்பி ‘வலம்புரி விநாயகராக’ அருள்புரிகிறார். இங்கு அம்பாள் ‘வாடாமலர்’ என்ற பெயருடனும், ஈசன் ‘அர்ச்சுனவனேஸ்வரர்’ என்ற பெயருடனும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.\nஇங்கு புதுக் கணக்கு பூஜை போடவும், புதிய செயல் தொடங்கவும் வரும் பக்தர்கள் ஏராளம். ஆயுள் விருத்தி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்துகொள்வதும் சிறப்பு என்பதால், இந்த ஆலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.\nவிநாயகர் | கணபதி |\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல��: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nவவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 28-ந்தேதி தொடங்குகிறது\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nவிநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது ஏன்\nநீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yengay-yengay-song-lyrics/", "date_download": "2019-10-22T09:34:41Z", "digest": "sha1:ZFM76GXSM23SCNQSACUBQPX5FMSE6ZL5", "length": 6428, "nlines": 241, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yengay Yengay Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : எங்கே எங்கே\nஆண் : ஓநாய் உள்ளம்\nகுழு : ஓ ஹோ ஹோ\nஆண் : காதல் என்றால்\nஆண் : உறவும் நட்பும்\nகுழு : ஹோ ஹோ ஓ\nஆண் : பிம்பம் பிம்பம்\nகுழு : ஹோ ஹோ ஓ\nஆண் : உள்ளம் எங்கே\nகுழு : ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ\nஆண் : ஜனனம் உண்மை\nஆண் : அந்த ரெண்டை தவிர\nகுழு : யோ யோ யோ யோ……\nஆண் : கடுகை பிளந்து\nஆண் : என் உடலைத் தொட்டால்\nஆண் : இங்கே இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-10-22T09:04:04Z", "digest": "sha1:YFW7F2LYSBZOMB4TRI75VXGYQO6NJZBO", "length": 18465, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "சீனா | Athavan News", "raw_content": "\nஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பொலிஸ்காரர்கள் உயிரிழப்பு\nகல்முனைக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nஇனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்: ஹக்கீம்\nஎன்மீது கொண்ட நம்பிக்கையை பாதிப்படையாது பாதுகாப்பேன் - கோட்டா உறுதி\n துப்பாக்கி சூடுகளை எதிர்கொள்ள வேண்டுமா: பதில் மக்களின் கைகளில் -ரணில்\n15 இலட்சம் வாக்குகளுடன் கோட்டாவுக்கு ஆதரவளித்துள்ளோம் - மஹிந்த\nஎழுவரின் விடுதலைக்கு மத்திய அரசு குறுக்கே நிற்கக்கூடாது - வைகோ\nநான் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின் அறிவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nகாதல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்றைய ராசிபலன் இதோ\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு புளியந்தீவு அந்தோனியரின் வருடாந்த திருவிழா\nகன்னி ராசிக்காரரா நீங்கள்… இன்றைய நாள் உங்களுக்கு எப்படியானது தெரியுமா\nஅமெரிக்க – சீன வர்த்தக ஒப்பந்தம் நவம்பரில் கைச்சாத்தாகும் – ட்ரம்ப் நம்பிக்கை\nஅமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதம் கைச்சாத்திடப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வொசிங்டனில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ... More\nசீனாவின் வரிக்குறைப்பு முயற்சி வீண்\nஉலகமே கூர்ந்து கவனித்த சீனாவின் பொருளாதாரம், மூன்றாவது காலாண்டில் மந்தமான வளர்ச்சியை கண்டுள்ளது. செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டின் முடிவில், கடந்த ஆண்டைவிட பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு பொர... More\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் சரிவு\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சரிவடைந்துள்ளது. நடப்பு... More\nசீனாவின் சர்ச்சைக்குரிய செயற்பாடு குறித்து அமெரிக்கா விசனம்\nசீனக் கப்பல்கள், ஈரானின் மசகு எண்ணெய்யை இரகசியமாக எடுத்துச் செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கும், அணு ஏவுகணைத் திட்டத்து... More\nகேரி லாம்மின் வருடாந்த கொள்கை விளக்கவுரை இடைநிறுத்தம் – எதிர்கட்சிகள் இடையூறு\nஹொங்காங்கில் கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) இடம்பெறவிருந்த சட்டமன்றக் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நிர்வாக தலைவர் கேரி லாம்மின் வருடாந்த கொள்கை விளக்கவுரை இடம்பெற்றது. எதிர்க்கட்சி சட்டமன்ற உ... More\nஅதிரடி விலை குறைப்பில் Oppo புதிய தொலைபேசி அறிமுகம்\nOppo A11 சில வாரங்களுக்கு முன்பு சீனா டெலிகாமில் காணப்பட்ட பின்னர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொலைபேசி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A5 2020 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. Oppo A11 சீனாவில், 4 ஜிபி ... More\nசீனாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு\nசீனாவில் தனியாருக்கு சொந்தமான இரசாயன தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் இயங்கிவரும் தனியா... More\nசீனாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது புதிய வரிகள் – அமெரிக்க எச்சரிக்கை\nசீனாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூஸின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியளவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்படாமல்போனால் சுமார் ... More\nமறு அளவீடு செய்யப்படுகின்றது இமயமலையின் உயரம்\nஉலகின் மிக உயரமான மலையான இமயமலையின் உயரத்தை மறு அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தீர்மானத்தை சீனாவும், நேபாளமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் அமைந்துள்ள சகர்மதா சிகரமும், சீனாவில் அமைந்துள்ள ஸூமுலங்மா சிகரமும்... More\nசீனப்பொருட்கள் மீதான வரியை தளர்த்த அமெரிக்கா இணக்கம்\nசீனப்பொருட்கள் மீது கடந்த முதலாம் திகதியிலிருந்து அமெரிக்கா விதித்த கூடுதலான வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு ... More\nஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில்\nஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு\nயாழ் – மத்தள விமான நிலையங்களுக்கு இடையில் முறுகல்\nஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் ஊடாக இந்தியா கோட்டாபயவுக்கு முக்கிய அறிவிப்பு – கஜேந்திரகுமார்\n“இலங்கை பாதுகாப்பற்ற நாடு, எங்கள் குடும்பங்களை சித்திரவதை செய்வார்கள்” லண்டனில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டியில் கைதான தாய்லாந்து அழகிகள்\nகுழந்தைக்கு மதுவை கொடுத்து தூங்கவைத்து விட்டு விபச்சாரத்துக்கு சென்ற பெண் கைது\nபுத்திகூர்மை குறைந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை\nதென் சீனக்கடல் பற்றிய சர்ச்சையான காட்சியால் 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\nபிரசாரத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு மகேஷ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nவீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பாக ஊக்குவிப்பு செயலமர்வு\nகளனி உள்ளிட்ட கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு அறிவுறுத்தல்\nஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு\n‘ஆதித்யா வர்மா’வின் டிரெய்லர் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/opinion/latestnews/2935/20190929/360134.html", "date_download": "2019-10-22T10:12:57Z", "digest": "sha1:GH4SVPTKTT7RLCQSX5AZSBMOMFP4SLQ5", "length": 6092, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "தொடர்ச்சியான முயற்சி, வீரர்களுக்கு செலுத்தும் தலைசிறந்த மரியாதை - தமிழ்", "raw_content": "தொடர்ச்சியான முயற்சி, வீரர்களுக்கு செலுத்தும் தலைசிறந்த மரியாதை\nசீன மக்கள் குடியரசின் தேசிய பதக்கம் மற்றும் கௌரவ விருது வழங்கும் விழா செப்டம்பர் 29ஆம் நாள் நடைபெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 42 பிரமுகர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், குடியரசு பதக்கம், நட்புறவு பதக்கம் மற்றும் கௌரவப் பட்டத்துக்கான பதக்கங்களை வழங்கினார்.\nஆண்களும் பெண்களும் சமமான ஊதியம் பெற வேண்டும் என்பதை முன்மொழிந்து, அதனைச் சீன அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதை முன்னேற்றிய கிராமப்புற முன்மாதிரி தொழிலாளர் ஷென் ஜிலான், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனத் தானியப் பாதுகாப்பு மற்றும் உலக தானிய வினியோகத்துக்கு பெரும் பங்காற்றி வரும் சீனாவின் கலப்பின நெல் தந்தை எனப் போற்றப்படும் யுவான் லோங்பிங், கடந்த 60 ஆண்டுகளாக தொழில் நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி அமைதியாகப் பணிபுரிந்து வரும் சீனாவின் முதல் தலைமுறை அணு சக்தி நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பாளர் ஹுவங் சுஹுவா உள்ளிட்டோர், பதக்கங்களைப் பெற்ற 36 சீனர்களில் இடம்பெற்றுள்ளனர். தத்தமது பதவியில் பாடுபட்டு வரும் அவர்கள், சீனத் தேசத்தின் போராட்ட எழுச்சியை எடுத்துக்கூறியுள்ளனர். மேலும், சாதாரண மக்கள் எவராலும் அசாதாரண வாழ்க்கையை நடத்த முடியும் என்பதையும், சாதாரண பணி எல்லாவற்றிலும் அசாதாரண சாதனைகளைப் படைக்க முடியும் என்பதையும் அவர்கள் செயல்களின் மூலம் நிரூபித்துள்ளனர்.\nகியூபா, தாய்லாந்து, தான்சானியா, ரஷியா, பிரான்சு, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 வெளிநாட்டு நண்பர்கள் சீனாவின் வெளியுறவுக்கான அதியுயர் பதக்கங்களைப் பெற்றிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.\nநட்புறவு பதக்கங்களைப் பெற்ற அவர்கள் நீண்டகாலமாக சீனாவுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிக்கு உளமார்ந்த நன்றியை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். அதோடு, சீன மக்கள் உலக மக்களுடன் இணைந்து மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பணியை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவ���ு கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48366-thiruvallur-lord-murugan-statue-theft-by-robbers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T09:35:14Z", "digest": "sha1:JKWCQRZVZTMCU6YIBTFEQVZKYLGU4JAC", "length": 4131, "nlines": 62, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://finalvoyage2311.com/author/sabathambi/", "date_download": "2019-10-22T08:54:44Z", "digest": "sha1:3TPI3ERBP7WUWI2F5EI5E442QAIJQL3A", "length": 23566, "nlines": 213, "source_domain": "finalvoyage2311.com", "title": "Saba-Thambi – Final Voyage", "raw_content": "\nObituary Notices (மரண அறிவித்தல்கள்)\nதோற்றம்: 20.08.1932 – மீளாத்துயில்: 28.03.2019\n“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்”\n– தா��ீதின் சங்கீதம்: 23 : 4 –\nயாழ், ஊரெழுவை பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்த்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் அழகராஜா அவர்கள் மார்ச் 28ம் திகதி சிட்னியில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஇவர் செல்வநாயகம் அழகராஜா (இளைப்பாறிய பிரதம லிகிதர், யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மலா (மாலா), வில்லியம் ராஜ்மோகன் (மோகன்), ரொபெர்ட் ராஜீவன் (ஜீவன்)ஆகியோரின் அருமைத் தாயாரும், அன்ரன் நைட், ஜுலியட் சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியும், கிரிஷாந்தன், தனுஷன், ஹெய்டன், ஹேமிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், ராசமலர் செல்லத்துரை, அற்புதமலர் நல்லையா (இலங்கை) காலம்சென்ற அரியரத்தினம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தேவரஞ்சிதம் தவராஜா, காலம்சென்ற செல்வரஞ்சிதம் நவரத்தினராஜா அவர்களின் அன்பு மைத்துனியுமாவார்.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலைத் தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.\nவரும் சனிக்கிழமை 30 மார்ச் 2019 பிற்பகல் 5மணி தொடங்கி 8 மணிவரை Liberty funeral Parlour, Granville 2142\nமாலா (மகள்) +61410430196 (அவுஸ்திரேலியா)\nஅன்ரன் நைட் (மருமகன்) +61400570588 (அவுஸ்திரேலியா)\nவில்லியம் (மகன்) +61432441550 (அவுஸ்திரேலியா)\nஅனுதாபச் செய்தி பதிவுகள்உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம். பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி\nபிறப்பு : 27 ஏப்பிரில் 1951 கர்த்தரின் மடியில்: 23 மார்ச் 2019\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான S.P வீரவாகு மேபல் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இராஜவினோதினி அவர்களின் அன்புக் கணவரும், யூலியான், ஜெனீபர் ஆகியோரின் அன்புத் தந்தையும், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும், அருட்திரு. V.N தர்மகுலசிங்கம் (இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், பாலசிங்கம், ஜெயராணி, அதிசயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்ரன் (கனடா), தாரணி(டென்மார்க்), சுகந்தினி(அவுஸ்திரேலியா), மொகாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்த���னரும், மாயா அவர்களின் அன்பு பாட்டனுமாவார்.\nஅன்னாரின் நல்லடக்க ஆராதனை 29 மார்ச் முற்பகல் 11 மணிக்கு Kaarst, Germany இல் நடைபெறும்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.\nஉங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.\nபதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி\nMrs. Pushparani Manohara Thirunavukkarasu திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு\nதிருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு\nயாழ் சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு மார்ச் 12, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார். (ஓய்வுபெற்ற ஆசிரியை, கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம், யாழ்/ சிங்கள மகா வித்தியாலயம்)\nஅன்னார் காலம் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு [யாழ்/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி)] அவர்களின் அன்பு மனைவியும், பேராசிரியர் ஈஸ்வரகாந்தன் (பிரான்ஸ்), காலம் சென்ற இந்திரலோசனி (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ்/கனகரத்தினம் ம.ம.வி) லக்ஷ்மிகாந்தி ( ஆசிரியை, அல்/ஹிக்மா கல்லூரி, கொழும்பு), கதிர்காமநாதன் (யாழ்ப்பாணக் கல்வி வலயம்) ஆகியோரின் அருமைத் தாயாரும், கலாதேவி (பிரான்ஸ்), காலம் சென்ற உமாகாந்தன்,கண்ணுத்துரை, யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்ற புஷ்பராசா, புஷ்பதேவி (ரஞ்சி), புஷ்ப அமிர்தம் (பபா), புஷ்பராகம் (மனோ), காலம் சென்ற புஷ்பஆலயம் (ஞானம்), சரோஜினி [பிள்ளை (கனடா)], பூவேந்திரன்[இந்திரன் (கனடா)], புவனேந்திரன் [ராஜன் (கனடா)] ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருக்குமரன், ஐங்கரன் (சிங்கப்பூர்), உமையாள் (அவுஸ்திரேலியா), கௌதமி, தர்மினி (பிரான்ஸ்), தர்ஷினி (பிரான்ஸ்), தயாளினி (பிரான்ஸ்), ஜனார்த்தன், ஜனனி ஆகியோரின் அன்புப் பாட்டியும், டாருண்யா, மிருனியா ஆகியோரின் பாசமுள்ள பூட்டியுமாவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மார்ச் 14 ம் திகதி நடை பெற்றது.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.\nமுகவரி: 40/4 கோவில் வீதி, சுண்டிக்குளி,யாழ்ப்பாணம், இலங்கை\nஉங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.\nபதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி\nMrs. Pushparani Manohara Thirunavukkarasu திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு\nMrs. Mary Gnanamalar Chelliah (திருமதி. மேரி ஞானமலர் செல்லையா)\nSathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T09:09:05Z", "digest": "sha1:PRCPN25J6BGTYU3WFY4DMSDKRXPRI6BJ", "length": 5562, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எராஸ்மஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏராஸ்மஸ் ரோட்டர்டாமில் பிறந்தார்.[1] இவர் டச்சு மற்றும் லத்தீன் இலக்கியங்களை இயற்றியவர். நூலகங்களைப் படிப்பதற்காகவே சமய துறவியானார். இவர் பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்றார். சர் தாமஸ் மூர், ஜான் கெலெட் போன்ற மானிட மரபாளர்களுடன் தொடர்புகொண்டவர்.\nஇளைய ஆன்சு கோல்பினால் வரையப்பட்ட எராஸ்மசின் புகைப்படம் (1523)\nராட்டர்டேம் அல்லது கௌடா, பர்கிண்டிய நெதர்லாந்து\nபேசெல், பழைய சுவிசு குடியரசு\nகிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளின் புதிய ஏற்பாட்டுக்கு லத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.\nசிசரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.\nஇவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை\nஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.\nகிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.\nஅமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.\nக. வெங்கடேசன், வி. சி. பதிப்பகம், ராஜபாளையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/06/19144750/1247119/Karnataka-Congress-dissolved-state-chief-working-president.vpf", "date_download": "2019-10-22T09:58:13Z", "digest": "sha1:NA33JEKBS2RWDCQ4DTSTFP5N5KF4BZYQ", "length": 7226, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karnataka Congress dissolved state chief working president retained", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தேசிய அளவில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.\nதமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் 2 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது.\nஇதனையடுத்து கர்நாடகா மாநிலத்தில் படுதோல்வி அடைந்ததால், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுகிறது. அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்’ என கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் | கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தெலுங்கானா அரசு அறிவிப்பு\nஇது இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு ஏவுகணையா வைரல் வீடியோவின் பரபர பின்னணி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nகோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி காங்கிரசார் நூதன போராட்டம்\nஅரியானா சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nசீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்\nகாங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் - சோனியா காந்தி முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----eweba3c1a4b5brx9jdogef0s.cybo.com/", "date_download": "2019-10-22T08:30:57Z", "digest": "sha1:Q5MRCL2CWOJJZBVTR3WKX3NYXOP3V7YZ", "length": 16696, "nlines": 204, "source_domain": "xn----eweba3c1a4b5brx9jdogef0s.cybo.com", "title": "சர்வதேச பகுதி குறியீடுகள் | Cybo - மேலும்", "raw_content": "\nவேலை முகவரி தொலைபேசி வலைத்தளம் மின்னஞ்சல்\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்ஒரு வணிகத்தை சேர்\nஅன்டிகுவா பர்புடா பகுதி குறியீடுகள்\nஅமெரிக்க ஐக்கிய நாடு பகுதி குறியீடுகள்\nஅமெரிக்க கன்னித் தீவுகள் பகுதி குறியீடுகள்\nஅயர்லாந்து குடியரசு பகுதி குறியீடுகள்\nஎக்குவடோரியல் கினி பகுதி குறியீடுகள்\nஎல் சால்வடோர் பகுதி குறியீடுகள்\nஐக்கிய அரபு அமீரகம் பகுதி குறியீடுகள்\nஐக்கிய இராச்சியம் பகுதி குறியீடுகள்\nஓலந்து தீவுகள் பகுதி குறியீடுகள்\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு பகுதி குறியீடுகள்\nகிரேக்கம் (நாடு) பகுதி குறியீடுகள்\nகுக் தீவுகள் பகுதி குறியீடுகள்\nகேமன் தீவுகள் பகுதி குறியீடுகள்\nகொங்கோ குடியரசு பகுதி குறியீடுகள்\nகோட் டிவார் பகுதி குறியீடுகள்\nசவூதி அரேபியா பகுதி குறியீடுகள்\nசான் மரீனோ பகுதி குறியீடுகள்\nசின்டு மார்தின் பகுதி குறியீடுகள்\nசியேரா லியோனி பகுதி குறியீடுகள்\nசீனக் குடியரசு பகுதி குறியீடுகள்\nசெக் குடியரசு பகுதி குறியீடுகள்\nசெயிண்ட் எலனா பகுதி குறியீடுகள்\nசெயிண்ட் கிட்சும் நெவிசும் பகுதி குறியீடுகள்\nசெயிண்ட் லூசியா பகுதி குறியீடுகள்\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் பகுதி குறியீடுகள்\nசொலமன் தீவுகள் பகுதி குறியீடுகள்\nடிரினிடாட் மற்றும் டொபாகோ பகுதி குறியீடுகள்\nடொமினிக்கன் குடியரசு பகுதி குறியீடுகள்\nதுர்கசு கைகோசு தீவுகள் பகுதி குறியீடுகள்\nதென் கொரியா பகுதி குறியீடுகள்\nநியூ கலிடோனியா பகுதி குறியீடுகள்\nபப்புவா நியூ கினி பகுதி குறியீடுகள்\nபலத்தீன் நாடு பகுதி குறியீடுகள்\nபிரித்தானிய கன்னித் தீவுகள் பகுதி குறியீடுகள்\nபுவேர்ட்டோ ரிக்கோ பகுதி குறியீடுகள்\nபொசுனியா எர்செகோவினா பகுதி குறியீடுகள்\nமாக்கடோனியக் குடியரசு பகுதி குறியீடுகள்\nமாண் தீவு பகுதி குறியீடுகள்\nமார்சல் தீவுகள் பகுதி குறியீடுகள்\nமஞ்சள் பக்கங்கள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/7/", "date_download": "2019-10-22T09:43:31Z", "digest": "sha1:W6CCLZ2W3PDR6IATQYQZALTHFLJ56QA7", "length": 30533, "nlines": 226, "source_domain": "chittarkottai.com", "title": "அறிவியல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகை கால்களில் விறைப்பு (numbness)\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,493 முறை படிக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nதினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது ஓரளவுதான் உண்மை. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள டிரைகோனெல்லின் என்ற வேதிப்பொருள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. வெந்தயம் மட்டுமே சர்க்க்ரை நோய்க்கு மருந்து என்று நினைப்பது தவறு. தினமும் 100 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,504 முறை படிக்கப்பட்டுள்ளது\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nவரலாறு காணாத மழையை பார்த்தாச்சு. ‘மழை வருமா’ என, வானிலை ���றிக்கை கொடுக்க ரமணன் இருக்கார்; ஆனால், ‘மிஸ் கொசு’ உபயத்தால், எளிதில் பரவும் மழைக்கால நோய்கள் பற்றி, நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நலனை கருதி, இதோ…\nமஞ்சள் காய்ச்சல்: கிருமி: ப்ளாவி வைரஸ் பரவும் முறை: தொற்றுநோய் கொசுக்களால் மட்டும் பரவும். இதில், மூன்று நிலைகள் உள்ளன.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,050 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nதமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன் இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு… ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம் இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு… ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம் குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்.. குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்.. அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா\nஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,978 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.\nபெப்டிக் அல்சர் என்பது என்ன\nசாப்பிட்டு வயிறு காலியானவுடன் வலி ஏற்படும். இதற்கு பெப்டிக் அல்சர் என்று பெயர். இந்த பிரச்னைக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்து உணவு முறையில் மாற்றம் செய்து மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.\nஇரவில் குறைவாக சாப்பிடவேண்டும் என்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 941 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொதுவாக பிளாட்டினம் தான் அதிக மதிப்புமிக்���து, விலை அதிகமானது எனறும் தங்கத்தை விட மதிப்புமிக்கது என்று கருதுகிறோம். ஆனால் இதன் குழுவில் இதற்கு சமமாக அரிதான மற்றும் மதிப்புமிக்க உலேகங்களும் உள்ளன. இந்த உலோகங்கள் ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம், ஆஸ்மியம் மற்றும் இரிடியம் ஆகும். இவை அதிக நிலைத்தன்மைகள் கொண்டவகைளாகம். இரசாயன தாக்குதல் மற்றும் உயர் வெப்பநிலை போன்றவற்றால் பாதிக்கபடாது. இந்த குணங்கள் இவற்றை மின்னணு பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இதனால். ஒரு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 996 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர்பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகள்ஸ தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.\nஇதற்கிடையே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,236 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை…..\nதேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா\nமுதலில்… ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,404 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,088 முறை படிக்கப்பட்டுள்ளது\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nதமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும், ஹிந்தியில் ”கரம் பானி” என்றும் ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ”அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்…” என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.\nஉண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்… வெந்நீரால் எத்தனை பலன்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 841 முறை படிக்கப்பட்டுள்ளது\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஏன் எப்படி என்று தெரியாது ஆனால் சிறிய வயதிலேயே மாதவனுக்கு செடிகள் வளர்ப்பதில் ஈடுபாடு.செடிகொடிகள் வளர்ப்பது என்பது விவசாயத்தின் ஒரு பகுதி என்பது புரிந்தபிறகு நானும் விவசாயம் செய்யப்போகிறேன் என்று சொன்ன மாதவனுக்கு வீட்டில் எதிர்ப்பு.\nஒழுங்கா படிக்கிற வேலையாப்பாரு என்ற பெற்றோரின் கட்டளையை மீறமுடியாமல் உச்சபட்ச படிப்பான ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியர் படித்து முடித்தார். கையோடு மத்திய அரசு நிறுவனத்தில் உயர்பதவி, லகரங்களில் சம்பளம்.\nஇது எதுவுமே மாதவனின் மனதை ஈர்க்கவில்லை அவரது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,757 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஇலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு. உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வ��ளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.\nஇலந்தைப் பழம் போல அதன் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,522 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஇங்கிலாந்தின் தலைமை மருத்துவர் டேம் டேவிஸ் சொல்வதைப் பார்த்தால் உலக அழிவு பாக்டீரியா கிருமிகளால் வரப் போகிறது என்பது போல் பயமுறுத்துகிறார் இன்னும் இருபதே வருஷத்தில், ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் அறுவை செய்துகொண்டால் கூட நோயாளி இறப்பதற்கான சான்ஸ் மிக அதிகம். ஊரில் ஒரு காலரா, டி.பி பரவினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து மடிந்து விடப் போகிறார்கள் என்கிறார்.\nஏன், இதற்கெல்லாம் தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடித்தாகி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஸலாதுன் நாரியா நபி வழியா\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வி\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசோனி நிறுவனம் உருவான கதை\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_863.html", "date_download": "2019-10-22T09:15:28Z", "digest": "sha1:DS72DEGG6ZOGX67HPF44F6ABUO7XACX5", "length": 45528, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்களப் பிரதேசங்களுக்கு தொழிலுக்கு வரவேண்டாமென, முஸ்லிம்களுக்கு பகிரங்க எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்களப் பிரதேசங்களுக்கு தொழிலுக்கு வரவேண்டாமென, முஸ்லிம்களுக்கு பகிரங்க எச்சரிக்கை\nகுருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (15) இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.\nகுருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.\nஇவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் காடையர் கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.\nஅத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் றிழ்வான் ஹாஜியார் தலைமையில் கொட்டராமுல்ல கிராமத்தில் ந��ைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, தங்களுக்கு நேர்ந்துள்ள இழப்புகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துக் கூறினர்.\nதாக்குதலின் பின்னணி, காடையர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படாமை என்பன பற்றி இதன்போது அவர்கள் முறையிட்டனர்.\nஅயலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை அங்கு தொழிலுக்காக வரவேண்டாமென வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.\nகுறித்த பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், கடைகள் போன்றவற்றின் சேதங்களை அமைச்சர் பார்வையிடும்போது, வீடுகளிலிருந்த தங்க நகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர்.\nவெளியூர்களைச் சேர்ந்த காடையர் கும்பலுடன் அயலவர்கள் சிலரும் சேர்ந்தே, தங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாங்கள் இன்னும் அச்சத்தின் மத்தியில் இருப்பதினால், இன்னுமொரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nமக்களின் முறைப்பாடுகளை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவற்றுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக, உரிய அரசியல் மேலதிகாரிகளிடம் கதைப்பதாகவும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மதிப்பீடுகளை செய்வதற்காக குழுவொன்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.\nஇவருக்கும் நடிகர் திலகம் என்ற பட்டத்தை வழங்கலாம்.\nஒரு சமூகம் பாதிக்கப்படும்போதுதான் தனது தலைவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு பயனிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் இதற்கு விதிவிலக்கு. தலைவர்கள் ஒன்றும் மலக்குகள் அல்ல. அவர்களைத்திருத்துமாறும், மன வலிமையையும், நல்லமுடிவுகளை எடுப்பதற்கு உதவுமாறும் அல்லாஹ்விடம் இந்நாட்களில் பிரார்த்தனை செய்வோம்,\nபசிலிடமிருந்து பறந்த உத்தரவு - ஹக்கீம், ரிசாத்திற்க்கு எதிரான கருத்துக்களை வெளியிடாதீர்\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீனுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீ���ங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பா...\nபயங்கரவாதி ஸஹ்ரானுடன், தோன்றும் வீடியோவின் உண்மை நிலை என்ன - ஹக்கீம் விளக்குகிறார் இதோ\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக...\nசிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட...\nயாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில...\nவிமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்த...\nமுஸ்லிம் வாக்குகளுக்காக பிச்சை கேளாமல் 70 வீத சிங்கள, வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகலாம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக பிச்சை கேட்காமல், கூட்டு எதிர்க்கட்சி...\nஅத்தியவசிய பொருட்களின், விலை குறைகிறது (விபரம் உள்ளே)\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார...\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான ...\nமுஸ்லிம்களிடமிருந்து கிடைத்த தகவலை கூறிய பாதிரியார், மற்றுமொரு குற்றச்சாட்டில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு வழங்கப்பட்டபோதும், தாக்குதலைத் தடுக...\nசஜித் 49.29 வீதம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகுவார் - கோத்தாபய 46.62 வீதம் வாக்குகளை பெறுவார் - சுயாதீன ஆய்வில் கண்டறிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதிய...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொ��ுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2019/10/04100959/1264647/Actress-Gossip.vpf", "date_download": "2019-10-22T08:54:03Z", "digest": "sha1:TPJ4HNECJBSZHRHEGFFGAFED7E7CAH5T", "length": 5625, "nlines": 85, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actress Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதயாரிப்பாளர்களை புலம்ப வைக்கும் நடிகை\nபதிவு: அக்டோபர் 04, 2019 10:09\nகோலிவுட், டோலிவுட் என பிசியாக நடித்துவரும் நடிகையின் செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்\nமும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கும் ‘ராசியான’ நடிகையுடன் உதவியாளர்கள் என்ற பெயரில் படப்பிடிப்புக்கு மூன்று பேர் வருகிறார்களாம். அந்த மூன்று பேர்களுக்கும் தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்கிறார்கள்.\nஒரு உதவியாளருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் மூன்று பேருக்கு ரூ.90 ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் கறந்து விடுகிறாராம், அந்த நடிகை. நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.\nகோலிவுட் இயக்குனர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கன்னட நடிகை\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஇயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகை\nஅங்கு சென்றும் உபயோகமில்லை - ரூட்டை மாற்றிய நடிகை\nபடத்தில் ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு செல்லாமல் இருக்கும் நடிகை\nஇயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகை\nபோட்டோஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நடிகை\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nபடத்தை பார்த்து அதிருப்தி அடைந்த மாஸ் ஹீரோ\nகவர்ச்சியாக நடித்த நடிகையை எச்சரித்த காதலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/news/district/2019/10/08131659/1265090/chance-to-heavy-rain-in-5-districts-Regional-Meteorological.vpf", "date_download": "2019-10-22T09:19:18Z", "digest": "sha1:GPUY3SYK7KDSZOXRKWPESG6BG2GDYMAT", "length": 6834, "nlines": 89, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :chance to heavy rain in 5 districts Regional Meteorological Centre information", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபதிவு: அக்டோபர் 08, 2019 13:16\nவளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:\nவளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nநீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, கிருஷ்ணகிரி தலா 8 செ.மீ., குமாரபாளையம், திருத்துறைப்பூண்டி தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.\nSouthwest Monsoon | தென்மேற்கு பருவமழை\nகோவை அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி\nதீபாவளி பாதுகாப்பு - பழைய குற்றவாளிகள் 8 பேர் கைது\nடெல்டா மாவட்டங்களில் கனமழை - மின்சாரம் தாக்கி 2 பேர் பலி\n- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்\nஉசிலம்பட்டியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் - 5 பேர் கைது\nவேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை\nவிடிய விடிய கனமழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் 20 இடங்களில் நிலச்சரிவு\nடெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://finalvoyage2311.com/tag/sri-lanka/", "date_download": "2019-10-22T09:12:29Z", "digest": "sha1:NXMH7MW7P7FW4P5KIXIDJBNI4T25C3LW", "length": 25336, "nlines": 192, "source_domain": "finalvoyage2311.com", "title": "Sri Lanka – Final Voyage", "raw_content": "\nObituary Notices (மரண அறிவித்தல்கள்)\nதோற்றம்: 20.08.1932 – மீளாத்துயில்: 28.03.2019\n“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்”\n– தாவீதின் சங்கீதம்: 23 : 4 –\nயாழ், ஊரெழுவை பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்த்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் அழகராஜா அவர்கள் மார்ச் 28ம் திகதி சிட்னியில் கர்த்��ருக்குள் நித்திரை அடைந்தார்.\nஇவர் செல்வநாயகம் அழகராஜா (இளைப்பாறிய பிரதம லிகிதர், யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மலா (மாலா), வில்லியம் ராஜ்மோகன் (மோகன்), ரொபெர்ட் ராஜீவன் (ஜீவன்)ஆகியோரின் அருமைத் தாயாரும், அன்ரன் நைட், ஜுலியட் சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியும், கிரிஷாந்தன், தனுஷன், ஹெய்டன், ஹேமிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், ராசமலர் செல்லத்துரை, அற்புதமலர் நல்லையா (இலங்கை) காலம்சென்ற அரியரத்தினம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தேவரஞ்சிதம் தவராஜா, காலம்சென்ற செல்வரஞ்சிதம் நவரத்தினராஜா அவர்களின் அன்பு மைத்துனியுமாவார்.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலைத் தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.\nவரும் சனிக்கிழமை 30 மார்ச் 2019 பிற்பகல் 5மணி தொடங்கி 8 மணிவரை Liberty funeral Parlour, Granville 2142\nமாலா (மகள்) +61410430196 (அவுஸ்திரேலியா)\nஅன்ரன் நைட் (மருமகன்) +61400570588 (அவுஸ்திரேலியா)\nவில்லியம் (மகன்) +61432441550 (அவுஸ்திரேலியா)\nஅனுதாபச் செய்தி பதிவுகள்உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம். பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி\nபிறப்பு : 27 ஏப்பிரில் 1951 கர்த்தரின் மடியில்: 23 மார்ச் 2019\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான S.P வீரவாகு மேபல் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இராஜவினோதினி அவர்களின் அன்புக் கணவரும், யூலியான், ஜெனீபர் ஆகியோரின் அன்புத் தந்தையும், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும், அருட்திரு. V.N தர்மகுலசிங்கம் (இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், பாலசிங்கம், ஜெயராணி, அதிசயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்ரன் (கனடா), தாரணி(டென்மார்க்), சுகந்தினி(அவுஸ்திரேலியா), மொகாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாயா அவர்களின் அன்பு பாட்டனுமாவார்.\nஅன்னாரின் நல்லடக்க ஆராதனை 29 மார்ச் முற்பகல் 11 மணிக்கு Kaarst, Germany இல் நடைபெறும்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.\nஉங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.\nபதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி\nMrs. Mary Gnanamalar Chelliah (திருமதி. மேரி ஞானமலர் செல்லையா)\nதிருமதி. மேரி ஞானமலர் செல்லையா\nயாழ்ப்பாணம், சுண்டிக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையையும், மெல்போர்ன்\nஅவுஸ்திரேலியாவையும் வதிவிடமாகக் கொண்ட திருமதி. மேரி ஞானமலர் செல்லையா (செல்வி. செல்லப்பா) அவர்கள் அக்டோபர் 19ம் திகதியன்று அவுஸ்திரேலியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஇவர் காலம் சென்ற எட்வின் ஜெயராஜா செல்லையாவின் அன்பு மனைவியும், ரஞ்சிற், ஷிராஞ்சனி, லலிற், நாளினி, காலம் சென்ற அஜிற், விஜிற், சுஜிற், டால்ஜிற் ஆகியோரின் அருமைத் தாயாரும், காலம்சென்றவர்களான வேதநாயகம், ஜீவமலர், அருள்நாயகம் மேலும் பவளமலர், யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜேஸ், மார்க், வதனி, கோசலை, வசந்தி, நிரு, ஷார்மிலா ஆகியோரின் அன்பு மாமியும், லக்ஷ்மன், ஜோல், தர்ஷனா, மஞ்சு, ஜெசிக்கா, டிலோ, ஜெஷு, கிரிஸ்டி, நிஷி, டனி, (G)கபி ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.\nஅன்னாரின் நல்லடக்க ஆராதனை, 10.30 மணிக்கு ஆரம்பமாகி , ஏல்தம் விக்டோரியா சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.\nதகவல் : Daljit Chelliah : 0403065086 ( மெல்போர்ன், அவுஸ்திரேலியா)\n(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிடுங்கள் பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பிரசுரிகப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)\nSathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு)\nஇளைப்பாறிய அதிபர் – கோப்பாய் ஆசிரியர் பயிற்சிச்சாலை, முன்னாள் முகாமையாளர் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரி.\n374, பருத்தித்துறை வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,12/2 சார்லிமன்ட் வீதி வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி சத்தியமலர் சின்னப்பு (சத்தி) 05.10.18 அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், கால���்சென்றவர்களான செல்வரட்ணம், ஜெபரட்ணம், திருபாலசிங்கம், கிருபைமலர் ஆர்னல்ட், மகிழ்மலர் ஜெயசிங்கம் (முன்னாள் ஆசிரியை – சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), குலசிங்கம், அரியமலர் (முன்னாள் ஆசிரியை வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ்ப்பாணம்), சந்திரமலர் இராசநாயகம் (முன்னால் J.B. Textiles) , திவ்வியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்; காலம்சென்ற ராஜு, தேவா, பாலா, ஜெயக்குமார், ராஜீவ், அஜித், கிரிஸ்டீன், ஜீவா, அன்டன், ரொபின், ஜெயந்திரன்,ரவீந்திரன், பூவேந்திரன், தர்ஷி, பிரியா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் பொரெல்ல A.F.Raymond மலர்ச்சாலையில் 07.10.2018 தொடங்கி திங்கள்வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி ஆராதனை திங்கள் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு பொரெல்ல கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஉற்றார் உறவினர் இத்தகவலை தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.\nதகவல் : J.J. ரவீந்திரன் : 0777587135 (இலங்கை)\n(உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிடுங்கள் பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பிரசுரிகப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)\nMrs. Pushparani Manohara Thirunavukkarasu திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு\nMrs. Mary Gnanamalar Chelliah (திருமதி. மேரி ஞானமலர் செல்லையா)\nSathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:18:37Z", "digest": "sha1:Q2DTFAHI7KRL3ZIBJBA6DEE3676Z4XLO", "length": 12183, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "எறஞ்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎறஞ்சி ஊராட்சி (Eranji Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக���கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1216 ஆகும். இவர்களில் பெண்கள் 613 பேரும் ஆண்கள் 603 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுர்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅசகளத்தூர் · சின்னமாம்பட்டு · எறஞ்சி · ஈய்யனூர் · குருபீடபுரம் · கணங்கூர் · கண்டாச்சிமங்கலம் · காச்சக்குடி · கொங்கராயபாளையம் · கூந்தலூர் · கூத்தகுடி · கொட்டையூர் · குடியநல்லூர் · மடம் · மேல்விழி · முடியனூர் · நாகலூர் · நின்னையூர் · ஓகையூர். எஸ் · பல்லகச்சேரி · பானையங்கால் · பீளமேடு · பொரசக்குறிச்சி · பிரிதிவிமங்கலம் · புது-உச்சிமேடு · சாத்தனூர் · சிறுநாகலூர் · சித்தலூர் · சித்தாத்தூர் · திம்மலை · தியாகை · உடையனாச்சி · வடபூண்டி · வடதொரசலூர் · வாழவந்தான்குப்பம் · வரஞ்சரம் · வேளாக்குறிச்சி · வேங்கைவாடி · விளக்கூர் · விருகாவூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்ல��் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-22T09:07:07Z", "digest": "sha1:OCZIJESFM2SSYH4MRFLL62LWMGAMRVOO", "length": 6602, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "சால்ஸ் லெஸ்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nதுடுப்பாட்ட சராசரி 15.14 22.96\nஅதிகூடிய ஓட்டங்கள் 54 144\nபந்துவீச்சு சராசரி 11.00 20.62\n5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0\n10 வீழ்./போட்டி 0 0\nசிறந்த பந்துவீச்சு 3/31 3/31\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/0 18/0\n, தரவுப்படி மூலம்: [1]\nசால்ஸ் லெஸ்லி (Charles Leslie , பிறப்பு: டிசம்பர் 8 1861, இறப்பு: பிப்ரவரி 12 1921) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 - 1883 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/28", "date_download": "2019-10-22T09:45:26Z", "digest": "sha1:ZRLTMAL6KUHGX3EXINODCE63XF6GRXHN", "length": 6942, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/28 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n26 இருட்டு ராஜா வான். அவதான் போயி அழுது கெஞ்சிக் கும்பிட்டு அவனை மீட்டுக்கிட்டு வருவா. அவன் கேட்டபோதெல் லாம் பணம் கொடுப்பா. கடன் வாங்கியும், பண்டம் பாத்திரங்களை அடகு வச்சும் நகைகளை வித்தும், ஹாம், எவ்வளவு பணம் கொடுத்திருக்கா. அவ்வளவையும் நாச மாக்கிப் போட்டானே இந்தக் கரிக்கொல்லன்' 'அம்மா, அளவு மீறினால் அமுதமும் நஞ்சாகும். அன்பு கூட ரொம்ப அதிகமாகி விட்டால், ஆளைக் கெடுத் துப்போடும்' என்றான் தங்கராசு. \"பெத்தவ மனம் பிள்ளைகளுக்கு எங்கே புரியுது' 'அம்மா, அளவு மீறினால் அமுதமும் நஞ்சாகும். அன்பு கூட ரொம்ப அதிகமாகி விட்டால், ஆளைக் கெடுத் துப்போடும்' என்றான் தங்கராசு. \"பெத்தவ மனம் பிள்ளைகளுக்கு எங்கே புரியுது எந்த மகன்தான் அம்மாவின் உள்ளத்தை சரியாகப்புரிஞ் சுக்கிடுதான் எந்த மகன்தான் அம்மாவின் உள்ளத்தை சரியாகப்புரிஞ் சுக்கிடுதான்' என்று பொதுவான புலம்பல் ஒன்றைப் புலம்பி வைத்தாள் அம்மாக்காரி. மகன் மவுனமாகச் சிரித்துக் கொண்டான். மீண்டும் அம்மாவே தொடர்ந்தாள்: 'வடிவுக்கு வாழ் நாளிலும் அமைதியில்லைன்னு போச்சு, சாவிலும் அமைதியில்லாமப் போச்சு. மகன் எப்படிப் பிழைக்கப் போறானோ என்ற கவலையினாலேயே அவ துடிச்சுக் கிட்டுக் கிடந்தா. அவ சாகிறவரையாது இந்த முடி வான் வீட்டோடு கிடக்கப்படாதா' என்று பொதுவான புலம்பல் ஒன்றைப் புலம்பி வைத்தாள் அம்மாக்காரி. மகன் மவுனமாகச் சிரித்துக் கொண்டான். மீண்டும் அம்மாவே தொடர்ந்தாள்: 'வடிவுக்கு வாழ் நாளிலும் அமைதியில்லைன்னு போச்சு, சாவிலும் அமைதியில்லாமப் போச்சு. மகன் எப்படிப் பிழைக்கப் போறானோ என்ற கவலையினாலேயே அவ துடிச்சுக் கிட்டுக் கிடந்தா. அவ சாகிறவரையாது இந்த முடி வான் வீட்டோடு கிடக்கப்படாதா அவளுக்கு இழுத்துக் கிட்டு கிடக்கு. இவன் குடிச்சிக்கிட்டும் சண்டை பிடிச்சிக் கிட்டும் அலைஞ்சான். சரி, உசிரு ஒருமட்டும் உடலை விட்டுப்போச்சு. உடலை நிம்மதியா சுடுகாட்டுக்கு எடுத் திட்டுப் போக முடிஞ்சுதா அவளுக்கு இழுத்துக் கிட்டு கிடக்கு. இவன் குடிச்சிக்கிட்டும் சண்டை பிடிச்சிக் கிட்டும் அலைஞ்சான். சரி, உசிரு ஒருமட்டும் உடலை விட்டுப்போச்சு. உடலை நிம்மதியா சுடுகாட்டுக்கு எடுத் திட்டுப் போக முடிஞ்சுதா அவ தலையெழுத்து ஊம். யாராரு என்ன என்ன அனுபவிக்கணும்னு விதிச்சிருக்கோ, அதை அனுபவிச்சுத்தானே தீரனும்' \"ஏன், என்ன நடந்தது’ என்று ஆவல் தூண்டப் பெற்றவனாய் அவன் கேட்டான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்��ாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/russian-instagram-influencer-is-found-dead-pvhsod", "date_download": "2019-10-22T08:24:51Z", "digest": "sha1:MNHUJ7Z6KNP3YKKGCT2RUWUYZI4275W4", "length": 10327, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த காதலன் அதிரடி கைது..!", "raw_content": "\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த காதலன் அதிரடி கைது..\nஇளம்பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇளம்பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் புகழ் எகெடெரினா கரக்லொனாவா (24). 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள எகெடெரினா தொடர்ந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். ஆனால், சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் எகெடெரினா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், எகெடெரினா கொலை சம்பவத்தில் அவரது முன்னாள் காதலனை கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சியின் படி கொலை நடந்த அன்று எகெடெரினாவின் காதலர் சூட்கேசுடன் செல்வது தெரியவந்தது. புதிய காதலருடன் தன் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முன்னாள் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇம்ரான்கான் முகத்தில் கரிபூசிய பெண் அமைச்சர்.. பாகிஸ்தானுக்கு அவமானம் என்றும் விமர்சனம்..\nஎல்லையில் ஏவுகணைகளை குவிக்கிறது இந்தியா... லடாக்கில் இருந்து தாக்க திட்டம்.. லடாக்கில் இருந்து தாக்க திட்டம்..\nஎங்கள் பாலியல் வெறிக்கு ஆண்கள் கிடைக்காவிட்டால், அன்று நாள�� ஓடாது.. தீ கிளப்பும் இளம் பெண்கள்..\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/idam-porul-eval/story.html", "date_download": "2019-10-22T08:31:52Z", "digest": "sha1:AOOALUHP4IE24YQEMVTKFMKXOF4JDESS", "length": 5794, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இடம் பொருள் ஏவல் கதை | Idam Porul Eval Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஇடம் பொருள் ஏவல் தமிழில் வரவிருக்கும் காதல் மற்றும் அதிரடி கலந்த திரைப்படம் இத்திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவார். இத்தி���ைப்படத்தினை சீனு ராமசாமி இயக்க, என்.லிங்குசாமி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇடம் பொருள் ஏவல்… அக்டோபரில் ரிலீஸ் அறிவித்த சீனு ராமசாமி\nஇடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்ததை பெருமையாக நினைக்கிறேன்\nமே 1-ம் தேதிக்கு தள்ளிப் போனது இடம் பொருள் ஏவல்\nGo to : இடம் பொருள் ஏவல் செய்திகள்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/manju-warrier-s-explanation-divorce-207303.html", "date_download": "2019-10-22T09:35:02Z", "digest": "sha1:GPHACUGASFKUYJN2HI7HHZAAF5KT4CPV", "length": 17716, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் விவாகரத்துக்கு காரணம் பாவனா உள்ளிட்ட நடிகைகளா?- மஞ்சு வாரியர் விளக்கம் | Manju Warrier's explanation for divorce - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n14 min ago என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\n49 min ago “மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\n52 min ago கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n54 min ago ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nNews அமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் விவாகரத்துக்கு காரணம் பாவனா உள்ளிட்ட நடிகைகளா- மஞ்சு வாரியர் விளக்கம்\nகொச்சி: எனது திருமண வாழ்க்கை முறிந்ததற்கும் பாவனா உள்ளிட்ட என் தோழிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை மஞ்சு வாரியர் விளக்கம் தெரிவித்துள்ளார்.\nதொன்னூறுகளில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மஞ்சு வாரியர். 1998-ம் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்ட மஞ்சு, ஒரு மகளுக்குத் தாயாகி, 15 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்தினார்.\nஆனால் திடீரென திலீப் - மஞ்சு இடையோ கருத்து வேறுபாடு தோன்றியது. இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். மகள் மீனாட்சி தந்தை திலீப்புடன் இருந்தார். இந்த நிலையில்தான் இருவரும் விவாகரத்து கேட்டு திடீரென கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர்.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் 2015 ஜனவரி 27-ந்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.\nதிலீப்-மஞ்சு வாரியர் விவாகரத்துக்கு காரணம் என்ன அவர்களை பிரித்தது எது என திரையுலகிலும், ரசிகர்கள் வட்டாரத்திலும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன.\nகுறிப்பாக மஞ்சுவாரியரின் தோழிகள் நடிகை பாவனா உள்ளிட்டோர்தான் அவரது விவாகரத்துக்கு காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில் தனது பிரிவுக்கான காரணம் என்ன என்பதை மஞ்சுவாரியர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டார்.\nமிக நீண்ட அந்தக் கடிதத்தின் சாராம்சம் இதுதான்:\nதிலீப்பை பிரிந்தது எனது தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் என்னை நிர்ப்பந்திக்க வில்லை. திரையுலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் எனக்கு பலர் நண்பர்களாக இருந்தனர். குறிப்பாக கீத்து, சம்யுக்தா, பாவனா, பூர்ணிமா, ஸ்வேதா மேனன் ஆகியோர் எனது நெருங்கிய தோழிகள்.\nஅடிக்கடி இவர்களிடம் பேசி வந்ததால் நான், திலீப்பை பிரிந்து சென்றதற்கு இவர்களும் காரணம் என்று செய்தி பரவி விட்டது. இது முற்றிலும் தவறான செய்தி. என் பிரிவுக்கு தோழிகள் காரணமல்ல. எனது பிரச்சினையில் தோழிகளை குற்றம் சொல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nஇந்த குற்றச்சாட்டு காரணமாக அவர்களுக்கு வருத்தம் இருக்கும். வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்படக் கூடும். இதற்காக நான் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிவாகரத்து முடிவுக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் மஞ்சு வாரியர். அவருக்கு மலையாளத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகின்றன. அவர் நடித்து சமீபத்தில் வெளியான படமும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழிலும் அவரை நடிக்கக் கேட்டு வருகின்றனர்.\nபிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\nஅசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n96 படத்துல த்ரிஷாவை தவிர யார் நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்காது - மஞ்சு வாரியர்\nஅசுரன் படத்தில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம்-மஞ்சு வாரியர்\nஅசுரன் பிரிப்பவன் அல்ல பிணைப்பவன் தான்-இயக்குநர் பாரதிராஜா\nதனுஷ் இரட்டை வேடத்தில் மிரட்டும் அசுரன் நாளை ரிலீஸ்\n'ப்பா.. என்னா நடிகைங்க அவங்க.. நானே பயந்துட்டேன்'.. மஞ்சுவாரியருடன் நடித்த அனுபவம் பற்றி தனுஷ்\nதனுஷ் ரொம்ப மெனக்கெடுவார்... அசுரன் நினைவுகளை பகிர்ந்த வெற்றிமாறன்\nதேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தமில்லை... மக்களின் அங்கீகாரமே போதும் - தனுஷ்\nஹிமாச்சல் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் அசுரன் நடிகை\nஒரேயொரு போட்டோ வெளியிட்டு ஹேட்டர்ஸை அசரடித்த தனுஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2ஆம் பாகம் கற்பனை கதை தான்-டைரக்டர் சந்தோஷ்.பி.குமார்\nபிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/case-against-former-cm-karunanidhi-daughter-selvi-chennai-high-court/", "date_download": "2019-10-22T10:03:15Z", "digest": "sha1:3FY7YTD2UFVUKL75EO3V77LDJQYOOSQO", "length": 16200, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "case against former cm karunanidhi daughter selvi chennai high court - முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள் செல்விக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nமுன்னாள் முதல்வர் க���ுணாநிதி மகள் செல்விக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமனு தொடர்பாக மத்திய குற்றப்புனைவு, செல்வி, ஜோதிமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி எதிரான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு குறித்து பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு.\nதிமுகவின் மறைந்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் செல்வி, தனக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் தாளம்பூர் கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்தை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவருக்கு 5.14 கோடி ரூபாய்க்கு விற்க ஒப்புக்கொண்டு, 3.50 கோடி ரூபாய் முன்பணமாகப் பெற்றுவிட்டு, வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். முன்பணத்தை திருப்பிக் கேட்ட நெடுமாறனை, தாக்கி, மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதுசம்பந்தமாக நெடுமாறன் அளித்த புகாரின் அடிப்படையில், செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவினர், வழக்குப்பதிவு செய்தனர்.\nபூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை அங்கு முறையாக நடைபெறவில்லை எனவும் எனவே விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த மனுவில் வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதன்படி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அதன் மீது எந்த உத்தரவும் அளிக்காமல் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்ட வருகின்றார். மேலும் குற்றம் சாட்டபட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், எனவே விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் வழக்கின் விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இருந்து ஆலந்தூர் நீதிமன்றம் அல்லது வேறு ஏதேனும் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். அதுவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீ���ிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட முடியாது. உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரை பூந்தமல்லி நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளிக்க கூடாது. மனு தொடர்பாக மத்திய குற்றப்புனைவு, செல்வி, ஜோதிமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nடெண்டர் முறைகேடு விவகாரம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இறுதி கெடு\nபாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சஹி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்; கொலீஜியம் பரிந்துரை\nசென்னை புறநகர் ரயில் பெட்டிகள் மாற்றத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nடெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nசுபஸ்ரீ மரணம் : அதிமுக நிர்வாகி ஜெயகோபாலின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு\nபேனர் விபத்து – ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு\nநீட் ஆள் மாறாட்டம் – அரசு அதிகாரிகள் உதவினார்களா பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகட்டாய தமிழ் கற்றல் சட்டம் – பொதுத்தேர்வில் 2022 வரை தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் விலக்கு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஒதுங்கியது ஏன்\n‘பசுக்கள் மீதான அன்பு மோடி அரசுக்கு காகிதத்தில் மட்டுமே’ – ப.சிதம்பரம் ட்வீட்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம், சனிக்கிழமை தனது ட்விட்டரில், “நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பசுக்கள் மீதான அன்பு “காகிதத்தில் மட்டுமே” உள்ளது. கால்நடைகளின் எண்ணிக்கை, 2012 மற்றும் 2019 க்கு இடையில் ஆறு சதவீதம் சரிந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன” என்று கூறியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தனது சார்பாக ட்வீட் செய்யுமாறு தனது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, அவ்வபோது அவரது அக்கவுண்டில் இருந்து ட்வீட் […]\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ச���தம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nED arrests P Chidambaram in INX media case : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து கைது செய்துள்ளனர்.\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\nசுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் பயன்கள் என்ன தெரியுமா\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் – என்சிஆர்பி அறிக்கை\nபெண் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் – சிபிஎஸ்இ காலநீட்டிப்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-has-crossed-various-steps-get-classical-language-tittle-321775.html", "date_download": "2019-10-22T09:02:41Z", "digest": "sha1:ATIKU4VH36EXMEK35CFDK2TIBG4LOB2M", "length": 17104, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்மொழி அந்தஸ்தை அடைவதற்கு தமிழ் மொழி கடந்து வந்த பாதை! | Tamil has crossed various steps to get Classical Language tittle - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. ��லக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nMovies \"மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது\".. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம்மொழி அந்தஸ்தை அடைவதற்கு தமிழ் மொழி கடந்து வந்த பாதை\nசென்னை : தமிழ் மொழி உலக செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் இன்று. 2004ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.\nதமிழ் மொழி உலகச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று. இந்த பெருமையை அடைய தமிழ் மொழி பல்வேறு பாதைகளில் பயணித்து வந்து இருக்கிறது.\nதமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை அடைய பல்வேறு தமிழ் அறிஞர்கள் குரல் கொடுத்துள்ளனர். அதே நேரம் பல்வேறு தமிழ் மாநாடுகளில் அதற்கான தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.\nகி.பி. 1856ல் தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிஞர் கால்டுவெல் பிரகடனம் செய்தார். அதே நேரம் ‘தமிழ் செம்மொழியே' என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மு.சு.பூரணலிங்கம் பிள்ளை உரையாற்றினார். 1902ல் தமிழ் செம்மொழி என்கிற கட்டுரையை பரிதிமாற் கலைஞர் எழுதினார்.\n1918ல் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி மறைமலை அடிகள் தலைமையில் தீர்மானம் இயற்றப்பட்டது. 1919-1920ல் கரந்தையில் நடந்த தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி கோரிக்கை தீர்மானம் முன்வை��்கப்பட்டது. அதன் பிறகு, 1988ல் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் தமிழை செம்மொழியாக்க அறிஞர்கள் தீர்மானம் இயற்றினர்.\n1995ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் தமிழை செம்மொழியாக்க அறிவிக்கக்கோரியும், 1998ல் தமிழை செம்மொழியாக்க ஏற்க வலியுறுத்தியும் சென்னை பல்கலைக்கழகத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அதேபோல், 1998 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த தமிழ் மாநாடுகளிலும் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.\nதமிழறிஞர்களின் தொடர் முன்னெடுப்புகளால், 2004ம் ஆண்டு ஜுன்ன் 6ம் தேதி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு அக்டோபர் 12ல் செம்மொழிக்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனால், அந்நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. 2010ம் ஆண்டு கோவையில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nஆஹா தமிழ்.. மோடி பேசிய பிறகுதான் உண்மை தெரிந்தது.. வெட்கப்படுகிறேன்.. ஆனந்த் மஹிந்திரா அதிரடி\nஅமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி\nதமிழ் மொழி கேள்வித்தாளை நீக்கியதால், தமிழ்வழி மாணவர்களுக்குதான் சாதகம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nஐநா சபையில் தமிழ்.. பேரானந்தம் பிரதமரே.. இதையும் செய்தால் நன்றி உரைப்போம்.. வைரமுத்து ட்வீட்\nகீழடி பற்றிய ஸ்டாலின் ட்விட்டால் சர்ச்சை.. எப்படி இவ்வாறு சொல்லலாம்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nதுறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்.. ரயில்வே அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்\nதமிழகத்தில் மொழிப் போராட்டத்தை மீண்டும் தூண்டிவிடாதீர்கள்.. ரயில்வேக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை\nபாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil classical language government reasons dravidian தமிழ் செம்மொழி அந்தஸ்து காரணம் தகுதி அரசு மொழி தீர்மானம் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/06/01194332/1244392/ICC-world-cup-2019-New-Zealand-won-by-10-wickets.vpf", "date_download": "2019-10-22T09:45:59Z", "digest": "sha1:XTCFLDSCJ2J32FQXKWGD2UFKOVAXEPLG", "length": 17055, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட்- 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து || ICC world cup 2019 New Zealand won by 10 wickets", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக கோப்பை கிரிக்கெட்- 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை எளிதில் வீழ்த்தியது.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை எளிதில் வீழ்த்தியது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதை அடுத்து பேட் செய்த இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.\nமுன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். 29.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி, 136 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரும் மற்றும் கேப்டனுமான டிமுத் கருணரத்னே 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .\nஇதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஅதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் குப்தில், முன்றோ இருவரும் அரை சதம் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். குப்தில் 73 ரன்களுடனும், முன்றோ 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றி, இலங்கை அணிக்கு நெருக்கடி அளித்த ஆல்ரவுண்டர் மேட் ஹென்றி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | நியூசிலாந்து | இலங்கை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nதென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி\n3-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nசர்ச்சைக்குரிய நான்கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை மாறுமா\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nஅம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/health%2Fnews%2F126495-doctor-chokkalingam-speaks-about-his-stress-relief-techniques", "date_download": "2019-10-22T09:05:00Z", "digest": "sha1:QZHTQU3QYYLGPMTKSO7SYU4UWROJKDCM", "length": 19716, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "``மனம் நல்ல நிலையிலிருக்க மூன்று `உ’க்களைக் கடைப்பிடியுங்கள்!’’ - மருத்துவர் சொக்கலிங்கம் #LetsRelieveStress", "raw_content": "\n``மனம் நல்ல நிலையிலிருக்க மூன்று `உ’க்களைக் கடைப்பிடியுங்கள்’’ - மருத்துவர் சொக்கலிங்கம் #LetsRelieveStress\nடாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்...\n`` `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டி வரும். அப்படிச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும்போது நிறைய போராடவேண்டியிருக்கும். அந்தப் போராட்டம்தான் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது, `ரியாக்ஷன் ஆஃப் மைண்ட் அண்ட் பாடி டூ தி என்விரோன்மென்ட்.’\nஉடலும் உள்ளமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற முயலும்போது, நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், அது மன அழுத்தமாக மாறும். நமக்கு வந்த தடைகளையும் சிரமங்களையும் நேர் மறை எண்ணங்கள் வழியாக நாம் கடந்து போனால் அந்த மனிதருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படாது.\nநேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும். எண்ணங்கள் மேம்பட்டால்தான் சிறப்பான வாழ்க்கை அமையும். ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான்.\nநேர்மறை எண்ணங்களுடன் மனதுக்குப் பிடித்த வேலையை நீங்கள் செய்தால், உங்கள் வேலையில் உங்களுக்கு அலுப்பே தெரியாது. 20 மணி நேரம்கூட நீங்கள் தொடர்ந்து பணியாற்றிவிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஆபீஸிலோ வீட்டிலோ செய்தால், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்... விரைவிலேயே சோர்வடைந்துவிடுவீர்கள்.\nடே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட்... எனப் பணம் சம்பாதிப்பதற்காக நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்; பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள்; மாதம் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்; நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்கிறார்கள். படிப்பது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத்தான்.\nபணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது எப்படிச் சரியாகும் அப்படி வேலை பார்ப்பவர் அமைதியை இழந்துவிடுகிறார்.\nஅந்த மனிதன் அமைதியை இழக்கும்போது, பல பிரச்னைகள் வந்து சேர்கின்றன. அதனால், 27 வயது, 30 வயதிலேயே, மூளைச் சோர்வு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், பிரெய்ன் ஸ்ட்ரோக் போன்றவையெல்லாம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கிறேன்.\nஏன், இந்த ஓட்டம்... எதை நோக்கி இந்த ஓட்டம் கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள் கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள்' என்பதைத்தான் சொல்ல வேண்டும்.\nநான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களுக்கெல்லாம் சிகிச்சையளித்திருக்கிறேன். இந்த இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம், 70 வயது, 60 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வரும். ஆனால், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இது 50, 40, 30 எனக் குறைந்து 25 வயதில் உள்ளவர்களுக்குக்கூட இப்போது வரத்தொடங்கிவிட்டன.\nமுன்பெல்லாம் டைஃபாயிடு, காலரா போன்ற தொற்���ுநோய்களால்தாம் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தொற்றுநோய் அல்லாத நோய்களான `ரத்த அழுத்தம்', `சர்க்கரைநோய்', `ஹார்ட் அட்டாக்' போன்றவற்றால்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\n`மனதுக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது’ என்று சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வார். மனதுக்குப் பிடித்த தொழில், வேலையைத் தேர்வு செய்துகொள்வது நல்லது.\nமனத்தூய்மையுடன் அறநெறியுடன் கூடிய வாழ்வைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பர்சனலான சொந்த விஷயங்கள் தவிர மற்றவற்றில் முடிந்த அளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து முழுவதும் விலகி இருங்கள். `சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி’ என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.\nஅண்மையில் நான் அமெரிக்காவில் 22 ஆயிரம் டாக்டர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், `பரம்பரை காரணமாக, சர்க்கரைநோய், ஹார்ட் அட்டாக் போன்ற குறைபாடு உடையவர்கள், 9 ஆண்டு காலம் முறைப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கத்துடன் கூடிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தால், பரம்பரை பாதிப்பிலிருந்து விடுபட முடியும்’ என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன்.\nகனடா, அமெரிக்கா, வியட்நாம் என ஏழு நாடுகளுக்குக் கருத்தரங்கங்களில் பங்கேற்க நான் சுற்றுப்பயணமாகப் போய்விட்டு வந்தேன். அப்போது அங்குள்ளவர்களிடமெல்லாம் நான் ஒரே கேள்வியைத்தான் கேட்பேன்... `எதை நோக்கி உங்கள் வாழ்க்கையின் பயணம்’ எல்லோருமே, `இன்பத்தை நோக்கி...’ என்பார்கள். அவர்களிடம் சொல்வேன். `உங்கள் வாழ்க்கை பயணத்தை இன்பமாக்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்’’ என்று கூறியவரிடம், ``உங்களுக்கு மன அழுத்தம் கொடுத்த தருணம் எது’ எல்லோருமே, `இன்பத்தை நோக்கி...’ என்பார்கள். அவர்களிடம் சொல்வேன். `உங்கள் வாழ்க்கை பயணத்தை இன்பமாக்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்’’ என்று கூறியவரிடம், ``உங்களுக்கு மன அழுத்தம் கொடுத்த தருணம் எது\n``30 வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் இருந்தபோது, கார்ப்பரேஷன் இன்ஜினீயர் ஒருவரை என்னிடம் கொண்டு வந்தார்கள். அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தார். அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்துப் பார்த்தோம். அவருக்கு உயிர் வந்தது. மறுபடியும் போய் விட்டது. இப்படி வருவதும் போவதுமாக 48 முறை அவர் இறந்து, உயிர் பிழைத்தார். ஆனால், அவருக்கு எதுவுமே தெரியவில்லை...\nஅவர் `என்ன டாக்டர்... எதையோ நெஞ்சில் வைத்து அழுத்தினீர்களே' என்று மட்டும் கேட்டார். அதன் பிறகு அவர் உயிர்பிழைத்து 30 ஆண்டுகள் வாழ்ந்தார். சமீபத்தில்தான் நான் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் கேன்சர் நோயால் இறந்து போனார். ஆனால், இந்த மாதிரி அற்புதம் எல்லா நேரமும் நிகழும் என்று கூற முடியாது. அவருடைய இதயத்தின் தன்மை, சூழ்நிலை, மனநிலை இவையெல்லாமே மிகவும் முக்கியம்.\nஎதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், நம் மனவலிமைதான் நம்மைத் தீர்மானிக்கிறது. அந்த மனம் நல்ல நிலையில் இருக்க மூன்று 'உ'க்களைக் கடைப்பிடிக்கவேண்டும். உணர்வு, உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றில் முறையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும் 100 வருடம் குறையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம்’’ எனக்கூறி விடை கொடுத்தார்.\n`இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்..’ - அசாம் அரசின் புதிய அறிவிப்பு\n`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்\n`தமிழகம் புதுவையில் 2 தினங்களுக்குக் கனமழை’ - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்\nசிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/03/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-10-22T08:36:32Z", "digest": "sha1:JONKDY466QEP6C64HWB3TWLA3XP2NHMO", "length": 36053, "nlines": 193, "source_domain": "chittarkottai.com", "title": "சர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஉடல் எடையைக் க��றைக்க டிப்ஸ்\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,882 முறை படிக்கப்பட்டுள்ளது\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nநோய்களைத் தடுக்குது எச்சில் ட்ரீட்மென்ட்\nநான்கு முறை தும்மல் வந்தாலே மருத்துவமனைக்கு ஓடுவார்கள் சிலர். டாக்டரும் பத்து டெஸ்ட்டுகளுக்கு பரிந்துரைச்சீட்டு எழுதித் தருவார். மூன்று நாள் ஆஸ்பத்திரி வாசத்தில் கணிசமான தொகை காலியாகி, வீடு திரும்பும்போது தெரியும்… அது சாதாரண ஜலதோஷம் என்று\nஇன்றைய யதார்த்தம் இது. நோய் குறித்த எச்சரிக்கை அவசியப்படும் அதே வேளை, ‘எதற்கெடுத்தாலும் மருத்துவ மனையா’ என்கிற கேள்வியையும் தவிர்க்க முடிவதில்லை. ‘‘இதற்கெல்லாம் ஒரு தீர்வு… அதுவும் எளிமையான தீர்வு இருக்கிறது’’ என்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த ‘எக்ஸ்கோட் லைஃப் சயின்ஸ்’ நிறுவனத்தினர்.\n‘‘ஒரு புதிய டி.என்.ஏ பரிசோதனைத் தொழில்நுட்பத்தின் மூலம், வரக்கூடிய நோயை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதைத் தடுத்தாட்கொள்ளலாம்’’ என்கிற இவர்கள், அதற்காக நம்மிடம் வேண்டி நிற்பது, எச்சில்… தட்ஸ் ஆல்\n‘‘டி.என்.ஏ பரிசோதனையை அடிப்படையா வச்சு, வரக்கூடிய நோய்களை முன்னாடியே கண்டுபிடிக்கிற கான்செப்ட் இது. அமெரிக்காவுலயும் கனடாவுலயும் எப்பவோ வந்துடுச்சு. ���மாஸ்டர் ஹெல்த் செக்கப்’னு பண்றாங்களே… அதுக்கு இது ஒரு படி மேலன்னு சொல்லலாம். பரம்பரையா நம்மைத் தாக்கக் கூடிய பிரச்னைகள் எல்லாம் டி.என்.ஏ மூலம்தான் தொடருது. ஸோ, அந்த டி.என்.ஏவை கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்த்தா, நம்மளைத் தாக்குறதுக்காக கடைசி வரிசையில நிக்கிற நோயைக் கூட கண்டுபிடிச்சிடலாம்.\nஇந்த டெஸ்ட்டுக்கு ரத்தம் எடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்ல. வெறும் எச்சிலை டெஸ்ட் பண்ணினாலே போதும். அமெரிக்காவுல இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அங்க பயோ இன்ஃபர்மேடிக்ஸ்ல பிஎச்.டி பண்ணின எனக்கு, இந்த வசதியை இந்தியாவுக்கும் கொண்டு வரணும்னு தோணிச்சு. முதல் கட்டமா சர்க்கரை நோய், உடல் பருமன், வலிப்பு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஒன்பது வகை நோய்களுக்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கண்டுபிடிச்சு அதைத் தடுக்கத் தேவையான ஆலோசனைகளைத் தர்றோம்’’ என்கிறார் ‘லைஃப்லாங் வெல்நெஸ்’ என்னும் பெயரில் இந்த முறையை சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கும் டாக்டர் சலீம் முகமது.\nபரிசோதனை, ஆலோசனை என எல்லாமே ஆன்லைனில் நடக்கும் இந்த மொபைல் மருத்துவ சேவைக்கு இப்போதைய கட்டணம் பத்தாயிரம் ரூபாயாம். ‘‘விருப்பப்படறவங்க எங்களோட வெப்சைட்ல போய் ஆர்டரைப் பதிவு பண்ணணும். உடனடியா அவங்களுக்கு ஒரு கிட் அனுப்பி வைக்கப்படும். அதுல இருக்கற சின்ன கண்டெய்னர்ல கொஞ்சம் எச்சிலைத் துப்பி அதை எங்களுக்கு அனுப்பி வச்சிடணும்.\nமனித எச்சிலை ஏழு வருஷம் வரைக்கும் அறை வெப்பநிலையிலயே வச்சிருக்க முடியும்ங்கிறதால அப்படியே அனுப்பலாம். எந்த விதப் பக்குவப்படுத்தலும் தேவையில்ல. அந்த எச்சிலானது எங்களோட லேப்ல இருக்கிற டாக்டர்களால பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுல ஒரு ரிப்போர்ட் ரெடியாகும். அந்த ரிப்போர்ட்டை, மரபுரீதியான நோய்களால பாதிக்கப்பட்டவங்க/படாதவங்கன்னு ரெண்டு தரப்புல இருந்தும் நிறைய பேரோட டி.என்.ஏ.க்களை ஆய்வு பண்ணி நாங்க தயார் பண்ணி வச்சிருக்கிற ஒரு சாஃப்ட்வேரோட ஒப்பிட்டு ஃபைனல் அறிக்கை தயாராகும்.\nமுதல் டெஸ்ட் நோய்களை அடையாளப்படுத்துதுன்னா, ரெண்டாவது ஒப்பீடு அந்த நோய்களோட கடந்தகால செயல்பாடுகளை, எதிர்கால பாதிப்பு களைக் கண்டுபிடிக்க உதவுது. தொடர்ந்து டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமா நோயைத் தடுக்குற ட்ரீட்மெ��்ட்’’ என்கிற சலீம், ‘‘பரிசோதனை முடிஞ்ச பிறகும் ஒவ்வொருத்தரோட எச்சிலையும் பாதுகாத்து வைக்கற ‘பயோ பேங்கிங்’ வசதியும் இருக்கு. அதே நேரம் ஒருத்தருடைய பிரச்னை இன்னொருத்தருக்குத் தெரியாதபடி ரகசிய மும் காக்கப்படும்’’ என்கிறார். எச்சிலில் இத்தனை சங்கதிகள் இருக்கும்போது, இனி அதை ரோட்டில் துப்பி வீணாக்குவானேன்\nஎச்சில் எங்கிருந்து ஊறுகிறது. அதில் என்னென்ன இருக்கும்\nஎச்சில் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் நீர்த்தன்மை வாய்ந்த திரவம்தான் எச்சில். முகத்தின் இரண்டு பக்கமும் உள்ள தாடைகளில் இச்சுரப்பிகள் உள்ளன. எச்சிலில் 99.5 சதவீதம் இருப்பது நீர்தான். மிச்சம் இருப்பது அமிலேஸ் என்சைம். நாம் சாப்பிடும் மாவுச்சத்து உணவைச் சர்க்கரையாக மாற்றுவது இதுதான்.\nஉலகை உலுக்கும் உயிர்க்கொல்லி வியாதி\nசர்க்கரை நோய். இந்த நோய் எச்சில் பற்றாக்குறை நோய் என்பது எத்தனைபேருக்கு தெரியும்.புரியவில்லையாஆம் தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் எச்சில் தேவை.ஆனால் தற்காலத்தில் 200 மிலி எச்சில் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் .\nஇந்த எச்சில் நாம் உணவை நன்கு மெல்லுவதன் மூலம் கிடைக்கும்.உணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும் அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது\nஅப்போது எவ்வளவு எச்சில் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே கணையநீர் பித்தநீர் பலவகை என்சைம்கள் அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன .\nநீண்டகாலம் எச்சில் அளவு குறைகின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது. இந்த அறிய கண்டுபிடிப்பை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணிகாசலம் ஆகிய நான்தான் கண்டுபிடித்தேன் இப்போது ஜெர்மனி பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறது.\nஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது . உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான் . அது இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும் . வாயில்தான் ஜீரணம் ( Digestion ) துவங்குகிறது . அதைச் செயல்படுத்தும் ptyalin என்கிற ‘ என்ஸைம் ‘ எச்சிலில்தான் இருக்கிறது . எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள் வாயில் ரணங்கள் வராமல் தடுத்��ுக் காப்பாற்றுகிறது . முத்தங்களை மென்மையாக்குவது எச்சில்தான் \nஇருப்பினும், வாய்க்குள் இருக்கும் வரையில்தான் எச்சிலுக்கு இவ்வளவு மதிப்பு . பிரபல மனோதத்துவ ஆய்வாளர் அந்தோணிஸ்ட்டோர் இதைக் கச்சிதமாக ( தர்மசங்கடமாக ) விளக்குகிறார் . ‘ வாய்க்குள் இருக்கும் எச்சிலை விழுங்குங்கள் . இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள் . சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள் . பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து… இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா ) விளக்குகிறார் . ‘ வாய்க்குள் இருக்கும் எச்சிலை விழுங்குங்கள் . இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள் . சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள் . பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து… இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா மாட்டீர்கள் வாயில் இருந்து வெளியே வந்த மறு விநாடி எச்சில் தன் குடியுரிமையை ( Renounced its citizenship ) ‘ இழந்துவிடுகிறது .\nஇந்தியா மட்டும் இல்லை ; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு . அமெரிக்காவில் 19 -ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள் . அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது . துப்புவதற்கான கிண்ணங்கள் ( Spittoons ) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன . ‘ மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள் ‘ என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன . இப்படி கண்ட இடத்தில் துப்புகிற ‘ கலாசாரத்தை’ ப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, ‘ அமெரிக்கா என்பது பிரமாண்டமான ஒரு எச்சில் ‘ என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன . இப்படி கண்ட இடத்தில் துப்புகிற ‘ கலாசாரத்தை’ ப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, ‘ அமெரிக்கா என்பது பிரமாண்டமான ஒரு எச்சில் ‘ என்றார் . இப்போது, அங்கே யாரும் பொது இடத்தில் துப்புவது இல்லை .\nசர்க்கரை வியாதிக்கு உண்மையில், ஒரு எச்சில் பற்றாக்குறை நோயே.\nஆம் தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் எச்சில் தேவை. இந்த எச்சில் நாம் உணவை நன்கு மெல்லுவ���ன் மூலம் கிடைக்கும்.அதற்கு சாப்பாட்டை தின்னவே கூடாது. மென்று எச்சிலில் கரைத்துக் குடிக்க வேண்டும்.\nஆனால், அவசர ஓட்டத்தில், தற்காலத்தில் 200 மிலி எச்சில் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் .\nஉணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும். அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது. அப்போது எவ்வளவு எச்சில் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே கணையநீர், பித்தநீர், பலவகை என்சைம்கள் , அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன.\nகிடைக்கும் எச்சில் அளவு, நீண்டகாலத்திற்கு குறைந்தே இருக்கின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது.\nஅநேக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிசுக்கள் பாலூட்டப்படும்போது அல்லது அதற்குச் சற்று நேரத்துக்குப் பின்னர் தங்கள் தாய்ப்பாலை அல்லது ஃபோர்மூலாவை உமிழ்ந்துவிட விருப்பமுள்ளவர்களாயிருப்பார்கள். சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் எப்போதாவது மாத்திரம்தான் எச்சில் உமிழ்வார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு பாலூட்டலின்போதும் எச்சில் உமிழ்வார்கள். எச்சில் உமிழ்தல் குழந்தையின் வாயிலிருந்து பிரயாசப்படாமலே வெளியே உருண்டு வரும். சில சமயங்களில் ஏப்பத்துடன் வெளியேறும்.\nஎச்சில் உமிழ்தல் காஸ்ட்ரோஈசோஃபெகல் அதாவது இரையக உணவுக்குழாயக அனிச்சையான செயல் எனவும் அழைக்கப்படும். வயிற்றின் மேல் முனையிலுள்ள வட்டத் தசைகள் சரிவர மூடப்பட்டிருக்காவிட்டால் இது சம்பவிக்கும். குழந்தை வளர்ந்து வரும்போது எச்சில் உமிழ்தல் குறைந்துகொண்டே வரும். பெரும்பாலும், குழந்தை ஒரு வயதை எட்டுமுன்னர் இது மறைந்துவிடும்\nஉங்கள் குழந்தைக்கு உதவிசெய்யும் வழிகள்\nபின்வரும் காரியங்களை முயற்சி செய்வதன்மூலம் உங்கள் குழந்தை எச்சில் உமிழும் அளவைக் குறைக்கலாம்:\nஉங்கள் குழந்தைக்கு அகோரப் பசி எடுப்பதற்கு முன்பே அவளுக்கு பாலூட்டவும்.\nநீங்கள் புட்டிப்பாலூட்டுவதாயிருந்தால் சொற்ப அளவு பாலை ஊட்டவும். அளவுக்கதிகமாகப் பாலூட்டுவதும் எச்சில் உமிழ்தலை மோசமாக்கும். உங்கள் குழந்தை பாற்புட்டியை முழுமையாக வெறுமையாக்க வேண்டியதில்லை.\nநீங்கள் புட்டிப்பாலூட்டுவதாயிருந்தால், சூப்பானின் அளவு அளவுக்கதிகமாகப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இல்லாதிருப்பதை நிச்சயப்ப���ுத்திக் கொள்ளுங்கள். அளவுக்கதிகமாகப் பெரிதாகவிருக்கும் சூப்பான் பாலை அதிக விரைவாகப் பாயச்செய்யும்; மிகவும் சிறிய சூப்பான் உங்கள் குழந்தை அதிகளவு காற்றை விழுங்கச் செய்யும்.\nபாலூட்டும் சமயத்தை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்; கவனச் சிதறல்களைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.\nஇறுக்கமான டயபரைத் தவிருங்கள். ஏனென்றால் அவை அடிவயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையின் வயிற்றில் அழுத்தத்தை உண்டாக்கவேண்டாம்.\nபாலூட்டும் சமயத்தில் உங்கள் குழந்தையின் வயிற்றிலிருக்கும் காற்றை வெளியேற்றுவதற்காக அவளை இரண்டு தடவைகள் ஏப்பம் விடச் செய்யுங்கள். பாலூட்டும்போது அவளை இடைமறிக்கவேண்டாம், ஆனால் அதற்குப்பதிலாக அவள் இடைநிறுத்தும்போது ஏப்பம் விடச் செய்யவும்.\nஒவ்வொரு பாலூட்டலின் பின்னரும் அவளைச் செங்குத்தாகப் பிடிக்கவும்.\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம் »\n« 30 வகை சேமியா உணவுகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/799/20191001/361054.html", "date_download": "2019-10-22T10:00:57Z", "digest": "sha1:OV5KWZ5EP5ILWJEHY5NCWXXHVT72TBXM", "length": 8686, "nlines": 24, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனத் தேசிய விழா கொண்டாட்டத்தில் ஷிச்சின்பிங் உரை - தமிழ்", "raw_content": "சீனத் தேசிய விழா கொண்டாட்டத்தில் ஷிச்சின்பிங் உரை\nசீனாவின் வளர்ச்சி புதிய யுகத்தில் நுழைந்துள்ளது. உலகளவில் சீனாவின் செல்வாக்கு முன்கண்டிராத அளவிற்கு ஆழமாகவும் தொலைநோக்குடனும் வளர்ந்திருக்கிறது. அக்டோபர் முதல் நாள் காலை சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம், அணிவகுப்பு, பொது மக்கள் பேரணி ஆகியவை தியன் ஆன் மென் சதுக்கத்தில் சிறப்பாக நடைபெற்றன.\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் கொண்டாட்டத்தில் உரை நிகழ்த்திய பிறகு, அணிவகுப்பைப் பார்வையிட்டார்.\nகாலை 10 மணிக்கு ஷிச்சின்பிங் உட்பட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் தியன் ஆன் மென் வாயில் கோபுரத்தில் நின்று, சதுக்கத்திலுள்ள பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடனும், சீனா மற்றும் உலகிலுள்ள சீனர்களுடனும் இணைந்து, நவ சீனா நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.\nகடந்த 70 ஆண்டுகளில் சீனக் கம்யூனஸ்ட் கட்சியின் தலைமையில் பல்வேறு தேசிய இனத்தவர்கள் ஒன்றுபட்டு, அற்புதமான சாதனைகளைப் படைத்துள்ளனர். சீனாவின் சர்வதேச தகுநிலையும் செல்வாக்கும் பெரிதும் உயர்ந்து வருகிறது. தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில்—\nகடந்த 70 ஆண்டுகளாக சீன மக்கள் ஒன்றுபட்டு ஒருமித்த சிந்தனையுடன் பாடுபட்டு, உலகின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளனர். இன்றுவரை சோஷலிச சீனா உலகின் கிழக்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது. சீனாவின் தகுநிலையை அசைக்கவோ, சீன மக்கள் மற்றும் தேசத்தின் முன்னேற்றப் போக்கைத் தடுக்கவோ எந்த சக்தியாலும் முடியாது என்று தெரிவித்தார்.\nமேலும், முன்னேற்றப் போக்கில் அமைதியான ஒன்றிணைப்பு, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து, ஹாங்காங் மற்றும் மகௌவின் நீண்டகால செழுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்தி, தைவான் நீரிணை இருகரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், முன்னேற்றப் போக்கில் அமைதியான வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் திறப்பு தொலைநோக்கைச் செயல்படுத்தி, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமனிதகுலத்தின் வரலாற்றில் சீனாவின் கடந்த காலம் மிக முக்கியமானப் பதிவாகக் காணப்படுகிறது. சீனாவின் தற்காலம் மக்களின் முயற்சிகளோடு படைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவின் எதிர்காலம் மேலும் அருமையாக இருப்பது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.\nஅணிவகுப்பின் போது, வானில் கொடி காவல் அணி, நடைப் பயண அணி, சாதன அணி, விமான அணி ஆகியவை முறையே தியன் ஆன் மென் சதுக்கத்தைக் கடந்து சென்றன.\nபிரமாண்டமான இந்த அணுவகுப்புக்குப் பிறகு, ஒரு லட்சம் பொது மக்கள், 70 அலங்கார ஊர்திகள் பங்குபெற்ற பேரணி நடைபெற்றது. தாய்நாட்டுக்கான வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் வெளிப்படுத்தப்பட்டதோடு, அமைதிச் சின்னமான 70 ஆயிரம் புறாக்களும் 70 ஆயிரம் பலூன்களும் சீன மக்களின் கனவை சுமந்து, சீனாவின் அழகான நிலத்தின் மேல் வானை நோக்கிப் பறந்து சென்றன.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18294.html?s=0bcb00668efa9b6cb6741e94797733cd", "date_download": "2019-10-22T09:51:23Z", "digest": "sha1:VL47BVFBU4KU7HIYY7RBGNYS54ENQ4PV", "length": 9124, "nlines": 78, "source_domain": "www.tamilmantram.com", "title": "♔. சாம்பியன்ஸ் லீக் : T 20 போட்டித்தொடர்..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > ♔. சாம்பியன்ஸ் லீக் : T 20 போட்டித்தொடர்..\nView Full Version : ♔. சாம்பியன்ஸ் லீக் : T 20 போட்டித்தொடர்..\nசாம்பியன்ஸ் லீக் : 20 கிரிக்கெட் போட்டித்தொடர்..\n6 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கொண்ட 20/20 போட்டித்தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 முதல் 10ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற* உள்ளது..\nவெளிநாட்டு அணிகள் உட்பட எட்டு குழுக்கள் பங்கு பெறும் இப்போட்டித்தொடர் சென்னை,( ஹையா.. மழை வரும்.. ஜால��..) பெங்களூர், மும்பை நகரங்களில் நிகழவிருக்கிறது.\n1. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.\n(இந்தியாவின் நடப்பு (உள்நாட்டு) 20/20 சாம்பியன் அணி )\n2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.\n3. வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி.\n( ஆஸி. 20/20 சாம்பியன்)\n4. விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணி.\n5. பிரிடோரியா டைட்டன்ஸ் அணி.\n6. நேடால் டால்பின்ஸ் அணி.\n7. சியால்கோட் ஸ்டாலியன்ஸ் அணி.\nஆக 8 அணிகள் கலந்துகொள்ளும் இப்போட்டித்தொடரின் பெருவெற்றியாளருக்கு பரிசுத்தொகையாக 3 மிலியன் டாலர் ..\nசாம்பியன்ஸ் லீக் அமைப்புக்குழுத் தலைவராக ( ஐ பி எல் புகழ்) லலித் மோடி நியமிக்கப்பட்டிருக்கிறார்..\nஇப்பவே கண்ணைக் கட்டுதே, இனி வரும் காலங்களில் 50/50 ஆட்டங்கள் இல்லாமலே போயிடுமோ...\nஅடுத்த 10 ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் ஒளிபரப்பு மற்றும் விளம்பர உரிமைகளை ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 975 மிலியன் டாலர் விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம்..\nஇவ்வளவு பணம் புழங்கும் ஒரு விளையாட்டில் ஊழலும் ஏமாற்றுதலும் இல்லாமல் இருக்குமா..\nசாம்பியன்ஸ் தொடரை பொறுத்த வரை வெற்றியை நிர்ணயிப்பதில் பல உள் குத்துக்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்\nஎல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.....\nவிக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணி அறிவிப்பு.. மைக்கேல் ஹஸி சென்னைக்கு ஆடுவது உறுதி..\nப்ராட் ஹாட்ஜ், உள்ளிட்ட 15 நபர் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅதே அணியைச் சேர்ந்த மைக்கேல் ஹஸி சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆடுவதில் உறுதியாக இருப்பதால் அவர் பெயர் விக்டோரியா அணியில் இல்லை.\nஎல்லோரும் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதற்காக நாம் மணிக்கணக்காக இதைப் பார்க்கவேண்டுமா என்று நினைத்து என்னுடைய கிரிக்கெட் சானல் கனெக்ஷனை நிறுத்திவிட்டேன்.\nஎல்லோரும் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதற்காக நாம் மணிக்கணக்காக இதைப் பார்க்கவேண்டுமா என்று நினைத்து என்னுடைய கிரிக்கெட் சானல் கனெக்ஷனை நிறுத்திவிட்டேன்.\nதங்களைப் போன்று பலர் இப்போது நல்ல முடிவு எடுத்து வருகிறார்கள்.. எல்லோருமே விழித்துக்கொள்ளுமுன் எரியும் வீட்டில் பிடுங்கியது வரை இலாபம் என்பதுபோல, அவசரம் அவசரமாக போட்டித்தொடர்கள் அறிவிக்கப்பட்டு ஆண்டு முழுதும் நடத்தப்படுகின்றன.\nமுன்பெல்லாம் எப்போதாவதுதான் கிரிக்கெட் நடக்கும். இப்போதோ ... எப்போதுமே கிரிக்கெட்தான்... இதில் வீணாகு���் மனித வேலைநாட்களுக்கு கணக்கே இல்லை..\nமும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாக இன்று தொடங்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.\nஅனேகமாக அடுத்த ஆண்டு (2009) துவக்கத்தில் இத்தொடர் இடம்பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2019-10-22T10:21:26Z", "digest": "sha1:KQOQTGWI2DYSAQLX746PPZ4DDN7QNFIP", "length": 27017, "nlines": 220, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: யுவன் சந்திரசேகரின் \"ஏற்கனவே\" - சிறுகதை தொகுப்பு", "raw_content": "\nயுவன் சந்திரசேகரின் \"ஏற்கனவே\" - சிறுகதை தொகுப்பு\nயுவனின் முந்தைய படைப்புகளான 'குள்ள சித்தன் சரித்திரம்' மற்றும் 'ஒளி விலகல்' ஏற்படுத்திய ஆவல் இந்த சிறுகதை தொகுப்பை படிக்க தூண்டியது.எனினும் இத்தொகுப்பு முன்னவற்றை போல முழுக்க முழுக்க மாய உலகத்தில் பயணிக்காது எல்லா வகை கதைகளின் கலவையே.\n\"மீகாமரே மீகாமரே\" சிறுகதை சிந்துபாத் பயண கதைகளில் வருவது போன்றதொரு புனைவு.ஆள் இல்லாத நடுத்தீவோன்றில் தனியே மாட்டிக்கொள்ளும் மீனவனிற்கு துணையாய் வந்து சேர்கிறாள் கடல் மோகினி,பெண்ணுடல் பாதியும் மீனுடல் பாதியுமாய் இருக்கும் அவளோடு கழித்த நாட்களை பிறிதொரு நாளில் நினைத்து பார்க்கிறான்.கடலும்,காற்றும் தவிர்த்து இருவரும் பொதுவாய் அறிந்திருந்த விஷயங்கள் ஏதும் இல்லாததினால் ஒவ்வொரு பொழுதும் புதிதாய் அதிசயங்கள் பல கூட காதலோடு கழிகின்றது.\"மூன்று ஜாமங்களின் கதை\" - பெரும்பாலான கதைகளில் யுவன் தன் தந்தையை பற்றி குறிப்பிடுவது உண்டு.சில உறவுகளோடான பிரிய தருணங்கள் மறக்க இயலாதவை.இக்கதை தம் தந்தை குறித்த மூவரின் பகிர்தல்.\nகதை சொல்லுவதில் தேர்ந்த நபர்கள் குடும்பத்தில் ஒருவரேனும் இருப்பர்.எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லாததால் என்னவோ குழந்தைகளுக்கு கதை சொல்ல மிகுந்த விருப்பம் உண்டு எனக்கு.ஒரு வேடுவன் கதையை எங்கோ தொடங்கி,விசித்திர முடிச்சுக்கள் போட்டு,ஆவல் கூட்டி எங்கோ கதையை செலுத்தி சிறுவர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த தன் சித்தப்பாவை குறித்த யுவனின் பகிர்தல் \"காற்புள்ளி\".\"தெரிந்தவர்\" -எங்கோ பார்த்த முகமாய் யாரேனும் எதிர்பட்டால் அந்நாள் முழுதும் அது பற்றி சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்,அது ப��ன்றதொரு அனுபவத்தை பகிரும் கதை.\nவண்ணதாசனின் \"கடைசியாய் தெரிந்தவர்கள்\" சிறுகதையை ஞாபகம்படுத்திய கதை 'வருகை'. எதிர்பாராது எதிர்படும் சிலரின் முகங்கள் தொலைந்து போன நட்பையோ,காதலையோ நினைவுபடுத்துவது இயல்பு.மருத்துவமனைஒன்றில் நாயகன் சந்திக்கும் நோயாளி அவனை தனது பள்ளி நண்பன் என நினைத்து ,ஏதோ ஒரு பெண்ணை குறித்து ஆவலாய் விசாரிப்பது தெரிந்து அவனை ஏமாற்றம் கொள்ள செய்யாது ஏதோ ஒரு பதிலை சொல்லி முகமற்ற அந்த நண்பனாய் இடத்தை சில நிமிடங்கள் நடித்து விடைபெறுவதாய் வரும் அக்கதை.\"ஏற்கனவே\" - அசல் யுவன் பாணி சிறுகதை.தொடரும் நிகழ்ச்சிகள் யாவும் ஏற்கனவே நடந்துவிட்டதாய் பிரேமை கொள்ளும் நாயகன் அது குறித்து அறிய எடுக்கும் முயற்சியும் அதன் விபரீத முடிவுமே இக்கதை.\nவிலை - 100 ரூபாய்\nஅறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி லேகா. கிராவின் கோபல்ல கிராமம் காலச்சுவடு கிளாச்சிக் பதிப்புற்கு யுவன் சந்திரசேகர் அவர்கள் எழுதியுள்ள முன்னுரையை சில தினங்கள் முன்தான் படித்து ரசித்தேன்.\nஅறிந்து செய்தீர்களா, அல்லது இயல்பாக வந்ததா என தெரியவில்லை :-)\n'சாதாரணமாக' சென்றமாதம் 'உயிர்மெய்' இதழில் யுவன், ஒரு கட்டுரையை எழுதப்போக, அதன் காரணமாக சாரு தொடை தட்டி கிளம்ப, இந்த மாதம் 'டைனோசர்' வெடித்திருக்கிறது.\nஅதுதான் 'டைனோசர்' இனமே அழிந்துவிட்டதே, என்றெல்லாம் புத்திசாலித்தனமாக கேட்கக் கூடாது :-)\nஇந்தநேரத்தில் யுவனின் சிறுகதை தொகுப்பை குறித்த உங்கள் பார்வையை முன்வைத்திருக்கிறீர்கள். இதில் உள்குத்து எதுவுமில்லை என நம்புகிறேன்:-)\nஅதிகமும் கவனிக்கப்படாமல் இருக்கும் யுவன் சந்திரசேகரை அதிகமும் கவனப்படுத்துகிறீர்கள், என்னைப் போலவே :-(\nமுன்பே வாசித்துவிட்ட தொகுப்பு. உங்கள் பதிவின் வழியே மீள்வாசிப்பு செய்ய முடிந்தது.\nஇந்த புத்தகச் சந்தையில் அவரது 'மணற்கேணி' தொகுப்பு 'உயிர்மெய்' வெளியீடாக வந்திருக்கிறது. சின்னச் சிறு கதைகளின் தொகுப்பு. சேர்ந்தாற்போல வாசித்தால் ஒரு புதினமாகவும் விரியும்.\nயுவனின் படைப்புகளில் சேர்ந்தாற்போல கிருஷ்ணன் வருவான். போலவே பத்மினியும். எனவே அவரது ஒட்டுமொத்த படைப்புகளுமே ஒரே பிரதியின் பல்வேறு பக்கங்களாக கொள்ளலாம்.\nஇதில் கிருஷ்ணனாக வாழ்வது யுவன்தான் என்றும், பத்மினியாக வருவது அவரது மனைவியே என்பதும் 7 மலைகள��த்தாண்டி வசிக்கும் கிளியின் ஜோதிடம்.\nஇறுதியாக ஒன்று. பதிவு எழுத நீண்ண்ண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nவருகைக்கும் பகிர்விற்கும் நன்றி கிருஷ்ணன்.\nஇப்பதிவை எழுத தொடங்கும் பொழுதே இது குறித்து நினைத்தேன்.யுவன் X சாரு கட்டுரை போர் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்பதிவை எழுதுவதற்கு எந்த காரணமும் இல்லை.\nஒவ்வொரு முறை மதுரைக்கு சென்று திரும்பும் பொழுதும் கைக்கு கிடைக்கும் புத்தகங்களை எடுத்து வருவேன் இம்முறை எடுத்து வந்தது யுவனின் \"ஏற்கனவே\" மற்றும் \"அழகிய பெரியவனின் \"தகப்பன் கொடி\" (அடுத்த கட்டுரை இது குறித்தே).\nயுவனின் மணற்கேணி குறித்த அறிமுகத்திற்கு நன்றி.\nஅலுவல் காரணமாய் அதிகமாய் எழுத முடிவதில்லை இப்பொழுதெல்லாம்.ம்ம்ம்...\nமிக சரியான வார்த்தைகள் அஜய்.\nஇதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் யுவன் தனது \"ஒளி விலகல்\" முதல் பதிப்பை சாருவிற்கு சமர்ப்பணம் செய்து இருப்பார்.கால சூழற்சியில் தான் எத்தனை மாற்றங்கள்:-)\nபொதுவாய் இதுபோன்ற எதிர்வினை கட்டுரைகளை முழுதுமாய் ஒதுக்கி விடுவேன்.நமக்கு தேவை நல்ல இலக்கியம் மட்டுமே.அவர்களின் சொந்த கதைகள் தேவை இல்லை.சமீபத்திய கட்டுரை ஒன்றில் சாரு தமிழின் மோசமான எழுத்தாளர்கள் என தாம் கருதுபவர்கள் வரிசையில் பெருமாள் முருகனை குறிப்பிட்டு இருந்தார்.அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு,ஏனெனில் பெருமாள் முருகனின் \"ஏறுவெயில்\" மற்றும் \"கூள மாதாரி\" தமிழின் முக்கியமான தலித் நாவல்கள் என்பது மறுக்க இயலாத ஒன்று.எனவே இது போன்ற கட்டுரைகளை படிக்காமல் ஒதுங்கி கொள்வதே நல்லது.\nஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.\nபொதுவாய் இதுபோன்ற எதிர்வினை கட்டுரைகளை முழுதுமாய் ஒதுக்கி விடுவேன்.நமக்கு தேவை நல்ல இலக்கியம் மட்டுமே.அவர்களின் சொந்த கதைகள் தேவை இல்லை.சமீபத்திய கட்டுரை ஒன்றில் சாரு தமிழின் மோசமான எழுத்தாளர்கள் என தாம் கருதுபவர்கள் வரிசையில் பெருமாள் முருகனை குறிப்பிட்டு இருந்தார்.அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு,ஏனெனில் பெருமாள் முருகனின் \"ஏறுவெயில்\" மற்றும் \"கூள மாதாரி\" தமிழின் முக்கியமான தலித் நாவல்கள் என்பது மறுக்க இயலாத ஒன்று.எனவே இது போன்ற கட்டுரைகளை படிக்காமல் ஒதுங்கி கொள்வதே நல்லது.\nஎழுத்தாளர்களிடம் உள்ள மிக பெரிய குறை இது, ஒருவருக்கு ஒருவர் அன்பு பார்ராட்டாது, சண்டை பிடிப்பது. ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற பரந்த மனப்பான்மை இல்லது இருத்தல் வருத்தமே.\nபதிவிற்கும், நூல் அறிமுகத்திற்கும் மிக்க நன்றிகள் லேகா.\nவருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ராம்ஜி.\n//எங்கோ பார்த்த முகமாய் யாரேனும் எதிர்பட்டால் அந்நாள் முழுதும் அது பற்றி சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்,அது போன்றதொரு அனுபவத்தை பகிரும் கதை.\nவேலை பளு உங்களை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளவும்.\n//இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் யுவன் தனது \"ஒளி விலகல்\" முதல் பதிப்பை சாருவிற்கு சமர்ப்பணம் செய்து இருப்பார்.கால சூழற்சியில் தான் எத்தனை மாற்றங்கள்:-)//\n//இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் யுவன் தனது \"ஒளி விலகல்\" முதல் பதிப்பை சாருவிற்கு சமர்ப்பணம் செய்து இருப்பார்.கால சூழற்சியில் தான் எத்தனை மாற்றங்கள்:-)//\nயுவனின் படைப்புகள் எதையும் நான் வாசித்தது இல்லை.\nசாருவின் கட்டுரை கண்டு யுவனின் படைப்புகள் சிறந்தவையாக இருக்காது போல என நினைத்தேன். உங்களின் இந்த பதிவு என் எண்ணத்தை மாற்றிவிட்டது.\nஒரு படைப்பு சிறந்ததா இல்லையா என்பதை அந்த நபரின் குணம் கண்டு கருதுவது தவறு என்றும் ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய படைப்பிற்கும் வேறுபாடுகள் மிக உண்டு எனவும் தெளிந்தேன்.\nஎனினும் வம்படி சண்டைகள் நடக்குமிடத்தில் எட்டி பார்க்கும் ஆவல் ஒரு சராசரியான இந்தியனான எனக்கும் உண்டு. எனவே ஒதுக்க முடிவதில்லை.\nஅறிமுகத்திற்கு நன்றி. அடுத்த முறை இந்தியா வரும்போது வாங்க வேண்டிய புத்தக வரிசையில் சேர்த்து கொள்கிறேன்.\nதவறான நேரத்தில் இந்த கட்டுரையை பதிவு செய்திருக்கின்றேன்.சாரு X யுவன் எழுது போர் நடக்கும் நேரத்தில் வந்துள்ளதால் அநேகர் அதை முன்வைத்து பின்னூட்டம் இட்டுள்ளனர்,இதுவரை யுவனை தெரியாதவர்கள் கூட சாருவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.முன்பே சொன்னது போல நல்ல இலக்கியம் மட்டுமே நமக்கு தேவை.\n//ஒரு படைப்பு சிறந்ததா இல்லையா என்பதை அந்த நபரின் குணம் கண்டு கருதுவது தவறு என்றும் ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய படைப்பிற்கும் வேறுபாடுகள் மிக உண்டு எனவும் தெளிந்தேன்//\nமிக சரியான வார்த்தைகள்.கவிதை உலகில் யுவன் மிகப்பிரபலம்...இவரின் இரண்டு சிறுகதை தொகுதிகள் மற்றும் ஒரு நாவலை படித்ததினால் சொல���கின்றேன் யுவனின் பாணி சராசரி கதை சொல்லும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.\nவருகைக்கும்,பகிர்தலுக்கும் மிக்க நன்றி நிலா முகிலன்.\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nதோப்பில் முகமது மீரானின் \"ஒரு கடலோர கிராமத்தின் கத...\nஅழகிய பெரியவனின் \" தகப்பன் கொடி\"\nயுவன் சந்திரசேகரின் \"ஏற்கனவே\" - சிறுகதை தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2010", "date_download": "2019-10-22T08:57:40Z", "digest": "sha1:FBW64KAT4X46VYS6S2IV2BHTKDFDBDZ4", "length": 12618, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகஸ்ட் 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகஸ்ட் 2010, ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17, செவ்வாய்க்கிழமை தொடங்கி, செப்டம்பர் 16 வியாழக்கிழமை முடிவடையும்.\nஆகஸ்ட் 1 - உலக தாய்ப்பால் நாள்\nஆகஸ்ட் 1 - உலக சாரணர் நாள்\nஆகஸ்ட் 3 - ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 4 - மூர்த்தி நாயனார் குருபூசை\nஆகஸ்ட் 4 - புகழ்ச்சோழ நாயனார் குருபூசை\nஆகஸ்ட் 7 - கூற்றுவ நாயனார் குருபூசை\nஆகஸ்ட் 9 - ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 12 - ஆடிப்பூரம்\nஆகஸ்ட் 12 - ரமலான் நோன்பு ஆரம்பம்\nஆகஸ்ட் 14 - பெருமிழலைக் குறும்பர் குருபூசை\nஆகஸ்ட் 15 - இந்திய விடுதலை நாள்\nஆகஸ்ட் 15 - சேரமான் பெருமாள் நாயனார் குருபூசை\nஆகஸ்ட் 15 - சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை\nஆகஸ்ட் 15 - தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்\nஆகஸ்ட் 20 - வரலட்சுமி விரதம்\nஆகஸ்ட் 24 - ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 31 - மலேசியா விடுதலை நாள்\nமலேசியா, விசா விண்ணப்பத்தை எளிமையாக்கியுள்ளது\nஇசுரேலை நோக்கி சினாய் தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்ட ஐந்து கத்தியூசா ஏவுகளைகளில் இரண்டு ஜோர்தானில் வீழ்ந்ததில் 4 பேர் காயமடைந்தனர். (யெருசலேம் போஸ்ட்)\nகூபாவின் பொருளாதாரத்தில் அரசுக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார். (பிபிசி)\nஉகாண்டாவில் ஆல்பர்ட் ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர். (யூபிஐ)\nயுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களில் இலங்கையின் மலையகம் இணைப்பு.\nதென்னாப��பிரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்று தீப்பற்றியதில் 18 பேர் இறப்பு\nசைபீரிய விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு\nநெதர்லாந்து தனது படையினரை ஆப்கானித்தானில் இருந்து விலக்கிக் கொண்டது. (ஆர்எஃப்ஐ)\nஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வெள்ளத்தினால் 900 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் கதிரியக்கத்தால் பாதிப்படைந்த மருத்துவருக்கு 5 மில். ரூபாய் நட்டஈடு\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/cara-delevingne-spend-18-lakes-for-currier-pnqeiv", "date_download": "2019-10-22T08:31:52Z", "digest": "sha1:47EIGNHBQODGD4U2NT5M5NUASLNGLPKF", "length": 9418, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கூரியருக்கு 18 லட்சம் செலவு செய்த நடிகை! ஆச்சர்யமாக பார்க்கும் ரசிகர்கள்!", "raw_content": "\nகூரியருக்கு 18 லட்சம் செலவு செய்த நடிகை\nஇங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகையும் ,மாடல் அழகியுமான காரா டெலிவிஞ்ச், கூரியருக்கு மட்டும் ரூ.18 லட்சம் செலவு செய்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஇங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகையும் ,மாடல் அழகியுமான காரா டெலிவிஞ்ச், கூரியருக்கு மட்டும் ரூ.18 லட்சம் செலவு செய்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஇவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து போஸ்ட்மேட்ஸ் என்ற கூரியர் நிறுவனம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகிறார். இந்த நிறுவனம் உணவு, மளிகை பொருட்கள், மதுபானம் போன்றவற்றை ஆர்டர் செய்தால் அவற்றை கடையில் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கும்.\nஇதற்காக தனி கட்டணம் வாங்கி கொள்ளும். இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 482 தடவை பொருட்களை காரா ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார். 1038 பொருட்களை 234 கடைகளில் இருந்து வாங்கி காராவுக்கு இந்த நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.\nஇதற்காக இந்த போஸ்ட்மேட்ஸ் கூரியர் நிறுவனத்துக்கு மட்டும் ரூ 17 .8 லட்சத்தை காரா செலவு செய்து இருக்கிறார். கூரியர் கம்பெனிக்கு லட்ச கணக்கில் அவர் செலவு செய்துள்ளதை ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகிறார்கள்.\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\nசிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\nஆதித்ய வர்மா ட்ரெயிலரில் மிரட்டும் துருவ் விக்ரம்...அப்பாவோடு ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள்...\nலாஸ்லியா மேல் உள்ள காதல் பற்றி ரசிகர் கேட்ட கேள்வி.. எதிர்பாராத பதில் கொடுத்து ஷாக் கொடுத்த கவின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/police-attempted-suicide-in-chennai-poo5ru", "date_download": "2019-10-22T09:12:56Z", "digest": "sha1:TJ3LVO4BOYY2JPZ2RKU2NCOUXLJRI5D2", "length": 11592, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...! கடிதத்தில் எழுதிய \"மனமுருகும் வார்த்தை\"..!", "raw_content": "\nஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... கடிதத்தில் எழுதிய \"மனமுருகும் வார்த்தை\"..\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரவணனன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரவணனன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருக்கும் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சரவணன் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.\nதற்போது ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முற்றிலும் மயங்கிய நிலையில் உள்ள அவரை, அரசு மருத்துவமணியில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் இருந்து ஒரு லெட்டர் கைப்பற்றப்பட்டது.\nஅதில்,\"என்னுடையை தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை... நான் இறந்தால் அதற்கின காப்பீட்டை வீட்டிற்கு வழங்கவும், இறந்தபின்னர் என்னை புதைத்தாலோ அல்லது எரித்தாலோ சீருடையை கழட்டாமல் அப்படியே புதைக்க வேண்டும்.. இது தான் என்னுடைய கடைசி ஆசை என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஆயுத படை போலீசார் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என விசாரிக்கும் போது அதிக பணிச்சுமை தான் காரணம் என முன்பு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதற்போது தற்கொலை செய்துகொண்ட சரவணனுக்கு இதே போன்ற பணிச்சுமை தான் காரணமா.. அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்ற பல கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது\nகலெக்டர் போட்ட போடில் செம ஃபாஸ்ட்டா நடக்கும் வேலைகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு ஒரே கொண்டாட்டம் தான் போங்க \n தீபாவளிக்கு இத்தனை கோடிக்கு மது விற்பனை செய்ய எடப்பாடி அரசு இலக்கு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் ம���ம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/who-ever-can-come-politics-tamil-nadu-sellur-raju-323083.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T08:32:12Z", "digest": "sha1:ZCXEG5XUEJOKLZKWBUAFYTLYSDHL2IVN", "length": 15088, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம்: சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ | Who ever can come to politics in Tamil Nadu: Sellur Raju - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்��ன் நிலகேனி\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nMovies குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம்: சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nமதுரை: நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரை வாழ்த்தியும் நாளைய முதல்வர் என போற்றியும் அவரது ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை ஞானஒளிப்புரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவரிடம் விஜய்க்கு நாளைய முதல்வர் என பேனர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது, விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரபடுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nஎய்ம்ஸ் அமையும் இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nஅண்ணே... அண்ணே.. அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister sellur raju politics actor vijay madurai அமைச்சர் செல்லூர் ராஜூ அரசியல் நடிகர் விஜய் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/corrupt-parties/", "date_download": "2019-10-22T08:40:21Z", "digest": "sha1:7LYWO4KC5DADR44OJHMWMOTJEH76TVIQ", "length": 6801, "nlines": 108, "source_domain": "www.kathirnews.com", "title": "Corrupt Parties Archives - கதிர் செய்தி", "raw_content": "\nகிரிமினல் வழக்குகள் – தமிழக அளவில் முதலிடம் பிடித்த தி.மு.க\nகிரிமினல் வழக்குகள் கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்கள் விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120 ...\nவிருதுநகர் மாவட்டம், ஆதி திராவிடர் குடியிருப்பில் முதன் முதலாக மின்சாரம் : சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன்\n200 இஸ்லாமிய மதவாதிகளால் தாக்கப்பட்ட விநாயகர் சிலை : மோதலில் 10 பேர் படுகாயம் – செங்கோட்டையில் பரபரப்பு\nஉலக ஆட்டோமொபைல் சந்தையின் சரிவை, இந்திய பொருளாதார சரிவாக சித்தரிக்கும் போலி போராளிகள் – ஆதாரத்தோடு அம்பலமான தகவல்கள்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக���கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/04/30155451/1239419/Supreme-Court-adjourned-hearing-of-Rafale-review-petitions.vpf", "date_download": "2019-10-22T09:59:40Z", "digest": "sha1:FXHBPZYYRZXMQH2M7TPN5BA52O7HINI4", "length": 17608, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு || Supreme Court adjourned hearing of Rafale review petitions till 6 May", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019\nவிமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சீராய்வு மனுக்களுடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், ரபேல் சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், மே 6-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் மே 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nரபேல் விசாரணை நடைபெற இருக்கும் மே 6-ம் தேதி ஐந்தாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019\nரபேல் போர் விமானம் ஒப்பந்தம் | ரபேல் ஊழல் | ரபேல் ஒப்பந்த விவகாரம் | ரபேல் போர் விமானம் | சுப்ரீம் கோர்ட்\nரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் இதுவரை...\nரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ - தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்\nமுதல் ரபேல் போர் விமானம் செப்டம்பர் 20ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது\nரபேல் போர் விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - பிரான்ஸ் தூதர்\nரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை\nமேலும் ரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள்\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\n- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cinema/143108-khushboo-talks-about-first-meet-with-karunanidhi", "date_download": "2019-10-22T09:24:04Z", "digest": "sha1:4HORW4YPF3Z33LUFGMZOIQB45KXCSPCG", "length": 5511, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 August 2018 - “அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்!” | Khushboo talks about first meet with Karunanidhi - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு\n“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை\n“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்\nபுதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்\nசிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி\n“பன்னீரும் தம்பிதுரையும் எங்கே இருந்தார்கள்\nஇந்த சாதனையை ஏன் கொண்டாடவில்லை - மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு\n - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up\n“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்\nஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்\n“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்\n“லிஃப்டில் கால் வைக்காமலே போய்விட்டாரே\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை\nதிருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்\n“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்\n“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/132671-chutti-vikatan-conducts-a-special-programme-for-salem-150", "date_download": "2019-10-22T08:26:32Z", "digest": "sha1:MJNST6VRSYV6HSJBKMBGHAWORRL2IPHX", "length": 12115, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`சைலம் டு சேலம்..!’ - சுட்டி விகடனின் `சேலம் 150’ விழாவில் குட்டீஸ் உற்சாகம் | Chutti Vikatan conducts a special programme for salem 150", "raw_content": "\n’ - சுட்டி விகடனின் `சேலம் 150’ விழாவில் குட்டீஸ் உற்சாகம்\nசேலத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த வரலாற்றில் கடந்த 150 வருடங்களில், பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளன. கடந்த காலங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும், சேலம் மாவட்டத்தின் சிறப்புகளையும் தொகுத்து `சேலம் 150’ சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.\n’ - சுட்டி விகடனின் `சேலம் 150’ விழாவில் குட்டீஸ் உற்சாகம்\nசேலம் நகர் உருவாகி 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் `சேலம் 150’ சிறப்பு மலர் வெளியீட்டு விழா மற்றும் `சேலம் 150’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, சேலம் விஜயராகவாச்சாரியார் ஹாலில் நடைபெற்றது.\nசேலத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த வரலாற்றில் கடந்த 150 வருடங்களில், பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளன. கடந்த காலங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும், சேலம் மாவட்டத்தின் சிறப்புகளையும் தொகுத்து `சேலம் 150’ சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. சேலம் ரோட்டரி கிளப் ஆஃப் கேலக்சி, இன்டாக் மற்றும் சுட்டி விகடன் இணைந்து 'சேலம் 150 சிறப்பு மலர்' வெளியிட்டன.\nஇந்த நிகழ்வை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்க���ுக்கு `சேலம் 150’ தகவல் தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்தப் புத்தகத்திலிருந்து வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தகுதித்தேர்வும் நடத்தப்பட்டது. இதில் 50 பள்ளிகளிலிருந்து 7,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். அதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைப் பாராட்டி சிறப்பிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.\nஇந்தப் போட்டியில் வென்ற ஆத்தூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் சந்திரசேகர், ``சேலம் குறித்து பல்வேறு தகவல்களைத் தொகுத்து புத்தகமாக வழங்கியிருக்கிறது சுட்டி விகடன். இந்தப் புத்தகத்தின் வழியே சேலத்தில் யாரெல்லாம் ஆட்சி செய்தார்கள், சேலத்தில் எத்தனை நதிகள் இருக்கின்றன, எங்கெல்லாம் இயற்கை வளங்கள் மிகுந்திருக்கின்றன என்ற விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டோம். சேலத்தில் மேட்டூர் அணையை எப்போது கட்டினார்கள், எவ்வளவு கொள்ளவு என்ற விவரங்களைத் தெரிந்துகொண்டோம். அணை இருந்தும் சேலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏன் என்பதையும் யோசிக்க வைத்திருக்கிறது சுட்டி விகடன்\" என்றார்.\nதேர்வில் கலந்துகொண்ட 7-ம் வகுப்பு மாணவன் முகேஷ்தீபன், ``ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பெயருக்கான விளக்கம் தெரியும். ஆனால், ஊரின் பெயரின் விளக்கம் கேட்டால் தெரியாது. சேலம் மாவட்டத்தின் பெயர் சைலம் என்ற வார்த்தையிலிருந்து மாறியது என்பதை `சேலம் 150’ புத்தகத்திலிருந்து தெரிந்துகொண்டேன்\" என்றார்.\nசங்ககிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் தர்ஷிணி, ``சேலத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தே தெரிந்துகொண்டேன். சேலம் இரும்பாலையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்ற விவரத்துடன், சேலத்தில் என்னென்ன வழிபாட்டுத்தலங்கள் உள்ளன என்ற விவரங்களையும் தெரிந்துகொண்டேன். நுழைவுத்தேர்வு முறையில் தேர்வெழுதியது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது\" என்றார்.\nபாராட்டு விழாவின்போது, விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கும், ஒவ்வொரு பள்ளியிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மூன்று மாணவர்கள் வீதம் மொத்தம் 150 மாணவர்களுக்கும் பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட ஆசிரியர்க���், ``இதுபோன்ற நிகழ்வுகள் மூலமே இன்றைய மாணவர்களுக்கு அவர்களுடைய சொந்த ஊரின் வரலாற்றையும், புவியியலையும் எளிதில் கற்றுக்கொடுக்க முடியும். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துங்கள்\" என்று கோரிக்கை வைத்தனர்.\nஇந்த விழாவைச் சுட்டி விகடனுடன் இணைந்து ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் கேலக்ஸி மற்றும் இன்டாக் அமைப்பு, ஜி.ஆர்.டி நிறுவனம் ஈவன்ட் பார்ட்னர்களாகச் சேர்ந்து செயல்பட்டன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987813307.73/wet/CC-MAIN-20191022081307-20191022104807-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}