diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0179.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0179.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0179.json.gz.jsonl" @@ -0,0 +1,387 @@ +{"url": "http://globaltamilnews.net/2019/126121/", "date_download": "2019-09-16T03:58:57Z", "digest": "sha1:QOVY3GIPGEZLFZ7OXXIBP7HG6CEK67WJ", "length": 11457, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதஞ்சை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து இன்று காலை கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும் எனத் தெரிவித்து இவ்வாறு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில் தஞ்சை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து இன்று காலை கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இணைந்து திடீர் மறியல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும். காவிரி படுகை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், சட்டசபை கூட்டத்தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாணவர்கள் கோசமிட்டவாறு போராட்டம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.#தஞ்சை #ஹைட்ரோ கார்பன் #மாணவர்கள் #போராட்டம்\nTagsதஞ்சை போராட்டம் மாணவர்கள் ஹைட்ரோ கார்பன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற ந���திபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 16ம் திருவிழா\nமுகிலன் மீதான பாலியல் வன்கொடுமை முறைப்பாடு பொய் குற்றச்சாட்டு என தெரிவிப்பு\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post.html", "date_download": "2019-09-16T04:38:56Z", "digest": "sha1:4ARJHQS33AJXJTKVW7PZLX6OBPCXE5S4", "length": 27541, "nlines": 197, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகள் எக்காலத்திலும் நம்பத்தகாதவர்கள் என்ற அபிமானம் பெற்றுக் கொடுத்ததுதான் பிறேமதாஸவின் கொலை. ஸ்ரேன்லி ராஜன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் ம���ைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகள் எக்காலத்திலும் நம்பத்தகாதவர்கள் என்ற அபிமானம் பெற்றுக் கொடுத்ததுதான் பிறேமதாஸவின் கொலை. ஸ்ரேன்லி ராஜன்\nஇலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள்\nதங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது\nஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர்\nஅந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌\nமிக மிக ஒடுக்கபட்ட ஏழை இனத்திலிருந்து தன் அயாராத உழைப்பில் பெரும் இடத்திற்கு சென்றார். அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் அமைதிபடை இலங்கை சென்றது\nஅதை எதிர்த்த முதல் அரசியல்வாதி பிரேமதாச, ஆனால் இந்தியா பயிற்சி கொடுத்த போராளிகளை இந்தியாவின் படைகொண்டே அடக்கும் தந்திரத்தினை கையாண்ட ஜெயவர்த்தனேவினை அவரால் மீறமுடியவில்லை\nபின் ஜெயவர்த்தனேவுக்கு பின் அதிபரான பிரேமதாச அதிரடி ஆட்டம் ஆடினார்.\nஜெயவர்த்தனே அமெரிக்க அடிமை. பிரேமதாச ஒருவித சோஷலிஸ்ட் என்பதால் அமெரிக்காவினை அவர் விரும்பவில்லை. இந்தியா, அமெரிக்கா (சீனா அன்று களத்தில் இல்லை) என எந்த நாட்டுக்கும் கட்டுபடாத இலங்கையினை அவர் நிர்மானித்தார்\nஅதில் அவர் காட்டிய ராஜதந்திரம்தான் இந்திய படைகளை வெளியேற்றுவது. இந்தியா அங்கு முகாம் நிரந்தரமாக அமையும் முடிவில் இருந்தது. புலிகளை நொறுக்கி கிட்டதட்ட முடிக்கும் நிலைக்கு வந்தது\nஒரு இலங்கை அதிபராக பிரேமதாச இந்திய படைகள் தங்குவதை விரும்பவில்லை, விரும்பவும் முடியாது. யாரும் எதிர்பாரா வகையில் புலிகளுடன் கை கோர்த்தார்\nஆயுதங்களை அள்ளிகொடுத்தார், கப்பல் கப்பலாக ���ொடுத்தார்\nசோர்ந்திருந்த புலிகளும் பிரேமதாசாவினை பிடித்து கொண்டு, \"இது அண்ணன் தம்பி பிரச்சினை, ஏய் இந்திய நாய்களே வெளியேறுங்கள்..\" என கத்தவும் தவறவில்லை\nசிங்களருடன் புலிகள் கைகோர்ப்பது கனவிலும் நடக்காது என நம்பிய இந்தியா அதிர்ந்தது, ஆயினும் இந்தியா போராடியது\nசிங்களரும் புலிகளும் கைகோர்த்தபின் இந்திய படைகளுக்கே மனம் வெறுத்தது, ச்சீ இவர்களை காக்கவா வந்தோம் என மூத்த தளபதிகளே மனம் வெறுத்தனர்\nமண்டியிடா மானம், வீழ்ந்துவிடா புலி வீரம் எல்லாம் பிரேமதாசா முன் குப்புற கிடந்தது\nபின் அமைதிபடை மீட்கபட்டது, புலிகளுக்கும் வடக்கு கிழக்கு முழுக்க கொடுக்கபட்டது. பிரேமதாச அதில் கைவைக்கவில்லை\nபுலிகள் விஷயத்தில் அவர் வேகம் காட்டவில்லை, இந்த நாட்டை இந்தியாவிடம் இருந்து மீட்டவர்கள் என்ற அபிமானம் அவருக்கு இருந்தது, பிரிவுபடா இலங்கைக்குள் தமிழருக்கு தீர்வுகொடுக்கவும் அவரிடம் திட்டம் இருந்தது.\nஆனால் அமெரிக்க எதிர்ப்பு அவருக்கு இருந்தது. அமெரிக்க எதிரிகள் எங்கிருந்தாலும் வாழமுடியாது அல்லவா\nராஜிவினை புலிகள் அப்பொழுதுதான் கொன்றிருந்தனர். எக்காரணம் கொண்டும் தன் மீது புலிகள் பாயமாட்டார்கள் என மலைபோல் நம்பி இருந்தார் பிரேமதாச‌\nபுலிகளின் உயிரை மீட்டு கொடுத்த என்னை புலிகள் ஏன் தொடபோகின்றார்கள் என அவரின் பாதுகாப்பு தளர்த்தபட்டது\nநம்பியவரை கொல்வதில் புலிகளின் படிப்பு ஆராய்ச்சிபடிப்பிற்கும் அப்பாற்பட்டது\nஅப்படி இதே மே தின ஊர்வலத்தில் கொழும்பில் மனித வெடிகுண்டால் கொல்லபட்டார் பிரேமதாச‌\nபிரேமதாசவும், ராஜிவும் பிராந்திய எதிரிகள் என்றாலும் அடிப்படை ஒற்றுமை அமெரிக்க எதிரிகள்\nஅதனாலே அமெரிக்க கைகூலிகளால் கொல்லபட்டார்கள்\nஇப்படி பெருந்தலைவகளை எல்லாம் மனிதவெடிகுண்டை அனுப்பி தங்கள் பலத்தை வெளிகாட்டிய புலிகளால் , மிக இக்கட்டான 2009ல் ராஜபக்சே நிழலையும் தொடமுடியாமல் போயிற்று\nசுருக்கமாக சொன்னால் பின்னாள் இலங்கை அதிபர்கள் புலிகளை எப்படி கையாள வேண்டும் என செத்து பாடம் கொடுத்தவர் பிரேமதாச‌\nஇதற்குபின்புதான் சிங்கள தரப்பு புலிகளை சுத்தமாக நம்பவில்லை, ஒருகாலமும் நம்பதகாதவர்கள் புலிகள் எனும் அபிமானம் அவர்களுக்கு இதே நாளில்தான் வந்தது\nஇலங்கை வரலாற்றில் துணிச்சல் மிக்க அதிபர் பிரேமதாச, அவரின் நடவடிக்கை எல்லாம் இலங்கைக்கானது, இறுதியில் இலங்கைக்காக உயிரையும் விட்டார்\nஇன்று அவரின் நினைவு தினம்\nபிரேமதாசாவிற்கு காட்டிய நன்றிகடனை பின்னாளில் ராஜபக்சேயிடம் வட்டியும் முதலுமாக வாங்கினர் புலிகள்\nஅந்த தீவு தேசம் அந்த தியாக தலைவனுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயா���ாகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45485-floor-test-history-in-yeddyurappa-carrier.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-16T04:54:25Z", "digest": "sha1:3ZWXN2CEMAUTRQO67YQD7AKH4OIDZOHE", "length": 11377, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எடியூரப்பா சந்திக்கும் 5வது சவால்: வெல்வாரா? வீழ்வாரா? | Floor test History in Yeddyurappa Carrier", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஎடியூரப்பா சந்திக்கும் 5வது சவால்: வெல்வாரா\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல.இதற்கு முன் அவர் 4 முறை இந்த சவாலை சந்தித்துள்ளார்.\nகர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூ‌ரப்பா தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது இது முதல்முற��யல்ல. 2007ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததால் ஏழே நாட்களில் ஆட்சியை பறிகொடுத்தார் எடியூரப்பா.\n2008ம் ஆண்டில் தேர்தலில் வென்று மீண்டும் அரியணை ஏறிய எடியூரப்பாவிற்கு இரண்டே ஆண்டுகளில் அடுத்த சோதனை ஏற்பட்டது. 11 பாஜக எம்எல்ஏக்களும் 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதனால், 2010 அக்டோபர் 11ல் மீண்டும் பேரவையில் பலப்பரீட்சையை சந்தித்தார் எடியூரப்பா, அதில் அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் வாக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த 3 நாட்களில் எடியூரப்பா தனது பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதன்பின் நடந்த வாக்கெடுப்பின்போது சபாநாயகர் போபையா 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், ஆதரவை வாபஸ் பெற்ற 5 சுயேச்சைகள் ஆகிய 16 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இதனால் எடியூரப்பா அரசு தப்பிப்பிழைத்தாலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது சபாநாயகர் செய்தது தவறு என தீர்ப்பளிக்கப்பட்டது.\n2011 ஜூன் மாதம், ஊழல் குற்றம் சாட்டப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு 4 ஆவது முறையாக தனது பலத்தை பேரவையில் நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போது காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் புறக்கணித்ததால் எதிர்ப்பு ஏதுமின்றி எடியூரப்பா அரசு வென்றது. இப்படியாக பேரவையில் தான் சந்தித்த 4 வாக்கெடுப்புகளில் 3 முறை அவர் வென்றார். ஒன்றில் மட்டும் தோல்வியுற்றார். இப்போது இன்று மாலை 4 மணிக்கு 5 ஆவது முறையாக பேரவையில் பலப்பரீட்சையை சந்திக்க உள்ளார் எடியூரப்பா.\nபிராவோ தாராளம்: சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி\nகியூபாவில் விமானம் விழுந்து விபத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்\nடெல்லி பல்கலைக் கழக மாணவர் தேர்தல்: ஏபிவிபி அமைப்பினர் வெற்றி\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடிவு\n“இது ஜனசங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை” - நிர்மலா சீதாராமன் விளக்கம்\n அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\nநாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயற்சி - பாஜக மீது கனிமொழி ‌குற்றச்சாட்டு\n’சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல’: கர்நாடக அமைச்சர்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிராவோ தாராளம்: சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி\nகியூபாவில் விமானம் விழுந்து விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65732-odi-classic-players-joe-root-smith-virat-kohli-continue-their-play-in-cwc19.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-16T04:34:55Z", "digest": "sha1:FKDW7TZBPL7UT77WKJBFJL7LFOUIATFZ", "length": 13272, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள் | ODI Classic players joe root, Smith, virat kohli continue their play in cwc19", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\n“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை பொறுத்தவரை பேட்டிங்கில் ஷகிப் அல் ஹாசன், ரூட், ஆரோன் பின்ச், ரோகித் சர்மா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஷகிப் அல் ஹா���ன் - 384 (4 இன்னிங்ஸ்)\nஜோ ரூட் - 367 (5 இன்னிங்ஸ்)\nஆரோன் பின்ச் - 343 (5 இன்னிங்ஸ்)\nரோகித் சர்மா - 319 (3 இன்னிங்ஸ்)\nடேவிட் வார்னர் - 281 (5 இன்னிங்ஸ்)\nஒரு நாள் போட்டிகளுக்கு என்று ஒரு தன்மை இருக்கிறது. அது டி20 போட்டிக்கும், டெஸ்ட் போட்டிக்கும் இடைப்பட்டது. டி20 போட்டிகளில் அதிரடிதான் பல நேரங்களில் கை கொடுக்கும். சிக்ஸர், பவுண்டரிகளாக அடிக்க வேண்டும். சில போட்டிகளில் மட்டும்தான் நிதானம் கைகொடுக்கும். அதேபோல், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட்டை பறிகொடுக்க கூடாது. பொறுமையாக ரன்களை சேர்க்கலாம்.\nஆனால், ஒருநாள் போட்டி என்பது 50 ஓவர் கொண்டது. இதில், சில வீரர்களுக்கு மட்டுமே அதிரடி செட் ஆகும். சேவாக், டிவில்லியஸ் போன்ற சிலர் மட்டுமே அதிரடி குறையாமல் ஒருநாள் போட்டிகளில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடித்தனர். இந்த வீரர்கள் களத்தில் சில ஓவர்கள் நின்றுவிட்டாலே ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலும் கிளாசிக் ஆட்டம் என்பது சச்சின் டெண்டுல்கர் போன்ற சில வீரர்களுக்கு மட்டுமே வாய்த்துள்ளது.\nகிளாசிக் வீரர்களாக ஜொலிக்கும் வீரர்கள்:\nஅந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் கிளாசிக் வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்திய அணியின் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்ஸன், தென்னாப்ரிக்கா அணியின் ஆம்லா. இதில், ரூட், ஸ்மித் இந்த உலகக் கோப்பை தொடரில் ஜொலிக்கின்றனர்.\nஷகிப் அல் ஹாசன், ரூட் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆடும் விதம் அவ்வளவு அற்புதமாக உள்ளது. இவர்கள் தேர்வு செய்யும் ஷார் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. எதிரணி வீரர்களுக்கு எளிதில் விக்கெட் வாய்ப்பை இவர்கள் கொடுப்பதில்லை. சீரான வேகத்தில் ரன்களை சேர்க்கிறார்கள். இவர்கள் களத்தில் இருக்கும் வரை எதிரணிக்கு சிக்கல்தான்.\nஷிகிப் 4 இன்னிங் மட்டுமே விளையாடி தலா இரண்டு சதம், அரைசதம் அடித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று இவர் அடித்த சத்தால் அந்த அணி 322 ரன் என்ற இலக்கை எட்டியது. ஆனால், இவர் இதுவரை 4 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். பெரும்பாலும் இவர் தேர்வு செய்யும் ஷாட் பவுண்டரிதான். மொத்தம் 43 பவுண்டரிகள் வ���ளாசியுள்ளார்.\nஅதேபோல்தான், ஜோ ரூட். இவரும் இரண்டு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். இவரும் 2 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். 32 பவுண்டரிகள் விளாசியுள்ளார். மிகவும் நேர்த்தியாக இவர் விளையாடுகிறார்.\nஅதேபோல், இந்திய அணியில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். இரண்டு சதம், ஒரு அரைசதம் விளாசியுள்ளார். ஸ்மித் 3 அரைசதம் அடித்துள்ளார்.\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nதென்னாப்பிரிக்காவுடன் முதல் டி-20: இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது இந்தியா\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nஇன்று மாலை ஓய்வை அறிவிக்கிறாரா தோனி - கோலியின் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்\nகடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம், தொடரை வெல்லுமா ஆஸி\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tea%20Rate", "date_download": "2019-09-16T04:30:11Z", "digest": "sha1:EYWOCW7PQBHHK5OAUO6A633NOFFZRPTZ", "length": 8184, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tea Rate", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே த���ளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\nகடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nபள்ளியிலேயே தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியரை தாக்கியோர் மீது வழக்கு\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nபள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை\nஒரு சவரன் ஆபரண தங்க விலை 29 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்\nஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\n“சும்மா படத்தை பதிவிட்டேன், ஆனால் செய்தியாகிவிட்டது” - விராட் கோலி\nகடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nபள்ளியிலேயே தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியரை தாக்கியோர் மீது வழக்கு\nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nபள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை\nஒரு சவரன் ஆபரண தங்க விலை 29 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\n“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” - தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்\nஷமிக்கு எதிரான பிடிவாரண்ட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/12/", "date_download": "2019-09-16T04:23:29Z", "digest": "sha1:Z2PUF2NEO3WJFIFP57SF6FT2MI5BMWMY", "length": 98543, "nlines": 251, "source_domain": "kuralvalai.com", "title": "December 2006 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஆயிரம்கால் இலக்கியம் – 5\nஎன்னுடைய அப்பத்தாவுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று மூக்கு பொடி. கடைசி வரைக்கும் அவர் அவராகவே பொடி வாங்கிக்கொள்ளும் தெம்புடன் தான் இருந்தார். சில நேரங்களில் எங்களை வாங்கி வரச் சொல்லுவார். அவர் பட்டணம் பொடி மட்டுமே போடுவார், வேறு எந்த பொடியையும் தொடக்கூட மாட்டார். பட்டணம் பொடி வாங்குவதற்கு ஆனந்தா தியேட்டர் வரைக்கும் போக வேண்டும். அதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும். நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு வீட்டிற்கு அருகிலே இருக்கும் பலசரக்கு கடையில் ஏதோ ஒரு பொடியை வாங்கிக்கொடுத்து ஏமாற்றி விட முயற்சித்திருக்கிறேன். ஆனால் டப்பியைத் திறந்தவுடன் அவர் கண்டுபிடித்து விடுவார். எனக்கு எரிச்சலாக வரும், முக்கு கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன, ஐயர் கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன (குமுதம், உங்களுக்கு நியூஸ் கிடைத்து விட்டது. ஐயர் கடையை இழிவாக பேசினாரா முத்து என்று செய்தி போட்டுக்கொள்ளுங்கள்), வடை வடை தானே பொடி பொடி தானே சிலருக்கு ஆமாம். சிலருக்கு இல்லவே இல்லை. சில விசயங்கள் சிலருக்கு எப்போதும் போலவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிடிக்காது.\nசமீபத்தில் வார பத்திரிக்கை ஒன்றில் படித்த சிறுகதை இது. எழுதியவர் யார் என்று வழக்கம் போல் மறந்து விட்டது. நானும் கதை படித்தவுடன் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எழுதி வைப்பதற்கும் மறந்து விடுகிறது. மேலும், ��ில கதைகளைப் படித்து விட்டு, ஆயிரம் கால் இலக்கியம் எழுதவேண்டும், என்ன கதை சொல்லலாம் என்று யோசிக்கிற பொழுது, மனதிற்கு சட்டென கிடைக்கும் கதைதானே நல்ல கதை. அது தானே மனதில் நின்ற கதை\nகதையில் வருவதைப் போல பழைய காலத்து கிராமபோன் ரெக்கார்ட் உபயோகித்து பாடல்கள் ஒலிபரப்பும் டீ கடைகளுக்கு (அல்லது ஹொட்டல். ஆனால் அங்கு டீ மட்டுமே கொடுப்பார்கள்) நான் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஐடியா நன்றாக இருக்கிறது. அதுவும் டீ அருந்த வருபவர்களுக்கு, மணக்க மணக்க ஏலக்காய் டீயுடன் அவர்கள் விரும்பிய பாட்டை ஒலிபரப்பினால் நன்றாகத்தானே இருக்கும். யாருக்குத்தான் விருப்பமான பாடலைக் கேட்டுக்கொண்டே தேனீர் அருந்த பிடிக்காது\n(இங்கே கூட கோமலவிலாசில் தானியங்கி பாடல் ஒலிபரப்பி இருக்கிறது. சில சீடிக்களின் பாடல்களின் வரிசைகள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலுக்கு அருகிலும் ஒரு நம்பர் இருக்கும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுத்து அந்த நம்பரை அழுத்த வேண்டும். பிறகு முக்கியமான விசயம் – ஒரு டாலர்- போட வேண்டும். இரண்டு பாடல்களுக்கு ஒரு டாலர். கொஞ்சம் காஸ்ட்லி தான். நான் எப்பொழுதும் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சத்யாவிலிருந்து “வளையோசை” யும், நிழல்களிலிருந்து “பூங்கதவே தாழ் திறவாய்” பாடலும் தான். பாடலை ஒலிக்க செய்து விட்டு, ஒரு மூலையில் காபியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பூரிக்களும், மசால் தோசைகளும் ரசிக்கப் படும் அளவுக்கு பூங்கதவே தாழ் திறவாய் ரசிக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை. மேலும் சாப்பிட்டுக் கொண்டே பாடலை ரசிக்க முடியாது. ஆனால் டீ குடித்து கொண்டு கண்டிப்பாக ரசிக்க முடியும். சில சமயங்களில் சீடிக்களை மாற்றி விடுவார்கள். நாம் விரும்பும் பாடல் கிடைக்காது. ஆனால் எப்பொழுதும் பூரி கிடைக்கும்.)\nஅவ்வாறான ஒரு கடைக்கு தினமும் சரியாக மதியம் மூன்று மணிக்கு ஒரு நபர் வருவகிறார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழுக்கு பிடித்தவராக, சிக்கு பிடித்த தலையுமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே காட்சியளிக்கிறார்.அவருக்கு பிடித்தமான பாடல் புதிய பறவை திரைப்படத்தில் வரும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் தான். இந்தக் கதையை சொல்பவர��� பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அந்த கடையில் ஆபரேட் செய்பவர். அதாவது கிராமபோன் ஜாக்கி.\nஅவர் (டீ அருந்த வருபவர்) ஒரு நாளும் ஜாக்கியுடன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்பொழுதும் சரியாக மூன்று மணிக்கு வந்தவுடன் ஜாக்கியைப் பார்ப்பார். ஜாக்கி தயாராக எடுத்து வைத்திருக்கும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை ஒலிபரப்புவார். புதிய பறவையின் பழைய கிராம போன் ரெக்கார்ட் சுழல ஆரம்பிக்கும். பாடல் முடியும் வரை மிக ஆழ்ந்த மவுனத்தில் இருப்பார் அவர். அவர் கண்கள் எதையோ வெறித்துக்கொண்டேயிருக்கும். பாடலில் இருக்கும் சோகம் அவர் கண்களில் வழிந்தோடுவதைப்போல இருக்கும். பாடல் முடிகிற வரை டீ குடித்துக்கொண்டிருப்பார். பாடல் முடிந்ததும் எழுந்து சென்று விடுவார். ஒரு முறை கூட மறுமுறை ஒலிபரப்பசொல்லி கேட்டதில்லை. ஒரு நாளும் கடைக்கு வரத் தவறியதுமில்லை. ஒரு நாளும் பாதி பாடலில் எழுந்து சென்றதில்லை. ஜாக்கியைப் பொருத்தவரை அவர் மிகவும் வினோதமானவர்.\nஒரு நாள், அந்த நபர் அதே போல் கடைக்கு வந்து பாடலைக் கேட்டுவிட்டு வெளியேறிசென்றவுடன், ஜாக்கி தவறுதலாக ரெக்கார்டை கீழே போட்டு உடைத்துவிடுகிறார். உடைத்ததும் அவருக்கு அந்த நபரின் ஞாபகம் வந்து விடுகிறது. ஐயோ நாளைக்கு மறுபடியும் வருவாரே, ரெக்கார்டுக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கிறார். புதிய பறவையின் பழைய ரெக்கார்டை எங்கே தேடுவது என்று அவர் மனம் அலைகிறது. தவிக்கிறது.\nதனக்கு தெரிந்த நபர்களிடமெல்லாம் விசாரிக்கிறார். பழைய கடைகளிலெல்லாம் கேட்டு அலைகிறார். ஸ்டாக் இல்லையென்றோ, சீடி இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்றோ தான் சொல்கிறார்கள் எல்லோரும். இவருக்கு தேவை கிராமபோன் ரெக்கார்ட். ஒரு வழியாக, பழைய கிராமபோன் ரெக்கார்டு இங்கே கிடைக்கும், என்ற அன்றைய பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஒரு மணி நேரம் பிரயாணம் மேற்கொண்டு அந்த வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்து விடுகிறார் ஜாக்கி.\nஅங்கே வீட்டில், முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், ஜாக்கியை உள்ளே அழைத்து ஒரு சிறிய கிராமபோன் கலைக்ஷனைக் காட்டுகிறார். அந்த கலெக்ஷன் அவருடைய தந்தையினுடையது என்றும், வேண்டுமானால் நீங்கள் இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாக்கியிடம் சொல்கிறார். மேலும் ஜாக்கியின் கிராமபோன் டீ கடை���ைப் பற்றி அவருக்கு தெரியும் என்றும், தந்தையும் அவரும் ஒரு முறை வந்திருப்பதாகவும் கூறுகிறார். மகிழ்ச்சியடைந்த ஜாக்கி அந்த கலெக்ஷனில் புதியபறவையைத் தேடுகிறார். இருக்கிறது.\nமிகுந்த சந்தோஷத்துடன் அந்த நபரின் வருகைக்காக அன்றைய தினம் காத்துக்கொண்டிருக்கிறார். சரியாக மூன்று மணிக்கு அந்த நபர் எப்போதும் போலவே சிக்கு மிடித்த தலையுடனும், அழுக்கு பிடித்த உடையுடனும் வந்தமர்கிறார். டீ சொல்லிவிட்டு ஜாக்கியைப் பார்க்கிறார். ஜாக்கி பாடலை ஒலிபரப்புகிறார்.\nபாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென்று பாதி பாடலிலே எழுந்து வெளியே செல்கிறார். இது நாள் வரையில் பாடல் முடிகிற வரையில் எழுந்து செல்லாதவர், இப்பொழுது ஏன் போகிறார் என்று புரியாத ஜாக்கி ஓடிச்சென்று அவரிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.\nஅவர் ஜாக்கியை சற்று நேரம் பார்த்து விட்டு, பழைய ரெக்கார்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஜாக்கி பழைய ரெக்கார்ட் உடைந்து விட்டது என்றும், அதற்கு பதில் தான் பல இடங்களில் அழைந்து திரிந்து இந்த ரெக்கார்டை வாங்கி வந்ததாகவும் சொல்கிறார். ஏதும் பேசாமல் நின்ற அந்த நபர், பழைய ரெக்கார்ட் “அந்த நிலவைக்கேள் அது சொல்லும்” என்ற வரி வரும் இடத்தில் ஒரு முறை திக்கும், ஒரு மைக்ரோ செக்கண்ட் நிற்கும், இப்பொழுது இந்த புதிய ரெக்கார்டில் அது இல்லை என்று சொல்லிவிட்டு, சென்று விடுகிறார்.\nஅதற்கப்புறம் அந்த நபர் அந்த கடைக்கு வரவேயில்லை.\nஅந்த நபருக்கும் அந்த ரெக்கார்டிலிருக்கும் – பிறருக்கு தெரியாத, ஏன் அந்த ஜாக்கிக்கே தெரியாத- கீரலுக்கும் அப்படி என்ன உறவு சில விசயங்களுக்கு, வாழ்க்கையில் மாற்று (replacement) என்பதே இல்லை, இல்லையா\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மாட்டுப் பொங்கல் கொண்டாடுறவங்களுக்கும் வாழ்த்துக்கள்.\ngreetings ல ஹேப்பி பொங்கலே தெரியலங்கறவங்க, pls click பண்ணி பாத்துக்கோங்கப்பா, அவ்ளோ தான் இடம் இருந்தது. 😦\nஅது சரி, திரிஷாவுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டீங்கன்னா, ஆச தோச அப்பளம் வடை நான் பதில் சொல்ல மாட்டென் 😦 ஆனாலும் உங்களுக்கு விக்கிரமாதித்தன் போல பதில் தெரியாட்டி மண்டை வெடித்து விடுமாயின் சன் டீவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திரிஷா (அல்லது பாவனா அல்லது வேறு எந்த நடிகையின்) பேட்டி வந்தால் சன் டீவியைக் கேளுங்கள், அவர்களுக்காவது தெரிகிறதா பார்ப்போம்\nஅப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரைப்பரிட்சை லீவு. அரைப்பரிட்சை என்று சொல்ல முடியாது. அது முழுப் பரிட்சை தான். என்னென்றால் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் முழுவதையும் பாதி வருடத்திலே முடித்துவிட்டு, பிற்பகுதியில் – ஜனவரி முதல் ஏப்ரல் வரை – பத்தாம் வகுப்பு பாடங்கள் படிக்க திட்டம். லீவில் டூர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமங்கலத்தில் ஆரம்பித்து குற்றாலம் சென்றுவிட்டு அப்புறம் தென்காசி வழியாக நாகர்கோவில், கண்ணியாகுமரி சென்று, பின்னர் மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் செல்வதாக ப்ளான்.\nஎங்க ஸ்கூல்ல அப்பப்ப டூர் போவோம். அதாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக டூர் நிச்சயம். ஒரு நாள் டூர். பக்கத்துல எங்கனாச்சும் கூட்டிட்டு போவாங்க. மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் கோவில், பழமுதிற்சோலை, வைகை டேம், வெராகனூர் டேம் எல்லாம் போயிருக்கோம். முக்கால் வாசி தடவ வைகைடேம் தான் கிடைக்கும். அதனால என்னென்ன இடம் அங்க இருக்குங்கறது அத்துப்படி. ஆனா கடைசி முறை காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ போனோம். கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆனா முதல் தடவ போன போது நடந்த சம்பவங்களும், கடைசி தடவ போனபோது நடந்த சம்பவங்களும் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.\nமுதல் முறை நான் வைகை டேம் போனபோது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போவே கேங்கிஸம் எங்க கிளாஸில இருந்தது. என்னுடைய கேங் ரொம்ப பெரியது. எதிரணியில் இருந்த சொர்ப்ப எண்ணிக்கையான ஐந்து நபர்களைத்தவிரவும், எப்பவுமே ஒரு குரூப் சமநிலையா இருக்கும்ல அவைங்களையும் விட்டுட்டு பாத்தா, அத்தன பேரும் நம்ப குரூப் தான்.\nஎங்க குரூப்பில் நானும், கவின் தீபக் (இப்பொழுது எம்.பி.ஏ முடித்துவிட்டு மிக பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்) லீடர்ஸ். கவினும் நானும் நல்ல நண்பர்கள். சேர்ந்து படித்த ஏழு வருடங்களும் பிரிந்ததேயில்லை. அப்புறம் அவன் பாய்ஸ் ஹையர்செகண்ட்ரி போயிட்டான். நான் எங்க ஸ்கூல்லயே இருந்திட்டேன். அப்புறம் எங்களுக்கு அடுத்தபடியாக பக்ருதீன் அலி அகமத், காளி ராஜேஸ் மற்றும் மணிகண்டன். இதில் காளி ராஜேஸ¤ம் மணிகண்டனும் இப்பொழுது திருமங்கலத்தில் பலசரக்கு கடை வைத்திருக்கிறார்கள். பக்ருதீன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறான்.\nஎதிரணியில் முக்கியஸ்தர்கள் மணிக்குமார் (இப்ப டாக்டர்), கணேஷ் (இவன் என்னுடன் காலேஜிலும் படித்தான். இப்ப பெரிய MNC ல வொர்க் பண்றான்) மற்றும் செண்பக குமார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மணிக்குமாரும், கணேசும் அமைதியானவர்கள். என்ன திட்டினாலும் பேசாம இருப்பாய்ங்க. “மேடம் கிட்ட சொல்லி கொடுத்திருவேன் பாய் (BOY)” அப்படீன்னு சொல்றத தவிர வேற ஒன்னும் சொல்லபாட்டாய்ங்க. அதுலயும் மணிக்குமாரும், கணேசும் எனக்கும் கவின் தீபக்கும் தான் படிப்பில் போட்டி இருக்கும். கவினும் நானும் மணிக்குமாரும் நண்பர்கள் தான். கணேஷ¤டன் தான் எப்பொழுதும் சண்டை நடக்கும். கணேசும் மணிக்குமாரும் நண்பர்கள் என்பதால் மணிக்குமார் கணேசுக்கு சப்போர்ட். அதனால் எங்களுடன் பேச மாட்டான். சென்பககுமார் அடியாள்.\nசெண்பககுமாருடன் நீங்க பேச முடியாது. சட்டுன்னு அடிச்சுபுடுவான். நிறைய தப்பு பண்ணி மாட்டிக்குவான். ஒன்னு நல்லா படிக்கணும் இல்லைன்னா எல்லாருக்கும் தெரியறமாதிரி தப்பு பண்ணக்கூடாது. இது ரெண்டும் அவன் பண்ண மாட்டான். மேடம் கிட்ட அவன் வாங்குற அடி கொஞ்சம். அதும் ஹிஸ்டரி மேடம் இருக்காங்களே, கைய திருப்பி வெச்சு, ஸ்கேல வெர்டிக்கலா வெச்சுக்கிட்டு போடுவாங்க பாருங்க அடி. நான் வாங்குனதேயில்ல. அடி வாங்குறவைங்கல பாத்தாலே போதுமே. ஆனா அது எதயும் பாத்து நம்பக் கூடாது. சில பேரு ஓவர் ஆக்டிங் கொடுப்பாய்ங்க. அது எனக்கு பிற்காலத்துல டியூசன் எடுக்கும் போது தான் தெரிஞ்சது. அவன செம்மரியாடுன்னு தான் கூப்புடுவோம். பேரு ஏன் அப்படி வந்ததுன்னு தெரியாது. ஆனா அவன் செம்மாறியாடு தான். சும்மா அவன் இங்கிட்டு அங்கிட்டு போகும் போது செம்மரியாடு மாதிரி கத்தி கடுப்பேத்துவாய்ங்க நம்ம ஆளுக. அவனுக்கு தான் கை கொஞ்சம் நீளமாச்சே. உடனே அடிக்க கை ஓங்குவான். அவ்வளவு தான் மேடம் என்ன செண்பக குமாரு அடிச்சுட்டான்னு ஆரம்பிச்சுடுவாய்ங்க. அன்னிக்கு அவன் மேடம்கிட்ட வாங்குற அடியெல்லாம் கொஞ்சம்.\nமறுநாள் அவனோட அம்மாச்சி ஸ்கூலுக்கு வந்து தொரத்தி தொரத்தி கம்பு ஒன்னு வெச்சுக்கிட்டு அடிக்கும் பாருங்க. கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (அப்பங்க) ஆனா அவனோட அம்மாச்சி ஸ்கூல இருக்குறவரைக்கும் தான் அழுகாச்ச���யெல்லாம். அவங்க அந்தப்பக்கம் போன உடனே அடி வாங்குனதயே மறந்துடுவான். அது வைரம் பாஞ்ச கட்டை.\nஒரு லாலிப்பாப்புக்காக சண்டை போட்டோம் நானும் மணிக்குமாரும். மணிக்குமார் மேல எனக்கு கொஞ்சம் கோபமாவேயிருக்கும். எனக்கு போட்டி அவன் தான். ஆனா எட்டாத தூரத்தில இருப்பான். பிடிக்கவே முடியாது. இப்ப இங்கிலீஸ்ல ஒரு போயம்(poem) இன்னக்கி நடத்துறாங்கன்னு வெச்சுக்குங்க, நடத்தி முடிச்ச அடுத்த நிமிசமே கடகடன்னும் சொல்லுவான் அந்த போயத்த. நமக்கு இருளடச்ச மாதிரி ஆயிடும். என்னடா நமக்கு இன்னும் வாசிக்கவே தெரியல அதுக்குள்ள இவன் கடகடன்னு ஒப்பிக்காரானேன்னு. வைகை டேமுக்கு டூர் போறதுன்னு முடிவாச்சு. டூர் போகும் போது ஸ்கூல் வேன்ல மணிக்குமாருக்கு ஒரு லாலிப்பாப் கொடுத்தேன்.\nடேம்ல ஏதோ சண்டையில செண்பககுமாரா நொக்கி எடுத்துட்டாய்ங்க பக்ருவும் காளியும். இதனால மணிக்குமார் என்கூட பேச மாட்டேன்னுட்டான். எனக்கு கோபம் கோபமா வந்திடுச்சு. அப்படீன்னா என்கிட்ட வாங்குன லாலிப்பாப்ப கொடுடான்னு கேட்டேன். எப்படி கொடுப்பான். அததான் சாப்பிட்டுட்டானே. வைகை டேம்ல அந்த காலத்துல – நான் அஞ்சாவது படிக்கும் போது- கண்டிப்பா லாலிபாப் கிடைக்காது.\nஅன்னைக்கு சீசா விளையாடும் போது செண்பககுமார வலுகட்டாயமா கூப்பிட்டு அந்தப்பக்கம் உக்காரவெச்சாய்ங்க. அவனுக்காவது புத்தி வேணாம். நம்பல எதுக்குடா கூப்பிடுராய்ங்கன்னு டக் ஆப் வார் மாதிரி இந்தப்பக்கம் நாங்க அந்தப்பக்கம் அவிங்க. நல்ல விளையாடிட்டு இருந்தப்ப, டக்குன்னு எங்க பக்கம் நாங்க இறங்கிட்டோம். மேல இருந்த அவிங்க டமால்ன்னு (சில பேரு சத்தம் கேட்டுச்சான்னு கேப்பீங்க, ஆமா கேட்டுச்சு) விழுந்தாய்ங்க. அதுல செண்பககுமாரு கால் உடஞ்சு இரத்தம் வந்திடுச்சு. டூர் பேக்கப்.\nஸ்கூலுக்கு வந்தப்பிறகு முதல் வேலையா மணிக்குமார் எனக்கு லாலிப்பாப் வாங்கிக்கொடுத்தான். அதற்கப்புறம் அவனுடன் நான் பேசவேயில்லை. அதெப்படி லாலிப்பாப்ப திரும்பக் குடுக்கலாம் அவன் ஆறாவது வகுப்புக்கு வேற ஸ்கூல் போய்ட்டான்.\nரொம்ப நாளைக்கு அப்புறம், நான் பண்ணிரெண்டாவது பரிட்சை முடித்து, excel entrance coaching கிளாஸ் (இப்பத்தான் நுழைவுத்தேர்வு கிடையாதே, அவங்க பிசினெஸ் என்ன ஆகும்) சேர்ந்தப்போ (அரசரடி, செவன்த் டே அட்வெண்டிஸ்ட்), என்னுடைய கிளாஸ்ல எனக்கு ம���ன்னால இருந்த ரோவில் மணிக்குமார் உட்கார்ந்திருந்தான். சிரித்துக்கொண்டோம். அவன் சென்னையில் எம்.ஜி.ஆர் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். படித்தான்.\nகடைசியாக என்னுடைய BE மூன்றாவது வருடத்தில், கொடைக்கானலில் இருந்து வரும் வழியில் வைகை டேம் சென்றோம். ஸ்கூல் படிக்கும் போது நிறைய தடவை சென்றிருந்தாலும் ஒரு சுதந்திரம் இருக்காது. கூடவே மேடம் இருப்பாங்க. எங்க போனாலும் க்யூவில தான் போகனும். காலேஜில ஒரு சுதந்திரம் இருந்தது. டேம் மேலே ஏறினோம். படிகள் அழகாக இருந்தது. மேலே ஏறி அலை அடிக்கும் ஒரு சரிவில் கல்லின் மீது உட்கார்ந்து அந்த சின்ன அலைகளையே வெறித்துக்கொண்டிருந்தேன் ரொம்ப நேரம். என்னுடைய ப்ரண்டுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நேரம். கொடைக்கானலிலே சண்டை வந்து விட்டது. ஈகோ. படிகளில் இறங்கிக்கொண்டிருந்தோம். என்னுடைய நண்பர் வட்டாரம் என்னுடன். அவளுடைய தோழிகள் அவளுடன், எனக்கு பின்னே. சட்டென மழை சடசடவென பிடித்துக்கொண்டது. எல்லோரும் பஸ்ஸை நோக்கி ஓடினர். நான் ஓடவில்லை. என் நண்பர் வட்டாரம் ஓடி விட்டது. அவள் ஓட வில்லை. அவளுடைய நண்பர் வட்டாரம் ஓடிவிட்டது. இருவரும் வழி நெடுக நனைந்து கொண்டே நடந்து வந்தோம், பஸ் ஏரும் வரை. ஈகோ சட்டென் கரைந்தது, செக்கச்செவப்பாய் தரையில் கரைந்து ஓடிக்கொண்டிருந்த மணலைப் போல.\nஎனக்கு இப்பவும் வைகை டேம்னா சட்டுன்னு நினைவுக்கு வருவது : அந்த twisted circular stairs. முதன் முதலாக சின்ன வயதில் பார்த்து மனதில் படிந்த அந்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கிறது.\nகாளி ராஜேஸ் (ஸ்கூல்) பாக்கத்தான் அடாவடியான ஆளு. ஆனா பயங்கர ரொமான்டிக் பேர்வழி. எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்தது. அவ ரொம்ப அழகு. என்னுடைய பார்ட்னர் அவ. பார்ட்னர்னா அவகிட்டத்தான் ஒப்பிக்கனும், எழுதிக்காட்டனும். ஒரு நாள் இந்த காளி ராஜேஸ் என்ன பண்ணான் தெரியுமா அவகிட்ட போய் லவ் லெட்டர் கொடுத்துட்டான் அவகிட்ட போய் லவ் லெட்டர் கொடுத்துட்டான் என்ன கிளாஸ் படிச்சிட்டு இருந்தோம்னு நினைக்கிறீங்க என்ன கிளாஸ் படிச்சிட்டு இருந்தோம்னு நினைக்கிறீங்க\nஅந்தப்பொண்ணு அழ ஆரம்பிச்சுடுச்சு. அவங்க அப்பா கிரிமினல் லாயர் வேற. எங்களுக்கு செம கோபம் அது எப்படி அவன் கொடுக்கலாம் அவன் மேல அவங்க அப்பா கேஸ் போட்டாலும் போடுவாருன்னு நாங்க சொன்னதுல பய பயந்துட்டான். ஒரு வாரம் கிளாஸ¤க்கே வரல.\nகடைசியில கேரளா டூர் பத்தி ஒன்னுமே சொல்லலியே அடுத்த இன்ஸ்டால்மென்ட் ப்ளீஸ். கை வலிக்குது, டைப் பண்ணி.\nயார் முழித்திருக்கப் போகிறார்கள் -1\nஅது ஒரு குளிர்ந்த இரவு. போபால் நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. பலர் குளிருக்கு இதமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அந்த இரவில் யார் முழித்திருக்கப்போகிறார்கள் அந்த இரவுக்கு அப்புறம் யார் முழித்திருக்கப்போகிறார்கள் அந்த இரவுக்கு அப்புறம் யார் முழித்திருக்கப்போகிறார்கள் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை யூனியன் கார்பைடு இந்தியாவில் என்றைக்கும் போல இரவு பணி துரிதமாக நடந்துகொண்டிருந்தது.\nநடுஇரவுக்கு மேல் திடீரென்று பெரும் குழப்பம் ஏற்படப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது.மெத்தில் ஐசோ செனேட் (MIC) யூனிட்டில் வேலை பார்க்கும் ஒரு நபர் என்றைக்கும் இல்லாத ஒரு அமானுஷ்ய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அறிகிறார்.. E610 என்றழைக்கப்பட்ட டேங்கில் அழுத்தம் மிக வேகமாக உயர்ந்து கொண்டே சென்றது. E610 இல் தான் கொலைகார திரவம் : MIC இருந்தது. அவன் பார்த்துக்கொண்டேயிருக்கும் போது, அழுத்தம் சட சட வென்று உயர்ந்து அபாய எல்லையைத் தாண்டியது.\nஆபரேட்டருக்கு செய்தி போனது. அதிக வெப்பத்திலும், அழுத்தத்திலும் MIC திரவ நிலையிலிருந்து ஆவியாகி டேங்கை விட்டு வெளியேறிவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் அவருடைய மேலதிகாரிக்கு உடனே தகவல் அனுப்பினார். தொலிற்சாலைக்குள் அபாய எச்சரிக்கை ஒலித்தது. ஊழியர்கள் E610 க்கு விரைந்தனர். ஆனால் நிலமை கைமீறி விட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். டேங்கின் அருகேகூட யாரும் செல்ல முடியாதபடி டேங்கின் வெப்பநிலை அதிகரித்திருந்தது. தண்ணீர் தெளித்து வெப்பத்தை தனிக்க முயன்றனர், ஆனால் ஒன்றும் உபயோகமில்லை.\nநாற்பது அடிக்கு எட்டடி இருந்த அந்த மிகப்பெரிய டேங்கின் சில பகுதி பூமிக்கு அடியே இருந்தது. மேலே சிமென்ட் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. நாற்பது டன் MIC அதில் அடைக்கப்பட்டிருந்தது – அலாவுதீனின் பூதம் போல – அது வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது. 0 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைக்கப்பட வேண்டிய திரவம் 250 டிகிரியை செல்சியஸை தொட்டுவிட்டது. டேங்க் மிகப் பயங்கரமாக அதிர ஆரம்பித்தது. கான்கிரீட் உடைய ஆரம்பித்தது. ஊழியர்கள் இடத்தை விட்டு தப்பியோடினர்.\nஆனால் அதற்குள்ளாக சேப்டி வால்வ் உடைந்து, விஷவாயு 70 அடி பைப்பில் வெளியேறியது. அது பிறகு Gas Scrubber க்கு செல்லும். பொதுவாக இது அவ்வளவு பயங்கரமாக, அபத்து விளைவிக்கக்கூடியதாக இருந்திருக்காது. ஏனென்றால் ஸ்க்ரப்பரில் வெளியிடப்படும் காஸ்டிக் சோடா (Caustic) குழம்பு MIC இன் விசத்தன்மையை நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் துரதிர்ஷ்டமான அந்த இரவில் ஸ்க்ரப்பர் வேலை செய்ய வில்லை. பராமரிப்புக்காக (maintainance) அது நிறுத்தப்பட்டிருந்தது.\nமேலும் விஷத்தன்மையும், நச்சுத்தன்மையும் கொண்ட வாயுக்களைத் தயாரிக்கும் இவ்வாறான தொழிற்சாலைகளில் பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும், ஆபத்தை எதிர்பார்த்து. ஆனால் UCIL லில் இருந்த ஐந்து வகையான பாதுகாப்பு வழிகள் அனைத்தும், அந்த இரவு வேலை செய்யவில்லை.\nநன்றாக உறக்கத்திலிருந்த போபால் மக்களுக்கு தெரியாமல், அடர்த்தியான வெள்ளை விஷ வாயு காற்றில் அமைதியாக பரவிக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை, அதிகாலை 12:20 மணியிலிருந்து காலை இரண்டு மணி வரை, டேங்க் E610 தொடர்ச்சியாக நச்சுத்தன்மை கொண்ட வாயுவை சந்தோஷமாக வெளியேற்றிக்கொண்டிருந்தது.\nஊழியர்களுக்கு இந்த மாதிரி ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று முன் கூட்டியே சொல்லித்தரப்பட்டிருந்தது. அவர்களுக்கு விஷ வாயு மேகங்களுக்கு எதிர் திசையில் ஓட வேண்டும் என்று நன்றாகத்தெரியும். எனினும் போப்பால் மக்களுக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் தெரியாது, ஏனென்றால பொது அபாய எச்சரிக்கை காலை ஒரு மணிக்கு அப்புறம் தான் – அதுவும் சில வினாடிகள் மட்டுமே – ஒலித்தது. கடைசியாக இரண்டு மணிக்கு மேல் தான் அபாய மணி முழு வீச்சில் ஒலித்தது. ஆனால் அதற்குள்ளாக பாதி போப்பால் மக்கள் ஓட ஆரம்பித்திருந்தனர்.\nபைப்பிலிருந்து வாயு மிக அதிகமான வேகத்தில் வெளியேறிக்கொண்டிருந்தது. முதலில் இரவு மிகுந்த அமைதியாக, காற்று இல்லாமல் தான் இருந்தது. ஆனால் விதி வலியது. சீக்கிரமே ஒரு மெல்லிய காற்று 12 கி.மீ வேகத்தில் வடகிழக்காக வீசத் தொடங்கியது. அது விஷவாயுவை தொழிற்சாலைக்கு அருகே மிக நெருக்கமாக குடியிருந்த மக்களை நோக்கி நகர்த்தியது, மேலும் அதற்குப் பிறகு ரெயில்வே லைனை ஒட்டியும், பழைய போபாலை நோக்கியும் கொண்டு சென்றது.\nபோப்பாலுக்கு வரும் முக்கிய பிரமுகரின் வருகைக்காக ரெயிவேஸ்டேசனில் காத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டேசன் மாஸ்டர். அவர் அபாயத்தை உணர்ந்து போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில்களை நிறுத்துவதற்கு விரைந்தார். ஆனால் லக்னௌவ்-பாம்பே விரைவு ரெயில் போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிகாலை 1:10 மணிக்கு, அந்த ரயில் போப்பாலை வந்தடைந்தது. ரயில் பயணிகள் ரெயில்வே ஸ்டேசனில் நிரம்பியிருந்த விஷ வாயு புகை மண்டலத்தில் காலடி எடுத்துவைத்தனர்.\nஎன்றைக்குமில்லாமல் அன்றைக்கு மிகவும் குளிராக இருந்தது. வெப்பநிலை 12 டிகிரி செல்சியசுக்கும் 15 டிகிரி செல்சியசுக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே புகைபடிந்திருந்த காற்று மண்டலம், விஷ வாயு ஆவியாகமல் தடுத்துக்கொண்டிருந்தது. மேலும் விஷவாயு காற்றை விட இரண்டரை மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்தது. அதனால் அது சற்று தாழ்வாகவே பரவிக்கொண்டிருந்தது. தரைக்கு மிக பக்கத்தில் தவழ்ந்து கொண்டு சத்தமின்று குடிசைகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தது.\nஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா\nகடந்த வெள்ளியன்று தினமலரில் நான் பார்த்து ரசித்து சிரித்த இரண்டு படங்கள். முடிஞ்சா சிரிச்சுக்கோங்க.\nசூப்பரப்பு. ஆகா.ஆகா. ஆவி கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வருமா சொல்றதுக்கில்ல, ஜட்ஜ் மேலேயே வந்தாலும் வரும். இனிமேல் லாயருங்கோ கேஸ் கட்டு எடுத்தார தேவையில்ல, எழும்புக்கூடு, மண்டையோடு, குடுகுடுப்பை பழைய சுவடிக்கட்டு தான் எடுத்துவரனும். லா படிக்கத்தேவையில்ல, BO (Bachelor of Ouija) தான் படிக்கனும். என்ஜினியரிங் ஸ்டூடென்ட்ஸ் மாதிரி பிராக்டிக்கல்ஸ் லேப் எல்லாம் கூட உண்டு. ப்ரட் போர்ட் மாதிரி ouija போர்ட். சர்க்யூட் மாத்தி கொடுத்தா, மவனே தொலஞ்ச சொல்றதுக்கில்ல, ஜட்ஜ் மேலேயே வந்தாலும் வரும். இனிமேல் லாயருங்கோ கேஸ் கட்டு எடுத்தார தேவையில்ல, எழும்புக்கூடு, மண்டையோடு, குடுகுடுப்பை பழைய சுவடிக்கட்டு தான் எடுத்துவரனும். லா படிக்கத்தேவையில்ல, BO (Bachelor of Ouija) தான் படிக்கனும். என்ஜினியரிங் ஸ்டூடென்ட்ஸ் மாதிரி பிராக்டிக்கல்ஸ் லேப் எல்லாம் கூட உண்டு. ப்ரட் போர்ட் மாதிரி ouija போர்ட். சர்க்யூட் மாத்தி கொடுத்தா, மவனே தொலஞ்ச ஆவி ரத்தமெல்லாம் குட���க்குமாமே இதெல்லாம் படிக்கம்போதே பன்னனும், பின்ன ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா போலீஸ்க்கு கவர்மெண்ட் புது கார் எல்லாம் வாங்கி கொடுக்கத்தேவையில்ல, மையும் (மை எழுதறதுக்குன்னு நெனச்சீங்கன்னா, ஐயோ பாவம் போலீஸ்க்கு கவர்மெண்ட் புது கார் எல்லாம் வாங்கி கொடுக்கத்தேவையில்ல, மையும் (மை எழுதறதுக்குன்னு நெனச்சீங்கன்னா, ஐயோ பாவம்), எழுமிச்சையும் மட்டும் போதும். உட்கார்ந்த எடத்திலேருந்து புடிப்பம்ல.\nகலி காலம்னு சும்மாவா சொன்னாய்ங்க. விஜயகாந்த் கவனிப்பாராக. அவரு தொகுதிங்க\nஆனா ஒன்னு : நமக்கு அடுத்த கதைக்கு “கரு” கிடைச்சாச்சு.\nநிறைய பேரு பாத்திருக்கலாம். ஆனா எனக்கு சுரீர்ன்னுச்சு. போட்டோ எடுத்து போட்டாங்க. லஞ்ச வாங்குனவரு மொகத்த எங்க கொண்டு போய் வச்சுக்குவாரு தெரியல. பாவம்ல. தப்புத்தேன். லஞ்சம் வாங்குனது தப்புத்தேன். ஆனா கொடுக்கறதும் தப்புத்தான தெரியல. பாவம்ல. தப்புத்தேன். லஞ்சம் வாங்குனது தப்புத்தேன். ஆனா கொடுக்கறதும் தப்புத்தான போகக்கூடாத வழியில போகறதலாத்தான அவரு வழி மறைக்குறாரு. காசு கேக்குறாரு. தப்பு செஞ்சுட்டு மறைக்குறதுக்குத்தான நீ லஞ்சம் கொடுக்கற போகக்கூடாத வழியில போகறதலாத்தான அவரு வழி மறைக்குறாரு. காசு கேக்குறாரு. தப்பு செஞ்சுட்டு மறைக்குறதுக்குத்தான நீ லஞ்சம் கொடுக்கற அப்புறம் தினமலர் ஏன் ஒரு பக்கமா சார்ந்து செய்தி போடுது அப்புறம் தினமலர் ஏன் ஒரு பக்கமா சார்ந்து செய்தி போடுது தன்னை கவனித்த வாகனத்துக்கு வாஞ்சையுடன் வழி காட்டுகிறார் என்ற நக்கல் டயலாக் எதுக்கு தன்னை கவனித்த வாகனத்துக்கு வாஞ்சையுடன் வழி காட்டுகிறார் என்ற நக்கல் டயலாக் எதுக்கு லஞ்சம் கொடுத்தவன பத்தி ஒன்னும் காணோம் லஞ்சம் கொடுத்தவன பத்தி ஒன்னும் காணோம் அவரு மட்டும் நல்லவரா மக்களும் திருந்தனும்ங்க. அதிகாரத்துல இருக்குறவங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்குனுங்கறது வாஸ்தவம் தான், அதுக்காக மத்தவங்களுக்கு பொறுப்பே இருக்கத் தேவையில்லியா\nஊசியை வைத்துக் கிணறு தோண்டு\nஎழுதுவது, என்று சொன்னவுடன், என் நினைவுக்கு வருவது, நாவலோ, கதையோ, கவிதையோ அல்லது இலக்கியமோ அல்ல. அது ஒரு மனிதனைப்பற்றியது. ஒரு அறைக்குள், தன்னந்தனியே, அந்த அறையின் நிசப்தத்தில் தன்னைத்தானே அடைத்துக்கொண்டு, தன்னையும், தன்னுள் ஏற்���டும் நிழல்களையும் வைத்து ஒரு உலகத்தை – வார்த்தைகளால் ஆன உலகத்தை, தன் உலகத்தை- உருவாக்குகிறவனைப் பற்றியது. எழுத்தாளன் என்பன் வருடக்கணக்கில் பொறுமையாக, மிகப் பொறுமையாக காத்திருந்து, தன்னுள் இருக்கும் இன்னொருவனை – இன்னொரு உலகத்தை – அறிந்து கொள்ள முயல்பவன். அந்த உலகமே அவனை எழுத்தாளனாக்கும். அவன் அவனாக மட்டுமே இருக்கும் உலகம் அது. அந்த எழுத்தாளன் – அல்லது பெண் எழுத்தாளர் – டைப்ரைட்டரையோ, அல்லது கம்ப்யூட்டரையோ அல்லது பேனாவை உபயோகப்படுத்தியோ – நான் கடந்த 30 வருடங்களாக செய்துகொண்டிருப்பதைப்போல- எழுதலாம். அவன் எழுதும்போது காபியோ, டீயோ குடிக்கலாம் அல்லது சிகரெட் புகைக்கலாம். சில சமயங்களில் எழுந்து ஜன்னல் வழியாக தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்க்கலாம். இல்லை இன்னும் அதிர்ஷ்டக்காரன் என்றால் மரங்களையோ, இயற்கைக்காட்சியையோ ரசிக்கலாம். இல்லை வெறுமனே சுவற்றை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் கவிதையோ, நாவலோ, நாடகங்களோ எழுதலாம் – என்னைப்போல.மிதைத்தவிர மற்ற பிற வித்தியாசங்கள் அவன் தனிமையில் உட்கார்ந்து, தன்னைத்தானே நோக்கும், அந்த சிரமமான; மிக முக்கியமான நிகழ்ச்சிக்குப் பின்னே தான் நடக்கும். எழுதுவது என்பது தன்னைத்தானே பார்க்கும் அந்த பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது. அவன் அவனுள்ளே சென்ற பிறகு பிறக்கும் அந்த புதிய உலகத்தை ஆழ்ந்து படிப்பது : நிதானமாக, பொறுமையாக, மனநிறைவுடன் சந்தோஷமாக.\nபல நாட்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக, என் மேஜையில் உட்கார்ந்து, காலியாக கிடக்கும் என் எழுதப்படாத பக்கங்களில் சிறிது சிறிதாக – ஒரு பாலத்தையோ அல்லது கோவிலையோ, செங்கல் செங்கலாக ரசித்து செதுக்குபவர்களைப் போல -வார்த்தைகளைக் கோர்க்கும் போது, நான் என்னுள் இருக்கும் இன்னொருவனை உணர்ந்துகொண்டதாக உணர்வேன். எழுத்தாளர்களான எங்களுக்கு வார்த்தைகளே செங்கற்கள். நாங்கள் அவற்றை எங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, அவைகளுக்குள்ளான உறவுகளை உணர்ந்து, தொலைதூரத்திலிருந்து பார்த்து, மிக அருகில்; எங்கள் விரல்களைக்கொண்டோ, பேனா முனைகளைக்கொண்டோ வருடிக்கொடுத்து, சரசமாடி, எடையிட்டு, இங்கும் அங்கும் மாற்றியிட்டு அழகுபார்த்து, வருடக்கணக்கில், பொறுமையாக, நம்பிக்கையுடன், எங்கள் உலகத்தை சிருஷ்டிக்கிறோம்.\nஎழுத்தாளனுடைய ரகசியம் மனவெழுச்சி – அது எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்தாலும்- அல்ல, அது அவனுடைய பொறுமை மற்றும் பிடிவாத குணம். அந்த அழகிய துருக்கிய பழமொழி – ஊசியை வைத்துக் கிணறு தோண்டு – எழுத்தாளர்களை மனதில் வைத்து சொல்லப்பட்டது என்றே நினைக்கிறேன்.\n– சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் நோபல் பரிசு பெற்றபிறகு பேசியது. என்னால் முடிந்தவரைக்கும் தமிழ் படுத்தியிருக்கிறேன்.\nமுழுமையான உரையை இங்கே காணலாம்.\nடன் டன் டன் டகா\n(சிறுகதை) தேன் கூடு போட்டிக்கு\n“இந்த குசும்பு தான வேணாங்கறது. என்னப் பாத்தா எப்படித் தெரியுது வாடக வீடு தேடும்போதே இந்த நக்கலா வாடக வீடு தேடும்போதே இந்த நக்கலா\nகேட்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு உதவியா இருக்கும்னு நினைக்கறப்போ, கேக்கறதுல்ல தப்பில்ல இல்லையா அப்புறம் கேட்டிருக்கலாமேன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.\nபுரோக்கர் இன்னும் என்னையே வெறித்துக்கொண்டிருந்தார்.\nடீவியில் அக்னிநட்சத்திரம் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல படம் தான். எத்தன வாட்டி பாக்குறது தரையில் உட்கார்ந்து நல்லா கால் நீட்டி, சோபாவுல சாஞ்சுகிட்டு, கையில குமுதத்த வெச்சுக்கிட்டு, சும்மா படம் பாத்திட்டிருந்தேன். அசின் அழகு தான் இல்லியா தரையில் உட்கார்ந்து நல்லா கால் நீட்டி, சோபாவுல சாஞ்சுகிட்டு, கையில குமுதத்த வெச்சுக்கிட்டு, சும்மா படம் பாத்திட்டிருந்தேன். அசின் அழகு தான் இல்லியா அதுவும் போக்கிரில கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. மேக்கம் ஓவரா போட்டிருப்பாய்ங்களோ அதுவும் போக்கிரில கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. மேக்கம் ஓவரா போட்டிருப்பாய்ங்களோ வெளியே மழை நன்றாகப் பெய்து கொண்டிருக்கிறது. தம் அடித்தால் தேவலை ஆனால் இந்த ராட்சஸி…..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ என்று கத்திக்கொண்டு தெருவில் ஓடிக்கொண்டிருந்தார் ஜனகராஜ். அட ஆமால்ல வெளியே மழை நன்றாகப் பெய்து கொண்டிருக்கிறது. தம் அடித்தால் தேவலை ஆனால் இந்த ராட்சஸி…..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ என்று கத்திக்கொண்டு ��ெருவில் ஓடிக்கொண்டிருந்தார் ஜனகராஜ். அட ஆமால்ல தனமும் இல்லியே. ஊருக்கு போயிட்டால்ல..ஹா…ஹா…ஹா…ஹா…என்று சத்தமாக சிரித்தேன். இந்தக் காட்சியை நான் நிறைய தடவை பார்த்திருந்தாலும் இன்றைக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.குமுதத்தை தூக்கி கடாசினேன். அது ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. ஆவேசமாக எழுந்தேன். வேட்டிய மடிச்சு கட்டினேன். ..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ வேகமாக மாடியிலிருக்கும் என் ரூமுக்கு ஓடி என் பையில் ( என்னுடைய ஷோல்டர் பேக்கின் பின் பகுதியில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிப் வைத்த எக்ஸ்ட்ரா இடம் இருக்கிறது. பொண்டாட்டிக்கு தெரியாமல் தம் அடிக்கும் எங்களுக்காகவே ஆண்டவன் அருளிச்செய்தத பேக் இது) இருந்த கோல்ட் பிளேக் சிகரெட்டையும், ஒழித்து வைத்திருந்த லைட்டரையும் எடுத்தேன். இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வந்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது. பூங்காற்று திரும்பியது. வாழ்க ஜனகராஜ். ச்..சே..இவ்வளவு சுதந்திரமா தனமும் இல்லியே. ஊருக்கு போயிட்டால்ல..ஹா…ஹா…ஹா…ஹா…என்று சத்தமாக சிரித்தேன். இந்தக் காட்சியை நான் நிறைய தடவை பார்த்திருந்தாலும் இன்றைக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.குமுதத்தை தூக்கி கடாசினேன். அது ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. ஆவேசமாக எழுந்தேன். வேட்டிய மடிச்சு கட்டினேன். ..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ வேகமாக மாடியிலிருக்கும் என் ரூமுக்கு ஓடி என் பையில் ( என்னுடைய ஷோல்டர் பேக்கின் பின் பகுதியில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிப் வைத்த எக்ஸ்ட்ரா இடம் இருக்கிறது. பொண்டாட்டிக்கு தெரியாமல் தம் அடிக்கும் எங்களுக்காகவே ஆண்டவன் அருளிச்செய்தத பேக் இது) இருந்த கோல்ட் பிளேக் சிகரெட்டையும், ஒழித்து வைத்திருந்த லைட்டரையும் எடுத்தேன். இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வந்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது. பூங்காற்று திரும்பியது. வாழ்க ஜனகராஜ். ச்..சே..இவ்வளவு சுதந்திரமா கண்ணாடியில் பார்த்தேன். டேய் சுந்தரம்..எப்படிடா இவ்வளவு ஸ்மார்டா இருக்க கண்ணாடியில் பார்த்தேன். டேய் சுந்தரம்..எப்படிடா இவ்வளவு ஸ்மார்டா இருக்க பின்ன சும்மாவா கவிதா, சார் மெமரி லீக் இருக்கு சார், கோர் டம்ப் ஆகுது சார்ன்னு சும்மா சும்மா நம்பமேல டம்ப் ஆகுறா பின்ன சும்மாவா கவிதா, சார் மெமரி லீக் இருக்கு சார், கோர் டம்ப் ஆகுது சார்ன்னு சும்மா சும்மா நம்பமேல டம்ப் ஆகுறா கவிதா கவிதையே தெரியுமா…என் கனவு நீ தானடி…சிகரெட் என் உதடுகளில் சதாவாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.\nஎம் டீவியில் ஷகீரா ஹம்ம்ம்…ஆடிக்கொண்டிருந்தாள். சிகரெட் பாக்கெட் தீர்ந்து போய்விட்டது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் குப்பை. தனம் பாத்தான்னா பேயாட்டம் ஆடுவா. பிசாசு. மணி எட்டு தான ஆகுது. சுந்தரம்..ம்ம்…ம்ம்…இன்னும் காலைலைக்கு நிறைய நேரம் இருக்கேடா.\nகைலியக் கழட்டி ஷோபாவில கடாசி விட்டு, பேண்டை மாட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினேன்.\nகையில் பிளாக் லேபிலும், நான்கு பாக்கெட் கோல்ட் பிளேக்கும், ஒரு குங்குமமும், ஒரு டஜன் வாழைப்பழமும், புரோட்டா சிக்கன் ஆம்லேட் பொட்டனமும்..ம்ம்ம்…அடப்பாவி ஆப்பாயில் வாங்கலியே டா..பரவாயில்ல வீட்ல போட்டுக்கலாம்..ஒரு லிட்டர் கோக் பாட்டிலும் வெச்சுக்கிட்டு கதவ எப்படித்தான் திறக்குறது\nதனியா எப்படி அடிக்குறதுன்னு சிவாவக் கூப்பிட்டா, முடியாது வேல இருக்குன்னுட்டான். பராவியில்ல தனிமையிலே இனிமை காண முடியுமே நடு இரவினிலும் சூரியனும் தெரியுமே..தனிமையிலே….கதவை கிச்சின்னு பூட்டினேன். சிகரெட் புகை இன்னும் காற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.\nடீபாயில் வரிசையாக பிளாக் லேபிளையும், கோக் பாட்டிலையும், புரோட்டா பொட்டனத்தையும், வாழைப்பழத்தையும் அடுக்கி வைத்து அழகு பார்த்தேன். கிச்சனுக்கு போய் ஆப்பாயில் போட்டுக்கொண்டு வந்தேன். கைலிக்கு மாறிடலாமா அது தான் வசதி. சோபாலதான போட்டேன் அது தான் வசதி. சோபாலதான போட்டேன் எங்க காணோம்\n சுந்தரம் நீ வர வர பொறுப்பாகிட்டே இருக்கியேடா. அழகா மடிச்சு கொடியில போட்ருக்க.\n‘தீபாவளி தீபாவளி தீபாவளி நீ தான்டா..சூராவளி சூராவளி சூராவளி சுந்தரம் தான்டா’ பாதி பாட்டில் காலி. ஹக். ஹக். ப்ரியா பிக்கில்ஸ். சுவையும் அலாதி. நாக்கு சத்தமாக சப்பு கொட்டியது. என்னமா டான்ஸ் ஆடறா அசின் அடா அடா..குமுதத்திலிருந்த அசின் படம் ஞாபகத்திற்கு வந்தது. டேய் சுந்தரம் குமுதத்த எடுத்து அசின க்ளோசப்ல பாருடா. அசின் நீ ஒரு பிசின்..ஹா..கவிதை கவிதை..சுந்தரம்… பொண்டாட்டி ஊருக்கு போனத��க்கப்புறம் கவிதை கூட சொல்றியா நீ\nடீபாயில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிப் போட்டு அசின் இருந்த குமுதத்தை தேடினேன். தனம் எடுத்தா எடுத்த எடத்தில வைன்னாடி சொல்வ, இப்பபாருடி, விகடனையும் குமுதத்தையும் மூலைக்கு ஒன்றாக வீசினேன். விகடன் ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. முதல் பக்கத்திலே போக்கிரி அசின் அழகாக சிரித்துக்கொண்டிருந்தார். “போக்கிரி” என்று செல்லமாக அசினின் கண்ணத்தை பிடித்து கிள்ளினேன்.\nநேத்து ராத்திரி ஆடிச்சது கின்னுன்னு இருக்கு. ஏற்கனவே லேட். அடித்து பிடித்து ஆபிசுக்கு கிளம்பினேன். ராத்திரி அடிச்ச கூத்துல வீடே ரணகளமாகியிருந்தது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் துண்டுகள். வாழைப்பழத்தோல்கள்..காய்ந்து போன ஆப்பாயில் பிளேட்..தீர்ந்து போன பிளாக் லேபில்.\nஷ¥ ரேக்கிலிருந்து ஷ¥வைத்தேடி பிடித்து எடுத்தேன், விகடன் கீழே விழுந்தது.\nகதவைத் திறந்து கொண்டு உள்ளே நிழைந்தேன். படுத்து எடுத்துட்டாயங்க. தனம் செல்லம் இருந்தான்னா சூடா காப்பி போட்டுக் கொடுப்பா. சேரில் உட்கார்ந்து ஷ¥ வைக்கழட்டி கடாசி விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். செல்லம் எப்படா வருவ\nஹ¤ம்..ம்ம்.. சோபாவில் வந்தமர்ந்தேன். குமுதம், விகடன், குங்கும எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு சுரீர் என்றது. ஷ¥ ரேக்கைப் பார்த்தேன்..நான் சமீபத்தில் கடாசிய ஷ¥வைத்தவிர சுத்தமாக இருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். சிகரெட் துண்டுகளைக்காணவில்லை. சுத்தம். ஆப்பாயில் பிளேட்டைக்காணோம். பிளாக் லேபில் காலி பாட்டில் இல்லை. மெதுவாக திரும்பி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். அட்சர சுத்தம். யார் கிளீன் பண்ணது.\nவேகமாக எழுந்து கிச்சனிலிருக்கும் குப்பைத்தொட்டியைப் பார்த்தென். சிகரெட் துண்டுகளும், பிளாக் லேபிள் பாட்டிலும், வாழைப்பழத்தோல்களும் கிடந்தன. யார் கிளீன் பண்ணது\nஒன்றும் புரியவில்லை. சாவி என்கிட்ட மட்டும் தான இருக்கு. தனம் வந்துட்டாளாஐயையோ.மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக ஏறிச்சென்று பார்த்தேன். தனம் இல்லை. என் ரூமில் நான் காலையில் கழட்டிப் போட்ட கைலி அழகாக மடித்து ஹேங்கரில் மாட்டப்பட்டிருந்தது.\nதனம் நமக்கு தெரியாமல் வேலைக்காரி செட்டப் பண்ணிருப்பாளோ இல்லியே. என் கிட்ட மட்டும் தான சாவி இருக்கு\nமணி பார்த்தேன். ஒரு மணி என்று தவறாகக் காட்டிக்கொண்டிருந்தது.\nஎன்ன எழவெடுத்த கடிகாரம் டா, ஒன்னுலே நிக்குது. என் வாட்சைப் பார்த்தேன் மணி 9:40 காலை. நேற்று கடாசிய ஷ¥ வைத்தேடினேன். அழகாக ஹ¥ ரேக்கில் இருந்தது.\nஷ¥ மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் போது, ஒரு யோசனை தோன்றியது. புத்தகங்களையும் பேப்பரையும் எடுத்து ஹால் பூராவும் விசிறினேன். ஷ¥ ரேக்கை ஒரே எத்து. கலைந்து கீழே விழுந்தது. கொடியில் கிடந்த துணிகளை எடுத்து கடாசினேன். ஏன்னா, நேத்து ராத்திரி தனத்துக்கு போன் பண்ணி, எனக்கு வேலைக்காரி எதுவும் செட்அப் பண்ணிருக்கியாடா செல்லம்னு கேட்டேன். உனக்கு அந்த நெனப்பு வேற இருக்காடா, செருப்பால அடிப்பேன்னா. இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கதவை இழுத்து கிச்சுன்னு பூட்டினேன்.\nவேலையே ஓடல. பயங்கர ஆன்டிசிபேஷன். கதவைத் திறந்தேன். கிட்டத்தட்ட நான் மயங்கி விழாத குறை. இன்றைக்கும் அட்சர சுத்தம்.\n’ ன்னு கத்த நினைச்சேன், ஆனா ஈனசுரத்தில தான் முனங்க முடிஞ்சது.\nவீட்டில் என்னைத்தவிர யாரும் இல்லை.\nமணி அதே ஒன்றைக்காட்டிக்கொண்டிருந்தது. வாங்கி வந்திருந்த புது பேட்டரியை மாற்றினேன். 7:10 என்று திருப்பி வைத்தேன். ஏனோ சாமி பாட்டு கேட்கலாம் போல தோன்றவே. மஹாநதி ஷோபனா பாடிய முருகன் என்றால் அழகு பாடலில் ப்ளேயரில் போட்டேன்.\nபயங்கர குளிர். தூங்கிவிட்டேன் போல.ப்ளேயர் சில இடங்களில் திக்கித்திணறிக்கொண்டிருந்தது. விரல்கள் ஜில்லென்றிருந்தது. ஜில்லென்று பத்து விரல்கள். சிடி தேய்ந்து விட்டதோன்னு நினைக்கிற அளவுக்கு மஹாநதி ஷோபனா திக்கினார். பாட்டை நிறுத்தி விட்டு, டீவியை ஆன் செய்தேன். படம் சரியாகத்தெரியவில்லை. சில சமயம் நன்றாகத்தெரிந்தது. பல சமயம் இருட்டாகியது. சை..மணி என்னான்னு பார்த்தேன். 7:15 என்று காட்டியது. அடப்பாவி பேட்டரி ஒர்க ஆகலையா புது பேட்டரி ஆச்சே. என் வாட்சை எடுத்து பார்த்தேன். அதுவும் ஓடவில்லை. ஏன் இப்படி குளிர்கிறது புது பேட்டரி ஆச்சே. என் வாட்சை எடுத்து பார்த்தேன். அதுவும் ஓடவில்லை. ஏன் இப்படி குளிர்கிறது டீவியில் செல்வி நாடகம் முடிந்தது.\nஅப்பொழுதுதான் யாரோ படியிலிருந்து இறங்கி கிச்சனுக்குள் செல்வது போல இருந்தது. குட்டையாக. பெண். தலையை விரித்துக் கொண்டு. எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. தடால் புடால் என்று அடித்துக் கொண்டு எழுந்தேன். கிச்சன் காலியாக இருந்தது. பைப்பில் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.\nஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்புறம் பழகி விட்டது. பெயரி ஆனந்தியாம். இந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்திருக்கிறது. அந்த ஐயா ஏமாற்றி விடவே, இதோ நான் உட்கார்ந்திருக்கும் ஷோபாவுக்கு மேலே ரொம்ப வீக்காக சுற்றிக்கொண்டிருக்கும் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. ஆனந்தி கொஞ்சம் கனம் தான். பேன் எப்படி தாங்கியது என்று தெரியவில்லை.\nநான் எவ்வளவு தூரம் கலைத்துப் போட்டாலும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறது. சம்பளம் கொடுக்கத்தேவையில்லை. ஓசியில் ஏசி குளிர்.ஆனால் கடிகாரத்திற்கும் என் வாட்சுக்கும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பேட்டரி மாற்றித்தான் மாளவில்லை. கடைக்காரார், “என்னடா புரோட்டா கிரோட்டா வாங்கித் திங்கப்படாது, பேட்டரிய ஏன் திங்கற” ங்கறமாதிரி பார்க்கிறார். செல்போனை ஒழித்து வைக்க வேண்டியிருக்கிறது.\nஒரு நாள் அலுப்புடனும் தலைவலியுடனும் வந்து,”ஆனந்தி கொஞ்சம்” காப்பி என்றேன், கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்து விட்டு மறைந்துவிட்டது. இரண்டு நாள் லீவு போட்டு விட்டது. வீடெங்கும் ஒரே குப்பை. அப்புறம் நான் காப்பி கேட்க மாட்டேன் நான் காப்பி கேட்க மாட்டேன் என்று என்பது பக்க நோட்டில் எழுதியப் பிறகு வந்து வேலையில் ஜாயின் செய்து கொண்டது. நான் கிரிகெட் மேட்ச் பார்க்கும் பொழுதும், செல்வி தொடர் பார்க்கும் பொழுது மட்டும், இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். இருந்தாலும் அப்பப்ப வந்து தொந்தரவு செய்யும். மேட்ச் மங்கலாக தெரியும்.\nஒரு வழியா அட்ஜெஸ்ட் ஆகியிருந்தப்பத்தான், வீட்டு ஓனரு தன்னுடைய மகன் (வெளிநாட்டில் வேலை பார்த்தவர்) வந்து இந்த வீட்டில் தங்கப்போவதாகவும், அதனால் வீட்டை காலி செய்யுமாறு சொன்னார். எவ்வளோ மன்றாடியும் கேட்கவில்லை. உங்கள் மகனை நிறைய பேட்டரிகள் அமெரிக்காவிலிருந்து வாங்கி வரச்சொல்லுங்கள், தேவைப்படும் என்று சொன்னேன். புரியாமல் முழித்தார். போகப் போகப் புரியும் அந்த பேயின் வாசம் தெரியும்.\nகேட்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா நமக்கு உபயோகமா இருக்கும்கிறப்போ கேட்கறது தான முறை. அப்புறம் கேட்டிருக்கலாமோன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.\n‘சார் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க’ என்றேன்.\nகாபி குடித்துக்கொண்டிருந்த வீட்டு புரோக்கர் நிமிர்ந்து பார்த்து, ‘என்ன சொல்லுங்க’ என்றார்.\nநான் தயக்கத்துடன்,’உங்களுக்கு தெரியாதது இல்ல. வீட்டப்பத்தின எல்லா விசயங்களும் உங்களுக்கு தெரியும். வீடு எப்படி. யாராரு இருந்தாங்க.ம்..ம்…ம்…ம்ம்…யாராரு தற்கொலை செஞ்சிருக்காங்கன்னு…’\nநான் முடிப்பதற்குள்ள, ‘சரிப்பா. அப்படி எதுவும் இல்லாத வீடாபார்த்து தாரேன்’ என்றார்.\n‘இல்ல இல்ல..யாராவது தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன். அதுவும் வேலைக்காரி தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன்’ ன்னு சொன்னேன்.\nசற்று நேரம் முறைத்து பார்த்த புரோக்கர், ‘இந்த குசும்பு தான வேணாங்கிறது…’ என்று கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார்.\nமனைவியின் துணையில்லாமலே ஒண்டி ஆளாய் வீட்டை ஷிப்ட் செய்து விட்டேன். புது வீடுதான். சுவற்றி வாட்ச் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. ஆபீஸ் கிளம்புன் முன் – ஒரு நப்பாசையில் – ஷ¥ ரேக்கை கலைத்துப் போட்டேன். பேப்பரையும், துணிகளையும் கடாசினேன். வீடு குப்பையாக இருந்தது.\nகதவைத்திறந்தேன். குப்பென்று சிகரெட் வாடை அடித்தது. காலையில் அடித்த சிகரெட் புகை இன்னுமா சுற்றிக்கொண்டிருக்கிறது. கலைத்தது கலைத்து போட்ட மாதிரியே இருந்தது. சுந்தரம் உனக்கு லக் இல்லடான்னு நினைச்சுக்கிட்டே சிகரெட் பாக்கெட்ட எடுத்தேன். பாக்கெட் காலி. டீவி பக்கத்தில் வெச்சிருந்த புது சிகரெட் பாக்கெட்ட எடுக்க போனேன். பாக்கெட் பிரிக்கப் பட்டிருந்தது. இரண்டு சிகரெட்களே மீதமிருந்தது. சோபாவுக்கு அடியிலெங்கும் சிகரெட் துண்டுகள்.\nவாட்ச் ஓடவில்லை. மிகவும் குளிராக இருந்தது. யாரோ லுங்கி பனியனுடன் நிற்பது போலிருந்தது. இனி கோல்ட் பிளேக்கும், பிளாக் லேபிலும் இரண்டு மடங்காக வாங்கவேண்டும். ‘ஹாய்’ என்றேன் புதிய கம்பெனி கிடைத்து விட்ட சந்தோஷத்துடன்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏற��….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/sivppu-manjal-pachai-audio-launch-stills/", "date_download": "2019-09-16T05:16:53Z", "digest": "sha1:NS7L4JXVVZSQQRB5VDGTVML2URAJ2GPO", "length": 8268, "nlines": 143, "source_domain": "moviewingz.com", "title": "SIVPPU MANJAL PACHAI AUDIO LAUNCH STILLS – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\nபயில்வான் மூலம் அகில இந்தியாவை கலக்க இருக்கும் கிச்சா சுதீபா\nசாமிதுரை ஊனமுற்றோர் அறக்கட்டளை” துவக்க விழாவில் சினிமா இயக்குனர் பேரரசு பேச்சு \n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2293635", "date_download": "2019-09-16T04:08:15Z", "digest": "sha1:UNZHIPNAUXXCUP3NEL2DTRAO5UPIFOPQ", "length": 2600, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n14:28, 24 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது, 2 ஆண்டுகளுக்கு முன்\n[[படிமம்:CERN CMS endcap 2005 October.jpg|thumb|right|200px| [[பெரிய ஃஆட்ரான் மொத்தி]]யின் ஒரு பகுதி, [[இயற்பியல்]] செய்முறைக் கருவி]]\n[[படிமம்:DNA orbit animated.gif|thumb|right|200px|மரபனின் ஒரு பகுதிக் கட்டமைப்பின் அசைவூட்டம். மரபைன் அடிமன்ங்கள்கிடைநிலையில் இரு சுருளிப் புரிகளுக்கு இடையில் அமைகின்றன.Created from [http://www.rcsb.org/pdb/cgi/explore.cgi\n[[படிமம்:Periodic Table Armtuk3.svg|thumb|right|200px| [[வேதியியல்|வேதியியலின்]] அடிப்படை]]யானஅடிப்படையான [[தனிம வரிசை அட்டவணை]]]]\n[[படிமம்:Hubble 01.jpg|thumb|right|200px|[[ஃஅபிள் விண்வெளித் தொலைநோக்கி|கபிள் விண்வெளித் தொலைநோக்கி]]]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:42:33Z", "digest": "sha1:OIE4V27M2OJDMHHPH5HPCBCSFE5O5HXE", "length": 6348, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெர்செட் மெகரோம்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி - 15.61\nஅதியுயர் புள்ளி 0* 71\nபந்துவீச்சு சராசரி - -\n5 வீழ்./ஆட்டப்பகுதி - 0\n10 வீழ்./போட்டி - 0\nசிறந்த பந்துவீச்சு - -\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1 61/10\n, தரவுப்படி மூலம்: [1]\nகெர்செட் மெகரோம்ஜி (Khershed Meherhomji, செப்டம்பர் 1 1921) - பிப்ரவரி 10 1982) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1936 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப��்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/29033945/Srinivasa-Thalaikkalam-is-happening-today.vpf", "date_download": "2019-09-16T04:56:56Z", "digest": "sha1:OU5FE72VVXXEOHK5GJ7AOLOHYFBJWQWS", "length": 11495, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Srinivasa Thalaikkalam is happening today || சீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது\nசென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.\nசென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 9-வது இந்து ஆன்மிக கண்காட்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் விருக்ச மற்றும் நாக வந்தனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி மரங்களையும், வனங்களையும் பேணி பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஇதில் 1,008 தென்னை மரக்கன்றுகளையும், 1,008 நொச்சி செடிகளையும், 1,008 பள்ளி மாணவ-மாணவிகள் பூஜை செய்து வழிபட்டனர். நாக வந்தனம் எனும் பூஜையும் நடத்தப்பட்டது.\nமாநில சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் மதிப்பீடு ஆணைய தலைவர் டாக்டர் என்.கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், “நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் தான் உள்ளது. காடுகளை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் மாணவர் சமுதாயம் முன்வர வேண்டும்” என்றார்.\nநிகழ்ச்சியில் விவேகானந்தா பள்ளிகளின் மாணவ-மாணவிகள் வன விலங்குகளை பாதுகாத்தல் தொடர்பான நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nகண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு குறும்பர் பேரவை சார்பில் குறும்பர்களின் ஆன்மிக கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து குறும்பர் இன தெய்வங்களின் வெண்கல சிலைகள் கொண்டு வரப்பட்டன.\nஇவற்றை குறும்பர் இனத்தவர்கள் தலையில் சுமந்தபடி மேளதளம் முழுங்க மேடைக்கு கொண்���ு வந்தனர். 10 பெண்கள் பாடல்களை பாட 40 ஆண்கள் இசைக்கருவியை இசைத்து, தலையில் தேங்காய் உடைத்து பிரமிக்கவைக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினர்.\nதொடர்ந்து செவரப்பூண்டி ராஜகோபாலின் காட்சியம்மன் நாடகக்குழு சார்பில் ‘கண்டன் கார்கோடகன்’ தெருக்கூத்து நடந்தது. கண்காட்சியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் கே.பாண்டியராஜன், நடிகர்கள் விவேக், கிட்டி உள்பட பலர் பார்வையிட்டனர். கண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங் கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோவில் ரதங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு 1,200 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பசுக்களுக்கும், யானைகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. தொடர்ந்து துளசி வந்தனம் நடக்கிறது. மாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/09/13123008/1261184/Medical-student-suicide-in-Maudrai.vpf", "date_download": "2019-09-16T04:59:57Z", "digest": "sha1:DAFUPUQOTEDJA5PSMDOMCXRYSGRHSZ3Y", "length": 15523, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் மருத்துவ மாணவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை || Medical student suicide in Maudrai", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் மருத்துவ மாணவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை\nபதிவு: செப்டம்பர் 13, 2019 12:30 IST\nமதுரையில் மருத்துவ மாணவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக���ன்றனர்.\nமதுரையில் மருத்துவ மாணவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆகியார்மடம் உதயம் பேலஸ் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன் உதயராஜ் (வயது29). இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம்.டி. முதலாம் ஆண்டு) படித்து வந்தார்.\nமயக்கவியல் துறை பாடப்பிரிவில் படித்து வந்த இவர் மதுரை முனிசிபல் காலனியில் விஜயகுமார் என்பவரது வீட்டில் தன்னுடன் படிக்கும் நண்பர் ராஜேசுடன் தங்கி இருந்தார்.\nநேற்று இரவு உதயராஜ் கல்லூரி முடிந்து வீடு திரும்பினார். அவரது நண்பர் வேலைக்கு சென்று விட்டார். இன்று காலை உதயராஜ் தங்கி இருந்த அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மதிச்சியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.\nபோலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உதயராஜ் பிணமாக கிடந்தார். அவர் அருகே ஊசி மற்றும் மருந்துகள் சிதறி கிடந்தன. அவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து உதயராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மதிச்சயம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஉதயராஜ் தங்கி இருந்த அறையில் கிடைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், பணி பளு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமதுரையில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் திருமாவளவன்\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்ற�� இலக்கு\nஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nமதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு\nதூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது\n2021 சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்துவார்- அர்ஜூன் சம்பத்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/76311/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-16T04:44:19Z", "digest": "sha1:USVEUY4C2RUHHGNKFH365LMT3X2IIAHV", "length": 7937, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதுபாய் மாலில் இசை நடன நீரூற்று.\n2 +Vote Tags: துபாய் dubai புர்ஜ் கலீஃபா\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nநேற்றிலிருந்து சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சத்தையும், அசோகமித்திரனின் இருவர் குறுநாவலையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கையில் இருந்திருந்தால்… read more\nநம்புங்கள் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்ற கேள்விக்கு கூட உடனே பதில் சொல்லத் தெரியாதெனக்கு… இன்னும் நம்புங்கள் உங்களைப் போல உண்டா என யார���டமும்… read more\n“திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி\nமரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வர… read more\nகிருஷ்ணஜாலம் - 3 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 2 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்\nஏழு நான்கு இரண்டு எட்டு : என். சொக்கன்\nபேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன்\nடூ லேட் : சத்யராஜ்குமார்\nவிழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை : கே.ரவிஷங்கர்\nகல்யாணச்சாவு : பினாத்தல் சுரேஷ்\nமௌனம் பேசிய பொழுது... : தேவ்\nகண் சிமிட்டி : kalapria\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udukkai.blogspot.com/2007/03/blog-post_13.html", "date_download": "2019-09-16T05:07:49Z", "digest": "sha1:5TK4TTQ3QDRJUYSCKT4Y7AAAUFSJTZ6V", "length": 15494, "nlines": 41, "source_domain": "udukkai.blogspot.com", "title": "உடுக்கை: இந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..", "raw_content": "\nஇந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..\nவாரக் கடைசியில பனிச்சறுக்கு போயி பல்டி அடிச்ச கதையை இங்க ஆபிஸ்ல அளந்துகிட்டு இருந்தேன். அதை சொல்லிக்கிட்டு இருக்கும் போது பல்டி அடிக்கிறதுல எனக்கு இருந்த பயத்தையும் இதே இது ஊர்ல இருந்தா எனக்கு இந்தளவுக்கு பயம் இருந்திருக்காதுன்னு அதுல இருக்கற வித்தியாசத்தையும் சொன்னேன். அதாவது இந்த மாதிரி குத்து கரணம் போடுறதால எதாவது கால்ல சுளுக்கோ இல்லை வேற எதாவது சின்ன விபத்தோ நடந்தா இங்க இருக்கறதினால எனக்கு அது கொடுமையா இருக்கும்ன்ற தொனியில சொன்னேன். கேட்டுக்கிட்டு இருந்த நண்பர் சிரிச்சிக்கிட்டே, நான் சொல்றது தப்புன்னும் இங்கதான் நான் எந்த வித பயமும் இல்லாம இருக்கமுடியும்ன்ற வித்தியாசத்தையும் சொன்னாரு. இங்க ஒருத்தருக்கு எதாவது ஒன்னுன்னா அதுக்கு இந்த சமூகம் பொறுப்பெடுத்துக்கும் அப்படின்னாரு.\nவிளக்கமா சொல்றதுன்னா, யாருக்காவது உடம்புக்கு முடியாமலோ இல்ல ஒரு விபத்தோ நடந்தா அவங்களுக்கு தேவையான உதவி உடனடியா தேடி வந்திரும். குறைஞ்சது ஒரு அஞ்சு நிமிசத்திலருந்து கூடுனது அரைமணி நேரத்துக்குள்ள உங்களை கவனிக்கறதுக்கு பக்கத்தில ஆள் இருப்பாங்க. இந்த உதவி அரசாங்கத்துகிட்ட இருந்தோ இல்ல யாரவது தனி மனிதர்கிட்ட இருந்தோ இருக்கலாம். அதுக்கு மேல நீங்க மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டுட்டீங்கன்னா, மருத்துவமனை உங்களை பொறுப்பெடுத்துக்கும். நீங்க முழுமையா குணம் ஆகுற வரைக்கும் அங்க இருக்கலாம். அதுக்கு மேலயும் உங்களுக்கு வீட்லயும் உதவி தேவைப்பட்டதுன்னா செவிலியர்கள் அப்பப்ப வந்து பாத்துப்பாங்க. கனடாவோட மருத்துவகாப்பீட்டுத்திட்டம் உண்மையிலயே ஒரு நல்ல திட்டம். என்ன மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கறதால எப்பவும் ஒரு பெரிய வரிசை இருக்கும்.\nமருத்துவ வசதி இந்த மாதிரின்னா, உங்களுக்கு வேலைக்கும் போக முடியாததால சம்பளம் எதுவும் கிடைக்கலைன்னா அதுவும் அரசாங்கமே குடுத்துரும். அதனால இங்க நம்மளைப் பத்தி எதுவும் நாம கவலைப்பட வேண்டிய தேவையில்ல. இதைத்தான் நண்பர் இந்த சமூகம் உன்னை பொறுப்பெடுத்துக்கும்னு சொன்னாரு.\nநண்பர் சொன்னதெல்லாம் உண்மை. எல்லாமே தெளிவான வரைமுறைகள். எங்கயும் எதப் பத்தியும் யோசிக்கவேண்டியதில்லை. நமக்கு ஒரு சான்றிதழ் வேணும்னா அது எப்படி வாங்கனும்ற விதிமுறைகளை பின்பற்றினா வீடு தேடி வந்திரும். எதுவும் அலைய வேண்டியதில்லை, லஞ்சம் குடுக்கவேண்டியதில்லை. பல்லிளிக்கவோ, கூனிக் குறுகவோ வேண்டியதில்லை. ஒருவகையில பார்த்தா எல்லா நாடுகளும் தங்களோட பொது மக���களை இந்த மாதிரி நடத்தினா நல்லாருக்கும்ன்ற எண்ணம் வரும்.\nஇதைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது, இதுக்கு நாம கொடுக்கற விலை என்னவா இருக்கும்ன்ற கேள்வியும் வந்தது. எல்லாத்துக்குமே ஒரு விலை உண்டு இல்லையா. இந்த விசயத்தை போன பதிவுக்கப்புறமா நடந்த மெயிலாடல்ல என்னோட தோழி ஒருத்தங்க விளக்கமா எழுதியிருந்தாங்க. அது கீழ இருக்கு. அவங்க சொல்றது, நீ குடுக்க வேண்டிய விலை \"இந்த சமூகம் உன்னை வழிநடத்தும்\" ங்கறதை ஒத்துக்கணும். நீ ஒன்னோட வழியில போக முடியாது. இது உண்மையிலேயே கொஞ்சம் சிக்கலானது. யாரவது ஒருத்தரு உங்களோட வாழ்க்கைய நீங்க எப்படி வாழணும்னு முடிவு பண்ணினா உங்களால ஏத்துக்க முடியுமா ஏற்கனவே இங்க குழந்தைகள் வளர்க்கப்படுற விதத்தைப் பாத்து பயந்து போயிருக்கற எனக்கு இவங்க சொல்ற வித்தியாசம் ரொம்ப முக்கியமானதா இருக்கு. .\n//எனக்கு இங்க குழந்தை வளர்க்கிறதை பாத்தா என்னவோ ஒரு ஆர்மி ட்ரெயினிங் மாதிரி தான் பாக்க முடியுது.//\nஇதுனாலும்தான் நாங்கள் இந்தியா போகவேண்டும் என்ற காரணம் எங்களுக்கு ரொம்பவும் வலுப்பெற்றுவிட்டது. ஒருவகையில், பண,வாழ்க்கை முறை, சமுதாயம், படிப்பிற்கேத்த வேலை இப்படியான தளங்களில், அமெரிக்கா போன்ற நாடுகள் மிக உயர்நிலை அடைந்துவிட்டாலும், தனிமனித அறிவில், ஆன்மீக வாழ்க்கைக்கு இந்தியா ஒரு சிறந்த நாடு என்பது எங்கள் இருவரின் எண்ணம்.\nஅதனாலுமேகூடத்தான், ஒரு வகையான சமூகக் குளறுபடிக்கு குழந்தை வருமுன்னர் இந்தியாபோய்விட நாங்கள் நினைப்பதை இந்தக் காரணமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது ( பெற்றோருடன் இருக்கவேண்டும்என்ற விருப்பமும்ஒரு காரணம்) நிறைய முறை நாங்கள் சிந்தித்தோம். இந்த ஒரு காரணத்தை எங்களால் புறந்தள்ள முடிந்ததில்லை. அதாவது, ஒரு தனி மனிதன் சார்ந்த சிந்தனையை இந்த வளர்ந்த நாடுகளில் வளரும் குழந்தைகள் தொலைக்கின்றன என்ற எங்களது கணிப்பு நாளுக்கு நாள் உறுதிசெய்யப்படுகிறதே ஒழிய, தவறாகவில்லை. இதுதான் இந்த சமுக வாழ்க்கைக்கு மக்கள் கொடுக்கும் விலையோ என்ற எண்ணம் வலுப்படுகிறது.\nஇந்தியாவிலும், நாம் இந்த தனி மனித வாழ்க்கையை அடைவதினால் நிறய விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், என்னளவில், ஒரு மனிதனை எப்பொழுதும், பணக்காரனாக, சமூக அந்தஸ்த்து பெற்றவானாக நாம் (பெற்றோர்) மனது வைத்தால் முடியும். ஆனால், அவனது ஆன்மீகத் தேடலில் அந்த அளவுக்கு மேலைநாடுகளில் வளர்த்தால் முடியுமா என்பது எங்கள் இருவரின் கேள்விக்குறியே.\nசரி. அதுதான், இந்த புற, அக வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை. இதை எங்கிருந்தாலும் நாம் கொடுத்தேயாகவேண்டும். அதனால் எது வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டால் பின் கவலையில்லை. ஆதலால் எங்களது பிள்ளைகட்கு, சமூக வாழ்க்கைமுறையைவிட அவனது/அவளது தனிப்பட்ட வாழ்க்கைமுறையே (அதாவது, for his values in life, he has to take incharge, not the society) நல்லது என் நாங்கள் இருவரும் உறுதியாக நம்புவதாலும்தான், சீக்கிரம் இந்தியா போய்விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்\n(இதை பதிப்பிக்க அனுமதித்த தோழிக்கு நன்றி)\n# கனடா, சமூகம், வாழ்க்கை\nஐரோப்பாவில் இரண்டு வருச வாழ்க்கையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. நாடு திரும்பும் பலரும் குழந்தைகளை முன்னிட்டே திரும்புகிறார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது\n//யாரவது ஒருத்தரு உங்களோட வாழ்க்கைய நீங்க எப்படி வாழணும்னு முடிவு பண்ணினா உங்களால ஏத்துக்க முடியுமா \n- உடுக்கை முனியாண்டி said...\n//நாடு திரும்பும் பலரும் குழந்தைகளை முன்னிட்டே திரும்புகிறார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது//\nதாங்கள் கட்டிக் காப்பாத்திட்டு வர்ற \"கலாச்சாரத்தை\" எங்க தங்களோட பிள்ளை மதிக்காம போயிருமோன்னு பயந்து போய் போறவங்களை நீங்க சொல்லலைன்னு நினைக்கிறேன்.\nநீங்க சொல்வது சரி தான் முனியாண்டி. ஆனால் நான் இங்க பார்த்த பல குடும்பங்கள் அங்கே இந்தியாவில் இருப்பவர்களை விட நல்ல முறையில் தங்கள் பிள்ளைகளை கலாச்சார முறையில் வளர்க்கிறார்கள். ஆனால் நாளை உலகம் இந்தியா, சைனா போன்ற நாடுகளில் தான் உள்ளது என்பதால் பெரும்பாலானோர் அங்கு செல்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/37743-2019-08-09-08-18-02", "date_download": "2019-09-16T04:18:14Z", "digest": "sha1:NCB43EWPQV4KMPWTYWLNGJOGI36JVYHB", "length": 17359, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "தென் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் எழுத்தாளர் ‘நாதின் கார்டிமர்!’", "raw_content": "\nஓ... பக்கங்கள் ஞாநிக்கு ஒரு ஓப்பன் கடிதம்\nஇன்னும் வாசிக்கப்படுகிற அந்த நாவல்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 4\nவெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 09 ஆகஸ்ட் 2019\nதென் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் எழுத்தாளர் ‘நாதின் கார்டிமர்\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் என்னும் நகரில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார் நாதின் கார்டிமர். இவரின் தந்தை ஒரு யூதர். தாயார் பிரிட்டிஷ்காரர் தனது தொடக்கக் கல்வியை ஆங்கில மொழிப் பள்ளியில் பயின்றார்.\nகல்லூரியில் படிக்கும்போது இதய நோயால் பாதிக்கப்பட்டதால், படிப்பை வீட்டிலேயே தொடர்ந்தார்.\nநாதின் தமது ஒன்பதாவது வயதிலேயே கதைகள் எழுதத் தொடங்கினார். ஜோகனஸ்பர்க்கிலிருந்து வெளிவந்த குழந்தைகளுக்கான இதழில், Come Again Tomorrow என்னும் முதல் கதையை தமது பதினான்காவது வயதில் வெளியிட்டார்.\n‘Face to Face’ என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரது படைப்புகள் இனப்பிரச்சனையால் சமூகம் எப்படி பிளவுபட்டு பாதிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துபவைகளாக அமைந்திருந்தது.\nநியூயார்க் நகரிலிருந்து வெளிவந்த இதழ்களில் 1951 ஆம் ஆண்டு முதல் இவரது கதைகள் வெளியிடப்பட்டன. நியூயார்க் மக்கள் விரும்பிப் படித்தனர்.\n‘தி சாப்ட் வாய்ஸ் ஆப் தி செர்பென்ட்’ என்னும் சிறுகதைத் தொகுப்பை 1952 ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னர், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ‘தி லையிங் டேஸ்’ என்ற நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். பத்துக்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.\nநாதின் கார்டிமரின் கதைகள், நாவல்கள் அனைத்துமே இனப்பிரச்சனை. கறுப்பர் வெள்ளையர் உறவு, கலப்புத் திருமணம் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு விளங்குபவைகள். மேலும் நீதியைப் போதிப்பவையாகவும் உள்ளன. இரண்டு இனங்களுக்கு இடையே ஒற்றுமையை உண்டாக்கும் நோக்கத்தினை இவரது கதைகள் பிரதிபலிக்கும். தென் ஆப்பிரிக்காவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவரவது படைப்புகள் பிரபலம் அடைந்தது.\nஇவரது கதைகள் தொலைக்காட்சிக்காக ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டன. இவரது மகனான ஹாகோ கேஸிரிரர் உடன் இணைந்து ‘சூசிங் ஜஸ்டிஸ்’ என்னும் தொலைக்காட்சிப் படத��தைத் தயாரித்து ஒளிபரப்பினார். ‘இன் தி ஹவுஸ் கன்’ என்னும் தொலைக்காட்சி படத்திற்கு கதை எழுதினார்.\nஅமெரிக்காவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சொற்பொழிவாற்றினார். மிகச் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.\nநாதின் கார்டிமருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் எட்டாவது பெண்மணியாவார்.\nஅமெரிக்காவில் உள்ள யேல், ஹார்வார்டு, கொலம்பியா முதலிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன. மேலும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லியூவான் பல்கலைக் கழகம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யார்க் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப் டவுன் பல்கலைக்கழகம், விட் வாட்டர் ‘ஸ்ரான்ட் பல்கலைக்கழகம் ஆகியவைகள் நாதின் கார்டிமருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.\n1998 ஆம் ஆண்டு ‘ஆரஞ்சு அவார்டு’ அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதை பெண் எழுத்தாளர்கள் வாங்க மறுத்ததால், இவரும் அந்த விருதை வாங்க மறுத்து விட்டார்.\nநாதின் கார்டிமர் தென் ஆப்பிரிக்கா எழுத்தாளர்கள் சங்கத்தை உருவாக்கி, அதன் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். ‘PEN’ என்னும் சர்வதேச அமைப்பில் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇவரது அண்மைக் காலக் கதைகள் புதிய சீர்திருத்தக் கருத்துகளையும், மாற்று சிந்தனைகளையும் உலகிற்கு அளிப்பவைகளாக உள்ளது. ‘நியூயார்க் ரிவியூ ஆப் புக்ஸி’ற்கு எழுதி வருகிறார். இவரது கதைகள் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுதி வருகிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஎழுத்தாளரின் பெயரையும் புத்தகங்களின் தலைப்புகளையும் ஆங்கிலத்தில்\nbracketல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-09-16T04:22:21Z", "digest": "sha1:JU3YDKDT2S4LT32PLSXNWVURHGUFUKQ4", "length": 19510, "nlines": 98, "source_domain": "www.president.gov.lk", "title": "கம்போடிய பிரதமர் அலுவலக அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்… - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nகம்போடிய பிரதமர் அலுவலக அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்…\nகம்போடிய பிரதமர் அலுவலக மற்றும் இஸ்லாமிய மத அலுவல்கள் அமைச்சர் ஓக்ன்ஹா டத்துக் கலாநிதி ஓத்ஸ்மேன் ஹசன் (Oknha Datuk Dr. othsman hassan) இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி அவர்கள் அண்மையில் மேற்கொண்ட கம்போடியாவிற்கான விஜயத்தின்போது இணக்கப்பாடு எட்டப்பட்ட இருநாடுகளுக்குமிடையிலான கல்வி, சுற்றுலா, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. கம்போடியாவிற்கான…\n“பாஷியன் தேரரின் தேச சஞ்சார பயணமும் பட்டுப்பாதையும்” தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..….\nபாஷியன் தேரரின் சமய ஆய்வு பயணத்திற்கு 1620 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இடம்பெறும் “பாஷியன் தேரரின் தேச சஞ்சார பயணமும் பட்டுப்பாதையும்” தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. சீன – இலங்கை நட்புறவின் அடையாளமாக கருதப்படும் பாஷியன் தேரரின் இலங்கைப் பயணம் கி.பி. 410ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கருதப்படுகின்றது. தேரர்…\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலின்றி வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கில் பாதுகாப்பு துறையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த 05 வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். முப்படையினருடன் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு தேசிய பாதுகாப்பிற்கு…\nஇன்டர்போல் பொதுச் செயலாளர் ஜனாதிபதியை சந்தித்தார்….\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இன்டர்போலின் பொதுச் செயலாளர் (Jurgen Stock) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தார். இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்….\nபுதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்…\nஇலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் (27) முற்பகல் ஜனாதிபதிசெயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின்படி இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.\nநாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்து சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும். – ஜனாதிபதி\nநாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி என்ற வகையில் தான் நம்புவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அவ்வாறான சரியான தொலைநோக்கு மற்றும் திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே கல்விமான்கள் நிறைந்த சிறந்ததோர் நாடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு முடியும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (26) பிற்பகல் றுகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு…\nவிஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி தலைமையில்..\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இடம்பெறும் விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (26) முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. 2017ஆம் ஆண்டு மருத்துவ, விவசாய மற்றும் பொறியியல் துறைகளில் உயர் தரம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட 240க்கும் மேற்பட்ட கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். தேசிய ஆராய்ச்சி சபையினால் வருடாந்தம்…\nசர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்..\nஇலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். இலங்கை கிரிகெட் துறையின் வளர்ச்சிக்காக அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக கிரிகெட் சபையின் தலைவருக்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், கிரிகெட் போட்டிகளை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பாராளுமன்ற…\nபேண்தகு அபிவிருத்தியுடன் இணைந்த கட்டிட நிர்மாணத்துறையின் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nபேண்தகு அபிவிருத்தியுடன் இணைந்த கட்டிட நிர்மாணத்துறையின் தேவை முதன்மையானதாக காணப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (23) முற்பகல் “Construct – 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய நிர்மாணத்துறை சங்கத்தினால் 19வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஓகஸ்ட் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தொடர்ந்து கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி…\nசீன அரசாங்கத்தின் அன்பளிப்பான பீ-625 கப்பலை அதிகாரப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\nஇலங்கை கடற்படையின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக சீனக் குடியரசினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பீ-625 கப்பல் (22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை வளாகத்தில் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டது. புதிய கப்பலின் கட்டளையிடும் அதிகாரி கெப்டன் நலீந்திர ஜயசிங்கவிடம் கப்பலை கையளிப்பதற்கான சான்றுப்பத்திரங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படைக் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகையையும்…\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/KydaKvZ", "date_download": "2019-09-16T04:55:52Z", "digest": "sha1:GFRHF73T32F6YA5PZONTGOYEW3QJMQHZ", "length": 4808, "nlines": 137, "source_domain": "sharechat.com", "title": "🎬 கோலிவுட் கூத்து Links SURESH SN. SKD - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n4 மணி நேரத்துக்கு முன்\n💕💕💕💕💓நீயாய் நிரம்பி வழியூதடி மனது 💓💓💓💕💕💕\n5 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:31:08Z", "digest": "sha1:DIWAG6DUA7LCVTBKVI7HV23BDBUVJX3H", "length": 10750, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்து இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுக்காட்லாந்து இராச்சியத்துடன் விரும்பிய ஒன்றிணைப்பு\nதியு யெ மொன் துவா (பிரெஞ்சு)\nதலைநகரம் வின்செஸ்டர் (1066 இற்கு முன்பு)\nமொழி(கள்) பண்டைய ஆங்கிலம் (நடைமுறைப்படி, 1066 வரை)\nபண்டைய நோர்மாந்தியம் (நடைமுறைப்படி, 12வது நூற்றாண்டு வரை)\nநார்மன்-பிரெஞ்சு (சட்டப்படி, 1066 – 15வது நூற்றாண்டு)\nஇடைக்கால ஆங்கிலம் (நடைமுறைப்படி, 1066 – பிந்தைய 15வது நூற்றாண்டு)\nசமயம் உரோமன் கத்தோலிக்கம் 1533 வரை, 1553 முதல் 1558 வரை; ஆங்கிலிக்கம் 1533 முதல் 1553 வரையும் 1558 முதல் இன்றுவரையும்\nஅரசாங்கம் முழுமையான முடியாட்சி (1215 முன்பு)\nபகுதி-அரசியலமைப்பின்படி முடியாட்சி (1215–1649, 1660–1689)\n- 927–939 ஏத்தெல்ஸ்டன் (முதல்)\n- Upper house பிரபுக்கள் அவை\n- ஆங்கில ஐக்கியம் 12 சூலை 927\n- நார்மன் கையகப்படுத்தல் 1066–1088\n- வேல்சு சட்டங்கள் 1535–1542\n- மன்னராட்சி ஒன்றியம் 24 மார்ச்சு 1603\n- 1688 இங்கிலாந்துப் புரட்சி 11 திசம்பர் 1688\n- இசுக்காட்லாந்துடன் ஒன்றிணைவு 1 மே 1707\nதற்போதைய பகுதிகள் ஐக்கிய இராச்சியம்\n( இங்கிலாந்து and வேல்சு)\nஇங்கிலாந்து இராச்சியம் மேற்கு ஐரோப்பாவில் 927 முதல் 1707 வரை இருந்த ஒரு இராச்சியமாகும். தனது உயர்ந்தநிலையில் இங்கிலாந்து இராச்சியம் பிரித்தானியாவின் மூன்றில் இரண்டு பங்கு தென்பகுதியையும் பல சிறுதீவுகளையும் அடக்கியிருந்தது. வடக்கில் இதன் எல்லையாக இசுகாட்லாந்து இராச்சியத்தைக் கொண்டிருந்தது. துவக்கத்தில் இதன் தலைநகரமும் முதன்மை அரண்மனைகளும் வின்செஸ்டரில் இருந்தன. பின்னர் வெஸ்ட்மின்ஸ்டரும் குளோசெசுடரும் ஒரே தகுதிநிலையில் இரு தலைநகரங்களாக இருந்து மெதுவாக வெஸ்ட்மின்ஸ்டர் முன்னுரிமை பெறலாயிற்று.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-16T05:31:19Z", "digest": "sha1:KAZVSX62N5J63DIENVQXYDHF6YUC34RR", "length": 5223, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pkl-2018-november-30-match-results-delhi-beat-jaipur-tamil-thalaivas-drawn-with-patna-012390.html?ref=hpro-kabaddi", "date_download": "2019-09-16T04:13:01Z", "digest": "sha1:U725AV4TGOXFV4DLF4MVYPCOGR72UQX4", "length": 13158, "nlines": 152, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜெய்ப்பூரை “டபாங்” செய்த டெல்லி.. தமிழ் தலைவாஸ் ஆடின 2ஆம் போட்டி இப்படி ஆகிடுச்சே!! | PKL 2018 November 30 match results - Delhi beat Jaipur, Tamil Thalaivas drawn with patna - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» ஜெய்ப்பூரை “டபாங்” செய்த டெல்லி.. தமிழ் தலைவாஸ் ஆடின 2ஆம் போட்டி இப்படி ஆகிடுச்சே\nஜெய்ப்பூரை “டபாங்” செய்த டெல்லி.. தமிழ் தலைவாஸ் ஆடின 2ஆம் போட்டி இப்படி ஆகிடுச்சே\nடெல்லி : வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக்கின் முதல் போட்டியில் டபாங் டெல்லி அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியுடன் டிரா செய்தது.\nடபாங் டெல்லி 48 - 35 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியின் மேராஜ் ஷேக் 15 ரெய்டு புள்ளிகளும் ரவீந்தர் பாஹல் 5 டேக்கில் புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.\nஜெய்ப்பூர் அணியின் தீபக் நிவாஸ் 20 ரெய்டு புள்ளிகள் பெற்று போராடினார். எனினும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.\nதமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் ஆடிய போட்டி 35-35 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தான் சிறப்பாக ஆடியது. எனின��ம், பாட்னா கடைசி நிமிடத்தில் புள்ளிகளை சமன் செய்து விட்டது.\nஇன்றைய போட்டியில் டபாங் டெல்லி அணி யு மும்பா அணியை சந்திக்கிறது. இந்த போட்டி இரவு எட்டு மணிக்கு துவங்கும்.\nசொந்த மண்ணில் தோல்வி அடைந்த புனேரி அணி.. குஜராத், பெங்கால் அபார வெற்றி\nபெரும் பின்னடைவில் இருந்து வெற்றி பெற்ற புனேரி பல்தான்.. புரோ கபடி லீகின் விறுவிறுப்பான போட்டி\n டி20 அணியில் இருந்து தாராளமா நீக்குங்க.. இப்ப என்ன குறைஞ்சு போச்சு\nதோற்றாலும் தெலுகு டைடன்ஸ் முதல் இடம்.. ஹரியானாவை முதன்முறையாக வீழ்த்திய ஜெய்ப்பூர்\nபுனேரி பல்தான், பாட்னா பைரேட்ஸ் வெற்றி.. மைனஸ் 50 புள்ளிகள் பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்\nபுரோ கபடி லீக் - ஹரியானா ஸ்டீலர்ஸ், டபாங் டெல்லி வெற்றி.. பரபரப்பான போட்டி முடிவுகள்\nதொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி.. பெங்கால் வாரியர்ஸ் வெற்றி\nதமிழ் தலைவாஸ் என்னப்பா ஆச்சு தொடர்ந்து 3 தோல்விகள்.. பெங்களூரு, மும்பை வெற்றி\n2வது பாதி நல்லாதான் ஆடினாங்க.. முதல் பாதி தான் ஊத்திகிச்சி.. தமிழ் தலைவாஸ் பரிதாபம்\n தெறிக்கவிட்ட தமிழ் தலைவாஸ்.. கண்டு மகிழ்ந்த விஜய் சேதுபதி\nகபடி களத்தில் விஜய் சேதுபதி... புரோ கபடி லீக்கின் தமிழ்நாட்டு தூதராகிறார்\nவிளையாடும் முன்பே சாதித்தார்.... பணக்கார வீரரானார் மோனு கோயத்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n45 min ago ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n12 hrs ago இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\n12 hrs ago ஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்\n14 hrs ago IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nNews கல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ரா���ியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-stadium-stats-the-oval-1", "date_download": "2019-09-16T04:55:41Z", "digest": "sha1:4X2P35AALE253U2HYKR35HDA7DUV7DII", "length": 11394, "nlines": 169, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி உலக கோப்பை மைதான புள்ளி விவரங்கள்: தி ஓவல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 30 ஆம் தேதி லண்டனில் அமைந்துள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியை தவிர்த்து, மேலும் நான்கு போட்டிகளில் இம்மைதானத்தில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வங்கதேச போட்டியும், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன. இதுவரை இம்மைதானத்தில் 69 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன .10 உலக கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் அரங்கேறியுள்ளன. அவற்றில் ஒரு போட்டி கைவிடப்பட்டது. எனவே, இம்மைதானத்தில் நடைபெற்ற உள்ள ஒருநாள் போட்டிகளில் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\n398 / 5 - 2015இல் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் குவித்ததே இம்மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.\n103 - தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராகும்.\n573 - இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் மைதானத்தில் 573 ரன்களை குவித்தது தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.\n176 - வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் 176 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்ததே ஒ��ு போட்டியில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.\n36 - இம்மைதானத்தில் இதுவரை 36 சதங்கள் பதிவாகியுள்ளன.\n3 - இங்கிலாந்து அணியின் மார்கஸ் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக மூன்று சதங்களை அடித்துள்ளார்.\n5 - இம்மைதானத்தில் இயான் மோர்கன் ஐந்து அரைசதங்கள் குவித்ததே தனிநபர் அதிகபட்ச அரைசதங்கள் ஆகும்.\n30 - இங்கிலாந்து அணியின் வேகப் புயல் ஜேம்ஸ் ஆண்டர்சன் மைதானத்தில் 30 விக்கெட்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார்.\n6 / 42 - பாகிஸ்தான் வீரர் உமர் குல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளியது சிறந்த பந்துவீச்சாக இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n15 -இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் இதுவரை 15 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது ஒட்டுமொத்த அதிகபட்ச சாதனை ஆகும்.\n6 - 2013ஆம் ஆண்டு ஜோஸ் பட்லர் தமது விக்கெட் கீப்பிங்கால் 6 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்ததே தனிநபர் அதிகபட்ச விக்கெட் கீப்பிங் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\n6 - இங்கிலாந்தின் ஜோ ரூட் மைதானத்தில் 6 கேட்ச்களை பிடித்துள்ளார்.\n4 - 2000ஆம் ஆ ஜிம்பாப்வே அணியின் கேய் விட்டல் நான்கு கேட்சுகளை பிடித்தது ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்ச கேட்சுகளாகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nபல்வேறு அணிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரை ஐசிசி ஏன் நடத்தவேண்டும்\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 20, ஆஸ்திரேலியா vs இலங்கை, போட்டி விவரங்கள் மற்றும் ஆடும் 11.\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான், போட்டி முன்னோட்டம்\nஉலக கோப்பை 2019 : இலங்கை vs ஆப்கானிஸ்தான் - போட்டி விவரங்கள், ஆடும் 11\nஇந்திய vs நியூசிலாந்து மோதல்; போட்டி விவரங்கள் மற்றும் ஆடும் 11.\nஆட்டம் 31, ஆப்கானிஸ்தான் vs பங்களாதேஷ் - போட்டி விவரங்கள், அணி விவரங்கள், முக்கிய வீரர்கள், விளையாடும் 11\nஇந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் போட்டி விவரங்கள் முக்கிய வீரர்கள் மற்றும் ஆடும் 11\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nஇங்கிலாந்து vs இலங்கை - போட்டி விவரங்கள், இடம் புள்ளிவிவரங்கள், முக்கிய வீரர்கள் மற்றும் கணிக்கப்பட்ட லெவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mumbai-indians-team-changes-in-ipl-series", "date_download": "2019-09-16T04:49:41Z", "digest": "sha1:NHULNEK5RQ65LML4YVNIYYZMESXQZ7CG", "length": 11090, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "“குழப்பத்தில்” மும்பை இந்தியன்ஸ் அணி!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியாவில் நடத்தப்படும் மிகப் பிரபலமான தொடர் ஒன்று இருக்கிறது என்றால் அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் 12 ஆவது சீசன் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதில் அனைத்து அணிகளும் பல வீரர்களை தங்களது அணியில் ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇவ்வாறு ஒரு சில வீரர்களை, மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த வீரர்களில் யாரை தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்துவது, யாருக்கு வாய்ப்பு கொடுப்பது, யாரை அணியிலிருந்து வெளியே உட்கார வைப்பது என்று பல குழப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அதைப் பற்றி இங்கு காண்போம்.\nஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இவ்வாறு சொல்வதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக்கை எடுத்துள்ளது.\nஇதில் தற்போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான லெவிஸ் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மூன்று தொடக்க தொடக்க ஆட்டக்காரர்களில், எந்த இரண்டு பேரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது என்று மும்பை இந்தியன்ஸ் அணி குழப்பத்தில் உள்ளது.\nஅதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் உள்ளார். மேலும் இஷான் கிஷான் மற்றும் டி காக் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்கள் தான். இவர்கள் இருவரில் யாரை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது என்று குழப்பத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.\nமேலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் விளையாட இருக்கிறார். இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளதால், மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்ட் விளையாடிய இடத்திற்கு தற்போது பிரச்சனை வந்துள்ளது. இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்று மும்பை இந்தியன்ஸ் அணி குழப்பத்தில் உள்ளது.\nஅதுமட்டுமின்றி லசித் மலிங்காவை ஏலத்தில் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி. சிறந்த டெத் பவுலர் ஆன இவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுத்துள்ளது கூடுதல் பலமாக உள்ளது. இந்தக் குழப்பங்கள் அனைத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வாறு கையாளப் போகிறது என்று ஏப்ரல் மாதம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குறிப்பாக ரோகித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவாரா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி இவர்களின் கையில் தான் இருக்கிறது\nஐபிஎல் தொடரில் ஆபத்தான அணி எது தெரியுமா\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஐபிஎல் வர்த்தக வீரர்கள் பரிமாற்றம், மும்பை இந்தியன்ஸ் வாங்க வேண்டிய இரு வீரர்கள்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 வெற்றிகள்\nஇந்திய ஓடிஐ மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க தகுதியானவர் என்பதற்கான 3 காரணங்கள்\n2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயார் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் தொடக்கத்திலிருந்து ஒரே அணியில் விளையாடிய 3 வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nகிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே கதறி அழுத தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/38100-messi-hattrick-gives-4-0-win-over-haiti-in-wc-warmup.html", "date_download": "2019-09-16T05:11:00Z", "digest": "sha1:CKIOPPT2IWV75KBDYRPZM7DM3PSNJ47Z", "length": 9979, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மெஸ்ஸி ஹேட்ட்ரிக்: அர்ஜென்டினா அசத்தல் வெற்றி | Messi hattrick gives 4-0 win over Haiti in WC warmup", "raw_content": "\nஸ்டாலின் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம்: ஹெச்.���ாஜா\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nமெஸ்ஸி ஹேட்ட்ரிக்: அர்ஜென்டினா அசத்தல் வெற்றி\nஉலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற வாரம்அப் போட்டியில், அர்ஜென்டினா, ஹெய்தியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஹேட்டரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.\nஅடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள அர்ஜென்டினா அணி மீது பல சந்தேகங்கள் ரசிகர்களுக்கு உள்ளன. உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் சொதப்பலாக விளையாடி, உலகக் கோப்பை வாய்ப்பை இழக்கும் தருவாயில் இருந்த அந்த அணியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி மீட்டார். அதன்பின் நட்பு போட்டியில் ஸ்பெயினுடன் அர்ஜென்டினா விளையாடிய போது மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடவில்லை. அப்போது ஸ்பெயின் அர்ஜென்டினாவை 6-1 என வீழ்த்தியது. மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டினா உலகக் கோப்பையில் பெரும்பாடு படும் என நம்பப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற நட்பு போட்டியில், ஹெய்தியுடன் அர்ஜென்டினா விளையாடியது. இதில் மெஸ்ஸி ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தது மட்டுமல்லாமல் மற்ற வீரர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து அசத்தினார். இறுதியில் போட்டி 4-0 என முடிந்தது. இந்த வெற்றி அர்ஜென்டினா ரசிகர்களை பூரிக்க வைத்தாலும், இதே ஃபார்மை உலகக் கோப்பைக்கு கொண்டு செல்ல முடியுமா என்ற சந்தேகத்திலேயே பலர் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய ���களிர் கால்பந்து வீரர்களின் பரிதாப நிலை\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் \n2023 -இல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்க நடக்கப் போகுது தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை: சாதனை படைத்த வில்லியம்சன்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maalai-soodum-song-lyrics/", "date_download": "2019-09-16T05:05:05Z", "digest": "sha1:2I5FN42ZV5LDXG3QMP3MBTJPTQ7XRNQB", "length": 7352, "nlines": 260, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maalai Soodum Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nபெண் : மாலை சூடும்\nபெண் : இன்பச் சந்தம்\nபெண் : மாலை சூடும்\nபெண் : இன்பச் சந்தம்\nபெண் : மாலை சூடும்\nபெண் : கங்கைக்குக் கரைகளை\nபெண் : எந்நாளும் பூ வாசம்\nபெண் : உன் கண்ணில் என் பார்வை\nபெண் : மாலை சூடும்\nபெண் : இன்பச் சந்தம்\nபெண் : மாலை சூடும்\nபெண் : பெண்ணுக்கு எத்தனையோ\nபெண் : நெஞ்சோடு மாங்கல்யம்\nபெண் : மாலை சூடும்\nபெண் : இன்பச் சந்தம்\nபெண் : மாலை சூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oday-oday-oday-song-lyrics/", "date_download": "2019-09-16T04:05:03Z", "digest": "sha1:TPB5NBPG6PP3MWLUXCROU5JYLZ6ODZKE", "length": 8509, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oday Oday Oday Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சால்மலி கஹோல்கதே, சாஷா\nபாடகா் : விஜய் பிரகாஷ்\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nஆண் : ஒடே ஒடே ஒடே\nஒடே ஒடே ஒ ஒடே ஒடே\nஒடே ஒடே ஒடே ஒ ஒடே\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஉன் கூட கூட ஒடே ஒடே\nஆண் : காதல் பிரதரு\nஆ மாறிப் போச்சு எனக்கு\nஆண் : மிஸ்டர் காதல்\nஆண் : ஒடே ஒடே ஒடே\nஒடே ஒடே ஒ ஒடே ஒடே\nஒடே ஒடே ஒடே ஒ ஒடே\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஉன் கூட கூட ஒடே ஒடே\nஆண் : அஞ்சா நெஞ்சியா\nபெ��் : பக்கா பக்கியுடன்\nதீர்க்க அப்பப்பா இப்ப அவுட்கோயிங்\nநீ யாரு ஸ்வீட்டா ஆன\nஆண் : ஒடே ஒடே ஒடே\nஒடே ஒடே ஒ ஒடே ஒடே\nஒடே ஒடே ஒடே ஒ ஒடே\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஉன் கூட கூட ஒடே ஒடே\nஆண் : என் கண்மானே\nஆண் : ராசாத்தி ராசாத்தி\nபெண் : நீங்கா நியாபகம்\nஆண் : சாங்கா உள்ளுக்குள்\nபெண் : காதல் பிரதரு\nஆ மாறிப் போச்சு எனக்கு\nஆண் : மிஸ்டர் காதல்\nஆண் & பெண் : ஒடே ஒடே ஒடே\nஒடே ஒடே ஒ ஒடே ஒடே\nஒடே ஒடே ஒடே ஒ ஒடே\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஉன் கூட கூட ஒடே ஒடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/10145932/1038865/Rajan-Chellappa-Press-Meet-About-AIADMK.vpf", "date_download": "2019-09-16T04:00:50Z", "digest": "sha1:3TVP4IJR5EIEFYFVJWFASOYBV7IJUMWH", "length": 7384, "nlines": 72, "source_domain": "www.thanthitv.com", "title": "\"யாராக இருந்தாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்\" - ராஜன் செல்லப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"யாராக இருந்தாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்\" - ராஜன் செல்லப்பா\nஅதிமுக தலைமைக்கு அக்கட்சியினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று அக்கட்சி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியது அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nகூட்டதில் கலந்து கொண்டு பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை\nஎதிர்கொள்ள கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று கூறினார்.\nநாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுகவினருக்கு மக்களிடையே எதிர்ப்பில்லை என்று அவர்\nதே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு\n\"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்\"\nஉணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்\nபேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருந��வுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்\nபால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்\nஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.\nஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்\nபாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/14174811/1039607/Indian-Air-Force-Accident-Kovai-Death.vpf", "date_download": "2019-09-16T03:58:32Z", "digest": "sha1:JUSGDPVJQWUFNMRIJYXLJYAY4JTF7TR2", "length": 9680, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்திய விமானப்படை விமான விபத்து : கோவை வீரர் ஒருவரும் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்திய விமானப்படை விமான விபத்து : கோவை வீரர் ஒருவரும் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானத்தில் பயணித்த 13 வீரர்களில் ,கோவையை சேர்ந்த ஒருவரும் அடக்கம் என தெரியவந்துள்ளது.\nஅஸ்ஸாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஏ 32 ரக போர் விமானம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி, அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சியாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 13 பேரின் புகைப்படங்கள் இந்திய விமானப் படையால் வெளியிடப்பட்டது. இதில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த புயல் வெள்ளத்தின் போது, மீட்பு பணியில் வினோத் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது உடல் நாளை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் பணியாற்றி வரும் வினோத்தின் அண்ணன் விவேக்கும் விமானபடையில் பணியாற்றி வருகிறார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி\nஇந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து\nநாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.\nஇந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...\nஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை\nதமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\n\"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது\" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153737-topic", "date_download": "2019-09-16T04:21:09Z", "digest": "sha1:GVEXXC7P5QSMJQONIQ5RJKAKSWVA4GMG", "length": 32894, "nlines": 246, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அத்திவரதர் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரணம் - கவிதை\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கர���ன் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஇரண்டுமாதங்களாக நம் அனைவராலும் பரவசத்துடன் உச்சரிக்கப்படும் நாமம்....\nஇவரைப்பற்றி பல செவிவழிக்கதைகள் உலாவருகின்றன...அதில் ஒன்று இதோ...\nநீங்கள் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு வழிபாடு செய்ய முடியும்.ஏன் தெரியுமா\nதமிழ்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வருடங்கள் வரை என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு 100 ஆண்டுகள் வரை வாழும் பாக்கியமும் இறைவனின் அருளால் கிடைக்கிறது. நூறாண்டு கால வாழ்க்கையில் உலகில் எத்தனையோ வகையான அதிசயங்கள் நடந்து முடிந்துவிடுகின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக அதிசயமாகவும், நம் நாட்டில் வாழ்கின்ற மனிதர் ஒருவர் அதிகபட்சமாக தன் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய ஒரு தெய்வீக வைபவமாக “காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளல் விழா இருக்கிறது. இந்த அத்திவரதர் குறித்து மேலும் பல விடயங்களை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஆயிரம் கோயி��்களின் நகரமான காஞ்சியில் இருக்கின்ற புகழ் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று தான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான்திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார். தற்போதைய காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.\nஇந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் பூண்டார். இதனால் வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிறகு காயத்ரி, சாவித்ரி துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம். யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பால்படுத்தபட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் கூறியருளினார்.\nதன் யாகத்தை காத்தருளிய பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு அத்திமரத்தில் வடிவமைத்தார் பிரம்ம தேவர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேலும் தென்னகத்தின் மீது இஸ்லாமிய படையெடுப்பு நடைபெற்ற காலத்தில் அத்தி வரதர் சிலை குளத்தில் போட்டு மறைக்கப்பட்டதாகவும், 40 ஆண்டு கால இடைவெளி காலத்தில் குளத்திலிருந்து அத்திவரதர் சிலை கிடைத்ததால் அத்தி வரதருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டு, ஒவ்வொரு 40 வருடம் கழித்தும் குளத்திலிருந்து வெளியே எடுத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யும் வைபவத்தை பின்பற்றத் தொடங்கினர். கடந்த நூற்றாண்டில் 1939 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அத்திவரதர் சிலை குளத்திலிருந்து வெளியில் எடுத்து பூஜைகள் செய்யப்பட்டன.\nஅந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு கடந்த ஜூன் 28-ஆம் தேதி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஜூலை மாதம் 1 தேதி முதல் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருமேனிக்கு தினமும் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது. 48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் வைக்கப்படுவார் .\nஇதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். எனவே இப்போது நடைபெறும் அத்தி வரதர் விழா மட்டுமே அனேகமாக நம் அனைவருக்கும் அத்தி வரதரை தரிசித்து வழிபட கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கவும் கூடும்.\nகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரின் தரிசனத்திற்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 முதல் 500 வரை தரிசனம் மற்றும் அர்ச்சனைகான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் பக்தர் தங்கள் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வருமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்த அத்திவரதர் வைபவத்திற்காக காஞ்சிபுரம் நகரத்திற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரங்களை அருளும் வரதராஜனாக இருக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதரை வழிபட்டு வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஆனந்த சரஸ் குளத்தில் அமிழ்ந்து இருந்த அத்திவரதரை\nவெளிக்கொணர வெளியேற்றப்பட்ட நீரை என்ன செய்தார்கள்.\nமீண��டும் சயனிக்க வைக்க வேண்டிய நீருக்கு என்ன ஏற்பாடுகள் செய்துள்ளனர் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஶ்ரீ அத்திவரதர்க்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக\nஅனந்தசரஸ் குளத்திற்குள் துயில் கொண்டிருந்த ஆதி அத்தி வரதர்,\nகடந்த மாதம் 27-ந் தேதி இரவு பரிகார பூஜைகளுடன் வெளியே\nமுன்னதாக குளத்தில் நிரம்பியிருந்த நீர், மோட்டார் பம்பு மூலம்\nவெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு\nமாற்றப்பட்டது. குளத்தில் இருந்த மீன்களும் அங்கு இடமாற்றம்\nமீண்டும் சயனிக்க வைக்க வேண்டிய நீரை பொற்றாமரை\nகுளத்திலிருந்து மோட்டார் பம்பு மூலம் எடுத்து மீண்டும்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udukkai.blogspot.com/2007/05/blog-post_25.html", "date_download": "2019-09-16T05:10:48Z", "digest": "sha1:ZZ3SIME6XF3YBRZCOK275KYOFZR7NCQX", "length": 9696, "nlines": 22, "source_domain": "udukkai.blogspot.com", "title": "உடுக்கை: கிராமத்திலிருந்து நகரத்திற்கு...", "raw_content": "\nஇந்த வாரம் உலக மக்கள் தொகை கணக்கெடுப்புல ஒரு முக்கியமான மைல் கல்லா அமைஞ்சிருக்கு. மே 23ம் தேதியை உலக கிராம மக்கள் தொகையை, நகர மக்கள் தொகை தாண்டிய நாளா அறிவிச்சிருக்காங்க. இது ஒரு குறியீடு தான். ஐக்கிய நாடுகள் சபை 2010ல நகரத்தில 51.3 சதவீத மக்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கறாங்க. இப்போதைக்கு இந்த விபரத்தை வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகமும், ஜார்ஜியா பல்கலைக்கழகமும் சேர்ந்து வெளியிட்டிருக்காங்க. அவங்களோட கணக்குப்படி இப்போத��க்கு 3,303,992,253 பேர் நகரத்திலயும் 3,303,866,404 பேர் கிராமத்திலயும் இருக்காங்க.\nநம்ம நாட்ல இந்த மாற்றம் எந்த அளவில இருக்குன்னு தெரியலை. ஒருவேளை தாண்டியிருக்காட்டினாலும், தாண்டுறதுக்கு அதிகமான நாட்கள் ஆகாதுன்னு நம்புறேன். கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புன்னு சொல்லி சுத்தமா அதை கண்டுக்காம விட்டாச்சி.அதிகமான கிராமங்களை உள்ளடக்கினது இந்தியா. அதனால இதனால வர்ற பாதிப்பும் அதிகமா தான் இருக்கும் இன்னைய வாழ்க்கை முறையில நகரமும் கிராமமும் ஒண்ணுக்கொன்னு பின்னி தான் இருக்கு.ஆனாலும் இந்த ரெண்டுக்கும் நடுவுல இருக்க்ற வித்தியாசங்கள் பெருசு. நகரங்கள் தங்களை தாங்களே சார்ந்து இருக்க முடியாது. தங்களோட ஒவ்வொரு தேவைக்கும் கிராமங்களை எதிர் நோக்கி தான் இருக்கணும். ஆனா கிராமங்கள் யாரை எதிர்நோக்கியும் இருக்க தேவையில்லை. இப்போதைக்கு இவங்க கணக்குப் படி கிராமங்கள் காலியாகிட்டிருக்கு.\nஇவங்க இதை சொல்லாட்டினாலும் கண் முன்னாடி தெரியறதே பயமுறுத்தற மாதிரி தான் இருக்கு. உதாரணத்துக்கு என்னோட கிராமத்தில இருந்த 200 குடும்பங்கள்ல இப்ப அங்க சுமாரா 100 குடும்பங்கள் இருந்தாலே அதிகம். குடும்பம் குடும்பமா வெளியேறினவங்க ஒருபுறம், அப்புறம் படிக்கறதுக்காகன்னு வெளியேறினவங்க இன்னொரு புறம். இதில முக்கியமான ஒன்னு வெளியேறினவங்க யாரும் ஊருக்கு திரும்பினதா தெரியலை. பக்கத்து நகரம், அதுக்கு பக்கத்தில பெரிய நகரம்னு ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் ஊர்ந்து மேல மேல தான் போய்க்கிட்டு இருக்கு. ஒரு 10 பேர் இருக்கற எங்க குடும்பத்தில இன்னைக்கு எங்க பாட்டியைத் தவிர யாருமே ஊர்ல இல்லை. இதே நிலைமை தான் மத்த குடும்பத்திலயும். விவசாயத்தையே நம்பி இருக்கற ஊர்ல என்னோட தலைமுறையில விவசாயத்துக்குன்னு போனவங்கன்னு யாரையுமே நான் காமிக்க முடியாது. இதுக்கு எல்லாருமே படிச்சி நல்ல நிலைமைக்கு வந்துட்டாங்கன்னு அர்த்தம் கிடையாது. படிக்காதவங்களும் எதாவது ஒரு கூலி வேலைன்னாலும் நகரத்துக்கு போயிரணும்ன்ற எண்ணத்தில வெளியேறிட்டாங்க. இத்தனைக்கும் சுத்தி இருக்கற ஊர்களை கணக்கெடுத்தா எங்க ஊர் விவசாயம், வானம் பார்த்த ஒண்ணுன்னாலும் நல்ல முறையில தான் நடந்தது.ஆனாலும் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகிருச்சி. இப்போதைக்கு மீதி அங்க இருக்கறவங்களும் எப்�� எடத்தை காலி பண்ணலாம்னு தான் உக்காந்துக்கிட்டு இருக்காங்க. ஏற்கனவே நாலு ஆசிரியர்கள் வேலை பாத்த எங்க ஊர் பள்ளிக்கூடத்தில இன்னைக்கு ஒரே ஒரு ஆசிரியர் தான். இருக்கற பிள்ளைங்களும் பக்கத்தில 10கிமீ தள்ளி இருக்கற நகர பள்ளிக்கு வந்திடறாங்க. இந்த மாதிரி போற குழந்தைகள்ல 3-4 வயசு குழந்தைகளும் அடக்கம். இன்னும் சில வருசங்கள்ல அந்த ஊர்ல மனுசங்க வாழ்ந்த தடம் மட்டும் தான் இருக்கும். இது தான் ஒவ்வொரு சின்ன கிராமத்தோட கதையாவும் இருக்கும்னு நினைக்கும் போது, என்ன சொல்றதுன்னே தெரியலை.\nநீங்க எங்க ஊரா. ஊர் விவரிப்பைப் பாத்தா அப்படித் தான் தெரியுது :-)\nஎங்க ஊர் நாளுக்கு நாள் காலியாகி வருகிற அதே வேளையில் ஊரைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் ப்ளாட்டுகளாக மாறிக்கொண்டு வருகின்றன. கிராமத்திருந்தவர்கள் வெளியே செல்கிறார்கள். நகரத்திலிருப்பவர்கள் தண்ணீர் கஷ்டம், இடவசதி போன்ற காரணங்களுக்காக வெளியே வருகிறார்கள். கிராமங்கள் \"நகர்\" களாக மாறி வருகின்றன. பஸ் கூட போகாத எங்க ஊர் நிலங்களுக்கு கொடுக்கப்படும் விலையைக் கேட்டால் நம்ப முடியவில்லை. மொத்தத்தில் உலகமயமாதல் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kamal-watch-mersal-with-vijay/", "date_download": "2019-09-16T04:16:28Z", "digest": "sha1:WXGKKKYGNC2DW3U6WZ3NR7LWHNTSUYOL", "length": 7634, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Kamal Watch mersal with vijay", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n8:35 PM சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nவிஜய்யுடன் ‘மெர்சல்’ படம் பார்த்த கமல்..\nவிஜய்யின் மெர்சல் படம் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் ஒரு பரபரப்பை உருவாக்கி விட்டது. மெர்சல் மீதான துவேசத்தை வெளிப்படுத்திவரும் தமிழக பாஜகவுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தனது குரலை வெளிப்படுத்தினார் உலகநாயகன் கமல்.\n“ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களைத் தெளிவான புரிதலுடன்கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயட��க்கச் செய்யாதீர்கள். விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிரவைக்கும்” என கமல் கூறிய கருத்து வரவேற்பை பெற்றுள்ளது..\nஇந்த நிலையில் மெர்சல் படம் கமலுக்காக சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.. படத்தை பார்த்துவிட்டு வெளியேவந்த கமல், படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறினார். இந்த நிகழ்வின்போது நடிகர் விஜய்யும் இயக்குனர் அட்லீயும் கமலுடன் படம் முடியும் வரை கூடவே இருந்தனர். அவர்களுடன் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ஹேமா ருக்மணி ஆகியோரும் இந்த நிகழ்வில் உடனிருந்தனர்.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F/", "date_download": "2019-09-16T04:24:00Z", "digest": "sha1:DJWDRNUUW7EWX3HY5E7DZTTSWSUKNUU2", "length": 6207, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை தொடர்பில் கவலையடைந்த ஐ.நா பொதுச் செயலாளர்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை தொடர்பில் கவலையடைந்த ஐ.நா பொதுச் செயலாளர்\nஇராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் ஐநா. பொதுச் செயலாளர் சார்பில் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவரிடம் இலங்கை விவகாரமும் கேட்கப்பட்டது. இதற்குப் பதில் வழங்கிய அவர்,\nஇராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எமது தரப்பில், இந்த நியமனம் குறித்து நாங்களும் கவலையடைகிறோம்.\nஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில், நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மிகஉயர்ந்த மனித உரிமை தரங்களுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஐ.நா உறுதியுடன் உள்ளது.\nஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து இலங்கை சீருடை பணியாளர்களும் விரிவான மனித உரிமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றார்.\nமுன்னதாக இலங்கையில் போர்க்குற்றவாளி இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமையை குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் மாவட்டப் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க ஊழியர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன\nயாழ்.பொதுநூலகத்தில் போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிச...\nவடக்கு - கிழக்கில் இறப்பர் செய்கை - பெருந்தோட்ட அமைச்சு\nகுறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்\nகடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் - நிதி அமைச்சு அறிவிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg4MjgxNDI3Ng==.htm", "date_download": "2019-09-16T04:57:35Z", "digest": "sha1:U45VI4O6RQWWUC6LRPP4PSJVKLR3Z4GU", "length": 13100, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "2018ஆம் ஆண்டு மிக மோசமானது! ரொனால்டோவின் பதில்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) வேலைக்கு அனுபவமுள்ளவர் தேவை.\nநமது கரவை மக்கள் ஒன்றியத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும��பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n2018ஆம் ஆண்டு மிக மோசமானது\nதனிப்பட்ட முறையில் 2018ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டு என கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.\nமான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது இத்தாலியிலுள்ள யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.\nஇந்தநிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் ரொனால்டோவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிடும் போதே 2018ஆம் ஆண்டு மிகவும் கடினமாக அமைந்தது என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.\n‘ரசிகர்கள் நன்மதிப்பு குறித்து கேள்வி எழுப்பும்போது, அது காயத்தை ஏற்படுத்துகிறது.\nஏனென்றால், எனக்கு மிகப்பெரிய குடும்பம் உள்ளது. எனது மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் ஏராளமான விஷயங்களை புரிந்து கொண்டுள்ளனர்.\nமீண்டும் ஒருமுறை என்னுடைய அப்பாவித்தனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது என்னை பெருமைப்பட வைக்கிறது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரக்பி வீரர்\nடி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஆப்கான் அணி\nதோனி தொடர்பான சர்ச்சை பதிவுக்கு விளக்கமளித்த கோலி..\nஸ்மித் படைத்த புதிய சாதனை\nபுதிய சாதனை படைத்த இங்கிலாந்து அணி தலைவர் ரூட்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/41793-relatives-reject-ashwini-s-body.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-16T05:16:28Z", "digest": "sha1:J6663CWNS5J5SJTY6XKSISRBC6TZRZMQ", "length": 8620, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு | Relatives reject Ashwini's body", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஅஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\nசென்னையில் குத்திக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் பிரேத பரிசோதனை இன்று காலை நிறைவுபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள அஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அழகேசனின் உறவினர்கள் இங்கு வர வேண்டும். அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றனர். மதுரவாயல் காவல்துறையினர் இதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் பாதுகாப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.\nசென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் அழகேசனும், கொல்லப்பட்ட அஸ்வினியும் காதலித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கருத்து‌ வேறுபாடுகளால் அஸ்வினி பிரிய முடிவெடுத்தபோது, அழகேசன் அவரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அஸ்வினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் அழகேசனை எச்சரித்து அனுப்பியுள்ளார்.\nகவுரி லங்கேஷ் கொலை வழக்கு: 6 மாதத்திற்கு பின் ஒருவர் கைது\n நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதைக்கப்பட்ட கேபிளின் மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம் : சடலத்துடன் மக்கள் மறியல்\nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\nபேனரை அகற்றும்போது தவறி விழுந்த இளைஞர் படுகாயம்\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகம்: தட்டிக்கேட்ட இருவரை வெட்டிக்கொன்ற கும்பல்\nதமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபேனர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் \nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகவுரி லங்கேஷ் கொலை வழக்கு: 6 மாதத்திற்கு பின் ஒருவர் கைது\n நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-16T04:14:14Z", "digest": "sha1:IUKOPYK74QWLULKEXVOVXEDT3MMQRINA", "length": 13857, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும்- பா.டெனீஸ்வரன் - சமகளம்", "raw_content": "\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவருக்கே ஆதரவு : சஜித் தரப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் – பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு\n மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் போராட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக கரு – பிரதமர் வேட்பாளராக சஜித் – கட்சி தலைவராக தொடர்ந்தும் ரணில்\nகட்சி தாவிய ஐவரின் உறுப்புரிமையை இரத்துச் செய்தது சு.க\nபேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக ���மையும்- பா.டெனீஸ்வரன்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் அவர்கள் வயது போன நேரத்தில் சிறைவாசம் செல்ல வேண்டும் அல்லது அவரை தண்டிக்க வேண்டும் அல்லது அவரது அரசியல் பயணத்தை நிறுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.நீதிமன்ற தீர்ப்பில் ஒரு நாள் கூட அவர் தண்டனை பெறுவாராக இருந்தால் அவரது அரசியலுக்கு அது முற்றுப்புள்ளியாக அமையும்.இவற்றையெல்லாம் யோசித்து தான் ஒரு தூரநோக்கோடு நான் இறங்கி விட்டுக் கொடுத்து சென்றேன். அந்த நேரத்தில் கூட தான் நினைத்ததை செய்வேன் என்ற அவரது கர்வம் மேலோங்கியிருந்தமையால் நான் இறங்கிச் சென்றதைக் கூட உதாசீனம் செய்திருந்தார்.ஆகவே இதற்கு மேல் இறங்கிச் செல்ல தயாரில்லை. அவருக்கு நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவும் வழங்கப்பட்டு இறுதியான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு சர்பாக வழங்கப்பட்டிருக்கின்ற அந்த தீர்ப்பு முதலமைச்சருக்கு சார்பாக வந்திருந்தாலும் கூட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது முதலமைச்சருக்கு காலை சுற்றிய பாம்பாக தான் இருக்கப் போகிறது. ஒருவேளை முதலமைச்சர் சரி என நீதிமன்றம் கூறியிருந்தாலும் கூட தீர்ப்பு என்பது தீர்ப்பு தான்.அந்த தீர்ப்பை கனம் பண்ணாது விட்டமையால் ஒரு இறுதித் தீர்ப்பை அவர் பெற வேண்டிய நிலை இருக்கின்றது. அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது.எவ்வாறு தற்போது எனக்கு சார்பாக நீதிப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அதேபோல் நீதிமன்ற அவமதிப்பு நடைபெற்றது என்பதையும் என்னால் ஆணித்தரமாக நிரூபிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postமலையகத்தில் தேசிய பாடசாலைகள் உருவாக அணைவரும் ஒத்துழைக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன் Next Postமுரளிதரனின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள்\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்���ு காணவும் எழுக தமிழா\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவருக்கே ஆதரவு : சஜித் தரப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/madurai?page=150", "date_download": "2019-09-16T05:03:10Z", "digest": "sha1:PDZBB3MXBSWNLRALF2ANWPEFGFRYD4GY", "length": 24301, "nlines": 243, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nவிழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில்\nதேனி பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் விழுதுகள் இளைஞர் மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா ...\nவாசிப்பே மனித சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு\nதிண்டுக்கல், வாசிப்பே மனித சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் ...\nஜிலியம்பாறை ஒன்றியத்தில் பரமசிவம் எம்,எல்,ஏ பொதுமக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை\nவேடசந்தூர் : குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வி.பி.பி.பரமசிவம் எம்,எல்,ஏ பொதுமக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து அரசு ...\nதை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் திருக்கோயிலில் கோயில் நடைகள் திறப்பு-அடைப்பு நேரம் மாற்றம்.\nராமேசுவரம்தை அமாவாசையை நாளை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பகல் முழுவதும் நடைகள் ...\nதிருமங்கலம் தொகுதியில் தமிழக அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப்பொருட்கள்:\nதிருமங்கலம்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகள் 62ஆயிரம் ...\nதிருஉத்தரகோசமங்கை அபூர்வ மரகத நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனகாப்பு களையபட்டது\nராமநாதபுரம்,ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில��� அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டுள்ள ...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பினை\nவிருதுநகர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகர் கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ...\n2 மாதங்களாகியும் வங்கி _ ஏ.டி.எம்.களில்\nதிண்டுக்கல், மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டு 2 மாதங்களாகியும் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ...\nகொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை நகராட்சி கமிசனர் எச்சரிக்கை\nகொடைக்கானல்-கொடைக்கானல் ஏரியில் லாரிகள் மூலம் தண்ணீர் திருடுபவாகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ...\nதிருமங்கலம் - மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள விடத்தக்குளம் கிராமத்தில் பி.கே.என் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஏராளமான...\nதமிழக அரசின் விலையில்லா பொங்கல் பரிசுப் பொருட்கள்\nராமநாதபுரம்,பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14,38,106- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், வழங்கினார்:\nதேனி.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், ...\nதேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஆணையாளர் சந்தீப் நந்தூரி பாராட்டு\nமதுரை-தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கும், மத்திய அரசின் மனித ...\nபயிர் பாதிப்பு குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு\nதேனி - தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், பெரியகுளம் ஆகிய ...\nசீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: கலெக்டர் ஆய்வு\nமதுரை - மதுரை மாநகராட்சி மாவட்ட நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வரையுள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலைய ...\nஒட்டன்சத்திரம் அருகே கைதி தற்கொலை\nஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, கப்பலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 55) இவரது மகன் ...\nடேக்வாண்டோ போட்டியில் சாதனை: வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு\nதிண்டுக்கல் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் ...\nஆதிவாசிகள் கிராமத்திற்கு ஒளியேற்றிய ரோட்டரி சங்கம்\nகொடைக்கானல் - கொடைக்கானல் அருகே ஆதிவாசிகள் கிராமத்திற்கு சூரிய சக்தி மின்வசதி மூலம் ஒளியேற்றி வைத்தது ரோட்டரி சங்கம். கொடைகானல் ...\nகொடைக்கானலில் கஞ்சா விற்ற பா.ம.க நகர செயலாளர் கைது\nகொடைக்கானல் - கொடைக்கானலில் கஞ்சா விற்ற பா.ம.க நகரச்செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கொடை;கானல் மலைகளின் இளவரசி என ...\nசிறப்பு கைத்தறி எக்ஸ்போ கண்காட்சி மற்றும் விற்பனையை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்\nமதுரை - மதுரை கே.கே.நகர் வி.பி.வேலாயுத நாடார் - ராஜலட்சுமி கல்யாண மண்டபத்தில் இந்திய அரசு ஜவுளித்துறை வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை மு���்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/08/blog-post_87.html", "date_download": "2019-09-16T04:21:19Z", "digest": "sha1:3AEBINKRSGTG5FBSKVZSP2QTGGLB4LHU", "length": 73361, "nlines": 832, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் நான்காவது கூட்டம், 2019 ஆகத்து 15 – 16 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் வட்டம் – குரும்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.\nபேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குரும்பூர் மு. தமிழ்மணி, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், க. முருகன், தை. செயபால், முழுநிலவன் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு தோழர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுக்குழு தோழர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்\nசம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 35A மற்றும் 370 ஆகியவை வழங்கியிருந்த சிறப்பு அதிகாரங்களைப் பறித்து, அத்தாயகத்தையே இரண்டாக சிதைத்த�� கடந்த 05.08.2019 அன்று இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்க சட்ட விரோத நடவடிக்கையாகும்\nதனி நாடாக இருந்து ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியாவில் இணைந்த சம்மு காசுமீரில் அம்மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியத் தலைமையமைச்சர் நேரு ஐ.நா.வில் வழங்கிய உறுதிமொழி ஏற்கெனவே மீறப்பட்ட நிலையில், இப்போது அம் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளும் பறிக்கப்பட்டது அம்மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்\nசம்மு காசுமீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வரும் நிலையில், பா.ச.க. அரசு இந்த சனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். காசுமீரைப் போல், தமிழ்நாடும் நாளை பிரிக்கப்படலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்\nஇந்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக காசுமீர் மக்கள் இராணுவ முற்றுகைக்குள் அறப்போராட்டம் நடத்தி வருவதாகவும், அதை துப்பாக்கிக் குண்டுகளால் இந்திய அரசு ஒடுக்கி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு இப்போக்கைக் கைவிட்டு, உடனடியாக சம்மு காசுமீருக்குப் பறிக்கப்பட்ட அதிகாரத்தைத் திரும்ப வழங்கி, அம்மாநிலத்தை இரண்டாக சிதைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் அங்கு குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை மீள அழைத்து, காசுமீரி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வித்திட வேண்டும் என இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\nபுதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் குவிக்க, முதலமைச்சர் வெளிநாடு பயணம் செய்யக்கூடாது\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பெருமுதலீட்டாளர்களை தமிழ் நாட்டில் தொழில் தொடங்க அழைப்பதற்காக 28.08.2019 அன்று வட அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.\nஏற்கெனவே, தானியங்கி ஊர்தித் தொழிலகங்கள், வேதியியல் தொழிற்சாலைகள், அணு உலைகள் என்று வெளிநாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழும நிறுவனங்கள் - மக்கள் தொகை மிகை அடர்த்தி உள்ள தமிழ்நாட்டில் நீர் வளத்தை உறிஞ்சி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி விட்டன.\nஇந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோ மீ���்டருக்கு 375 பேர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியோ 555 பேர். சென்னையில் 26,553 பேர். திருவள்ளுர் மாவட்டத்தில் 1,098 பேர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 892 பேர் என்று மக்கள் தொகை அடர்த்தி இருக்கிறது. ஆனால், மக்களின் தேவைக்குரிய நீர் வளமோ, நிலப்பரப்போ போதிய அளவு கிடைக்காத நெருக்கடியான பகுதி தமிழ்நாடு. இந்நிலையில், ஏற்கெனவே மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைந்து, கிடைக்கிற குறைவான நீர் வளத்தையும் உறிஞ்சி வருகின்றன. நிலம், நீர், காற்று ஆகியவை அதிக அளவில் மாசுபட்டு வருகின்றன.\nஇப்போது அமெரிக்க நாட்டிலிருந்து பெருங்குழுமத் தொழிற்சாலைகளை புதிதாக இங்கே அழைத்து வரப் போவதாக முதலமைச்சர் கூறுகிறார். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும் என்றும் முதலமைச்சர் கூறுவது உண்மை நிலவரத்திற்கு மாறாக உள்ளது.\nஏற்கெனவே இங்கு உள்ள பெருந்தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத் தொழிலாளர்களே அதிகம் பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு எந்த சட்டப் பாதுகாப்பும் தமிழ்நாட்டில் செய்யப்படவில்லை.\nதமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nமண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கு இட ஒதுக்கீடு ஒழுங்கு செய்யும் வகையில் கர்நாடகம், ஆந்திரம், குசராத், மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதுபோல், தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வழங்குவதற்கான ஒதுக்கீடு கோரி சட்ட மாதிரி வரைவையும் அணியப்படுத்தி முதலமைச்சர் அவர்களிடம் கடந்த 2018 மார்ச் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வழங்கியிருக்கிறது.\nஇதுவரை அவ்வாறான சட்ட வரம்புகள் வழங்கப்படாததால், தமிழ்நாடு திறந்த வீடாக மாறி எல்லாத் தொழில்களிலும் இந்திக்காரர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பைக் கைப்பற்றி வரும் நிலை உள்ளது. இப்போக்கு புதிதாக வரப்போகும் தொழி���்சாலைகளிலும் தொடரவே செய்யும். தமிழ்நாட்டில் உரிய கல்வி கற்று வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்.\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு சிறு – நடுத்தரத் தொழில்களை ஊக்குவிப்பதாகவே இருக்க வேண்டும். இதற்கு மாறான முயற்சியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nமற்றபடி அமெரிக்க அரசியல் தலைவர்களை சந்திக்கவும், அங்கு வாழும் தமிழர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பயணம் சென்றால் அது வரவேற்கத்தக்கதே அமெரிக்கப் பெருங்குழும நிறுவனங்களைத் தமிழ்நாட்டுக்கு அழைக்கும் முயற்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைவிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது\nதொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரசு – பா.ச.க. உள்ளிட்ட இந்தியத்தேசிய வெறிக் கட்சிகள், இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாட்டைக் கருதுகின்றன. இதன் வெளிப்பாடாகவே, இந்தியாவின் பிற மாநிலங்களில் சுற்றுச்சூழலுக்குக் கேடு என எதிர்க்கப்படும் திட்டங்கள் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றன.\nஇப்போது, தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையில் இந்தியாவெங்கும் உள்ள அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கும் “அணுக்கழிவு மையம்” அமைக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.\nஅணுக்கழிவிலிருந்து வெளிப்படும் ஆபத்தானக் கதிரியக்கம் பாதி குறையவே 24,000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். வெறும் ஐந்தாண்டுக்கே கூட முறையாகத் திட்டமிட முடியாத அரசுகளை வைத்துக் கொண்டு, இவ்வளவு நீண்ட காலத்திற்கு இவர்கள் அணுக் கழிவைப் பாதுகாப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்\nஏற்கெனவே, அணுக்கழிவுகளை வெளியே கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பான எந்தவொரு தொழில்நுட்பமும் தங்களிடம் இல்லை என உச்ச நீதிமன்றத்திலேயே கைவிரித்த இந்திய அரசு, அதற்குப் பதிலாக அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்திற்குள்ளேயே நிறுவ உள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்\nஎனவே, இந்திய அரசு கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக் கூடாது ஏற்கெனவே இங்கு நிறுவப்பட்டுள்ள அணு உலைகள் இயங்க இயங்க அணுக்கழிவு வந்து கொண்டேதான் இருக்கும் என்பதால், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”ஐ திரும்பப் பெறுக\nஇந்திய அரசு முன்வைத்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”, ஆரிய சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு பெருங்குழுமங்களுக்கான படிப்பாளிகளை உருவாக்குவது, அதற்கேற்ப இந்திய அரசிடம் அதிகாரக்குவிப்பு ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ளது.\nமழலையர் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை உள்ள கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மொழிவழி தேசிய இன மாநிலங்களிடமிருந்து பறித்து இந்திய அரசின் கைகளில் குவிக்க இக்கல்விக் கொள்கை வரைவு வழிசெய்கிறது.\nபல்வேறு கல்வி மரபும், கல்வி வாய்ப்புகளும், பண்பாடும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களின் கல்வித் தேவைகள் பெரிதும் வேறுபடுகின்றன. அந்தந்த மாநில மொழிகளில் கல்வி வழங்க வேண்டிய தேவைகள் பெருகி வருகின்றன. இச்சூழலில் கல்வி அதிகாரம் தில்லியில் குவிக்கப்படுவது மாநில உரிமைப் பறிப்பு மட்டுமின்றி, கல்வியில் நிலவ வேண்டிய பன்மைத்தன்மையை மறுப்பதாகும்.\nஅனைத்து நிலையிலும் மக்களின் கல்வி உரிமைக்கும், மொழிவழி தேசிய இனங்களுக்கும் எதிராக உள்ள “தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019”-ஐ இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், கல்வி குறித்த அதிகாரத்தை மாநில அரசிற்குத் திரும்ப அளிக்க வேண்டுமென்றும் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\nதமிழ்நாடு அரசு, இந்திய அரசின் இந்த பிற்போக்கான கல்விக் கொள்கையை முற்றிலும் மறுத்து கல்வி அதிகாரத்தை மாநிலத்திற்கு மீட்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு தமிழ்நாடு மாநில அரசைக் கோருகிறது\nதேசிய இன உரிமைகளைப் பறிக்கும் என்.ஐ.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்\nஅரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, தேசிய இன மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிப்பது, சனநாயகம் என்பதை மிகப்பெரும் அளவுக்கு சுருக்குவது என்பதை நோக்கி அடுக்கடுக்கான சட்டங்களை மோடி ஆட்சி பிறப்பித்து வருகிறது.\n“தானியங்கி ஊர்தி சட்டத்திருத்தம் – 2019” என்ற பெயரால் மொத்த சாலைப் போக்கு வரத்து அதிகாரத்தையே இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இந்திய மருத்துவக் கழகச் சட்டத் திருத்தம், மருத்துவப் படிப்பு குறித்த மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதோடு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவப் பட்டமே இந்திய அரசு நடத்தும் “தேசிய இறுதித் தேர்வு” (NEXT) அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறது. அதன்பிறகு, இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் முடக்கிப்போடும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.\nஇதன் அடுத்தகட்டமாக, “இசுலாமியர்களை மட்டுமல்ல, தமிழ் அமைப்புகளையும் ஒடுக்கவே இந்தச்சட்டம்” என்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கொக்கரிப்போடு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட “தேசிய புலனாய்வு முகமை” திருத்தச்சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறது, மோடி அரசு. எதிர்த்துப் பேசுவது, ஆதரித்து நடந்து கொள்வது என்பதில் அ.தி.மு.க.வுக்கு சற்றும் சளைத்ததல்ல தி.மு.க. என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இத்திருத்தச்சட்டம் நிறைவேறி இருக்கிறது. இத்திருத்தத்திற்கு இசைவாக “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் - 1967”-இல் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.\nமுற்றிலும் சனநாயக விரோத அடக்குமுறைச் சட்டங்களான என்.ஐ.ஏ., சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்தம் ஆகிய அரச பயங்கரவாத சட்டங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு - மக்கள் இயக்கங்களின்பாலும், மனித உரிமையை நேசிக்கும் ஊடகத்தினர் பாலும் வைக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டங்களுக்கு எதிரான பரந்துபட்ட போராட்டத்தைக் கட்டமைக்க சனநாயக ஆற்றல்களை இப்பொதுக்குழு அழைக்கிறது\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nமுற்றிவரும் பொருளியல் தேக்கம் மீள்வதற் குவழி என்ன\nதமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடு...\n“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக\nநீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக...\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இ...\nஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த்தேசியமே\n“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு...\nமேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்...\nகாசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவி��ி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் தி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/962.html", "date_download": "2019-09-16T04:51:46Z", "digest": "sha1:V2AOQLAZHBEMD7UNK77FB6N3CWI74JTE", "length": 6467, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "கற்கண்டு தமிழ்க் கவிதைகள் - கருணாநிதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கருணாநிதி >> கற்கண்டு தமிழ்க் கவிதைகள்\nகற்கண்டு தமிழ்க் கவிதைகள் கசக்குதென்று\nஅவற்றின் மீது கரி பூசி மறைக்கும்\nகர்த்தப அறிவுடையோர்க்கு சம்மட்டி அடி\nகொடுத்தது போல் வந்தது தீர்ப்பு\nதமிழர்களின் தொடர்ந்து வரும் தூய வரலாற்றினை\n‘‘பளார்’’, ‘‘பளார்’’ என உங்கள்\nபஞ்சுப் பொதிகளால் அணைக்கலாம் என்று\nதங்க ஒளி நிலவாக&தகத்தகாய கதிராக&\nமறைக்கப் பார்க்கும் திற ÔÔமைÕÕ யினால்\nஅதனை உணர்வீர் இன்றே& என்று\nஇளைய தலைமுறை எக்காள முழக்கமிடுவோம்&\nஎல்லோரும் வாருங்கள் என்று அழைக்கின்ற\nதன்மான அணிக்கு தவறாமல் வந்திடுவீர்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇன்று தான் என் பெயர் சூட்டு ...\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/VK43xNO", "date_download": "2019-09-16T05:07:36Z", "digest": "sha1:NQA5CCE6EZ2IAMHNOD6MTXICQ5HIMJZE", "length": 4770, "nlines": 137, "source_domain": "sharechat.com", "title": "😉 காதல் ஸ்டேட்டஸ் Links sona - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💕💕💕💕💓நீயாய் நிரம்பி வழியூதடி மனது 💓💓💓💕💕💕\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\n11 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-09-16T04:41:07Z", "digest": "sha1:CYWOJGZCTWZD44O57B5RHP5UGUT4GQD3", "length": 7639, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்த்திபன் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்த்திபன் ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் தமிழகத்தின் ஆறு முதல்வர்களோடு திரைப்படத்துறையில் பணியாற்றிய பெருமை பெற்றவர். இவர் 1958இல் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்து புகழ்பெற்றார். [1]\nவேலூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி எனும் ஊரில் சக்கரவரத்தி ராமசாமி-ராஜலட்சுமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் கல்வியை கற்றார். அப்போது கல்லூரி நாடகங்களில் நடித்துள்ளார்.\n1953இல் தலைமைச் செயலகத்தில் வேலை செய்தார். எஸ்.ஜே. ஆச்சாரியாவின் கோடையிடி நாடகத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். திரைப்பட ஆசையால் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார்.\n1955இல் இந்தித் திரைப்படமான இன்சானியத் என்பதில் வில்லர்கள் குழுவில் ஒரு ஆளாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட தொடர்பால், அவருடைய படங்களில் ஐ.ஜி வேடம் கிடைத்தது. நிறைய எம்.ஜி.ஆர் படங்களில் ஐ.ஜி வேடத்திற்கு பார்த்திபனே நியமிக்கப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக சிவாஜி கணேசனை எதிர்த்து பேசும் வசனங்கள், திரைத்துறையில் நீங்கா புகழைத் தந்தது.\n↑ நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ - குங்குமம் கட்டுரை - 3-11-2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2016, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/amy-jackson-recent-hot-photo/", "date_download": "2019-09-16T04:22:42Z", "digest": "sha1:TDEXZUFSNBIWEL6XLFDQF7T5URJCVGQQ", "length": 8781, "nlines": 138, "source_domain": "tamilveedhi.com", "title": "கவர்ச்சியின் உச்சத்தில் தாய் எமி ஜாக்சன்.. புகைப்படம் உள்ளே! - Tamilveedhi", "raw_content": "\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\n’காப்பான்’ பேனருக்கு பதில் ஹெல்மேட் .. ரசிகர்களை வாழ்த்திய காவல்துறை அதிகாரி\nமணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′\nகுடும்பங்களின் மத்தியில் அமோக வ��வேற்பை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரெய்லர்\nபடப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம்… அலறி அடித்த ஓட்டம் பிடித்த படக்குழு\nசங்கத்தமிழனில் ’சண்டகாரி’க்கு குரல் கொடுத்த அனிருத்\nஅஞ்சாதே அஜ்மலின் ‘செகண்ட் ஷோ’\nஸ்ரீகாந்த் – ராய் லக்‌ஷ்மி நடிக்கும் ‘மிருகா’..\nHome/Spotlight/கவர்ச்சியின் உச்சத்தில் தாய் எமி ஜாக்சன்.. புகைப்படம் உள்ளே\nகவர்ச்சியின் உச்சத்தில் தாய் எமி ஜாக்சன்.. புகைப்படம் உள்ளே\nமதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு ஷங்கரின் ஐ, எந்திரன் 2 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்தார்.\nதனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.\nஇந்நிலையில், சில மாதங்களுக்கு முன் தான் தாயுற்று இருப்பதாகவும், விரைவில் தனது காதலனை திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறியிருந்தார்.\nசில, தினங்களுக்கு முன் தனது காதலுடன் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்நிலையில் தனது வீட்டின் மேல் மிகவும் நின்று கொண்டு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட இவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.\nAmy Jackson எமி ஜாக்சன்\nஏறுமுகத்தில் சிவகார்த்திகேயன்.. அடுத்த ஹிட்டிற்கும் தயார்\nசூர்யாவின் NGK’வை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்\nபத்திரிக்கையாளர்களின் அதீத பாராட்டைப் பெற்ற ‘தாதா 87’\nகதாநாயகியை லவ் டார்ச்சர் செய்யும் கதாநாயகன்.. புலம்பும் தயாரிப்பாளர்\nகோலமாவு கோகிலா – விமர்சனம் 3/5\nமீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nஅடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண��டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\n’காப்பான்’ பேனருக்கு பதில் ஹெல்மேட் .. ரசிகர்களை வாழ்த்திய காவல்துறை அதிகாரி\nமணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′\nகுடும்பங்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/09-Sep/inde-s25.shtml", "date_download": "2019-09-16T04:03:14Z", "digest": "sha1:VCQNRKUTUWVTR6ND7QQCCZCLWPTTEPOR", "length": 30082, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "இந்தியா பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை இரத்துசெய்வதோடு இராணுவ நடவடிக்கைக்கு மிரட்டுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்தியா பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை இரத்துசெய்வதோடு இராணுவ நடவடிக்கைக்கு மிரட்டுகிறது\nசனிக்கிழமையன்று இந்திய இராணுவப் படை தளபதியான பிபின் ராவத், இந்த வாரத்தில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் சமயத்தில் இருநாடுகளது வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பதற்கு பாகிஸ்தான் கூறிய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு விட்டு பின் இந்திய அரசாங்கம் திடீரென்று செய்த தலைகீழ் மாற்றத்தை பாராட்டிய அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராய் இராணுவ நடவடிக்கைக்கும் மிரட்டல் விடுத்தார்.\n“நமது அரசாங்கத்தின் கொள்கை நன்கு தெளிவாகவும் இரத்தினச்சுருக்கமாகவும் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று தளபதி ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒருசேர நடக்க முடியாது என்ற உண்மையை நாம் ஒளிவுமறைவற்று வெளிப்படுத்தியிருக்கிறோம். பயங்கரவாத அச்சுறுத்தலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.”\nநரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியால் தலைமை கொடுக்கப்படும் இந்திய அரசாங்கம், பாகிஸ்தானின் புதிதாக உருவாக்கப்பட்ட பிரதமரான இம்ரான் கான் பேச்சுவார்த்தைகளுக்கு வழங்கிய ஆலோசனையை வியாழனன்று ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அதன்பின் 24 மணி நேரம் கழிவதற்கு முன்பே, இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜுக்கும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரான ஷா முகமது குரேஷிக்கும் இடையில் நடைபெறவிருந்த கூட்டத்தை புதுடெல்லி இரத்து செய்துவிட்டது.\nவியாழனன்று இரவு ஜம்மு-காஷ்மீரில் அவர்களது வீடுகளில் இருந்து இந்திய-விரோத காஷ்மீர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருந்த மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டிருந்ததையும், முன்னதாய் அந்த வாரத்தில் இந்தியாவையும் பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமிருந்துமான துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்த இந்திய சிப்பாயின் உடல் சிதைக்கப்பட்டதாக சொல்லப்படுவதையும், இந்தியா காரணமாகக் கூறியது. புர்ஹான் வானி —இஸ்லாமிய காஷ்மீர் பிரிவினைவாத குழுவின் 21 வயது தளபதியான இவர் 2016 ஜூலையில் கொல்லப்பட்டமை இந்திய வசமிருக்கும் காஷ்மீரில் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது— நினைவாக பாகிஸ்தான் தபால் அலுவலகம் தபால்தலைகளின் ஒரு வரிசையை வெளியிட்டதும் மூன்றாவது காரணமாய் இந்தியாவால் கூறப்பட்டது.\nஇந்தியாவின் அணு ஆயுத வல்லமையுடைய எதிரிக்கு எதிராய் ஒரு மூர்க்கமான கொள்கையைப் பின்பற்றுவதற்கு தயாராயிருந்த காரணத்தால் கூடுதல் மூத்த அதிகாரிகளையும் தாண்டி பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜெனரல் ராவத், சனிக்கிழமையன்று கூறிய கருத்துக்களில், அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டை ஆதரிப்பதையும் தாண்டிச் சென்றார், இந்தியா பாகிஸ்தானுக்கு “வலி”யை உண்டாக்கியாக வேண்டும் என்று அறிவித்தார். “பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் இராணுவமும் நடத்தி வருகின்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு பழிதீர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுப்பது அவசியம். ஆம், அவர்கள் கொடுப்பதை நாம் திருப்பிக் கொடுப்பதற்கான நேரமிது, அதே வகையான காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குவது மூலமாக இல்லாவிட்டாலும் கூட. ஆனால் எதிர்ப்பக்கமும் இதே வலியை உணர்ந்தாக வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.”\nதெற்கு ஆசியாவின் 1947 வகுப்புவாதப் பிரிவினையில் இருந்து பிறந்த பரம-வைரிகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாய் முடங்கிப் போய் இருந்து வந்திருக்கின்றன.\n2016 செப்டம்பர் பிற்பகுதி தொடங்கி, இந்தியாவும் பாகிஸ்தானும், முழுமூச்சிலான போருக்கான இரத்தக்கொதிப்பேற்றும் மிரட்டல்களையும் அத்துடன் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியெங்கிலு��் (LoC) இருதரப்பிலும் ஏராளமான இராணுவத்தினர் மற்றும் அப்பாவி மனிதர்களின் சேதாரங்களுக்கு காரணமாகின்ற கனரக ஆட்டிலறி மற்றும் துப்பாக்கிச் சூடுகளையும் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாய் நடத்திக் கொண்டு வந்திருக்கின்றன.\nஇருப்பினும், சென்ற மாதத்தில் பாகிஸ்தானில் ஒரு புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தமையானது பதட்டங்களைத் தணிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதாக புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுமே கூறின.\nபுது டெல்லியிடம் இருந்து வெள்ளியன்று வந்த அறிவிப்புக்கும் மற்றும் ராவத்தின் மிரட்டல்களுக்கும் பாகிஸ்தான், பேச்சுவார்த்தைகளுக்கான தனது ஆலோசனையை மீண்டும் முன்வைப்பதன் மூலமும் போருக்கு தான் ஆயத்தமாக இருப்பதை அறிவிப்பதன் மூலமும் பதிலிறுப்பு செய்திருக்கிறது. “நட்பு”க்கு பாகிஸ்தான் முன்வருவதை அதன் “பலவீனமாக” இந்தியா புரிந்துகொள்ளக் கூடாது என்று எச்சரித்த பிரதமர் இம்ரான் கான் கூறினார், “எங்கள் மக்கள் தயாராய் இருக்கிறார்கள், எங்களது பீரங்கிகளும் கூட தயாராகவே இருக்கின்றன.”\nஇந்தியா செய்த தலைகீழ் மாற்றம் ஒரு மோசடி என்றும், வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு முன்செல்வதற்கு அது ஒரு போதும் விரும்பியதில்லை என்றும் இஸ்லாமாபாத் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த வாரத்தில் ஐ.நா பொது சபைக் கூட்டத்தை ஒட்டி இராஜதந்திர நடவடிக்கைகள் நிறைய நடக்கவிருந்த நிலையில் அதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிரான தனது கடும் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகத் தான், முதலில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்பதாக காட்டி விட்டு ஒருநாள் தள்ளி பின்வாங்குவதற்கு அது முடிவுசெய்திருந்தது.\nஇந்திய உயரடுக்கினர், தெற்கு ஆசியாவில் வாஷிங்டனின் பிரதான கூட்டாளியாக இந்தியா எழுந்து வருவதில் துணிச்சலடைந்து, புது டெல்லியின் மேலோங்கிய நிலையை விளக்கமான விதத்தில் ஏற்றுக்கொள்வதற்கு பாகிஸ்தானை அச்சுறுத்தி பணியவைக்க தீர்மானத்துடன் இருக்கிறது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, காஷ்மீரில் இந்திய-விரோத கிளர்ச்சிக்கு எந்த தடவாள உதவியும் வழங்குவதில்லை என்பதை இஸ்லாமாபாத் உறுதிசெய்ய வேண்டும் என்று அது கோருகிறது. இந்தியாவின் ஒரேயொரு முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலத்தின் மக்களது அந்நியப்படலை பாகிஸ்தானின் சூ���்ச்சி வேலைகளாகக் குறைத்துக் காட்டுகின்ற ஒரு விவரிப்பும் இதனுடன் கரம்கோர்த்து நடத்தப்படுகிறது.\nஉண்மையில், இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் அரசியல்சட்டரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் சுயாட்சியை மீறி வந்திருப்பதோடு அதன் தேர்தல்களிலும் முறைமீறல்கள் செய்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாய், இந்திய பாதுகாப்புப் படைகள் ஜம்மு காஷ்மீரில் ஒரு “அழுக்கான” கிளர்ச்சி-எதிர்ப்புப் போரை நடத்தி வந்திருக்கின்றன, மாநிலத்தின் மக்களை ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புக்கும், சித்தரவதைக்கும், காணாமல் போதல்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்தமான தண்டனைகளுக்கும் ஆட்படுத்தி வந்திருக்கின்றன.\nகாஷ்மீரின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளது ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளுக்கு பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருக்கும் குரோதமும் சளைத்ததல்ல. தனது சொந்த பிற்போக்கான புவி-மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு பிற்போக்கான இஸ்லாமிய சக்திகளை ஊக்குவித்து, கிளர்ச்சியை அது கைப்புரட்டு செய்து வந்திருக்கிறது.\nவெளியுறவு அமைச்சர்களது பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டமை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாஜக (BJP) அரசாங்கத்தின் அரசியல் கணக்குகளுடன் நன்கு பொருந்திப் போவதாய் இருக்கிறது. 2016 செப்டம்பர் 28-29 அன்று பாகிஸ்தானுக்குள் சென்று இந்தியப் படைகள் நடத்திய ஆத்திரமூட்டலான தாக்குதலின் இரண்டாவது ஆண்டுதினத்தைக் குறிக்கின்ற விதமாய் செப்டம்பர் 29 தினத்தை “குறிவைத்த தாக்குதல்கள்” (Surgical Strikes) தினமாக அது பிரகடனம் செய்திருக்கிறது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உரையாற்றுகிறதாகவும், இராணுவப் படைகளுக்கு ஆதரவைக் கூறுகின்ற கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் எழுதுவதற்கு மாணவர்களை கவர்வதற்குமாய் நாட்டின் பல்கலைக்கழகங்கள் அணிவகுப்புகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் அது “ஆலோசனை” அளித்திருக்கிறது.\nஆயினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மோதல்போக்கில் பணியவைக்கும் நிலைப்பாட்டுக்கு இந்திய அரசியல் ஸ்தாபகமெங்கிலும் வலுவான ஆதரவு இருக்கிறது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பேச்சுவார்த்தைகளுக்கான பாகிஸ���தானின் ஆலோசனைக்கு பாஜக அரசாங்கம் அதன் சொற்ப ஆயுள் கொண்ட ஏற்பை அளித்ததை அது கண்டனம் செய்தது, அது இரத்து செய்யப்பட்டபோது, பாஜக அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கே ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்கக் கூடாது என்று அது புகாரிட்டது.\nவெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு புதுடெல்லி ஏற்பளித்து பின் இரத்து செய்ததற்கு இடையிலான மிகக்குறைந்த காலத்தில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இந்த திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் “மகத்தான செய்தி” என்று அறிவித்தது.\nகடந்த தசாப்த காலத்தில், சீனாவுக்கு எதிரான தனது இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை உருமாற்றும் நோக்கத்துடன் அதன் மீது மூலோபாய அனுகூலங்களைப் பொழிந்து வரும் வாஷிங்டன், அதேநேரத்தில் பாகிஸ்தானுடனான உறவுகளை ஒரேயடியாக கீழிறக்கி விட்டிருந்தது. ஒரு முக்கிய நேட்டோவில்-இல்லாத கூட்டாளியாக இஸ்லாமாபாத்திற்கு அளிக்கப்பட்ட அந்தஸ்தை அமெரிக்கா மறுக்க முடியும் என்றும், அத்துடன் இஸ்லாமாபாத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அவசரக் கடன் ஒன்றை தடுப்பதற்கும் ட்ரம்ப்பும் அவரது தலைமை உதவியாளர்களும் விடுத்த வெளிப்படையான மிரட்டல்களும் இதில் அடங்கும். ஆயினும் நாட்டின் பெரும்பகுதியை ஆப்கான் போருக்கான ஆதரவில் ஒரு கொலை மண்டலமாக உருவாக்கி விட்டிருக்கும் பாகிஸ்தானை நெருக்கிப் பணியவைக்க அமெரிக்கா இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறது, புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையில் பதட்டங்கள் குறைவது உதவிகரமாக இருக்கும் என்று அது கணக்குப் போடுகிறது.\nஇந்தியா, நான்கு ஆண்டு கால பாஜக அரசாங்கத்தின்கீழ், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் முனைப்பில் அதன் இணைப்பை ஒரேயடியாக அதிகரித்திருக்கிறது, பென்டகனின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் வேண்டியபோது பயன்படுத்திக் கொள்வதற்கு தனது வான்தளங்களையும் துறைமுகங்களையும் முழுக்கத் திறந்து விட்டிருப்பது, மற்றும் ஆசிய-பசிபிக்கில் வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளிகளாக இருக்கும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு உறவுகளை வளர்த்துக் கொள்வது ஆகியவையும் இதில் அடங்கும்.\nஇந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை மிகப்பெருமளவில் சார்ந்திருக்கிறது, அதற்கு மிகப்பெருமளவில் விநியோகிக்கும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது என்ற நிலையிலும் கூட, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளுக்கு, தயக்கத்துடன் தான் என்றாலும், இணங்கிச் செல்வதற்கும் இந்தியா தயாரிப்பு செய்துகொண்டிருக்கிறது.\nஆயினும், பாகிஸ்தான் விடயமென்று வரும்போது, வாஷிங்டனை உதாசீனம் செய்யவும் இந்தியா தயாராக இருக்கிறது, அதன் மையமான மூலோபாய நலன்களாக அது கருதுவனவற்றை தாட்சண்யம் பார்க்காமல் பின்தொடர்வதற்குத் தேவையான மிகப்பெரும் இடத்தையும் நெம்புநிலையையும் அது எதிர்பார்க்கிறது என்பதே அதன் காரணமாகும்.\nஇந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு இரத்து செய்யப்பட்டமைக்கு இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் அளித்த பதிலிறுப்பில், அடுத்த ஆண்டு மே மாதம் வரவிருக்கும் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடந்து முடிகின்ற வரையில் “திறம்பட்ட சமாதான முன்னேற்றம்” எனச் சொல்லப்படுவதை புதுப்பிப்பதற்கான எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் இருக்கப் போவதில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது என்று அவை கூறின.\nஇத்தகைய கூற்றுக்கள், இந்திய-பாகிஸ்தான் மோதலின் எரிதன்மையையும், எந்த அளவுக்கு அது உலக புவியரசியலின் எல்லாவற்றையும் விட அமெரிக்கா-சீனா மோதலின் சூறாவளிப்புயலுடன் பின்னிப்பிணைந்ததாக ஆகியிருக்கிறது என்பதையும் மிகப்பெருமளவுக்கு குறைமதிப்பீடு செய்வதாக இருக்கின்றன. இந்தியாவை தனது வேட்டையாடும் மூலோபாய அபிலாசைகளுக்கேற்ப கூர்தீட்டுவதற்கான அமெரிக்காவின் முனைப்பு, பிராந்தியத்தில் அதிகார சமநிலையை புரட்டிப் போட்டிருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. தெற்கு ஆசியா போட்டிக் கூட்டணிகளாக —அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராய் சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டணி— ஸ்தூலப்படுவதற்கு இட்டுச்செல்கின்ற விதத்தில், பெய்ஜிங் உடன் தனது நீண்டகால மூலோபாய கூட்டணியை ஆழப்படுத்துவது மற்றும் தந்திரோபாய, அதாவது யுத்தக்கள, அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது ஆகிய இரண்டுக்கும் இது இஸ்லாமாபாத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-09-16T04:33:31Z", "digest": "sha1:PH5N2O42B2VSFMJEOAU6M63GMBOPQOVQ", "length": 4732, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி! | EPDPNEWS.COM", "raw_content": "\nபொருளாதார வளம் மற்றும் வறுமையற்ற வகையில் மிகவும் காத்திரமான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா அரசாங்கத்தின் Millennium Challenge Corporation Board (MCC) நிதியுதவியை வழங்கியுள்ளது.\nஇலங்கையில் பொருளாதார மறுசீரமைப்பு ஜனநாயக மேம்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை இலங்கை அரசாங்கம் வலுவான முறையில் முன்னெடுக்கும் வகையில் அமெரிக்கா இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் உதவி வருகின்றது.\nசமகால நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியல் பொருளாதார மறுசீரமைப்பு நிலையான அமைதியுடன் பொருளாதார மேம்பாடு விடயங்களில் கண்டுள்ள முன்னெற்றத்தை கருத்தில் கொண்டு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.\nகடந்த 19 ஆம் திகதி இந்த சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nவிதை வெங்காயத்தின் விலை உயர்வு\nஇலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் வழக்கு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி\nஇன்று முதல் அடையாள வேலைநிறுத்தம் - புகையிரத தொழில்நுட்ப சேவை அறிவிப்பு\nநாளை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509540", "date_download": "2019-09-16T05:13:26Z", "digest": "sha1:OWAD6MYXUS55IGIN2Y4OGJ7ZKZCYKQKT", "length": 6950, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இயக்குனர் பா.ரஞ்சித் தந்தை காலமானார் | Director P. Ranjith's father passed away - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஇயக்குனர் பா.ரஞ்சித் தந்தை காலமானார்\nசென்னை : திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்த��� பாண்டுரங்கன் (63) உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த பாண்டுரங்கனின் இறுதி ஊர்வலம் சொந்த ஊரான கார்லப்பாக்கத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nஇயக்குநர் பா.ரஞ்சித் தந்தை காலமானார்\nதிட்டக்குடி அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன்: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்\nஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பலர் காயம்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை\nபொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு\nதிண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய எஸ்.ஐ-யை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்\nதமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்ஸாப்பில் மர்மநபர்கள் மெசேஜ்: பிசிசிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிவு\nகடலூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,441 கன அடி தண்ணீர் திறப்பு\nஇந்தி மொழி அடையாள மொழியாக ஒருபோதும் இருக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி\nதண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க காலை முதல் அனுமதி\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/?ref=ls_sbl_d", "date_download": "2019-09-16T03:59:25Z", "digest": "sha1:3R2ICFDMR2RGQ6OHH2BDE3GIETIHRHRI", "length": 13762, "nlines": 226, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய பகுதியிலிருந்து வெளிச்ச வீடு ஊடாக செல்லும் கடற்கரை வீதி புனரமைக்கப்படுகின்றது\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் தீர்த்தத்திருவிழா 07.08.2017\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் தீர்த்தத்திருவிழா 07.08.2017\nLabels: அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள், புலம்பெயர் மக்கள்\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – பெருங்காடு – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் தேர்த் திருவிழா 06.08.2018\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – பெருங்காடு – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் தேர்த் திருவிழா 06.08.2018\nLabels: அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள், பிரபலங்கள்\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – பெருங்காடு – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் கொடியேற்றம் 29.07.2017\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – பெருங்காடு – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் கொடியேற்றம் 29.07.2017\nLabels: அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள்\nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி \nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெ��ிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383318.html", "date_download": "2019-09-16T04:24:01Z", "digest": "sha1:ZDXJHFABP6A2KAU45VLAKMILXNFR6Y5Z", "length": 7267, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "மகா கவியே மன்னித்து விடு - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nமகா கவியே மன்னித்து விடு\nமகா கவியே மன்னித்து விடு\nஉதித்த உன்னை உயர்த்திப் பிடிக்க\nகளிறு தாக்கி கடும் நோயுற்று\nதமிழுக்கு புகழ்பாட தழைக்க வைக்க\nஉமக்கு இறுதி யஞ்சலி ‍‍\nசெலுத்தக் கூட மறந்து விட்டோம்\n - மாபாவத்தை மன்னித்துவிடு மகா கவியே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (11-Sep-19, 8:05 pm)\nசேர்த்தது : தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/VASANTHAKUMAR5d1809ac81713.html", "date_download": "2019-09-16T04:13:58Z", "digest": "sha1:FIAKMKQ5CCR75LKDRNCY2R5ZPQT2JEG4", "length": 10621, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "வசந்தகுமார் இரா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nவசந்தகுமார் இரா - சுயவிவரம்\nஇயற்பெயர் : வசந்தகுமார் இரா\nபிறந்த தேதி : 10-Jun-1981\nசேர்ந்த நாள் : 30-Jun-2019\nபட்டதாரி ஆசிரியர் ( அறிவியல் )\nவசந்தகுமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்னை ஈன்றெடுத்திட்ட பெற்றோருக்கும்.... என் நாவினில் தவழ்ந்தாடும் முத்தமிழுக்கும் முதல் வணக்கம் இவ்வவையினில் நிறைத்திருக்கும் ஆன்றோர்களுக்கும்,சன்றோர்களுக்கும் மற்றும் என்னைப் போன்றோர்களுக்கும் இரண்டாம் வணக்கம் இவ்வவையினில் நிறைத்திருக்கும் ஆன்றோர்களுக்கும்,சன்றோர்களுக்கும் மற்றும் என்னைப் போன்றோர்களுக்கும் இரண்டாம் வணக்கம் உலகமே விண்ணுலத்தை வியந்துபார்த்த விந்தையை நிகழ்த்திய \"சந்திராயன்-2\" நிகழ்வை தரணியினில் அறங்கேற்றிய நம் தாயகமாம் \"இந்தியாவினில் இமயம் முதல் குமரி வரை நிகழும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் குறித்த தலைப்பிற்கான தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்..அறிவியல் வளர்ச்சியால் பல அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கும் நம் நாட்டில் இன்னும் அறியாமை என்னும\nவசந்தகுமார் இரா - மோகன பிரியங்கா சி அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன \nஇன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து\nபெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 23-Aug-2019 1:53 pm\nவசந்தகுமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்\nவிதைத்த விதைகள் திமிறி எழவில்லையெனில்... உயிரினங்களுக்கு வாழ்வென்பதே கிடையாது எல்லையில் எதிரிகளோடு வீரர்கள் தினம் தினம் போராடவில்லையெனில்..... சுதந்திர தூக்கம் யாவருக்கும் கிடையாது எல்லையில் எதிரிகளோடு வீரர்கள் தினம் தினம் போராடவில்லையெனில்..... சுதந்திர தூக்கம் யாவருக்கும் கிடையாது இறக்கையின் மகத்துவம் தெரியவில்லையெனில்... பறவைகள் வானத்தை வெல்ல முடியாது இறக்கையின் மகத்துவம் தெரியவில்லையெனில்... பறவைகள் வானத்தை வெல்ல முடியாது சிறுசேமிப்பின் அவசியம் அறியவில்லையெனில்... வாழ்வை செம்மையாக வாழ முடியாது சிறுசேமிப்��ின் அவசியம் அறியவில்லையெனில்... வாழ்வை செம்மையாக வாழ முடியாது மண் திரட்டல்கள் இல்லையெனில்...... மலைகள் என்பதே கிடையாது மண் திரட்டல்கள் இல்லையெனில்...... மலைகள் என்பதே கிடையாது\nவசந்தகுமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்\n\"அ\"என்ற முத்தான எழுத்தாய் உதித்திட்டு..... அன்பால் பல படைப்புகளை உருவாக்கிட பக்க பலமாய் அமைந்திட்ட ஆதரமே என்னை வற்றாமல் செதுக்கி எடுத்திட்ட தாரலமே என்னை வற்றாமல் செதுக்கி எடுத்திட்ட தாரலமே உன்னால் செம்மையாக உருவானது எம் வாழ்க்கை என்றால் அது மிகையாகா உன்னால் செம்மையாக உருவானது எம் வாழ்க்கை என்றால் அது மிகையாகா உன்னை வாழ்வோடு இணைத்தால் இமயம் உன்னை வாழ்வோடு இணைத்தால் இமயம் இல்லையேல் உருவாகும் பலரோடு பகைமம்\nவசந்தகுமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசிந்திய பொழுதும், சிதறிய பொழுதும், அலைகடலென பெருக்கெடுத்து ஓடிய பொழுதும், சேமிக்க தவறியதனால்............ இன்று தேவையை எண்ணி ஏங்கி வடிக்கின்றோம் கண்ணீராய் மழை\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/bsp-supremo-mayawati-meets-samajwadi-party-leader-akhilesh-351056.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T05:04:27Z", "digest": "sha1:VBP7RRND2ODOJVVJCSWZNIR7YR7PPDJX", "length": 18190, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனை | BSP supremo Mayawati meets Samajwadi Party leader Akhilesh, discuss exit polls projections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலே��ே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nFinance பாதிக்கு பாதியா குறைந்த எண்ணெய் உற்பத்தி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்\nLifestyle மரு வலிக்காம உதிரணுமா அன்னாசி சாறை இப்படி அப்ளை பண்ணுங்க உதிர்ந்திடும்...\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனை\nலக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது இவரும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.\nஇந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் தான் நாட்டின் ஆட்சியாளர்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கு மாநிலம் ஆகும். இங்கு 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.\nஇந்த மாநிலத்தில் போட்டியிடும் ஒருவர் தான் இதுவரை பெரும்பாலும் பிரதமராகி வருகிறார்கள்.\nஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல்\nஇந்நிலையில் பரம வைரிகளாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இந்த முறை இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்துள்ளன. இதன்படி மாயாவதியின் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், அகிலேஷின் சமாஜ்வாதி 38 தொகுதியிலும் போட்டியிட்டுள்ளன.\nஇந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றும் என்றும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி கூட்டணி 40 இடங்களை பிடிக்கும் என்��ும் சி ஓட்டர் ரிபப்ளிக் கணிப்புகள் சொல்லியிருக்கின்றன.இதேபோல் ஜன் கி பாத் கணிப்பின் படி 46 முதல் 57 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி 15 முதல் 29 இடங்களையே கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏபிபி நியூஸ் வெளியிட்ட கணிப்பில் பாஜக 22 இடங்களை மட்டுமே பெறும் என்றும் 56 தொகுதிகளில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி பெறும் என்றும் தெரிவித்துள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளால் உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளதோடு அதிர்ச்சியும் அடைந்துள்ளன.\nஇந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மாயாவதியில் இல்லத்தில் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தேர்தல் கூட்டணி, அடுத்தகட்ட நடவடிக்கை, உள்ளிட்டவைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்எல்டி கட்சி தலைவர்களும் இருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ\nபுருஷனுடன் செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த கீதா.. பரிதாப பலி.. பதற வைத்த சம்பவம்\nலவ் மோகம்.. குடும்பத்தினர் மொத்த பேருக்கும் சாப்பாட்டில் விஷம்.. தப்பி ஓடிய சிறுமி\nசப்பாத்தியுடன் உப்பையே ஏற்றுக் கொள்ளமுடியாது.. இதில் உ.பி. அரசு செய்த மற்றொரு வேலையை பாருங்க\nஅந்த பெண்ணை கூட்டிட்டு வாங்க.. அப்போதுதான் நம்புவோம்.. சாமியார் வழக்கில் உச்ச நீதிமன்றம் நெத்தியடி\nகுழந்தை கடத்தல் வதந்தி.. மனநிலை பாதித்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. வன்முறை கும்பல் வெறியாட்டம்\nரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்.. எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..\nமாமியார் மூக்கை கடித்து துப்பிய மருமகன்.. காதை அறுத்த சம்பந்தி.. குடும்பமாடா இது\nகாப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாயமான பெண்.. சிக்கலில் பாஜக தலை\nஉடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் சேர்ந்த 17 வயது சிறுமி.. மயக்க மருந்து தந்து சீரழித்த ஊழியர்கள்\n6 வயது சிறுமி.. சீரழித்து.. சிதைத்து கொன்ற 15, 12 வயச�� அண்ணன்கள்.. தாயும் உடந்தையான கொடூரம்\nகலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:05:03Z", "digest": "sha1:CXRRFE7QND3ORMANCDNUDTMZFF4VFDYO", "length": 19863, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவகாரம்: Latest விவகாரம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் ஒப்பந்தத்தில் ஊழலா.. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பேட்டிக்கு பிறகும் ராஜ்நாத்சிங் மறுப்பு\nடெல்லி: ரபேல் போர் விமானம் தொடர்பான முக்கியமான ஒரு தகவலை பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே...\nசெல்வியை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த நபர்-வீடியோ\n\"உன் பையன் என் பொண்ணை எங்கே கூட்டிட்டு போய் வெச்சிருக்கான்\" என்று கேட்டு பெண்ணின் அம்மா செல்வியை ஊர் பெரிய...\nமோடிக்குத் தெரியாமல் மல்லையா தப்பியிருக்க முடியாது.. ராகுல் காந்தி பகிரங்க புகார்\nடெல்லி: விஜய் மல்லையா நாட்டை விட்டுத் தப்பிப் போக முக்கியக் காரணமே பிரதமர் நரேந்திர மோடிதான். அவர்தான் மல்லையா...\nகாதலிக்கு சயனைடு, கழுத்தை இறுக்கி கொலை\nசுமர்சிங் ஒரு \"டுபாக்கூர் காதல் மன்னன்\" போல இருக்கு.. காதலியுடன் ஒன்றாக சேர்ந்து சாகலாம் என்றுதான் தற்கொலைக்கு...\nசந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரம் : மதுரை ஆட்சியர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : மதுரையில் சர்ச்சைக்குரிய சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி...\nபொள்ளாச்சி விவகாரம் கோவையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்-வீடியோ\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தக்கோரி, கோவையில் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில்...\nபோலீஸ் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் கோவில் - அலறும் பக்தர்கள்\nராமேஸ்வரம்: கோவில் பாதுகாப்பு என்ற பெயரில் ராமநாதசுவாமி கோவிலைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டனர்...\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவ��ல் பெண்கள் போராட்டம்- வீடியோ\nபெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகி விட முடியாது என்று எஸ்.வி. சேகர்...\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசை விட, தமிழக அரசே மக்களுக்கு அதிக துரோகம் இழைத்துள்ளது: அன்புமணி\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசை விட தமிழக அரசே தமிழ்நாட்டிற்கும், தமிழ்...\nகாவிரி விவகாரம்: தாய் காட்டும் அன்பில் தடுமாற்றம் இருக்கலாமா\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டிய மத்திய அரசை நமது அம்மா நாளிதழ் சரமாரியாக விளாசியுள்ளது....\nஸ்டெர்லைட்: 47 நாட்களுக்குப் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்.. ரஜினி கேள்வி\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 47 நாட்களாக மக்கள் போராடி வரும் நிலையில் இதுவரை தமிழக அரசு எந்த...\nதிருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி காலை முதல் தொடர்ந்த போராட்டம்-அர்பன் பேங்க் முன்பு...\nஜெ. மறைவைத் தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்கள்- நெருக்கும் சொத்து விவகாரங்கள்- மன உளைச்சலில் சசிகலா\nசென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தில் மரணங்கள் தொடருகின்றன. இன்னொரு பக்கம் சொத்து விவகாரங்கள்...\nஜெனிபாவிடம் விசாரணை.... சந்தானம் கிடுக்கி பிடி கேள்வி....\nபகுதிநேர பேராசியர் கத்தியால் குத்தி காயம் அடைந்த துறைத்தலைவர் ஜெனிபாவிடம் விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணை...\nமீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது அயோத்தி விவகாரம்- தலையங்கம்\nஅயோத்தி ராமர் கோவில் பிரச்சனை மீண்டும் பெரும் சர்ச்சையாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்துத்துவா அமைப்புகளின்...\n\"பிசினஸ்மேன்\" ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் தலையிட தடைவிதிக்கனும்...'நாக்குவெட்டி' வேதாந்தி\nலக்னோ: அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலையிட தடை விதிக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ்...\nசிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்.. விசாரிக்க உத்தரவு\nபெங்களூரூ: சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக...\nஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்.. ஜீயர் உறுதி\nசென்னை: ஆண்டாள் தாயர் கூறும் ���ரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்...\nஎங்கள் குல ஆண்டாள் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன\nசென்னை: ஆண்டாள் தங்களின் குல மூதாதை என்றும் அவர் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்ன என நாம்...\nகாவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம்...\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா... ரஜினிக்கு அன்புமணி கேள்வி\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த முடியுமா என்று ரஜினிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி...\nதூத்துக்குடியில் அனுமதியின்றி மலேசிய மணலை கடத்தியதாக லாரிகளை மடக்கிய அதிகாரிகள்\nதூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மலேசிய மணலை அனுமதியில்லாமல் கடத்திய லாரியை அதிகாரிகள் மடக்கி...\nஇடஒதுக்கீடு சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ்-பட்டேல்கள் நாடகம் : சீறும் அருண் ஜெட்லி\nடெல்லி : இனியும் குஜராத்தில் இடஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் குழு நாடகம்...\nஅயோத்தியில் ராமர் கோவில், லக்னோவில் மசூதி.. தீர்வுக்கு ஐடியா கொடுக்கும் முஸ்லீம் வாரியம்\nடெல்லி: பல ஆண்டுகளாக நிலவி வரும் அயோத்தி ராமர் கோவில் பிரச்னைக்கு ஷியா வஃக்பு வாரியம் அமைதிக்கான தீர்வை...\nமீனவர்கள் மீதான கடலோர காவல்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசென்னை : தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை அத்துமீறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை...\nபேனரில் போட்டோ போடாமல் வேட்பாளர்களை எப்படி அறிமுகப்படுத்துவது.. சீமான் பொளேர்\nசென்னை: உயிரோடு இடம் பெறுபவர்களின் படம் பேனர்களில் இடம் பெறக்கூடாது என்றால் வேட்பாளர்களை எப்படி அறிமுகம் செய்வது...\nஇவங்களே ஆரம்பிப்பாங்களாம்... இவங்களே என்ட் கார்டும் போட்டுக்குவாங்களாம்\nசென்னை: மெர்சல் விஷயத்தில் பாஜக தலைவர்கள் அடிக்கும் ஸ்டன்ட்களும், லூட்டிகளும் அந்தக் கட்சியை செம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=714", "date_download": "2019-09-16T05:09:53Z", "digest": "sha1:4UGJHY7774P7DGIQY7Z7I2YCWEYCDY53", "length": 23265, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vivekananda | விவேகானந்தர் - பகுதி 3", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\n1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்\nமுத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம்\nதிருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா\nசுடலை மஹாராஜா கோயில் பூச்சாட்டு, பொங்கல் விழா\nபூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்\nரெங்கமலையில் நீருக்குள் அமர்ந்திருக்கும் மல்லீஸ்வரன்\nஆவணி சதுர்தசி திதி நடராஜருக்கு அபிஷேகம்\nஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர்\nவிவேகானந்தர் - பகுதி 2 விவேகானந்தர் - பகுதி 4\nமுதல் பக்கம் » விவேகானந்தர்\nவிவேகானந்தர் - பகுதி 3\nபுவனேஸ்வரி அம்மையார் மகனுக்கு சூட்டிய பெயர் விரேஸ்வரன். அந்தப் பெயரிலேயே அவரை அழைத்தார். ஆனால், ஊரார் முன் அவர் குடும்பத்தினர் வைத்த நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் நிலைத்தது. அதுவும் சுருங்கி, நரேன் என்ற பெயர் தான் நிலைத்தது. குழந்தை நரேனுக்கு ஐந்து வயது எட்டிவிட்டது. அந்த சமயத்தில் அவன் செய்த சேஷ்டைகள் அதிகம். சேஷ்டை என்றால் சாதாரணமான சேஷ்டை அல்ல... வெறித்தனமான சேஷ்டை. அவன் செய்யும் சேஷ்டையில் புவனேஸ்வரி மட்டுமல்ல, பொறுமை மிக்க சகோதரிகள் இருவரும் கூட எரிச்சலடைந்து விடுவார்கள். உறவினர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால், உடனே கிளம்பி விடுவார்கள். அவர்களை பாடாய்படுத்தி விடுவான். சில சமயங்களில் அவனது சப்தம் பக்கத்து வீடுகளையே கலக்கி விடும். அதுபோன்ற சமயங்களில் புவனேஸ்வரி ஒரு பானை தண்ணீரை எடுத்து வந்து நரேனின் தலையில் கொட்டி விடுவார். அதற்கும் அவன் அடங்கமாட்டான். அவனை சகோதரிகள் இருவரும் பிடித்துக் கொள்ள, புவனேஸ்வரி அவனது காதில் நம சிவாய, நமசிவாய என ஓதுவார். அந்த மாய மந்திரம் மட்டுமே அவனைக் கட்டுப்படுத்தும். அப்படியே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவான். மறுநாள் மீண்டும் சேஷ்டை ஆரம்பித்து விடும், ஒரு சமயத்தில் அவனது சகோதரிகளிடம் வம்புச்சண்டை இழுத்தான் நரேன். அவர்கள் அவனை விரட்டினர். பிடிபடாமல் தப்பி ஓடினான். ஓரிடத்தில் கழிவுநீர் ஓடை குறுக்கிட்டது. நரேனால் தப்ப முடியாத நிலை. சகோதரிகளிடம் சிக்கிக் கொள்வோமே என்ன செய்யலாம் என கடுகளவு நேரம் தான் சிந்தித்தான். அவனது குட்டி கால்களைக் கொண்டு, அந்த ஓடையை தாண்டுவது என்பது இயலாத காரியம். உடனே சாக்கடைக்குள் குதித்து விட்டான். உள்ளேயே நின்று கொண்டான். அந்தப் பெண்களால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தக் குட்டிப்பயலைப் பிடிப்பதற்காக அவர் களும் சாக்கடைக்குள் இறங்க முடியுமா என்ன\nசிறுவயதிலேயே உனக்கு எவ்வளவு தைரியம் என்றுகத்தினர் சகோதரிகள்.தப்பிக்க வேண்டும் என நினைத்து விட்டால் கடலுக்குள் கூட குதிப்பேன், என்றான் நரேன்.நிஜம் தான்...பிற்காலத்தில் வாழ்க்கைக் கடலில் இருந்து தப்பித்து ஆன்மிக ஞானம் பெற அவர் தென்குமரிக் கடலில் குதித்தும் விட்டாரே என்றுகத்தினர் சகோதரிகள்.தப்பிக்க வேண்டும் என நினைத்து விட்டால் கடலுக்குள் கூட குதிப்பேன், என்றான் நரேன்.நிஜம் தான்...பிற்காலத்தில் வாழ்க்கைக் கடலில் இருந்து தப்பித்து ஆன்மிக ஞானம் பெற அவர் தென்குமரிக் கடலில் குதித்தும் விட்டாரேதாய் புவனேஸ்வரிக்கு இந்த தகவல் சென்றது. அவள் கண்ணீர் வடித்தாள். சிவபெருமானேதாய் புவனேஸ்வரிக்கு இந்த தகவல் சென்றது. அவள் கண்ணீர் வடித்தாள். சிவபெருமானே நான் உன்னிடம் கேட்டது பிள்ளை வரம். ஆனால், நீ உன் பூதகணங்களில் ஒன்றை அனுப்பி என் வயிற்றில் பிறக்கச் செய்து விட்டாயே நான் உன்னிடம் கேட்டது பிள்ளை வரம். ஆனால், நீ உன் பூதகணங்களில் ஒன்றை அனுப்பி என் வயிற்றில் பிறக்கச் செய்து விட்டாயே என்று சொல்வாள்.தாயும், சகோதரிகளுமாய் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். இவனை அடக்க நாம் மூவர் மட்டும் போதாது. இன்னு இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று. அதன்படியே ஐந்து பேர் சேர்ந்து ஒரு ஐந்து வயது சிறுவனை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்படியானால், விவேகானந்தர் சின்னவயதில் சேஷ்டைகள் மட்டும தான் செய்திருக்கிறாரா என்று சொல்வாள்.தாயும், சகோதரிகளுமாய் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். இவனை அடக்க நாம் மூவர் மட்டும் போதாது. இன்னு இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று. அதன்படியே ஐந்து பேர் சேர்ந்து ஒரு ஐந்து வயது சிறுவனை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்படியானால், விவேகானந்தர் சின்னவயதில் சேஷ்டைகள் மட்டும தான் செய்திருக்கிறாரா அந்த வீரக்குழந்தையிடம் நல்ல குணங்கள் எதுவுமே இல்லையா அந்த வீரக்குழந்தையிடம் நல்ல குணங்கள் எதுவுமே இல்லையா என்று சிந்திக்கலாம். எந்தளவுக்கு நரேன் சேஷ்டை செய்வானோ, அதே அளவுக்கு நல்ல குணங்களையும் கொண்டிருந்தான். யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவான். அதன் மதிப்பைப் பற்றி அவன் கவனிப்பதில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களுக்கு தன்னிடமுள்ள விளையாட்டு பொருட்களை வாரி வழங்கி விடுவான். சாதுவான மிருகங்கள் என்றால், அவனுக்கு அளவு கடந்த பிரியம். தன் வீட்டில் வளர்க்கப்பட்ட பசுக்களைத் தடவிக் கொடுப்பான். அவை மா என கத்தும்போது, அவற்றின் தேவையை அறிந்து புல், வைக்கோல் போடுவான். தண்ணீர் கொண்டு வந்து வைப்பான். வீட்டுக்கு வரும் புறாக்களுக்கு இரை போடுவான். வீட்டில் வளர்த்த மயில் ஒன்றின் மீது அவனுக்கு ரொம்ப இஷ்டம். அதை தன் நட்பு போலவே கருதினான். மேலும் வீட்டில் இருந்த குரங்கு, ஆடு, வெள்ளை பெருச்சாளி ஆகியவற்றுக்கு இலை, காய்கறிகள், உணவு கொடுத்து மகிழ்வான். தர்மசிந்தனை அவனிடம் அதிகம். துறவிகள் யாரையாவது கண்டுவிட்டால், அவர்களுக்கு உணவோ, உடையோ எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவான். ஒருமுறை வீட்டில் இருந்த விலைஉயர்ந்த பட்டு சால்வையை ஒரு துறவிக்கு கொடுத்து விட்டான். இதையறிந்த தாய், இவனை இப்படியே விட்டால், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் தானம் செய்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்து விடுவான் போல் இருக்கிறதே என்று சிந்திக்கலாம். எந்தளவுக்கு நரேன் சேஷ்டை செய்வானோ, அதே அளவுக்கு நல்ல குணங்களையும் கொண்டிருந்தான். யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவான். அதன் மதிப்பைப் பற்றி அவன் கவனிப்பதில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களுக்கு தன்னிடமுள்ள விளையாட்டு பொருட்களை வாரி வழங்கி விடுவான். சாதுவான மிருகங்கள் என்றால், அவனுக்கு அளவு கடந்த பிரியம். தன் வீட்டில் வளர்க்கப்பட்ட பசுக்களைத் தடவிக் கொடுப்பான். அவை மா என கத்தும்போது, அவற்றின் தேவையை அறிந்து புல், வைக்கோல் போடுவான். தண்ணீர் கொண்டு வந்து வைப்பான். வீட்டுக்கு வரும் புறாக்களுக்கு இரை போடுவான். வீட்டில் வளர்த்த மயில் ஒன்றின் மீது அவனுக்கு ரொம்ப இஷ்டம். அதை தன் நட்பு போலவே கருதினான். மேலும் வீட்டில் இருந்த குரங்கு, ஆடு, வெள்ளை பெருச்சாளி ஆகியவற்றுக்கு இலை, காய்கறிகள், உணவு கொடுத்து மகிழ்வான். தர்மசிந்தனை அவனிடம் அதிகம். துறவிகள் யாரையாவது கண்டுவிட்டால், அவர்களுக்கு உணவோ, உடையோ எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவான். ஒருமுறை வீட்டில் இருந்த விலைஉயர்ந்த பட்டு சால்வையை ஒரு துறவிக்கு கொடுத்து விட்டான். இதையறிந்த தாய், இவனை இப்படியே விட்டால், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் தானம் செய்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்து விடுவான் போல் இருக்கிறதே\nஒருமுறை நான்கைந்து துறவிகள் வீட்டுப் பக்கமாக வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை நரேனிடம் சொன்னார்கள்.நரேன் அவற்றை எடுக்கப் போன சமயம் புவனேஸ்வரி கவனித்து விட்டார். அவனை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டாள். நரேன் விடாக்கண்டன் ஆயிற்றே அந்தத் துறவிகளை தன்னை அடைத்து வைத்த அறை ஜன்னல் பக்கமாக வந்தான். அந்த அறையில் இருந்த சில ஆடைகளை ஜன்னல் வழியாக துறவிகளை நோக்கி வீசி எறிந்தான். ஒரே ஒருவருக்கு மட்டும் ஒன்றும் கொடுக்க வழியில்லை. சற்றே யோசித்த நரேன், தான் அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து அவரிடம் கொடுத்து விட்டான். வயதும் கூடியது. பத்து வயதைக் கடந்து விட்டான். சேஷ்டை, தானம் என்ற மாறுபட்ட குணங்களின் வடிவமாகத் திகழ்ந்த நரேன், பாடம் படிக்கும் போது மட்டும் நல்ல பிள்ளையாகி விடுவான். அம்மா கதை சொன்னால் போதும். உம் கொட்டிக்கொண்டு கவனமாகக் கேட்பான்.அம்மாவுக்கு ராமாயணமும், மகாபாரதமும் அத்துப்படி. ராமனின் கதையை உருக்கத்துடன் அவள் சொல்வதைக் கேட்பான் நரேன். சீதாதேவி பட்டபாடுகளை அவள் விவரித்த போது, நரேன் நெஞ்சம் நெகிழ்ந்து போவான்.அம்மா அந்தத் துறவிகளை தன்னை அடைத்து வைத்த அறை ஜன்னல் பக்கமாக வந்தான். அந்த அறையில் இருந்த சில ஆடைகளை ஜன்னல் வழியாக துறவிகளை நோக்கி வீசி எறிந்தான். ஒரே ஒருவருக்கு மட்டும் ஒன்றும் கொடுக்க வழியில்லை. சற்றே யோசித்த நரேன், தான் அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து அவரிடம் கொடுத்து விட்டான். வயதும் கூடியது. பத்து வயதைக் கடந்து விட்டான். சேஷ்டை, தானம் என்ற மாறுபட்ட குணங்களின் வடிவமாகத் திகழ்ந்த நரேன், பாடம் படிக்கும் போது மட்டும் நல்ல பிள்ளையாகி விடுவான். அம்மா கதை சொன்னால் போதும். உம் கொட்டிக்கொண்டு கவனமாகக் கேட்பான்.அம்மாவுக்கு ராமாயணமும், மகாபாரதமும் அத்துப்படி. ராமனின் கதையை உருக்கத்துடன் அவள் சொல்வதைக் கேட்பான் நரேன். சீதாதேவி பட்டபாடுகளை அவள் விவரித்த போது, நரேன் நெஞ்சம் நெகிழ்ந்து போவான்.அம்மா அவளுக்கு ஏற்பட்ட சிரமம் யாருக்கும் வரக்கூடாது, என்பான். ராமபிரான் சீதையைப் பிரிந்து தவித்தது அவன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவரது வில்வித்தை அவனுக்குள் வீரத்தை ஊட்டியது.சீதாராமன் மீது ஏற்பட்ட பக்தியில், அவர்களது மண்சிலையை கடைக்கு போய் வாங்கி வந்தான். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு மந்திரங்கள் தெரியும். அவன் ராமன் சிலைக்கு பூஜை செய்வான்.ஒருநாள் இருவரும் ராமன் சிலையுடன், இருவரும் மாயமாகி விட்டனர். அவனது நண்பன் வீட்டாரும், நரேனுடன் விளையாடப் போன தங்கள் மகனைக் காணவில்லையே என வந்து விட்டனர். வீட்டில், உறவினர்கள் வீடுகளில் தேடியலைந்தனர். எங்குமே அவர்கள் இல்லை. புவனேஸ்வரியும், சகோதரிகளும் தவித்தனர்.\n« முந்தைய அடுத்து »\nவிவேகானந்தர் - பகுதி 1 நவம்பர் 10,2010\nஓம் காளி... ஜெய் காளி... என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் ... மேலும்\nவிவேகானந்தர் - பகுதி 2 நவம்பர் 11,2010\nவிஸ்வநாதரை தரிசித்து விட்டு ஊர் திரும்பி விட்டாள். மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் ... மேலும்\nவிவேகானந்தர் - பகுதி 4 நவம்பர் 11,2010\nபல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரேயொரு அறை மட்டும் பூட்டிக்கிடந்தது. அந்த அறையை ... மேலும்\nவிவேகானந்தர் - பகுதி 5 நவம்பர் 11,2010\nபள்ளியில் மட்டுமல்ல... வெளியில் பழகும் தன் நண்பர்களுக்காகவும்உயிரையே கூட கொடுப்பார் ... மேலும்\nவிவேகானந்தர் - பகுதி 6 ஜனவரி 07,2011\nஇளவயதைத் தாண்டி வாலிப பருவம் வந்ததும் வேறெ��்ன...விஸ்வநாத தத்தருக்கு மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96832", "date_download": "2019-09-16T05:09:39Z", "digest": "sha1:UIF25GYLEWEIPQU4TTHRWXVWFDBX3DVK", "length": 18004, "nlines": 175, "source_domain": "temple.dinamalar.com", "title": " Avani Month Rasi palan 2019 | சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அரசின் சலுகை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\n1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்\nமுத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம்\nதிருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா\nசுடலை மஹாராஜா கோயில் பூச்சாட்டு, பொங்கல் விழா\nபூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்\nரெங்கமலையில் நீருக்குள் அமர்ந்திருக்கும் மல்லீஸ்வரன்\nஆவணி சதுர்தசி திதி நடராஜருக்கு அபிஷேகம்\nஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...\nமுதல் பக்கம் » ஆவணி ராசிபலன் (18.8.2019 முதல் 17.9.2019 வரை)\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அரசின் சலுகை\nஇம்மாதம் ராகு சாதகமாக உள்ளார். மேலும் சுக்கிரன் செப்.10 முதல் கன்னி ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தரப் போகிறார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.\nகுருபகவான் 4-ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை அல்ல. பொதுவாக குருபகவான் 4 ல் இருக்கும் போது மன உளைச்சல், அக்கம் பக்கத்தினர் வகையில் பகையை உருவாக்குவார்குடும்பத்தினருடன் மென்மையான அணுகுமுறை தேவை. வெளியுலகில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டாருடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது.\nஇல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள். சுக்கிரனால் நன்மை கிடைக்கும். சகோதரவழியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். முக்கியத் தேவைகள் பூர்த்தியாகும். ஆக.30,31ல் பெண்களால் நன்மை ஏற்படும். ஆக.26,27ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.\nசெப். 5,6ல் உற்றார், உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். புதனால் ஆக. 21க்கு பிறகு வீட்டினுள் பிரச்னை ஏற்படலாம். அண்டைவீட்டார் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொருள் இழப்பும் சிலருக்கு ஏற்படலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது.\nதனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டி கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.21க்கு பிறகு இடமாற்றம் ஏற்படலாம். ஆக.23,24,25ல் எதிர்பாராத நன்மை அடைவீர்கள். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப்.7க்கு பிறகு உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண்கவலை வரலாம். செப்.10க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nவியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். வாடிக்கையாளர்களை தக்க வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும். செப்.10,11 ல் பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உருவாகும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஆக.28,29, செப்.1,2 நாட்களில் தடைகளை சந்திக்க நேரிடும். சுக்கிரனால் செப்.10க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதா�� கிடைக்கும்.\nகலைஞர்கள் பெண்களால் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்.10க்கு பிறகு சமுக மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையிலேயே இருப்பர். எதிர்பார்த்த பதவியை பெறலாம்.\nமாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.\nவிவசாயிகளுக்கு பழவகைகள், கீரை வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.\nபெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பிடிப்பு நிலை இல்லாத நிலை இருக்கலாம். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.செப்.3,4ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். செப்.12,13,14ல் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வர். செப். 10க்கு பிறகு சுய தொழில் புரியும் பெண்கள் நன்மை பெறுவர்.\n* கவன நாள்: ஆக.18,19,20 செப்.15,16 சந்திராஷ்டமம்\n* நிறம்: வெள்ளை, நீலம்\n● செவ்வாயன்று கேது பகவான் வழிபாடு\n● வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்\n● புதனன்று பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆவணி ராசிபலன் (18.8.2019 முதல் 17.9.2019 வரை) »\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) எதிர்பாராத பணவரவு ஆகஸ்ட் 17,2019\nபுதன் ஆக. 21 முதல் செப்.7 வரை நற்பலனை கொடுப்பார். அதோடு குரு, ராகு, சுக்கிரன் சாதகமான நிலையில் இருந்து மாதம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Trengarasu", "date_download": "2019-09-16T05:06:23Z", "digest": "sha1:PRWJDCBPLIGLLRQW5IX76D5VDDEZ2MHB", "length": 40899, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Trengarasu - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநான் தற்போது இணைப்பில் உள்ளேன். •\n4 2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்\n5 இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் \n10 முழு வீச்சில் பங்களிப்பது கண்டு மகிழ்��்சி\n13 பள்ளி - வார்ப்புரு தேவை\n18 சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்\n21 கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.\n27 மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்\n28 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்\n29 உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு\n31 தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு\n35 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n36 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்\n37 விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு\nதெரன்சு, உங்கள் அண்மைய கட்டுரைகள் மிக நன்று. பாராட்டுகள். -- சுந்தர் \\பேச்சு 06:11, 23 அக்டோபர் 2008 (UTC)\nடெரன்சு, பின்வரும் படிமம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதா\nநன்றி கனக்ஸ், செல்வா. நீண்ட விடுமுறையை இலங்கையில் முடித்துவிட்டு தற்போதுதான் நிப்பொன் திரும்பியுள்ளேன். அடுத்த வாரமளவில் பங்களிப்புக்களை மீண்டும் தொடங்கவுள்ளேன்.--Terrance \\பேச்சு 01:37, 16 டிசம்பர் 2008 (UTC)\nவருக டெரன்சு. உங்கள் மொழிபெயர்ப்பு நன்று. -- சுந்தர் \\பேச்சு 08:01, 16 டிசம்பர் 2008 (UTC)\nடெரன்சு, நீங்கள் இலங்கையில் விடுமுறையை முடித்து விட்டு மீண்டும் நிப்பான் திரும்பியுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. மீண்டும் உங்கள் அருமை மிக்க, நேர்த்தியான பங்களிப்புகளைக் காண்போம் என்று எண்ணும் பொழுது மகிழ்ச்சியாய் உள்ளது. குறிப்புக்கு நன்றி.--செல்வா 17:46, 16 டிசம்பர் 2008 (UTC)\n2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்[தொகு]\nவணக்கம் டெரன்சு, மீண்டும் நல்வரவு:\nபெயர் மாற்றம், படிமங்கள் வகைப்படுத்தல், வார்ப்புருக்கள் சீர்படுத்தல் என்று உங்கள் பணிகள் சிறப்பாக அமைந்த்தன. நன்றி.\nஅடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)\nடெரன்சு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் அன்புடன் --செல்வா 08:27, 25 டிசம்பர் 2008 (UTC)\nதெரன்சு, நெடுநாட்களுக்குப் பின் உங்களை மீண்டும் காண்பதில் பெரு மகிழ்ச்சி. மீண்டும் நல்வரவு\nநீங்கள் மீண்டும் பழையபடி பங்காற்ற வந்துள்ளது கண்டு மகிழ்ச்சி, தெரன்சு. -- சுந்தர் \\பேச்சு 09:59, 25 ஜூன் 2009 (UTC)\nவணக்கம் தெரன்ஸ், விக்கிசெய்திகள் முதற்பக்கத்தை எனக்குத் தெரிந்த அளவில் புதிதாக வடிவமைத்திருக்கிறேன். விக்கிநியூஸ் logo வை இடதுபக்க மேல் மூலையில் இணைக்க வேண்டும். உங்களால் முடியுமானால் இணைத்து உதவுவீர்களா தமிழில் இல்லாவிட்டாலும், இப்போதைக்கு ஆங்கில லோகோவை இணைக்கலாம். முன்கூட்டியே நன்றி:).--Kanags \\பேச்சு 10:05, 7 ஜூலை 2009 (UTC)\nதெரன்சு, விக்கி செய்திகள் தொடர்பில் வழு பதிந்துள்ளேன். முதலில் நீங்கள் செய்த படிமத்தை தக்க உரிமத்துடன் காமன்சில் பதிவேற்றுங்கள். பின்னர் வழுப்பக்கத்திற்குச் சென்று அதற்கான இணைப்பைத் தாருங்கள். -- சுந்தர் \\பேச்சு 17:28, 9 ஜூலை 2009 (UTC)\nதங்களின் வழிகாட்டலால், விக்கி ஊடக நடுவத்தினைக் கையாளுகிறேன். தக்க சமயத்தில், அந்நடுவத்தினை, பயன்படுத்தத் தூண்டியமைக்கு நநநன்ன்ன்றிறிறி\nமுழு வீச்சில் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி[தொகு]\nதெரன்சு, நீங்கள் முழுவீச்சில் பங்களிப்பது கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது\nஅளவை அலகுகளைத் தானியங்கியாக மாற்றுவது நன்று. இதனை ஒரு தானியங்கிக் கணக்கில் இருந்து செய்தால் நன்றாக இருக்கும். அண்மைய மாற்றங்களை இலகுவாக கவனிக்க உதவும்--ரவி 04:52, 17 ஜூலை 2009 (UTC)\nooops மன்னிக்கவும் தவறுதலான கணக்கில் செய்துவிட்டேன்.--Terrance \\பேச்சு 04:53, 17 ஜூலை 2009 (UTC)\nபார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \\பேச்சு 10:29, 27 ஜூலை 2009 (UTC)\nபள்ளி - வார்ப்புரு தேவை[தொகு]\nதிரெங்கரசு, Template:Infobox school என்று ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழில் வேண்டும். வார்ப்புரு உருவாக்கும் நுணுக்கங்கள் புரிவதற்கு சிரமமாக உள்ளன. ஆக்க முடியுமா\nநன்றி. தெரன்சு. --பரிதிமதி 29, சூலை 2009 17:30 (IST)\nஆதாம் கட்டுரை அண்மையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைக் கவனியுங்கள்.--Kanags \\பேச்சு 05:48, 26 ஆகஸ்ட் 2009 (UTC)\nகறையான் பக்கத்திலிருக்கும் விக்சனரி வார்ப்புருவின் பிழையை நீக்க வேண்டுகிறேன். பிழை யாதெனின், இது ஆங்கில விக்சனரிக்குச் செல்கிறது. த* உழவன் 06:47, 2 செப்டெம்பர் 2009 (UTC)\n மிகுந்த பூரிப்பு என்னுள் எழுந்தது.த* உழவன் 09:37, 4 செப்டெம்பர் 2009 (UTC)\nநத்தார் வாழ்த்துக்கள். நீங்கள் வேலைப் பளுவில் என்று நினைக்கிறேன். பெரிதாக பங்களிக்க முடியாவிட்டாலும் அவ்வபோது வந்து சென்றால் நன்று. 2010 செயற்திட்டம் தொடர்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் நன்று. நன்றி.\nவிக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nசேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்[தொகு]\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:57, 18 பெப்ரவரி 2010 (UTC)\nடெரன்சு, விக்கி பொது கோப்பகத்தில் இருக்கும் படங்களை சிறிது மாற்றி மீண்டும் இங்கு பதிவேற்றுவது எப்படி\nவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)\nகூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.[தொகு]\nவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)\nவணக்கம் தெரன்சு. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தெரன்சு பக்கத்தில் சேர்க்க முடியுமா விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:56, 25 மே 2010 (UTC)\n மீண்டும் விக்கியில் உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். தற்போது தள அறிவிப்பில் பங்களிப்பாளர் அறிமுகங்கள இட்டு வருகிறோம். உங்கள் அறிமுகத்தையும் தந்தால் உங்களைப் போன்ற ஒத்த நிலையில் உள்ள பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவும். நன்றி--இரவி (பேச்சு) 16:54, 28 சனவரி 2013 (UTC)\nவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:23, 27 அக்டோபர் 2010 (UTC)\nடெரன்ஸ், நீங்கள் இலங்கையில் புதிய பணியில் அமர்ந்திருப்பதையிட்டு வாழ்த்துக்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும், சமூகத்துக்கும் நிறைந்த பயன் கிடைக்கட்டும். மயூரநாதன் 08:45, 17 திசம்பர் 2010 (UTC)\nடெரன்சு, இலங்கையில் சிரேட்ட விரிவுரையாளராகப் பணியாற்றுவதை அறிந்து மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள்.--Kanags \\உரையாடுக 11:50, 17 திசம்பர் 2010 (UTC)\nவாழ்த்துகள், தெரன்சு. :) -- சுந்தர் \\பேச்சு 12:38, 17 திசம்பர் 2010 (UTC)\nமயூரநாதன்,சுந்தர், கனக்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி. வதி��ிட மாற்றம் புதிய வேலை இடம் காரணமாக விக்கியில் வேலைகள் தடைப்பட்டுப் போயுள்ளது. விரைவில் துவங்க வேண்டும்.--Terrance \\பேச்சு 12:52, 17 திசம்பர் 2010 (UTC)\nஅடடா, நீங்கள் இன்னும் சப்பானில் இருப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 12:18, 2 ஏப்ரல் 2012 (UTC)\nமீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்[தொகு]\n கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா\nமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த அமெரிக்க கன்னித் தீவுகள் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பெப்ரவரி 26, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த மாலைத்தீவுகள் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் அக்டோபர் 28, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சுராசிக் காலம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 23, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சாக்குக்கணவாய் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 29, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பெர்வேஸ் முஷாரஃப் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 12, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த அரராத் மலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஏப்ரல் 10, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கிறித்துமச�� கெரொல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 8, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மக்கா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 16, 2013 அன்று வெளியானது.\nதமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:06, 24 சூன் 2013 (UTC)\nவணக்கம், நீங்கள் இந்த கட்டுரையை மேம்படுத்த உதவ முடியும், நன்றி: காண்டெலேரியா லேடி பசிலிக்கா.--83.41.94.194 12:42, 9 பெப்ரவரி 2014 (UTC)\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த நத்தார் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் திசம்பர் 20, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட��டது.\nவிக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nசென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.\nபஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)\nகோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்\nஇது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)\nதங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2016, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:50:09Z", "digest": "sha1:VEMQ6UOP6YTS57FOHHKKSM7AHA5NOQNL", "length": 11574, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "மட்டக்களப்பு அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமட்டக்களப்பு அருங்காட்சியகம் அல்லது மட்டக்களப்பு அரும் பொருட் காட்���ியகம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் அரச திணைக்களங்கள் அமைந்துள்ள கச்சேரியில் அமைந்துள்ளது. ஒரு சிறிய அறையினுள் அமைந்துள்ள இது மட்டக்களப்பு வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும் பொருட்களைக் கொண்டுள்ளது.\nஏட்டுப் பிரதிகள், இந்து சமயச் சிற்பங்கள், தமிழ், இசுலாமியக் கலை, கலாசாரப் பொருட்கள், பிரித்தானிய ஆட்சிக்காலப் பொருட்கள் மற்றும் பழைய பாவனைப் பொருட்கள் என்பனவற்றை இங்கு காணலாம்.[2]\nமிதியடி அல்லது அழைப்பு மணி\nபழைய முகம் பார்க்கும் கண்ணாடி\nபிரித்தானிய கால 'பெற்றோமக்ஸ்' விளக்கு\n↑ தங்கேஸ்வரி, க. (2015). தென்றல். பக். 48.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Batticaloa Museum என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு\nகாலி தேசிய சமுத்திர நூதனசாலை\nகொழும்பு துறைமுக சமுத்திர நூதனசாலை\nமார்ட்டின் விக்கிரமசிங்க கிராமிய நூதனசாலை\nஎஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, சிரிமாவோ பண்டாரநாயக்க நினைவு நூதனசாலை\nபெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2016, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/13182321/Drinking-water-facility-near-AntiyurPublic-road-traffic.vpf", "date_download": "2019-09-16T04:48:08Z", "digest": "sha1:VO4LW3FLYG25TIS43LIZFMKNA6WFHCFO", "length": 12288, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drinking water facility near Antiyur Public road traffic with vaccinations Traffic damage || அந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Drinking water facility near Antiyur Public road traffic with vaccinations Traffic damage\nஅந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு\nஅந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅந்தியூர் அருகே பட்லூர் ஊரா���்சிக்கு உள்பட்ட கெம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணிக்கு கெம்மியம்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று கோஷமிட்டபடி அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த வழியாக வந்த கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து வரிசையாக நின்றன.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணன், பட்லூர் ஊராட்சி செயலாளர் தங்கராசு மற்றும் அம்மாபேட்டை துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஅப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கெம்மியம்பட்டி மற்றும் கெம்மியம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு அட்டவணைப்புதூர் பகுதியில் இருந்து ஆற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 6 மாதமாக எங்களுக்கு சீராக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர். அதற்கு அதிகாரிகள், ‘விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர்.\nஇதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு காலை 8.15 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் வாகனங்கள் செல்லத்தொடங்கின. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் 1¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌���ா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. உல்லாச பயணத்திற்காக கார், மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/09/03090943/1259350/How-to-Avoid-Heartburn-in-Women-During-Pregnancy.vpf", "date_download": "2019-09-16T04:58:23Z", "digest": "sha1:NXOBDXBDT7WJM5S3Y5KP2HMDWZMMDY74", "length": 17926, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பது எப்படி? || How to Avoid Heartburn in Women During Pregnancy", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பது எப்படி\nபதிவு: செப்டம்பர் 03, 2019 09:09 IST\n50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணத்தையும் இதனை தவிர்க்கும் முறைகளையும் அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பது எப்படி\n50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணத்தையும் இதனை தவிர்க்கும் முறைகளையும் அறிந்து கொள்ளலாம்.\n16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையின் பெருக்கம் வயிற்றை அழுத்துவதால், இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மஞ்சள் காமாலை இருக்கிறதா என்பதையும் இந்த நேரத்தில் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டியத��� முக்கியம். இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும்.\nஇதைத் தவிர்க்க பிரச்னைக்கு காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே சரியானது. அதே நேரம், பிற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது நிமிர்ந்து உட்காருவது உங்கள் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றும்.\nஇரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.\nஅதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. எனவே, ஒரேயடியாக சாப்பிடாமல் சின்னச்சின்ன இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டு, பிரச்னை வராமல் தவிர்க்கலாம். இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் பாதுகாப்பற்றவை.\nசாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும்.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களை பாதிக்கும் கர்ப்பப் பை நீர்க்கட்டிகள்\nகர்ப்பகால கூந்தல் உதிர்வை தவிர்க்கும் அசைவ உணவுகள்..\nபெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்\nகர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா\nகர்ப்பகால சர்க்கரை நோய்க்கு இதுதான் காரணம்\nகருவில் இருக்கும் குழந்தைக்கும் அறுவை சிகிச்சை\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்..\nகர்ப்ப காலம்.... முதுகுவலி முதல் அஜீரணம் வரை...\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/40633-world-cup-croatia-and-england-off-to-the-semis.html", "date_download": "2019-09-16T05:08:22Z", "digest": "sha1:UDUISZ7RFKNCQDXAIPQWOSZ5H2BXGBV2", "length": 11327, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, குரேஷியா | World Cup: Croatia and England off to the Semis", "raw_content": "\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nஉலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, குரேஷியா\nஉலகக் கோப்பை காலிறுதி சுற்றின் கடைசி போட்டிகளில், ஸ்வீடனை இங்கிலாந்து 2-0 என்று வீழ்த்த, ரஷ்யாவை பெனால்டி ஷூட் மூலம் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது குரேஷியா.\nஇந்த உலகக் கோப்பையில், பெரும்பாலான பெரிய அணிகள் எதிர்ப்பாராத விதமாக தோற்று தங்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வெளியேறியுள்ளன. மீதமிருக்கும் அனைத்து அணிகளும் ஐரோப்பிய கண்டதை சேர்ந்தவை என்பதால், உலகக் கோப்பை தற்போது, ஐரோப்பிய கோப்பையாக மாறியுள்ளது. இதுவரை பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேற்று இங்கிலாந்து - ஸ்வீடன், மற்றும் குரேஷியா - ரஷ்யா அணிகள் மோதின.\nதொடர் முழுக்க சிறப்பாக விளையாடி வந்த இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிய இந்த போட்டி, முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. 30வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில், அந்த அணியின் ஹேரி மகுவையர், கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், 58வது நிமிடத்தில், டெலி ஆலி கோல் அடித்தார். போட்டி 2-0 என முடிந்தது.\nஉலகக் கோப்பையை நடத்தும் ரஷ்யாவுடன் குரேஷியா மோதியது. மைதானம் முழுக்க ரஷ்யா ரசிகர்கள் கூடியிருந்தனர். பலமான குரேஷியா அணி, ரஷ்யாவுக்கு இடமே கொடுக்காமல் அசத்தலாக விளையாடியது. ஆனால், 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் செரிஷேவ் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், குரேஷியா 39வது நிமிடத்தில், க்ராமாரிச் வழியாக கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. அதன் பின் யாரும் கோல் அடிக்காமல் 90 நிமிடங்கள் முடிந்தது. பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், குரேஷியா முதலில் கோல் அடித்தது. ஆனால், ஆட்டம் முடியும் வேளையில் ரஷ்யா மீண்டும் கோல் அடித்து 2-2 என சமன் செய்தது. பின்னர் பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. அதில், குரேஷியா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்���ியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் \nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி\nவேல்ர்டுகப் ஃபைனல் : நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் \nஇங்கிலாந்துக்கு எப்படி 6 ரன்கள் தந்திருக்கலாம் : கொந்தளிக்கும் ஆஸி., அம்பயர்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/seeman-revealed-he-will-not-allow-one-ration-and-one-nation-plan-10838", "date_download": "2019-09-16T04:07:36Z", "digest": "sha1:XEVFFL4ATQTPFASKUKCNE7JNDEK4HHTH", "length": 14964, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "சீமானுக்கு கோபம் வந்திருச்சு! ஒரே குடும்ப அட்டை திட்டம் கொண்டுவர விடவே மாட்டாராம்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\n ஒரே குடும்ப அட்டை திட்டம் கொண்டுவர விடவே மாட்டாராம்\nமத்திய��ல் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது.\nநாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது என்று நாம் தமிழர் சீமான் அறிவித்து இருக்கிறார்.\nஅகன்ற பாரதத்தை நோக்கமாகக் கொண்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்தழித்து ஒற்றை முகமாக நாட்டை நிலைநிறுத்தத் துடியாய் துடிக்கிறது. அதற்கான முன்நகர்வாகவே, ‘ஒரே மொழி ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என யாவற்றையும் ஒற்றைமுகப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது.\nஇவையாவும் இந்நாட்டின் மேன்மைமிக்க கோட்பாடானக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறையாண்மையையும் தகர்க்கும் கொடுஞ்செயலாகும். இந்தியாவிலேயே பொதுவிநியோகத்திட்டத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் தமிழகமாகும். பொதுவிநியோகப் பகிர்வைச் செயற்படுத்த தமிழகம் முழுவதும் இருக்கிற கட்டமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை.\nஉணவுப்பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவர முற்பட்டபோது தமிழகம் அதனை எதிர்த்ததற்குக் காரணமும் இதுவேயாகும். பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வையே முற்றிலும் சீர்குலைத்துவிடும்.\nஇந்தியப் பெருநிலத்திலேயே தனித்துவம் மிக்கதாக விளங்குவது தமிழ்நாடுதான். சிறப்புகள் பலவாய்ந்த தமிழர்களின் அத்தகையத் தாயகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே இத்திட்டம் முழுக்க முழுக்கப் பயன்படும். ஏற்கனவே, பல இலட்சக்கணக்கான வடஇந்தியர்கள் தமிழகத்திற்குள் உட்புகுந்து வாக்குரிமையைப் பெற்று தமிழர்களின் அரசியலைப் பங்கிடும் வேளையில்,\nதமிழர்களுக்கான வேலைவாய்ப்பைத் தட்டிப்பறித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிற சூழல��ல் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; அயலவர்களின் ஆக்கிரமிப்பால் திக்கித் திணறும். சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும்.\nகடுமையான நிதித்தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம் 5,000 கோடி நிதியினை மானியமாக அளித்தே பொது விநியோகப்பகிர்வைச் செயற்படுத்தி வருகிறது. அத்தகைய நிலையில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வைப் பங்கிட்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்பது முழுக்க முழுக்கத் தமிழர்களின் உரிமைப்பறிப்புக்கும், உணவுச்சுரண்டலுக்குமே வழிவகுக்கும்.\nதமிழகத்தின் பொருளாதாரத்தை வரியாக அள்ளி எடுத்துச் செல்கிற மத்திய அரசு, அதனைக் கிள்ளித் தரக்கூட முனைவதில்லை. பேரிடர் காலங்களில்கூட தமிழகம் கேட்கிற நிதியைத் தராது வஞ்சித்தே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் உணவுப்பகிர்வையும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அபகரித்துக் கொள்ள வழிவகை செய்வது மிகப்பெரிய மோசடித்தனம்.\nமாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கோடு செயற்படும் எதேச்சதிகார பாஜக அரசின் பாசிச நடவடிக்கையே இது. இதற்குத் துணைபோகிற அதிமுக அரசின் செயலானது வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்தத் தமிழர்களுக்குச் செய்யப்படுகிற பச்சைத்துரோகம். ஆகவே, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.\nஇத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, தமிழர்களை வடஇந்தியர்கள் சுரண்டுவதற்கும், தமிழர்களைப் பசி பட்டினியில் தள்ளுவதற்கும் வழிவகை செய்கிற ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார் சீமான்.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/46217/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-16T04:42:28Z", "digest": "sha1:E5427A5HW2SFRQ42XAFYGNFVEW3FWAFX", "length": 12331, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதுபாயில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்திய வாலிபர் கைது\nசார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தது. அதில் இருந்த பயணிகள் இறங்கி வெளியே சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுங்க இலாகா உதவி கமி‌ஷனர் ராய் ஜோசப், சூப்பிரண்டுகள் உமா சிவதாஸ், ராஜ் குமார் ஆகியோர் அந்த வாலிபரை தனியாக அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அந்த […] The post துபாயில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்திய வாலிபர் கைது appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.\n2 +Vote Tags: செய்திகள் Coimbatore இந்தியச் செய்திகள்\nசுபஸ்ரீ பெற்றோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல், \"பேனர் கலாசாரத்தை மக்கள் ஒழிப்பார்கள்\" என ஆவேசம் - Thanthi TV\nசுபஸ்ரீ பெற்றோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல், \"பேனர் கலாசாரத்தை மக்கள் ஒழிப்பார்கள்\" என ஆவேசம் Thanthi TV`ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறத… read more\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி - Oneindia Tamil\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி Oneindia Tamilதிருப்பூர்: தமிழகத்தில் நமத… read more\nமோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர் - தினத் தந்தி\nமோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர் தினத் தந்திமோடி கூட்டம்: டிரம்ப் பங்கேற்பு\nகாதலை காமெடியா சொல���லுங்க கண்டிப்பாக ஜெயிக்கும் - பேரரசு #KadhalAmbu - FilmiBeat Tamil\nகாதலை காமெடியா சொல்லுங்க கண்டிப்பாக ஜெயிக்கும் - பேரரசு #KadhalAmbu FilmiBeat Tamilசென்னை: எந்த காதலையும் நகைச்சுவையாக சொன்னால் அது விரைவாக… read more\nகவலைபடாதீங்க.. எண்ணெய் அனுப்புவோம்.. இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த சவுதி\nகவலைபடாதீங்க.. எண்ணெய் அனுப்புவோம்.. இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த சவுதி Goodreturns Tamilசவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதி… read more\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ் - Oneindia Tamil\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ் Oneindia Tamilஹாங்காங் போராட்டத்தில் மீண்டும் வன்முறை: பலர் கா… read more\nமேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம் - தினமலர்\nமேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம் தினமலர்ஐதராபாத் : புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என ... read more\nகுடாநாடு முடங்கியது: எழுக தமிழிற்கு பேராதரவு\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்.. Goodreturns Tamilநாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ… read more\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nஅமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா : அவிய்ங்க ராசா\nஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி : என். சொக்கன்\nமன்மதனின் முடிவு : Covairafi\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nதவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nராஜேந்திரன் கதை : Kappi\nஇதுக்கு பேரு என்னாது : டக்ளஸ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg2ODc5MDM1Ng==.htm", "date_download": "2019-09-16T03:59:36Z", "digest": "sha1:TLZ3M33UHZA3GG5UEJDAOAWDUFAKDMMJ", "length": 15457, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம் கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) வேலைக்கு அனுபவமுள்ளவர் தேவை.\nநமது கரவை மக்கள் ஒன்றியத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களத�� விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nசூரியக் குடும்பத்துக்கு அப்பால் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றே இன்னொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.\nசந்திரன், செவ்வாய் மற்றும் ஏனைய கிரகங்கள் என பூமியைத் தாண்டிய மனிதனின் பயணங்கள் தொடங்கி விட்ட நிலையில், பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் புதிய கிரகங்களைக் கண்டறியும் முயற்சிகளிலும் அன்றாடம் புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளியில் புதிய கோள்களை தேடுவதற்காக அனுப்பிய TESS எனப்படும் விண்வெளி தொலைநோக்கி இந்த புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளது.\nநட்சத்திரங்களை கிரகங்கள் கடந்து செல்லும்போது அவற்றின் பிரகாசமானது சற்று மங்கக்கூடும் என விண்வௌி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நட்சத்திரங்களின் பிரகாசத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து புதிய கிரகங்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் GJ357d என்ற கிரகம் உள்ளமை உலகுக்கு தெரியவந்துள்ளது.\nகடந்த பெப்ரவரி மாதம் TESS தொலை நோக்கியில், GJ357 என்னும் நட்சத்திரத்தின் பிரகாசம் 3.9 நாட்களுக்கு ஒருமுறை சற்று குறைவது தெரியவந்தது. இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் 3-வதாக இருக்கும் GJ357d என்னும் கிரகம் வசிக்கத் தகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பூமியை விட 6.1 மடங்கு அதிக எடை கொண்ட இந்த கிரகம் 55.7 நாட்களுக்கு ஒருமுறை தனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.\nGJ357d கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், தொடர்ந்த ஆராய்ச்சிகளின் மூலமே அதனை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.\nபூமியைக் கடந்து செல்லும் ராட்சத விண்கல்\nமுதன் முறையாக விண்வெளியில் நடந்த சோதனை\nநி���வை ஆய்வு செய்யும் பயணம் தொடரும் – இஸ்ரோ அறிவிப்பு\nசீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்த பொருளால் குழப்பம்\nவெற்றிகரமாக மாற்றியமக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/tamilisai-condemn-vaiko/", "date_download": "2019-09-16T04:29:50Z", "digest": "sha1:W3ZHYUQDQYFXR5MRFYHYWTGVQTCSYVDO", "length": 25283, "nlines": 198, "source_domain": "seithichurul.com", "title": "வைகோவுக்கு தமிழிசை கண்டனம்!", "raw_content": "\nவைகோ இவ்வாறு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழிசை காட்டம்\nவைகோ இவ்வாறு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழிசை காட்டம்\nமாநிலங்களவையில் தமிழக நலன் மற்றும் பல்வேறு விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.\nவைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதில் இருந்தே தனது பேச்சுக்களால் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திக்கு எதிராக மாநிலங்களவையில் பேசிய வைகோ, தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் நாகசாகி, ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு தமிழகம் உள்ளாகும் பேராபத்து உள்ளதாக குறிப்பிட்டார்.\nமேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பி��்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும் என்றார்.\nஇந்நிலையின் வைகோவின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், வைகோ தொடர்ந்து எதிர்மறையாக பேசிவருவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சோமாலியா, நாகசாகி, ஹிரோஷிமா என அழிந்த பகுதிகளை தமிழகத்துடன் ஒப்பிடுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். வைகோ நினைப்பதைப் போல தமிழகம் அழிவுப் பாதைக்குச் செல்லவில்லை.\nபிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்தான். தமிழகத்திலுள்ள சாமானியனின் உயிர் காக்கப்படுவதை தமிழகம் அழிக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறாரா பயிர் காப்பீட்டுத் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம்தான், மோடி அரசில் தமிழகம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும் என்று பதில் அளித்தார்.\nதமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதிமுகவில் ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது, ஏன் ஸ்டாலின் கூட நாத்திகவாதி இல்லை: தமிழிசை அதிரடி\nபொருளாதாரம் பஞ்சராகிவிட்டது: பிரியங்கா காந்தி ஆவேசம்\nமாட்டிறைச்சிக்கு தடை: கர்நாடக அரசு தீவிர ஆலோசனை\nசிவன் பின்தங்கிய ஜாதியை சேர்ந்தவர்: பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசட்டசபையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கியவருக்கு கர்நாடகாவில் துணை முதல்வர் பதவி\nரிசர்வ் வங்கியை பின்னணியில் இருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ்: விசிக எம்பி பகீர் குற்றச்சாட்டு\nபாஜக தலைவர்களின் தொடர் மரணம்: பிரக்யா சிங் தாகூர் கூறும் காரணம்\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது.\nபுதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால் விலை 22 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஆவின் தயிர் அரை லிட்டர் பாக்கெட் விலை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஆவின் வெண்ணெய் அரை கிலோ விலை 230 ரூபாயிலிருந்து 240 ர��பாயாகவும், பால்கோவா கிலோ விலை 500 ரூபாயிலிருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nமேலும், பால் பொருட்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவம்: ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா\nகடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த துப்பாக்கிச்சூடு.\nபோராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை தாமதமாக பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக கூறி சம்பவத்தை திசை மாற்றினார். இது அரசு தரப்புக்கும் சாதகமாக அமைந்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nஇந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 14 கட்ட விசாரணையில் 379 பேரிடம் விசாரணை நடத்தி 555 ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரிடம், ரஜினியிடம் விசாரனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.\nமோசடி வழக்கில் சிறை: கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்‌ஷி\nபிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவினின் குடும்பம் தற்போது சந்தித்த��ருக்கும் ஒரு பிரசானை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் விமர்சிக்கப்படுகிறது.\nகவினின் அம்மா ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனையடுத்து இந்த பண மோசடி வழக்கில் கவின் குடும்பத்தை சேர்ந்த அவரது அம்மா உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇதனையடுத்து இதுகுறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் எனவும், கவினின் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதமாக மாற்ற வேண்டாம் என முதல் பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சாக்‌ஷியும் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் சாக்‌ஷி, கவின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவரை விமர்சித்து வந்தார். இந்நிலையில் தற்போது குடும்ப பிரச்சனையில் சிக்கியுள்ள கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சாக்‌ஷி. இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சாக்‌ஷி.\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம�� (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/2192", "date_download": "2019-09-16T04:45:53Z", "digest": "sha1:3G33XPWOPTOSGDFQRXXQ7O5Y5ML5YNME", "length": 6172, "nlines": 41, "source_domain": "sellinam.com", "title": "இன்று உலகத் தாய்மொழி நாள்! | செல்லினம்", "raw_content": "\nஇன்று உலகத் தாய்மொழி நாள்\nஉலகத் தாய்மொழி நாள் 2000ஆம் ஆண்டு முதல் பிப்பிரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட���டு வருகின்றது.\nஅமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும், இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.\nபங்காளதேசத்தின் தேசிய மொழியாக வங்க மொழியே அமையவேண்டும் என்பதற்காக, 1952ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘வங்க மொழி இயக்கத்தை’ அங்கீகரிப்பதற்காகவே பிப்பிரவரி 21ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇந்த நாளில் தான் வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்களும் அரசியல் ஆர்வலர்களும், தங்கள் மொழிக்காகச் சட்டத்தை மீறி போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையின் நடவடிக்கையால், சில மாணவர்களும் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியது. சில ஆண்டுகள் கடந்தும் போராட்டங்கள் ஓயவில்லை. இறுதியில், 1956 ஆண்டு நாட்டின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.\nமொழிக்காகப் போராடிய இந்த இயக்கத்தை நினைவில் கொண்டு, உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்கவே 1999 ஆம் ஆண்டில், 21 பிப்பிரவரியை பன்னாட்டுத் தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெசுக்கோ) அறிவித்தது.\nவாழையடி வாழையாக வளர்ந்த பண்பாட்டைக் காப்பாற்றவும், தொடர்ந்து வளர்த்தெடுக்கவும், மிகவும் ஆற்றல் வாய்ந்தக் கருவிகளாக அமைந்தவை, உலக மக்களின் தாய் மொழிகள். நமது தாய்மொழியைப் போற்றுவதும், மற்றவர்களின் மொழிகளுக்கு இடங்கொடுப்பதும் உலக அமைதிக்கும், ஒற்றுமைக்கும், புரிந்துணர்வுக்கும் வழிவகுக்கும்.\nஇவ்வாண்டுக்கானக் கருப்பொருள்: வளர்ச்சி, அமைதியெழுப்பல், நல்லிணக்கத்துக்கு மண்ணின் மொழிகள் இன்றியமையாதவை. (Indigenous languages matter for development, peace building and reconciliation).\nபன்மொழிப் புலமை ஒருவரின் திறமைக்கு ஊக்கம் சேர்க்கிறது என்பது வல்லுனர்களால் தெளிவாக விளக்கப்பட்ட ஒன்று. பல மொழிகளைக் கற்போம்\nஅனைவருக்கும் தாய்மொழி நாள் வாழ்த்துகள்\n3. கருப்பொருள் தமிழாக்கம்: மணி மணிவண்ணன்\n1. ‘பன்னாட்டுத் தாய்மொழி நாள்’ – யுனெசுக்கோ பக்கம்\n2. செல்லினத்தில் முழுக்க முழுக்கத் தமிழில் இடைமுகம்\nmother tongue dayதாய்மொழி நாள்\nPrevious Post:மீள்பார்வை: தமிழ்-99 விசைமுகமும் புள்ளியும்\nNext Post:மைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/tiruchendur-lakhs-devotees-throng-witness-soorasamharam-334126.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:09:17Z", "digest": "sha1:GRA63UHOZ3GWZKSVSL2HOSFRWTJJG7DP", "length": 20607, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - அரோகாரா முழக்கமிட்ட பக்தர்கள் | Tiruchendur lakhs of devotees throng to witness Soorasamharam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nபரோல் முடிந்தது.. வேலூர் சிறையில் நளினி\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nஎங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nSports இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - அரோகாரா முழக்கமிட்ட பக்தர்கள்\nதூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.\nகந்த சஷ்டி விழா ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமை துவங்கி சஷ்டி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினார்.\nமுக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.\nதீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபதுமன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான்.\nவேல் ஏந்தி வந்த முருகன்\nசுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமன் உள்ளிட்ட அசுரர்கள் வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டு வந்தார். முருகனின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை கண்டதும் பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.\nயானை முகன் தாரகாசூர வதம்\nசூரபதுமனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன் முதலில் தனது பரிவாரங்களுடன் தலையை ஆட்டியபடி முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை பார்த்த முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்து அவனது தலையை கொய்தார்.\nசூரபத்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் தலையை ஆட்டியபடி வந்தான். முருக பெருமானை வலம் இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் தனது வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து சூரபதுமன் போரிட வந்தான். ஆனால் அவன் நேரடியாக போரிடவில்லை.\nசூரன் மாய வடிவெடுத்து முருகனுக்கு போக்கு காட்டினான். கடலானான், மரமானான். முருகனின் வேலிடம் இருந்து அவன் தப்ப முடியுமா மாமரமாக வடிவமெடுத்து வந்த சூரபத்மனை இரண்டாக பிளந்து சம்ஹாரம் செய்தார். இந்த காட்சியை கண்டு, கடற்கரையில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.\nவதம் செய்த சூரனை தன்னுடன் சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். தன்னை எதிர்த்து போரிட்ட அசுரர்களை ஆட்கொண்ட தலம் இந்த திருச்செந்தூர்.\nசூரசம்ஹாரம் நிகழ்வினைக் காண கடற்கரையில் கூடிய கூட்டம் தலையா கடல் அலையா என்ற வியப்பை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர்களும் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர். ஏழாம் நாள் திருவிழாவான நாளை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை திருமணம் முடித்த முருகன் திருத்தணியில் சினம் தணிந்து தணிகை வேலாக வள்ளியம்மையை மணம் செய்கிறார். திருச்செந்தூரில் மட்டுமல்லாது திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, சோலைமலை, சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட முருகப்பெருமானின் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மும்மூர்த்திகளாய் அருள்பாலித்த திருச்செந்தூர் சுப்ரமணியர்\nதிருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் - 29ல் தேரோட்டம்\nதமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்\nநீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை\nஞானமும் கல்வியும் தரும் வைகாசி விசாகம்- முருகனை வழிபட துன்பங்கள் நீங்கும்\nவைகாசி விசாகம் திருவிழா.. திருச்செந்தூர் உட்பட முருகன் திருத்தலங்களில் குவிந்த பக்தர்கள்\nமாசித்திருவிழா 2019: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் - 19ல் தேரோட்டம்\nகந்த சஷ்டி: திருச்செந்தூரில் மாமரமே வளராது காரணம் தெரியுமா\nகந்த சஷ்டி 2018: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிருச்செந்தூர் முருகனை மச்சான் சாமி என்றழைக்கும் மீனவர்கள் ஏன் தெரியுமா\nசிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் சிங்கார வேலர் - முகத்தில் துளிர்க்கும் வியர்வை\nகந்த சஷ்டி - திருச்செந்தூரில் நாழிக்கிணறு போல எத்தனை தீர்த்தம் இருக்கு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/this-man-coimbatore-creates-music-as-he-serves-sweet-corn-his-customers-331993.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T05:10:15Z", "digest": "sha1:SPICSFXEKI7VR2CNYQSBU2UVNPEUBPOC", "length": 16939, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டண்டரக்க டண்டரக்க.. டும்முடக்க டும்.. இதுக்குதாங்க இவர் கிட்ட கூட்டம் அலை மோதுது! | This man in Coimbatore creates music as he serves sweet corn to his customers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nபைக்கில் பார்த்து போங்கப்பா.. எச்சரித்த 2 பேரை.. அரிவாளாலேயே வெட்டி சாய்த்த 7 பேர்\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nFinance பாதிக்கு பாதியா குறைந்த எண்ணெய் உற்பத்தி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்\nLifestyle மரு வலிக்காம உதிரணுமா அன்னாசி சாறை இப்படி அப்ளை பண்ணுங்க உதிர்ந்திடும்...\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடண்டரக்க டண்டரக்க.. டும்முடக்க டும்.. இதுக்குதாங்க இவர் கிட்ட கூட்டம் அலை மோதுது\nடம்.. டும்.. சத்தத்துடன் ஒரு ஸ்வீட் கார்ன் கடை-வீடியோ\nகோவை: அது ஏங்க இந்த கடைக்கு மட்டும் கூட்டம் அதிகமாக போகுது\nடம்.. டும்... என்று சத்தத்துடன் எப்போதுமே இசை மழையாய் இருக்கிறது அந்த கடை. அந்த பக்கமாக யார் போனாலும் ஒருமுறையாவது திரும்பி பார்க்க வைத்துவிடுகிறது அந்த கடை.\nமீறி கடைக்குள் சென்றுவிட்டால், கடையில் எழும் புதுவித மியூசிக் எல்லாவற்றையும் மெய்மறக்க செய்துவிடுகிறது. பிசினஸ் பெருக்குவதற்கு பலர் ஆயிரம் ஐடியா யோசிப்பார்கள். ஆனால் கோவையை சேர்ந்த ஒரு இளைஞர் கொஞ்சம் புதுசா யோசித்திருக்கிறார். தான் வைத்திருப்பது ஒரு ஸ்வீட் கார்ன் கடைதான். ஆனால் இந்த கடையை இவர் எவ்வளவு விரும்பி செய்கிறார் என்பதை பார்க்கும் எல்லோருக்குமே தெரிந்து விடுகிறது.\nகோவையில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில்தான் தன் கடையை வைத்திருக்கிறார். இவரது பெயர் பார்த்திபன். ஸ்வீட் கார்ட் ரெடி பண்ணும்போது ஒவ்வொரு மசாலாவையும் அதில் சேர்க்கும்போது புது புது சத்தத்துடன், இசையமைத்துக் கொண்டே கிளறுகிறார். மினி கச்சேரி செய்து மக்களை கவரும் பார்த்திபனிடம் பேசும் கஸ்டமர்கள், \"நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.. ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில்தான் இருக்க வேண்டும்\" என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.\n[ மாமியார், மருமகள் சண்டையை போக்கியதே எங்கள் இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம்தாங்க- செல்லூரார் அசத்தல் ]\nஇதுபோக கரண்டி பிடிக்கும் இசைக்கலைஞர் என்ற பட்டமும் இவருக்கு அனாயசயமாக நம் மக்கள் கொடுத்து விட்டு போகிறார்கள். கிண்டி கிளறும்வரை மியூசிக் சத்தம் மிரட்டுகிறது. இப்படி இந்த கடைக்காரர் மசாலா போடும்போது மியூசிக் போடுவது தற்போது வைரலாகி வருகிறது. வேற லெவல்ல நின்னு யோசிச்சு தன் இசையாமல் அதிகமான கஸ்டமர்களை கவர்ந்து வருகிறார் இந்த பிசினஸ் மேக்னடிக்.\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nதலித்கள் குறித்து ஆபாச, வன்முறை பேச்சு.. வாட்ஸ் ஆப் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகவுசல்யா மீது ஓவர் சந்தேகம்.. கொலை செய்து.. மூட்டை கட்டி கிணற்றில் போட்ட கணவன்\nஅஞ்சனாவை பிளேடால் குத்தி கிழித்த மர்ம நபர்.. சரமாரி தாக்குதலில் ஸ்டேஷன் மாஸ்டர் படுகாயம்.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/two-arrested-for-pursuing-students-in-goa-355952.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:29:32Z", "digest": "sha1:MBYDUC7ZTJ22WH527CLM5F6CCU4LU36Q", "length": 16090, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீ முன்னாடி போனால்... நான் பின்னாடி வாரேன்.. மாணவிகளை பின் தொடர்ந்த இருவர் கைது | Two arrested for pursuing students in Goa - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nMovies என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது\nFinance ஓலா ���பெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீ முன்னாடி போனால்... நான் பின்னாடி வாரேன்.. மாணவிகளை பின் தொடர்ந்த இருவர் கைது\nபனாஜி: கோவாவில் மாணவிகளைப் பின் தொடர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபள்ளிக்குச் செல்லும் வழியில் மூன்று மாணவிகளை பின்தொடர்ந்து, தொல்லை கொடுத்ததாக, புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து, சி.சி.டி.வி காட்சிகளை அய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரசாத் (22) மற்றும் ஆனந்த் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவதாக குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் தலைமறைவாக உள்ளார்.\nதிஸ்வாடி தாலுகாவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. புதன் கிழமை வழக்கம் போல், மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டனர். அப்போது, ஆக்டிவா ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர், மாணவிகளிடம் (மைனர் சிறுமிகள்), குறும்பாக பேசியுள்ளனர். தங்களுடன் பேசும் படியும் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள், அங்கிருந்து பள்ளிக்கு ஓடி வந்து விட்டனர்.\nஇதனை அறிந்த தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட, பழைய கோவா போலீசார் உடனடியாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 345 டி மற்றும் 24 மற்றும் கோவா குழந்தைகள் சட்டம் 2003 இன் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, உடனடியாக தனிப்படை அமைத்து, மாணவிகளை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் பாதையில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிவ்பா டால்வி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட தம்பி... அடித்துக்கொன்ற அண்ணன் அண்ணி\n2 வருஷமா கோவா எம்எல்ஏக்களை பொத்திப் பொத்தி பாதுகாத்தேன்.. செல்லக்குமார் எம்பி\n'ஆபரேஷன் கோவா' சக்சஸ்... கட்சி தாவிய காங்., எம்.எல்.ஏ.க்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி\nகோவாவில் நடந்தது என்ன... கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் செல்வக்குமார் எம்பி ஷாக் பேட்டி\nதலைகீழாக மாறிய கோவா அரசியல் களம்.. எம்எல்ஏ-க்கள் வீடுகளுக்கே தேடி போய் பேரம் பேசிய பாஜக.\nஅரசியலமைப்பு மீது தாக்குதல்., ஜனநாயக படுகொலை.. பாஜக மீது சசி தரூர் சரமாரி குற்றச்சாட்டு\nகோவாவில் அமைச்சரவை மாற்றம்- கூட்டணி கட்சிகளுக்கு கல்தா- கட்சிதாவியோருக்கு பதவி\nகர்நாடகா, கோவாவில் கூண்டோடு கட்சி தாவல்.. \\\"ஒரே நாடு... ஒரே கட்சி\\\".. பாஜகவின் அடுத்த அஜெண்டா\nகர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் பரபரப்பு.. திடீரென பாஜகவில் இணைந்த 10 காங். எம்எல்ஏக்கள்\nபாதுகாப்பு அவசியம்... திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்\nகோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயற்சி.. பரிதாபமாக உயிர்விட்ட டாக்டர் ரம்யா கிருஷ்ணா\nமனோகர் பாரிக்கர் அஸ்தி சூடு தணியும் முன்பாகவே இப்படி செய்யலாமா.. பாஜக மீது பாயும் சிவ சேனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngoa police கோவா போலீஸ் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/alcohol-p37143696", "date_download": "2019-09-16T04:10:48Z", "digest": "sha1:TAWDQYMCJAQGPJMELHP5ZWEAVMYCR3CD", "length": 15431, "nlines": 210, "source_domain": "www.myupchar.com", "title": "Alcohol பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Alcohol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந��த Alcohol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Alcohol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Alcohol-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Alcohol-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Alcohol-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Alcohol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Alcohol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Alcohol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Alcohol உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Alcohol உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Alcohol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Alcohol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Alcohol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAlcohol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Alcohol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:46:58Z", "digest": "sha1:QOHSN6EGO4S6SLHEMSDQMMY3CK7AT7OE", "length": 10783, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "டி.ராஜேந்தர் | Athavan News", "raw_content": "\nஅமெரிக்க மருத்துவரின் வீட்டு அறையில் ஆயிரக்கணக்கான கருக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக்: சாட்���ிக் வோல்டனின் அரைசதத்தின் துணையுடன் ஜமைக்கா அணி வெற்றி\nஆஸியின் போராட்டம் வீண்: ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nமுத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷை சுருட்டியது ஆப்கானிஸ்தான் அணி\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nநடிகர் சிம்புவின் திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பு\nநடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் அவருக்கான சரியான பெண்ணை தாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது தாயார் உஷா பார்த்த பெண்ணை சிம்பு திருமணம் செய்துகொள்ள ... More\nமிக எளிமையாக நடைபெற்றது குறளரசனின் திருமணம்\nஇயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தான் கா... More\nதாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்\nதெமடகொடயில் வெடிப்புச் சம்பவம் – இருவர் காயம்\nகொச்சிக்கடை பயங்கரவாத தாக்குதல் குறித்த அறிக்கை கையளிப்பு\nஅஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்கவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nதன்னை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nஅமெரிக்க மருத்துவரின் வீட்டு அறையில் ஆயிரக்கணக்கான கருக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக்: சாட்விக் வோல்டனின் அரைசதத்தின் துணையுடன் ஜமைக்கா அணி வெற்றி\nதன்னை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nஆஸியின் போராட்டம் வீண்: ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nமுத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷை சுருட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshatempel.eu/?p=565", "date_download": "2019-09-16T05:00:48Z", "digest": "sha1:KM5LYCUXO4NQJLXJVNS2DPGQNK7HAS4S", "length": 8787, "nlines": 72, "source_domain": "ganeshatempel.eu", "title": "சிவனே முதல் யோகி! |", "raw_content": "\nஇவரை ஏன் முதல் யோகி என்கிறோம்\nஷிவா என்னும் சொல் பலருக்கு பல அர்த்தங்கள் கொடுப்பதாய் அமைந்துள்ளது. இது பல பரிமாணங்களுக்கு அர்த்தம் தருகின்ற ஓரு வார்த்தை. ஷிவாவை தீவிரமான துறவியாக வர்ணிக்கின்றனர். அவர் விழிப்புணர்வின் உச்சத்தில் இருக்கிறார். அவரை சுந்தரமூர்த்தி என்று வர்ணிக்கும் அதேநேரம் அதிபயங்கரமான பைரவ ரூபியாகவும் வர்ணிக்கின்றனர். இப்படியே வர்ணனைகள் நீண்டு கொண்டே செல்லும்… ஆனால் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு அவர் ஒரு யோகி, வெறும் யோகி மட்டுமல்ல அவர்தான் ஆதியோகி, ஆதிகுரு.\nயோகப் பாதையில் சிவனே முதல் யோகி – ஆதியோகி. ஏனென்றால், அவர் எல்லையில்லா தன்மையை உணர்ந்திருந்தார். சிவன் என்றால் ஒன்றும் இல்லாத வெறுமை என்று பொருள். எனவே எல்லையில்லாததையும், ஆதியோகியையும் நாம் ஷிவா என்று அழைக்கிறோம். ஆதியோகி ஒரு மனிதனுக்குள் நிகழக்கூடிய உச்சபட்ச பரிமாணத்தை அடைந்தவுடன் பல பேர் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். இதில் மிக முக்கியமானவர்கள் சப்தரிஷிகள். இந்த ஞானத்தை ஆதியோகியே இவர்களுக்கு நேரிடையாக வழங்கினார். எனவே, யோகத்தில் அவரை நாம் ஆதியோகி எனக் கொண்டாடுகிறோம்.\nஉலகிற்கு தேவையான மாற்றம் – ஆதியோகி\nநமக்கு அமைதியான உலகம் வேண்டுமென்றால், அமைதியான மனிதர்கள் தேவை. நமக்கு அன்பான உலகம் வேண்டுமென்றால், அன்பான மனிதர்கள் தேவை. நமக்கு புத்திசாலித்தனமான உலகம் வேண்டுமென்றால், இன்னும் புத்திசாலித்தனமான மனிதர்கள் தேவை.\nஉடன் வாழ விரும்பும் விதமான மனிதர்களை, உலகம் முழுவதும் நாம் பார்க்க விரும்பும் மனிதர்களை, நம் குழந்தைகள் அவர்களுடன் வாழக்கூடிய விதமான மனிதர்களை நாம் உருவாக்க விரும்பினால், அடுத்த 10, 12 ஆண்டுகளில், ஒவ்வொரு குழந்தையும் தன் பத்தாவது வயதைத் தாண்டும்முன் ஏழிலிருந்து பத்து நிமிடங்களாவது கண்மூடி அமர்ந்திருக்கும் விதமான ஏதோவொரு எளிமையான ஆன்மீக செயல்முறையைக் கற்றுகொள்ள வேண்டும், அதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கவேண்டும்.\nஆதியோகி – சிவன் யோகத்தின் மூலம்\n„ஷிவா“ எனும் வார்த்தைக்கு அர்த்தம் „எது இல்லையோ, அது“. இப்படைப்பின் மூலமும், இப்பிரபஞ்சத்தின் அடிப்படையான அம்சமும், பரந்துவிரிந்த வெறுமைதான். நட்சத்திர மண்டலங்கள் என்பது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கும் சிற்சிறு தூரல்கள், மற்றது அனைத்தும் பரந்துவிரிந்த வெறுமை மட்டுமே. அனைத்தையும் பெற்றெடுக்கும் கருவறையும் இதுதான், அனைத்தையும் தடம் தெரியாமல் தன்னுள் இழுத்துக் கொள்ளும் வெறுமையும் இதுதான்.\nயோகி என்றால் இப்பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் ஒரு பாகமாய் உணர்ந்தவர் என்று பொருள். ஒன்றுமற்ற வெறுமைதான் எல்லாவற்றையும் ஏந்த முடியும். எனவே எல்லாவற்றையும் தனக்குள் உள்ளடக்கிவிட்ட ஒரு யோகியை, இப்படைப்பின் மூலமான „ஷிவா“விற்கு சமானம் எனலாம். யோக விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தவர் அல்லது யோகத்தின் மூலம், ஆதியோகி – சிவன். மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்குத் தேவையான சக்திவாய்ந்த கருவிகளையும், ஒரு மனிதன் தன் உச்சபட்ச சாத்தியத்தை அடைவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் வழங்கியவர் அவர்.\n1 Kommentar auf “சிவனே முதல் யோகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-09-16T04:42:05Z", "digest": "sha1:QQBIX65GCR6MD3QTYVMMURXDCEO4GPAG", "length": 4500, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "பிரதமரை நீக்குவதாக சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதியி��ம் தெரிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபிரதமரை நீக்குவதாக சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஇன்று(16) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகாணாமற்போனோர் தொடர்பான வட மாகாணத்தில் சாட்சிப் பதிவுகள் நிறைவு\nநிவாரணப்பொருட்களுடன் இரு இந்திய கப்பல்கள் வருகை\nகறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை\nடெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nவடமராட்சியில் பொலிஸார் துப்பாக்கி சுடு: ஒருவர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383019.html", "date_download": "2019-09-16T03:58:58Z", "digest": "sha1:SLV44E2SG7WODP5M4JWXU3VHRQTV3F34", "length": 5797, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் - ஓய்வின் நகைச்சுவை 224 - நகைச்சுவை", "raw_content": "\nசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் - ஓய்வின் நகைச்சுவை 224\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள� (5-Sep-19, 9:09 pm)\nசேர்த்தது : ராஜேந்திரன் சிவராமபிள்ளை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந��த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/oviyaa/", "date_download": "2019-09-16T04:08:40Z", "digest": "sha1:2YEPEOBPNF33TUSVTGNTN6I7A527CQBS", "length": 5992, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Oviyaa Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஅந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் ஓபன் டாக்\nபப்ளிக் ஸ்டாரை கலாய்த்த ரோபோ ஷங்கர்.\nகளவாணி -3 வரும் – ஓவியா பேச்சு.\nஎவ்வளவு தாங்குமோ அவ்வளவு தான் அடி வாங்க முடியும் – விமலுடன் சிறப்பு பேட்டி\nபிக் பாஸ் தொடங்கும் நேரத்தில் ஓவியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nதமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா காஞ்சனா 3\nKanchana 3 Hit : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது. வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ்...\nஐட்டம் என சொன்ன அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய ஓவியா – சர்ச்சை ட்வீட்.\nOviya Reaction : அசிங்கமாக பேசிய அஜித் ரசிகருக்கு பதிலடி என்ற பெயரில் ஆபாசமாக ட்வீட் செய்துள்ளார் நடிகை ஓவியா. தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம்...\n100 கோடி கிளப்பில் இணைந்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்\nRaghava Lawrence : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது. வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை...\nகாஞ்சனா 3 வெற்றிக் கொண்டாட்டத்தில் அடுத்த காஞ்சனாவை இன்றே தொடங்கிய லாரன்ஸ்\nKanchana 3 : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா. தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-nazmaa-sultana-latest-stills-2/", "date_download": "2019-09-16T05:14:51Z", "digest": "sha1:3RYOBF7AN7R6XNTW7MBPEDUK42K6BV6G", "length": 7967, "nlines": 144, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS NAZMAA SULTANA – LATEST STILLS. – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-16T05:47:38Z", "digest": "sha1:YFYOLCKH6DRDUECPYREOCYOYWT6Y6FFW", "length": 16229, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரேபியக் குதிரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய கிழக்கில், குறிப்பாக அரேபியத் தீபகற்பத்தில் தோன்றியது.\nBay, கறுப்பு, chestnut, அல்லது சாம்பல். குறைவாக சுத்த வெள்ளை, சாபினோ, அல்லது ரபிக்கானோ கோலங்கள்.\nநுணுக்கமாகச் செதுக்கியது போன்ற எலும்பமைப்பு, உள்வளைந்த வடிவம், வளைந்த கழுத்து, ஒப்பீட்டளவில் மட்டமான முதுகு, உயர்ந்த வால் அமைவு.\nஅரேபியக் குதிரை என்பது, அரேபியத் தீபகற்பத்தில் தோன்றிய ஒரு குதிரை இனம் ஆகும். தனித்துவமான தலை வடிவத்தையும், உயர் வால் அமைவையும் கொண்ட அரேபியக் குதிரைகள், உலகின் மிக இலகுவாக இனங்காணத்தக்க குதிரை இனங்களுள் ஒன்று. இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பே தற்கால அரேபியக் குதிரைகளை ஒத்த குதிரைகள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் மத்திய கிழக்கில் கிடைத்துள்ளதால் இது மிகப் பழைய குதிரை இனங்களுள் ஒன்றும் ஆகும். வரலாற்றுக் காலம் முழுவதிலும், போர், வணிகம் ஆகியவற்றினூடாக உலகம் முழுதும் பரவிய அரேபியக் குதிரைகள், பிற இனங்களின் வேகம், தாங்கும் ஆற்றல், மெருகு, எலும்பு வலிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகப் பயன்பட்டுள்ளது. இன்று, சவாரிக்காகப் பயன்படும் குதிரை இனங்கள் ஏறத்தாழ அனைத்திலும், அரேபியக் குதிரை இனத்தின் குருதிவழி உள்ளது.\nஅரேபியக் குதிரை இனம் பாலைவனக் காலநிலைப் பகுதியில் உருவாகியது. நாடோடிகளான பெதூன் மக்கள் இவற்றுக்குப் பெரு மதிப்புக் கொடுத்ததுடன், கள்வரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது குடும்பக் கூடாரத்துக்கு உள்ளேயே அவற்றுக்கு இடம் வழங்குவதும் உண்டு. மனிதருடன் ஒத்துழைக்கத்தக்க இயல்புகளை உருவாக்குவதற்கான தெரிவு இனப்பெருக்கத்தினூடாக நல்ல பழக்க வழக்கம், விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன், மகிழ்ச்சிப்படுத்துவதற்கான விருப்பு ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒரு இனம் உருவாகியது. சவாரி, போர் ஆகியவற்றுக்குத் தேவையான உயர்ந்த ஊக்கம், விழிப்புநிலை ஆகிய இயல்புகளும் அரேபியக் குதிரைகளுக்கு உள்ளன.\nஅரேபியக் குதிரை பல்திறன்களைக் கொண்ட ஒரு இனம். பந்தயச் சவாரித் துறையில் இவ்வினம் முன்னணியில் உள்ளதுடன், தற்காலத்தில் குதிரைச் சவாரி சார்ந்த பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் போட்டியிடுகின்றது. உலகின் மிகவும் விரும்பப்படும் 10 குதிரை இனங்களுள் இதுவும் ஒன்று. இவ்வினம் தற்போது, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆசுத்திரேலியா, கண்ட ஐரோப்பா, தென்னமெரிக்கா, அவற்றின் தாயகமான மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றது.\nஅரேபியக் குதிரைகள், மெருகேறிய ஆப்புவடிவத் தலைகளையும், அகன்��� நெற்றியையும், பெரிய கண்களையும், பெரிய மூக்குத் துளைகளையும், சிறிய முகவாய்ப் பகுதியையும் கொண்டவை. பெரும்பாலானவை குழிந்த வடிவம் கொண்டவை. பல அரேபியக் குதிரைகளுக்கு அவற்றின் கண்களுக்கு இடையே நெற்றி சிறிது புடைத்துக் காணப்படும். பெதூன்களால் ஜிப்பா என அழைக்கப்படும் இது நெற்றிக் காற்றறையின் கொள்ளளவைக் கூட்டுவதால், பாலைவனக் காலநிலையைத் தாக்குப் பிடிப்பதற்கு இவ்வினத்துக்கு உதவுவதாகக் கருதப்படுகிறது.[1][2] சுத்தமான தொண்டைக் குழியில் அமைந்த மூச்சுக் குழலுடன் கூடிய வளைந்த கழுத்து இந்த இனத்துக்குரிய இன்னொரு இயல்பு.\nஅரேபியக் குதிரை உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழைய குதிரை இனங்களுள் ஒன்று. மூதாதை இனமாகிய கீழைத்தேச துணைவகை அல்லது \"முந்து அரேபியன்\", நவீன அரேபியக் குதிரை இனத்தை ஒத்த கீழைத்தேச இயல்புகளோடு கூடிய குதிரை என நம்பப்படுகிறது. இவ்வாறான இயல்புகளைக்கொண்ட குதிரைகள் அரேபியத் தீபகற்பத்தில் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பாறை ஓவியங்களிலும், கல்வெட்டுக்களிலும் இடம்பெற்றுள்ளன.[3] தொல்பழங்கால வரலாற்றில், பண்டைய அண்மைக் கிழக்கு முழுவதும் மெருகேறிய தலைகளுடனும், உயரமான வால் அமைவுடனும் கூடிய குதிரைகள் கலை ஆக்கங்களில், குறிப்பாக கிமு 16 ஆம் நூற்றாண்டுப் பண்டைய எகிப்தின் ஆக்கங்களில் காணப்படுகின்றன.[4]\nஅரேபியக் குதிரைகள் தொடர்பான சில அறிஞர்கள் அரேபியக் குதிரை இனம், ஈக்குவசு கபலசு பும்பெல்லி (equus caballus pumpelli) என்னும் தனியான துணை இனம் ஒன்றிலிருந்து உருவானதாக முன்னர் நம்பினர்.[5] கிளடீசு பிறவுன் எட்வார்ட்சு (Gladys Brown Edwards) என்னும் அரேபியக் குதிரை ஆய்வாளர் உள்ளிட்ட பிற அறிஞர்கள், ஈக்குவசு ஃபெரசு கபல்லசு (Equus ferus caballus) என்னும் பாலைவனக் கீழைத்தேசக் குதிரைகளில் இருந்தே தற்கால அரேபியக் குதிரைகள் தோன்றின என்கின்றனர்.[6][5] ஏறத்தாழ அரேபியக் குதிரைகள் போன்ற ஆனால் முற்றும் ஒத்ததாக இல்லாத தோற்றத்தைக் கொண்ட குதிரை இனங்களுள், இந்தியாவின் மார்வாரிக் குதிரை, வட ஆப்பிரிக்காவின் \"பார்ப்\", மேற்காசியாவின் \"அக்கல் தேக்கே\", இன்று அழிந்துபோன \"துர்க்கோமான் குதிரை\" என்பன அடங்குகின்றன.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2018, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-09-16T05:09:05Z", "digest": "sha1:MHRW7NMXZXI6HDK7VGQWZRVLGUKG4IHA", "length": 5424, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். சரோசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். சரோசா (R. Saroja) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1984 மற்றும் 2001 தேர்தல்களில் உப்பிலியாபுரம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:51:03Z", "digest": "sha1:MWV6SIVPRU6GLIMWY6HMBHWM6WG3TLGZ", "length": 7308, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவர்ட் சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவர்ட் சின் (Howard Zinn 24 ஆகசுட்டு 1922—சனவரி 27, 2010) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், வரலாற்றாசிரியர், நூலாசிரியர் பேராசிரியர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். மனித உரிமைகள் பற்றியும் போருக்கு எதிரான கருத்துக்களையும் எழுதினார்.[1]\nநியூயார்க்கு நகரில், யூதப் பெற்றோருக்குப் பிறந்த ஓவர்ட் சின் நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுவர் கலைப் பட்டம் பின்னர் ஆய்வுப் பட்டமும் பெற்றார். தமது 18 ஆம் அகவையில் கப்பல் தளத்தில் பணியாளாகச் சேர்ந்து வேலை செய்தார். பின்னர் விமானப் படையிலும் பணியாற்றினார். 1956 முதல் 1963 வரை அடலாண்டாவில் ஸ்பெல்மன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஓவர்ட் சின் எழுதிய 12 நூல்களில் அமெரிக்க மக்கள் வரலாறு என்னும் நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது. இவர் தம்மை ஒரு சனநாயக சோசலிசவாதி என்று சொல்லிக் கொண்டார். நோம் சோம்சுக்கி என்னும் மொழியியல் அறிஞர் ஓவர்ட் சின்னை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-16T05:06:07Z", "digest": "sha1:YHS5NJZGKYEA2OUCMRHW4J25UWPODWSW", "length": 8852, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவா படையெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவா படையெடுப்பு, தியூ, தமன்\nபோர்த்துகீசிய இந்தியா (சுற்றுப்புற கடல் மற்றும் வான்வெளி)\nஇந்தியாவின் திட்டமான வெற்றி; போர்த்துக்கீசிய இந்தியப்பகுதிகள் இந்தியக் குடியரசுடன் இணைப்பு.\nஅண்டோனியோ டி ஒலிவைரா சலசார்\nகவர்னர் ஜெனரல் மானுயெல் அண்டோனியோ வஸ்ஸலொ இ சில்வா\nகேப்டன் குன்ஹா அரக்டோ இராஜேந்திர பிரசாத்\nமேஜர் ஜெனரல் கே. பி. கான்டெத்\nஏர் வைஸ் மார்ஷல் எல்ரிக் பின்ட்டோ\nவி. கே. கிருஷ்ண மேனன்\n3 ரோந்துப் படகுகள் 45,000 காலாட்படையினர்\n1 இலகு வானூர்தி ஏந்து கப்பல்\n4 கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள்\n4,668 பேர் கைது செய்யப்பட்டனர்[2]\n1 பீரங்கிக் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டது[1][3] 22 பேர் கொல்லப்பட்டனர்[1]\n1961 இந்தியாவின் கோவா இணைப்பு (கோவா படையெடுப்பு, கோவா மீட்பு, போர்த்துக்கல் இந்தியாவின் வீழ்ச்சி) என்பது இந்திய ஆயுத படைகளின் நடவடிக்கை மூலம் 1961 ல் போர்த்துக்கல் இந்தியாவிலிருந்த பிடியை இழந்த செயற்பாடாகும். இதற்கு \"விஜய் நடவடிக்கை\" என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டிருந்தது. கடற்படை முதன் முதலில் ஈடுபட்ட ஒரு போராட்டம் கோவா படையெடுப்பு ஆகும்.[சான்று தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/70153-tamil-nadu-government-website-hacked", "date_download": "2019-09-16T04:04:05Z", "digest": "sha1:Q7TYBYU6TXZN7KGMWMOYUN4I62CSECKH", "length": 14054, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "முடக்கப்பட்ட இணையதளம்...! களவாடப்பட்டதா ஆவணங்கள்..? | Tamil Nadu government website hacked", "raw_content": "\nதமிழக அரசு இணையதளத்தின் முக்கியப் பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பது அரசு வட்டாரத்தில் பல அதிர்ச்சிகளை கிளப்பியுள்ளது.\nதமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in அரசின் அதிகாரபூர்வ இணையதளமாக செயல்பட்டுவருகிறது. இதில் அரசின் பல்வேறு துறைகளின் அறிக்கைகள் நிகழ்ச்சி நிரல்கள், கடந்த கால நிதிநிலை அறிக்கைகள், அரசு ஆணைகள், முதல்வர் அறிவிப்புகள் எனப் பல முக்கியக் குறிப்புகளும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான கருத்துகள் இதில் இடம்பெற்றிருக்கும். இதனால் அரசுத் துறைகளின் அதிகாரபூர்வமான செய்திகளை இதன்மூலமே பெற்றுவருகின்றனர் பொதுமக்கள்.\nஇந்நிலையில் இந்த இணையதளம் நேற்று (புதன்கிழமை) திடீரென முடக்கப்பட்டிருக்கிறது.\nஇதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்கின்றனர் விபரமறிந்த சிலர். அரசுக்கான அனைத்து நகல் ஆவணங்களும் இதில் கிடைப்பதால் தமிழகம் முழுக்க உள்ள அரசுத் துறைகளும் தங்களது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப் பயன்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் இந்த இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டிருந்தது கண்டு அதில் தகவல்களை தேட முயற்சித்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nதொழில்நுட்பத்துறையை சேர்ந்த வல்லுனர்களிடம் விசாரித்தபோது இது உறுதியானது. அரசின் சமீபத்திய பல முக்கியத் தகவல்கள் அடங்கிய பக்கங்கள் முடக்கப்பட்டு இருப்பது அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதளத்தின் எந்த பக்கமும் ஓப்பன் ஆகவில்லை. மேலும் பக்கங்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் காட்சி அளித்தன. மேலும், அதில் PAK CYBER SKULLZ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. PAK CYBER SKULLZ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருப்பது இதன்பின்னணியில் அபாயகரமான கும்பல் ஏதும் உள்ளதாக என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇணையதளத்தின் பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பதால் அன்றைய தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்களின் கலந்தாய்வுக் கூட்டங்கள் தொடர்பான செய்திகள் உள்ளிட்டவைகளை இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஊழியர்கள் திணறினர். PAK CYBER SKULLZ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத குழு ஏதேனும் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருப்பார்களான என்ற கோணத்தில் இது விசாரிக்கப்பட்டுவருகிறது.\nஇதுகுறித்து அரசு இணையதளத்தை பராமரித்துவரும் நிக் (NIC) நிறுவன அதிகாரிகளை தொடர்புகொண்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசினார். அரசின் இணையதளத்தை முடக்கவில்லை. டேட்டா ஆக்ஸைஸை கையப்படுத்தி அதில் இடம்பெற்றிருந்த பல கண்டென்டை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.\nடேட்டாக்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. தகவல் தெரிந்ததும் உடனடியாக செர்ட்டின் மற்றும் சைபர் குற்றப்பிரிவுக்கும் புகார் அளித்து விசாரணை நடந்துவருகிறது. முதற்கட்ட விசாரணையில் அது பாகிஸ்தான் நாட்டிலிருந்து நடந்த முயற்சி என்பது உறுதியாகி இருக்கிறது. பொதுவாக அரசு வங்கி இணையதளமாகவோ அல்லது வேறு எந்த பணப்பரிவர்த்தனை நிறுவனத்தின் இணையதளமாகவோ இருந்து முடக்கியிருந்தால் அதில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசின் இணையதளமான இதில் பெரும்பாலும் மக்களுக்கான பொது ஆவணங்கள்தான் பராமரிக்கப்படுகின்றன. ரகசியமான ஆவணங்கள், குறியீடுகள் என்று எதுவும் பராமரிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க இது ஒரு தகவல் பெறும் இணையதளம்தான்.எந்த ஒரு பொதுஜனமும் எந்த டிவைஸிலிருந்தும் தனக்குவேண்டிய தகவல்களை எளிதில் பெறுவதற்கான அரசு இணையதளம் என்பதால் இதை முடக்கியதன்மூலம் யாரும் எந்த லாபமும் அடையமுடியாது.\nஇருப்பினும் ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இணையதளம் மீண்டும் சீரமைக்கப்படும் பணி நடந்து வருகிறது. இப்படி ஒரு முயற்சி நடந்திருப்பதால் மீண்டும் முந்தைய லிங்க்குகளிலேயே டாக்குமெண்டுகளை கொடுப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அனைத்து ஆவணங்களுக்கும் புதிய லிங்குகள் கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். அவசர கதியில் செய்து மீண்டும் இம்மாதிரி தவறு நடந்துவிடக்கூடாது என்பதால் முன்னைவிட பாதுகாப்பான அம்சங்களுடன் வடிவமைத்து வருகிறோம். அதுதான் தாமதத்துக்குக் காரணம். இரண்டொரு தினங்களில் மீண்டும் இணையதளம் இயங்கும்” என்றார்.\nமீண்டும் இம்மாதிரி நடக்காதபடி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்... என்றோம்.\n“ இது பாகிஸ்தான் சதி என்றாலும் பாகிஸ்தானில் உள்ள ஒரு டிவைஸிலிருந்துதான் இப்படி ஒரு முயற்சியை செய்யமுடியும் என்பதில்லை. எங்கிருந்தும் இதையாரும் செய்யலாம் என்பதால் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் ஆக்ஸஸை துண்டிக்க முடியாது. அதுமட்டுமின்றி இன்று எல்லா நாட்டிலும் தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால் நாடுகளுக்கான கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கமுடியாது. மீண்டும் வடிவமைக்கப்படும் தளம் கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் என்பதை உறுதியாக சொல்வோம். “ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-16T03:59:20Z", "digest": "sha1:WLLLDNNQQMG3WPNG36BA5PUS7FQHVYKV", "length": 3606, "nlines": 98, "source_domain": "www.wikiplanet.click", "title": "தல்மூத்", "raw_content": "\nபாபிலோனிய தல்மூத்தின் முழுத் தொகுதி\nதல்மூத் (Talmud, /ˈtɑ:lmʊd,_ʔməd,_ˈtælʔ/; எபிரேயம்: תַּלְמוּד talmūd \"அறிவுறுத்தல், கற்றல்\", செமிட்டிக் அடிப்படையில்: (למד) \"கற்பி, படி\") என்பது யூதப்போதக யூதத்தில் மைய சமய நூல்களின் ஒன்று. இது பாரம்பரியமாக \"சாஷ்\" (Shas, ש״ס) என அழைக்கப்பட்டது. சாஷ் என்பது சஷியா செடாரிம் (shisha sedarim) என்பதன் சுருக்கமாகும். இதன் அர்த்தம் \"ஆறு ஒழுங்குமுறைகள்\" என்பதாகும்.[1] \"தல்மூத்\" எனும் பதம் பொதுவாக பாபிலோனிய தல்மூத்தை குறிக்கப் பயன்பட்டாலும் இதற்கு முன் ஜெருசலேம் தல்மூத் என்ற தொகுதியும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/11-Nov/rohi-n02.shtml", "date_download": "2019-09-16T04:03:18Z", "digest": "sha1:R423C2PSOPO7W5ZU4JQYEQ42EAXY7NX3", "length": 31043, "nlines": 56, "source_domain": "www9.wsws.org", "title": "ரொஹிங்யா அகதிகளை பாதுகாத்திடு!", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமியன்மார் இராணுவத்தின் கொடூர தாக்குதலின் காரணமாக தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓடிவரும் இலட்சக் கணக்கான ரொஹிங்ய அகதிகள் தமது நாடுகளுக்குள் நுழைவதை தடுத்தும், உள் நுழைந்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தும், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உட்பட பிராந்தியத்தில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத மனிதநேயமற்ற நடவடிக்கைகளை தெற்காசியாவிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். அதேபோல் பேரினவாத பாசிச கும்பல்களின் கொடூரங்களில் இந்த அகதிகளை பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரும் முன்வர வேண்டும்.\nமியன்மாரில் மேற்குப் பிராந்தியமான ரகினேயில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த ரொஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக, ஆன் சாங் சுகி அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கொடூரமான இராணுவ நடவடிக்கை, அந்த நாட்டு ஆட்சியாளர்களால் நீண்ட காலமாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இனவாத பாரபட்சங்கள் மற்றும் ஒடுக்குமுறையின் புதிய வளர்ச்சியாகும். “சுயநிர்ணயத்துக்காக” போராடும் ரொஹிங்கிய கிளர்ச்சிக் குழுவினால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று இராணுவத்தின் மீது தொடுக்கப்பட்ட சில சிறிய தாக்குதல்களை வேட்டையாடலுக்கு சாக்காகக் கொண்டு, சுகி அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையை, ஐக்கிய நாடுகள் சபை “இன சுத்திகரிப்புக்கான பாட நூல் உதாரணம்” என பெயரிட்டுள்ளது.\nரகினேயில் வாழ்ந்த 13 இலட்சம் ரொஹிங்கியர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது சுமார் 5 இலட்சம் பேர், அயலில் உள்ள பங்களாதேஷிற்கு அடைக்கலம் தேடி வந்துள்ளனர். சர்வதேச அகதிகள் சட்டத்தின் படி, அவர்கள் இப்போதே அகதிகளாக கணிக்கப்படும் காரணத்தால், ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளும் கேட்டுக்கொண்டாலும், ரொஹிங்கியர்களுக்கு பங்களாதேஷிற்குள் உத்தியோகபூர்வ அகதிகள் நிலைமையை வழங்கப் போவதில்லை என ஷேக் ஹசினாவின் அரசாங்கம் மீண்டும் மீண்டும் சபதம் செய்கின்றது. செப்டெம்பர் 24 நிருபர்கள் மாநாட்டில் பேசிய தொழிற்துறை அமைச்சர் அமீர் ஹுசைன் அமு, “ரொஹிங்கியர்களுக்கு அகதிகள் நிலைமையை கொடுக்கும் எந்தவொரு திட்டமும்” கிடையாது என கொடூரமாக கூறினார்.\nஇதற்கிடையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள் பற்றிய தரவுகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அகதிகள் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்குள் மீண்டும் தள்ளப்படும் போது அடையாளம் காணுவதற்கு வசதிய���க இதைச் செய்வதாக ஹுசைன் அமு வெட்கமின்றி வெளிப்படுத்தினார்.\n“இந்த நடிவடிக்கையின் கீழ் உள்ள காரணம், ரொஹிங்கியர்களின் தரவுகளை சேகரிப்பதே. அவர்களை அவர்களது இடங்களுக்கு மீண்டும் அனுப்புவது அவசியம்.”\nபாதிக்கப்பட்ட அகதிகளான ரொஹிங்கியர்களுக்கு அகதிகள் அந்தஸ்த்தை உத்தியோகபூர்வமாக வழங்கும் போது, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை, சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் தமது நாடு கைச்சாத்திட்டிருக்கவில்லை என்ற சாக்குப் போக்கின் கீழேயே, பங்களாதேஷ் அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாமல் இருப்பதும் கூட, பங்களாதேஷ் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் வரலாற்று பிற்போக்குத்தனம் பற்றிய தெளிவான வெளிப்பாடாகும்.\nஎவ்வாறெனினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த, மனித உரிமைகள் கண்காணிப்பக அகதிகள் திட்டத்தின் இயக்குனர் பில் ஃப்ரெலிக்மட், பங்களாதேஷ் சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும், “சர்வதேச சம்பிரதாய சட்டங்களின்” படி, பாதுகாப்புத் தேடி வரும் மக்கள் குழுவினரை அவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படக் கூடிய இடத்துக்கு மீண்டும் தள்ளிவிடாமல் இருக்க அந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது, என்றார்.\nஇருப்பிடங்களை இழந்து தமது பிள்ளைகளுடன் பட்டினியாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடந்து அடைக்கலம் தேடி வரும் இந்த அப்பாவி மக்களை மீண்டும் முதலையின் வாயிற்குள் திருப்பி அனுப்பும் மிலேச்சத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பங்களாதேஷ் மட்டுமல்ல. தப்பி வரும் அகதிகள் நாட்டுக்குள் நுழையாமல் இருக்கும்படி, கடும் இராணுவ காவலரண்களை பயன்படுத்தி இந்தியாவில் மோடி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டம் இங்கு மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஆயிரக்கணக்கான ரொஹிங்கிய அகதிகள் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, இந்திய தென்மேற்கு எல்லையில் பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். செப்டெம்பர் 22 ராயிட்டர் செய்தியின் படி, அகதிகளை தடுப்பதற்காக மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மோடி அரசாங்கம் பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரம் கொடுத்துள்ளது. நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை விரட்டுவதற்காக, மிள���ாய்த் தூள் குண்டுகளையும், கண்களை மங்கச் செய்யும், மற்றும் காதுகளை அடைக்கச் செய்யும் “ஸ்டன் கிரனேட்டுகளை” பயன்படுத்துமாறு தமது படையினருக்கு கட்டளையிட்டுள்ளதாக மேற்கு வங்காள எல்லையின் பாதுகாப்பு படைகளை இயக்கும் பிரதி பரிசோதகர் ஜெனரல் ஆர்.ஜி.எஸ். ஜஸ்வால் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nசெப்டெம்பர் 27, இந்து பத்திரிகை செய்தியின் படி, திருபுரா பிராந்தியத்துக்குள் நுழைய முயற்சித்த ரொஹிங்கியர்கள் பாதுகாப்பு படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் மணிப்பூர் பிராந்தியங்களின் முதலமைச்சர்களும், தமது பிராந்தியங்களுக்குள் ரொஹிங்கியர்கள் நுழைவதை தடுப்பதற்காக, எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nகாவல் அரண்களை கடந்து நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை திருப்பி விரட்டும் புது டில்லி அரசாங்கம், இப்போதே நாட்டுக்குள் நுழைந்துள்ள சுமார் 40,000 ரொஹிங்கியர்களை திருப்பி அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றது. கடந்த மாதம் மோடி மியன்மார் விஜயம் செய்திருந்தபோது, அவர் ரகினேயில் இடம்பெறும் இராணுவ வன்முறைகள், “தீவிரவாத தாக்குதல்களுக்கு” கொடுக்கும் பதிலடிகளே என சுகி அரசாங்கத்தின் கதையை வஞ்சத்தனமாக அங்கீகரித்தார்.\nரொஹிங்கிய அகதிகள் சம்பந்தமாக இலங்கையில் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை, மோடி அரசாங்கத்தினதும் ஹசினா அரசாங்கத்தினதும் கொள்கைகள் மட்டத்துக்கு கொடூரமானதாகும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவால் கல்கிசை பாதுகாப்பு முகாமில் வைத்திருந்த ரொஹிங்கிய அகதிகள் மீது, பௌத்த பிக்குகளின் தலமையில் பாசிச குண்டர்கள் நடத்திய மிலேச்ச தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கம் முழு மௌனமாக இருக்கின்றது.\nதாக்குதல்களை எதிர்ப்பது ஒரு புறம் இருக்க, அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் இந்த அடிப்படைவாத கும்பல்களுக்கு ஆதரவளித்து அரசாங்கத்தின் புலம்பெயர் விரோத கொள்கைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். துறைமுக மற்றும் கப்பற்படை நடவடிக்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை அகதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க அரசாங்கம் கடமைப்பட்டிருக்கவில்லை, என ஊடகங்களிடம் கூறினார். கூடுமானவரையில் மியன்மார் அக��ிகளை ஒரு மூன்றாவது நாட்டுக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, அவர் இந்த அடிப்படைவாத கும்பல்களை திருப்திப்படுத்தும் வகையில் அவர் தெரிவித்தார்.\nதான் விரும்பிய எந்தவொரு நாட்டிலும் வாழ்வதற்கு அகதிகள் உட்பட சகல மனிதர்களுக்கும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமையாகும். இந்த உரிமையை கொடூரமாக நசுக்கி, பலாத்காரமாக அகதிகளை வெளியேற்றும் மற்றும் நாட்டுக்குள் வருவதை தடுக்கும் இந்த பிற்போக்கு வேலைத்திட்டம், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் மட்டுமன்றி, கொழும்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் உட்பட இந்திய துணைக்கண்ட ஆளும் வர்க்கத்தினதும் கொள்கையாகும்.\nஇலங்கை ஆளும் வர்க்கமானது, மூன்று தசாப்த காலங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றும், பத்தாயிரக்கணக்கான அகதிகளையும் உருவாக்கிய, மியன்மாரில் ரக்னேயில் நடைபெறும் இராணுவ குற்றங்களுக்கு சமனான, மற்றும் சில சமயம் அவற்றையும் விஞ்சும் போர்க் குற்றங்களை செய்த ஆளும் கும்பலாகும். அவர்களின் ஒட்டுமொத்த ஆட்சிக் காலத்திலும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக சிங்கள-பௌத்த பேரனவாதத்தையே பயன்படுத்தினர். இதன் நேரடி விளைவாகவே, பௌத்த பிக்குகள் தலைமையிலான தமிழர் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு பாசிச கும்பல்கள் வளர்ச்சியடைந்தன. தேவையான போது தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக மூர்க்கமாக பயன்படுத்திக்கொள்ளும் குறிக்கோளுடன் கொழும்பு ஆளும் வர்க்கம் இந்த அமைப்புகளை வளர்த்தெடுத்துள்ளது.\nஇலங்கையில் அடிப்படைவாத பௌத்த பிக்குகள் கும்பல்களுக்கும், மியன்மாரில் செயற்படும் பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தைக் கொண்ட அத்தகைய கும்பல்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளது. விசேடமாக முஸ்லிம் எதிர்ப்பு ஆத்திரமூட்டல்கள் சம்பந்தமாக இலங்கையில் பேர் போன பொதுபல சேனா அமைப்பு, மியன்மாரில் முஸ்லிம்-விரோத பௌத்த அடிப்படைவாத அமைப்புகளுடன் நீண்ட காலமாக சேர்ந்து வேலை செய்து வந்துள்ளது. 2014 செப்டெம்பரில், பொதுபல சேனா கொழும்பில் நடத்திய “மாநாட்டில்” விசேட அதிதியாக கலந்துகொண்டவர், தமது முஸ்லிம்-எதிர்ப்பு ஆத்திரமூட்டல்களால் பிரசித்தி பெற்ற மியன்மாரின் அஸின் விராது என்ற பௌத்த பிக்குவே ஆவார்.\n“பௌத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் இஸ்லாமியவாதமே” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட, “969” என்ற பெயரிலான அமைப்பின் தலைவரான விராது, பொதுபல சேனா அமைப்புடன் கைகோர்த்து வேலை செய்வதாக, அந்த மாநாட்டில் சபதம் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nபொதுபல சேனா உட்பட இந்த அடிப்படைவாத கும்பல், தமது முஸ்லிம்-எதிர்ப்பு பிரச்சாரத்தை புதிய மட்டத்துக்கு உயர்த்துவதற்காக, ரொஹிங்கிய அகதிகள் பிரச்சினையை சூட்சுமமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றது. கல்கிஸையில் ரொஹிங்கிய அகதிகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அதன் ஒரு பாகமாகும்.\nபூகோள முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடியின் மத்தியில், ஆளும் வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தை கரைத்துவிடுவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கே, உலகம் பூராவும் இந்த கருத்தியல்வாத பிரதிபலிப்பு முன்கொணரப்பட்டுள்ளது. தாம் சிக்கிக்கொண்டுள்ள பிரதான பொறி முதலாளித்துவ அமைப்பு முறையே என்ற சிந்தனையில் இருந்து, தொழிலாள வர்க்கத்தை திசை திருப்புவதே இந்த பிளவுபடுத்தலின் நோக்கமாகும்.\nசிரேஷ்ட புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கி, இரண்டாம் உலகப் போரின் போது, நான்காம் அகிலத்தின் வேலைத் திட்டத்தில் பின்வருமாறு எழுதினார்: “மனித நாகரீகத்துக்கு முழுமையாக முடிவுகட்டுவதற்கு அல்லது குருதியில் மூழ்கடிப்பதற்கு முன்னதாக, முதலாளித்துவமானது தேசிய மற்றும் இனத்துவேச நச்சுப் புகையில் உலக நிலைமையை மாசுபடுத்தும்.” ட்ரொட்ஸ்கியின் இந்த சொற்கள், மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் உள்ள இன்றைய சூழ்நிலைக்கு, அன்றைய சூழலைவிட பொருத்தமானதாகும். ஏகாதிபத்தியத்துக்கும் நிதிய சிறுகுழு ஆட்சிக்கும், அதன் கைக்கூலிகளான பின்தங்கிய நாடுகளில் உள்ள “தேசிய முதலாளித்துவத்துக்கும்” எதிராக, சோசலிசத்துக்கான பொதுவான போராட்டத்தின் மூலம் மட்டுமே, முதலாளித்துவத்தின் இந்த பிற்போக்கு தாக்குதலை தோற்கடிக்க முடியும்.\nபிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களின் தலைமையில் தேசிய முதலாளித்துவத்துடன் செய்த சதியின் மூலமே, 1947-48ல் தெற்காசியாவை இன மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்தி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பர்மா மற்றும் ���ின்னர் பங்களாதேஷும் ஸ்தாபிக்கப்பட்டன. தொழிலாளர்களை, கோடிக்கணக்கான வறியவர்களை இனவாதத்தை தூண்டிவிட்டு பிளவுபடுத்தி, ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ வர்க்க ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதே அதன் இலக்காக இருந்தது. இந்த அரசுகள், யதார்த்தத்தில், அவற்றில் வாழும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறைக் கூடங்களாகும்.\nஉலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் புவி அரசியல் பதட்டங்களில் நசுங்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் புரட்சிகர எழுச்சி சம்பந்தமாக பீதியடைந்திருக்கும் இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள், இனவாதத்தை தூண்டிவிடுவதை உக்கிரமாக்கியுள்ளன. ஏகாதிபத்தியவாதிகளும் இந்த முதலாளிகளும் தம்மாலேயே உருவாக்கப்பட்ட அகதிகளையே இந்த தீமூட்டல்களுக்கான பகடைக்காய்களாக பயன்படுத்தும் விதம் ரொஹிங்கியர்கள் மீதான மிலேச்சத் தாக்குதல்களில் தெளிவாகின்றது.\nஇதை நிறுத்துவதற்கு தெற்காசியாவில் தொழிலாள வர்க்கம் முன்னணிக்கு வர வேண்டும். தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த பூமியில் மனிதனுக்கு தான் விரும்பும் இடத்தில் வாழும் அடிப்படை உரிமையை ஸ்தாபிக்க முடியும். முதலாளித்துவ அரச எல்லைகளை தூக்கியெறியும், தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்துக்காகப் போராடுவது, இந்த உரிமையை ஸ்தாபிப்பதுடன் பிணைந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராடுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/diseases-you-can-prevent-just-by-washing-your-hands-025229.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-16T04:04:23Z", "digest": "sha1:C5X2V5GDXSIYRB7J3ZO3LKIAOHV6SOK4", "length": 21637, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "கையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா? | Diseases You Can Prevent Just by Washing Your Hands - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n3 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nNews 74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. நமது ஆரோக்கியம் நமது சுற்றுசூழலை மட்டும் சார்ந்ததில்லை நமது கையிலும் அதன் பெரும்பான்மையான பங்கு உள்ளது. நமது சில சுகாதார செயல்கள் நம்மை பெரும்பான்மையான ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.\nசுகாதார செயல்கள் என்னும் போது அதில் முதலிடம் வகிப்பது கைகளை சுத்தம் செய்வதுதான். நாமெல்லாம் பேருக்குத்தான் கைகளை சுத்தம் செய்கிறோம். ஏனெனில் உலகில் 5 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் கைகளை சுத்தமாக பராமரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. நமது கைகளை சுத்தமாக வைத்திருந்தாலே நாம் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். இந்த பதிவில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதால் என்னென்ன நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரே ஒரு நோரோ வைரஸ் உங்களை நோயில் விழ வைக்கக்கூடும். காய்ச்சலை உண்டாக்கும் ஃப்ளு வைரஸ் 50 முதல் 100 வரை தேவைப்படும் உங்களை நோயில் விழவைக்க. பழங்கால கை கழுவும் முறையான ஒவ்வொரு விரலாக சுத்தம் செய்யும் முறை உங்களை இதிலிருந்து பாதுகாக்கும். இதனால் வயிறு மற்றும் இரைப்பை கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.\nகாய்ச்சல் மிகவும் மோசமான நோயாகும். இது சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரையும் தாக்கும் ஒ���ு நோயாகும். காய்ச்சலை உண்டாக்கும் ஃப்ளு வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழையாமல் தடுக்கும் ஒரு முக்கிய செயல் கையை நன்றாக கழுவுவதாகும். ஒவ்வொரு கிருமியும் உடலுக்குள் நுழைந்தாலும் அது செயல்பட தொடங்க சில காலம் எடுத்துக்கொள்ளும். அதற்குள் அதனை வெளியே தள்ளிவிடுவது உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும்.\nகண்களின் நிறம் மாறுவது, கண்களை சுற்றி இருக்கும் பகுதியில் அரிப்பு ஏற்படுவது போன்றவை ஏற்பட காரணம் கண்களுக்குள் கைகள் மூலம் ஏற்படும் பாக்டீரிய தொற்றுதான். காலையில் எழும்போதே கண்கள் எரிவதை பிங்க் ஐ என்பார்கள். இது பாக்டீரியா மூலம் ஏற்படும் தொற்றாகும். கைகளை அனைத்து இடங்களிலும் வைத்துவிட்டு அதே கைகளை கண்களில் வைக்கும் போது அது பிங்க் ஐ ஏற்பட வழிவகுக்கிறது. இந்த பிரச்சினை பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி அசுத்தமான கையால் குழந்தைகளுக்கு தொண்டை பிரச்சினைகள், நுரையீரல் கோளாறுகள், வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க அவர்களை கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.\nMOST READ: இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் ஆன்மா தனித்துவம் வாய்ந்த அரிதான ஆன்மாவாம் தெரியுமா\nநீங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய காரணம் நீங்கள் நினைப்பதை விட அதிக அசுத்தமான பொருட்களை உங்கள் கைகளால் தொடுகிறீர்கள். இதன் மூலமாகத்தான் சால்மேனோலோசிஸ் அதிகம் பரவுகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலை வாழும் பாக்டீரியா ஆகும். நன்றாக சமைக்கப்படாத இறைச்சி, நன்கு கழுவப்படாத பழங்கள் போன்றவற்றில் இவை அதிகம் இருக்கும். இறைச்சிகளை தொட்டுவிட்டு நீங்கள் உங்கள் கையை நன்றாக சுத்தம் செய்யாதபோது இது உங்கள் உடலுக்குள் எளிதாக சென்றுவிடும். இது தொடுதல் மூலமாகவும் பரவக்கூடும்.\nஇது முத்தம் கொடுப்பதன் மூலம் பரவும் நோயாகும். ஆனால் இது முத்தம் மூலம் மட்டும் பரவுவதில்லை, சுத்தமில்லாத கைகள் மூலமும் பரவக்கூடும். உமிழ்நீர்தான் இது பரவ முக்கிய காரணமாகும், எனவே தும்மல், இருமலின் போது வெளிப்படும் உமிழ்நீர் மூலமும் இது பரவும். எச்சில் பானங்களை குடிப்பது, ஒரே பாத்திரத்தை உபயோகிப்பது மூலமும் பரவும். கைகளை நன்றாக கழுவவதன் மூலம் இதனை தவ���ர்க்கலாம்.\nஇது பொதுவாக சருமம் மற்றும் மூக்கில் வசிக்கும் பாக்டீரியா ஆகும். இது மிகவும் ஆபத்தான பாக்டீரியா ஆகும். இது உடலுக்குள் தீவிரமடைந்தால் இது இரத்தம், இதயம்,எலும்புகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும். சருமத்தில் சிவப்பு புள்ளிகள் போல இது காட்சியளிக்கும். மூக்கை தொட்டபின் கண்டிப்பாக கையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.\nMOST READ: உங்க ஆயுள்காலம் எவ்வளவு என்பதை உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகளின் எண்ணைக்கையே சொல்லும் தெரியுமா\nஹெப்பாடிட்டீஸ் ஏ அதன் மற்ற பிரிவுகளான பி மற்றும் சி போன்ற கல்லீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் இதுவும் உங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மஞ்சள்காமாலை, காய்ச்சல், வாயுக்கோளாறு, சோர்வு போன்ற பிரச்சினைகளை இது ஏற்படுத்தக்கூடும். பலவீனமானவர்களுக்கு இதனால் கல்லீரல் செயலிழப்பு கூட ஏற்படலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஎப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...\nஇந்த பொருட்களை தொட்டா மறக்காம கையை கழுவிருங்க இல்லனா பெரிய ஆபத்துதான் தெரிஞ்சிக்கோங்க...\nமூக்கை வெச்சே உங்களுக்கு என்ன நோய்னு கண்டுபிடிக்கலாம்... எப்படினு தெரியுமா\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nயாருக்கு வேண்டுமானாலும் வாத நோய் வரலாம் எப்படி தடுக்கலாம் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் \nரோஜாவின் சில இதழ்களை நீங்க சாப்பிட்டா உங்க உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்\nநோயே இல்லாம வாழனும்னா இதை நீங்க கட்டாயம் தினமும் பார்க்கனும்\nஇதய நலம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா இந்த ஒரு சத்து ரொம்ப முக்கியம்\nவிட்டமின் டி சத்தினால் எந்த நோயெல்லாம் வராமல் தடுக்கப்படும்\nமழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் \nஹெபடைடிஸ் பி வராமல் தற்காத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nMay 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் ��வர்தான்...\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\nஉங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:36:03Z", "digest": "sha1:H6RAQKOLLSMVMF6QG4MR3YMSUVLAZ2D2", "length": 8046, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்லூ உள்ளான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nகர்லூ உள்ளான் (Curlew sandpiper) இப்பறவை உள்ளான் வகையைச் சேர்ந்த பறவையாகும். இதன் பூர்வீகம் இந்தியப்பகுதியாக இருந்தாலும் உலகில் பல பகுதிகளிலும் சுற்றிவருகிறது. இவற்றில் முக்கியமாக ஆர்க்டிக், மற்றும் ஆப்பிரிக்கா தென்மேற்கு ஆசியா போன்ற இடங்களில் பார்க்க கிடைக்கிறது. மேலும் வட அமெரிக்காவிலும் இப்பறவைக் காணமுடிகிறது. இதன் கால் பகுதி குட்டையாகவும், அலகு நீட்டமாகக் காணப்படுகிறது. இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர வானில் வட்டமிட்டு பல வித்தைகள் காட்டுகிறது. இப்பறவை 3 முதல் 4 முட்டைகள் வரை இடுகின்றன. இந்தியாவில் இப்பறவை பெருவாரியாக அழிக்கப்பட்டு வருகிறது என்று பறவைகள் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது.[2]\n↑ \"Calidris ferruginea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ இந்தியப் பறவைகளுக்கு ஆபத்து தி இந்து தமிழ் 14 நவம்பர் 2015\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2016, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T05:10:55Z", "digest": "sha1:N5DJ3DB66HHX7VAKOLPV5FLLSMN7PFGP", "length": 5822, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ���ல் இருந்து.\nஇவ்வார்ப்புரு ஆகத்து 26, 2012 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇது வார்ப்புரு:தமிழ்நாடு பற்றிய பக்கத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.\n• உங்கள் கருத்துகளை அலைக் குறியீட்டால் கையொப்பமிடுங்கள் (~~~~).\n• புதிய பத்திகளை பழையவற்றிற்கு கீழாகப் பதியவும். புதிய கருத்துக்கள்.\n• தனி நபர் தாக்குதல்களைத் தவிர்க்கவும்\n• புதியவர்களுடன் நயம்படப் பழகுக\nவள்ளியூர் என்பதன் வழிமாற்றாக திருநெல்வேலி உள்ளது. நெல்லையின் மறுபெயர் வள்ளியூரா --குறும்பன் 14:53, 10 டிசம்பர் 2009 (UTC) வள்ளியூர் என்பது வேறு ஊராகும் இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் ஆகும். [1]--Hibayathullah 19:00, 10 டிசம்பர் 2009 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2013, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/121751/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-638-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2019-09-16T05:09:13Z", "digest": "sha1:GVSROHKY7TJ5X6RR7YBY6Z5TKBRXCZGD", "length": 49662, "nlines": 197, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்\n(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘கிடுகிடுத்த கியூபா’ தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.)\nகியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதில் காலமானமை உலகின் பல பாகங்களிலுமுள்ள அவரின் அபிமானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெ­ரிக்­காவின் தெற்கு நுனியில் உள்ள ஃபுளோ­ரிடா மாநி­லத்­தி­லி­ருந்து 140 கிலோ­மீற்றர் தூரத்திலுள்ள தீவு கியூபா. இதன் தலை­நகர் ஹவானா. இரண்­டா­வது பெரிய நகர் சாண்­டி­யாகோ.\nகியூ­பாவின் அதி­கா­ர­பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்­களை எதிர்­கொண்ட நாடு (நிஜ­மா­கவும், உரு­வ­க­மா­கவும்). ஸ்பானிய குடி­யேற்ற நாடாக கியூபா இருந்­தது.\nஅமெ­ரிக்­கா­வுக்கும் ஸ்பெய்­னுக்கும் இடை­யி­லான யுத்­தத்­தை­ய­டுத்து 1898 ஆம் ஆண்டு கியூ­பாவை அமெ­ரிக்­கா­விடம் ஒப்­ப­டைத்­தது ஸ்பெய்ன். அதன்பின் கியூ­பாவில் தனது இரா­ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யது அமெ­ரிக்கா.\nசில வரு­டங்­களில் கியூ­பா­வா­சிகள் ஸ்பெய்னுக்­காகக் காட்­டிய அதே சிவப்புக் கொடியை அமெ­ரிக்­கா­வுக்கும் காட்­டி­னார்கள். அமெரிக்கா பணிந்­தது. 1902 மே 20 ஆம் திகதி அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்­றது கியூபா.\nஆனால் ‘கியூ­பா­வி­லுள்ள குவாண்­ட­னமோ விரி­குடா என்ற இடத்தை அமெ­ரிக்­கா­வுக்கு நிரந்­தரக் குத்­த­கைக்கு விட­வேண்டும். அங்கே அமெ­ரிக்கா தனது கடற்­ப­டையை நிறுத்தி வைக்­கலாம்’ என்­பது போன்ற நிபந்­த­னை­களை விதித்­தது.\nஅன்­றைய அவ­ச­ரத்­துக்கு கியூபா இதற்கு ஒப்­புக்­கொண்­டது. புல்­ஜென்­சியோ படிஸ்டா என்­பவர் சுதந்­திர கியூ­பாவின் ஜனா­தி­ப­தி­யானார். தான் வைத்­த­து தான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்­பித்தபோது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.\nஇதைக் கண்டு குமு­றினார் ஓர் இளம் வழக்­க­றிஞர். குறிப்­பாக வெளி­நாட்டு முத­லீ­டு­களை படிஸ்டா வர­வேற்­ப­தற்கு எதிர்ப்பு காட்­டினார். படிஸ்­டா­வுக்கு எதி­ராகப் புரட்­சியில் ஈடு­பட்டுச் சிறையில் அடைக்­கப்­பட்டார்.\nசிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­ன­வுடன், மெக்­ஸி­கோ­வுக்குச் சென்று திட்­டங்­களைத் தீட்­ டிய அந்த இளம் வழக்­க­றிஞர் பிடல் கஸ்ட்ரோ. உலகின் மேற்குப் பாதியில் முதன்­மு­தலாக ஒரு கம்­யூ­னிஸ தேசத்தை உரு­வாக்­கி­யவர் அவர்.\n1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்­தவர். கல்­வியில் அதிக ஆர்வம் கொண்­டவர். முக்­கி­ய­மாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்­டவர். விவ­சாயம் மற்றும் வர­லாறு ஆகிய பாடங்கள் என்றால் அவ­ருக்கு மிகவும் விருப்பம்.\nஅர­சி­ய­லிலும் அதிக ஆர்வம். தட­களப் போட்­டி­க­ளிலும் தேர்ச்சி பெற்­ற­வ­ராக இருந்தார். 1945 இல் கியூ­பாவின் தலைநகரிலிருந்த ஹவானா பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்டப்படிப்பை படித்தார்.\nபிடல் கஸ்ட்ரோவும் ஒரு புரட்சி இயக்­கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria. ரஃபேல் ட்ரூஜில்லோ என்­பவர் டொமி­னி கன் குடி­ய­ரசை ஆண்டு வந்தார் (கரீ­பியன் பிராந்­தி­யத்தில் கியூ­பா­வுக்கு அடுத்த பெரிய நாடு இது).\nஇவ­ரது அரசின் அடக்குமுறையை எதிர்த்து பிர­பல எழுத்­தாளர் ஜுவான் போஷ் என்­பவர் உரு­வாக்­கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் கஸ்ட்ரோ.\nஇதற்­காக அவர் தற்­கா­லி­க­மாக பல்­க­லைக்­க­ழகப் படிப்­பி­லி­ருந்து வில­கினார். ஆனால் டொமி­னிகன் குடி­ய­ரசை நோக்கி கப்­பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென்று ‘இப்­போது செயல்­பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்­தது.\nஅப்­போது பிடல் கஸ்ட்ரோ எதிர்­பா­ராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலை­மீது துப்­பாக்­கியை சுமந்­த­படி வெகு­தூரம் கடந்து கரையை அடைந்தார்.\nகொலம்­பி­யாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜோர்ஜ் கெய்டான் என்­பவர் படு­கொலை செய்­யப்­பட அந்த நாடே பற்றி கல­வ­ரங்­களில் எரியத் தொடங்­கி­யது.\nஅந்தக் கல­வ­ரங்­களில் முக்­கிய பங்­கெ­டுத்துக் கொண்டார் பிடல் கஸ்ட்ரோ. தெருக்­களில் வீடு ­வீ­டாகச் சென்று அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான அறிக்­கை­களை விநி­யோ­கித்தார்.\nகொலம்­பிய ஆட்­சி­யா­ளர்கள் கியூப மாண­வர்கள் மீது கடும் நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்காக அவர்­களைத் துரத்த, அவர்கள் கொலம்­பி­யாவில் உள்ள கியூபா தூத­ர­கத்தில் சர­ண­டைந்­தனர்.\nபிறகு அங்­கி­ருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் கஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆர்­டொ­டாக்ஸோ எனும் கட்­சியில் தன்னை இணைத்துக் கொண்டார் பிடல் கஸ்ட்ரோ.\nகியூ­பாவின் தலை­ந­க­ரான ஹவானா பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டப்படிப்பை முடித்த பிடல் கஸ்ட்­ரோ­வுக்கு அர­சி­யலில் ஆர்வம் அப்­போதே கொழுந்து விட்­டெ­ரிந்­தது.\n1952இல் அங்கு நடை­பெ­று­வ­தாக இருந்த தேர்­தலில் போட்­டி­யிட முயன்றார். ஆனால் அதற்­குள்­ளாக அரசை இரா­ணுவத் தலைவர் படிஸ்டா கைப்­பற்­றி­யதால் பொதுத் தேர்­தல்கள் இரத்துச் செய்­யப்­பட்­டன.\nஇதன்விளை­வா­கவோ என்­னவோ ஜன­நா­யகம் என்­பதை ஏற்க மறுத்தார் பிடல் கஸ்ட்ரோ. ஆயுதப் புரட்­சி தான் சரியான வழி என்று தீர்­மா­னித்தார்.\n1953 இல் இவரும் இவர் சகோ­தரர் ரவுல் கஸ்ட்­ரோவும் இணைந்து படிஸ்டா அர­சின்­ மீது தாக்­குதல் நடத்­தினர். இத் ­தாக்­குதல் தோல்­வி­ய­டைய பிடல் கஸ்ட்­ரோ­வுக்கு15 வருட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.\nபின்னர் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. 1955 ஆம் ஆண்டு சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யானார். பின்னர் மெக்­ஸி­கோ­வுக்கு தப்பிச் சென்றார் பிடல் கஸ்ட்ரோ.\nஅங்கு ஆர்­ஜென்டி­னாவைச் சேர்ந்த மார்க்­ஸியத் தலைவர் சே குவா­ராவின் நட்பும், ஆத­ரவும் கிடைத்­தது.\n‘ஜூலை 26 இயக்கம்’ என்­பது பிடல் கஸ்ட்­ரோவால் உரு­வாக்­கப்பட்­டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூ­பாவை ஆண்ட சர்­வா­தி­காரி படிஸ்­டாவுக்கு எதி­ரா­னது.\nசாண்­டி­யாகோ நகரில் இருந்த அரசின் இரா­ணுவப் பகு­தி­யின்­ மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்­கு­தலை நடத்­தி­யது ஜூலை 26, 1953 ஆம் திகதி. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்­தது. ஆனால், இந்தத் தாக்­குதல் வெற்­றி­க­ர­மா­ன­தாக இல்லை என்­பது வேறு விஷயம்.\nபட­கு­களின் மூல­மாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்­கத்­தினர் கியூ­பாவை அடைந்­தனர். இந்த இயக்­கத்தைச் சேர்ந்த 82 பேர். பட்­டப்­ப­கலில் இவர்கள் வந்து இறங்­கி­யதால், கியூ­பாவின் விமா­னப்­படை இவர்­களின் மீது தாக்­குதல் நடத்­தி­யது. தவிர இந்த அணி­யினர் இரண்­டாகப் பிரிந்­து­விட்­டனர்.\nபுரட்சி இயக்­கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்­டுமே உயிர் தப்­பினர். சியெரா மாஸ் ட்ரா என்­பது கியூ­பாவின் எல்லைப் பகு­தியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத் தொடர்.\nஇதைத் தான் தங்­க­ளது முக்­கிய கள­மாகத் தேர்ந்­தெ­டுத்­தனர் பிடல் கஸ்ட்­ரோ வும், அவ­ரது புரட்சி இயக்­கத்தைச் சேர்ந்­த­வர்­களும். இந்த மலைப் பகு­தியில் மறைந்­த­ப­டி தான் படிஸ்­டாவின் இரா­ணுவ வீரர்கள் மீது சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்குத் தொடர்ந்து கெரில்லாத் தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள்.\nபிடல் கஸ்ட்­ரோவின் இயக்­கத்தில் அன்­டோ­னியோ, ஃபிராங் பயஸ் ஆகி­யோரும் அந்தப் புரட்சிக் குழுவின் அபி­மா­னத்தைப் பெற்ற தலை­வர்­க­ளாக இருந்­தனர்.\nஆனால் நடந்த தொடர் தாக்­கு­தல்­களில் அவர்கள் இரு­வரும் கொலை செய்­யப்­பட்­டு­விட, இயக்கத்தின் போட்­டி­யற்ற தலை­வ­ரானார் பிடல் கஸ்ட்ரோ.\nநியூயோர்க் டைம்ஸ் இதழில் பிடல் காஸ்ட்­ரோவின் நேர்­காணல் வெளி­யா­னதும் அவ­ரது புகழ் மிகவும் பர­வி­யது. 1958இல் பிடல் கஸ்ட்­ரோவின் இயக்கம் மேலும் வலிமை பெற்­றது.\nவேறு­வ­ழி­யின்றி இரா­ணுவம் பின்­வாங்­கி­யது. மருத்­து­வமனை, தொழிற்­சாலை, பள்ளி, சுரங்கம் என்று ஒவ்­வொன்­றாக புரட்சி இயக்­கத்தின் கைவ­ச­மா­கின. இரா­ணு­வத்­தினர் இதனால் மனச்­ சோர்வு அடைய, கஸ்ட்ரோ புது உற்­சாகம் பெற்றார்.\nகியூபா நாட்டு இரா­ணு­வத்தைச் சேர்ந்­த­வர்­க­ளி­லேயே கணி­ச­மா­ன­வர்கள் ப���டல் கஸ்ட்­ரோவின் இயக்­கத்தில் தங்­களை இணைத்துக் கொண்­டனர். மக்­களின் ஆத­ரவை இழந்த படிஸ்­டாவை இனி ஆத­ரிக்க வேண்டாம் என்ற முடி­வுக்கு அமெ­ரிக்கா வந்து விட்­டது.\nஎன்­றாலும் பிடல் கஸ்ட்­ரோவை அது ஆத­ரிக்கத் தயா­ராக இல்லை. தனது பிர­தி­நிதி கான்­டில்லோ என்­ப­வரைத் தேர்ந்­தெ­டுத்­தது. கான்­டில்லோ, பிடல் கஸ்ட்­ரோ­ வோடு ஒரு இர­க­சிய சமா­தான உடன்­ப­டிக்­கைக்கு வந்தார். (அப்­போதே அவர் தந்­தி­ர­மாகச் செயல் ­பட்டார் என்­ப­து தான் உண்மை).\n‘ஆட்­சிக்கு எதி­ரான செயல்­களை பிடல் கஸ்ட்ரோ அணி மேற்­கொள்ளக் கூடாது. அமை­தி­யான முறையில் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்­கலாம். படிஸ்டா நிச்­சயம் கைது செய்­யப்­பட்டு இரா­ணுவ நீதி­மன்­றத்தின் முன்னால் போர்க் குற்­ற­வா­ளி­யாக நிறுத்­தப்­ப­டுவார்’.\nஇது கான்­டில்லோ அளித்த வாக்­கு­றுதி. ஆனால் நடந்­ததோ வேறு. படிஸ்­டா­வு க்கு இரக­சியத் தகவல் பறந்­தது. அவர் சத்­த­மில்­லாமல் தலைமறை­வானார் கஜா­னாவில் இருந்த கோடிக்­க­ணக்­கான டொலர்­க­ளோடு ஸ்பெய்­னுக்குச் சென்றார் என்­கி­றார்கள்.\nகான்­டில்­லோவின் செயல்­பா­டுகள் இத்­துடன் நின்­று­வி­ட­வில்லை. நாட்டின் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யான கார்லோஸ் என்­ப­வரை அதி­ப­ராக்­கினார். புதிய அரசு ஒன்­றையும் அமைக்கும் முயற்­சியில் ஈடு­பட்டார்.\nபிடல் கஸ்ட்ரோ கடும் கோபமடைந்தார். அவ­ரது படை ஹவா­னா­வுக்குள் நுழைந்து கான்­டில்­லோவைக் கைது செய்­தது. இதற்கு இரா­ணு­வத்­தி­லேயே இருந்த பிடல் கஸ்ட்ரோ அனு­தா­பிகள் உத­வி­னார்கள்.\n1959 ஆம் ஆண்டின் தொடக்­கத்தில் படிஸ்­டாவின் அரசு முழு­வ­து­மாக நீக்­கப்­பட்­டது. 1959 பெப்­ர­வரி 16 ஆம் திகதி கியூ­பாவின் 16 ஆவது பிர­த­ம­ரானார் பிடல் கஸ்ட்ரோ.\nதற்­கா­லிக அதி­ப­ராக மேனுவல் உரு­ஷியா என்­ப­வரை நிய­மித்தார். பிடல் கஸ்ட்­ரோவின் பரம சீடர் என்றே இவரைக் கூறலாம். நாட்டில் ஊழல் குறைந்­தது.\nகல்வி அறிவு மேம்­பட்­டது. பிற அர­சியல் கட்­சிகள் மீது தற்­காலித் தடை விதிக்­கப்­பட்­டது. ‘நாட்டை சோஷ­லிசப் பாதையில் திருப்ப முயற்சித்தார். புரட்­சியை அடக்கும் நோக்­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களை படிஸ்டா அரசு கொன்று குவித்­தி­ருந்­தது.\nஇதற்குக் கார­ண­மா­ன­வர்களை கஸ்ட்ரோ தண்­டிக்கத் தொடங்­கினார். வழக்­குகள் நடை­பெற்­றன. அவர்­க­ளுக்கு தூக்குத் தண்­டன��� வழங்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டன.\nஉள்­ளூரில் இதற்கு பலத்த ஆத­ரவு. ஆனால் அமெ­ரிக்க ஊட­கங்கள் இந்த வழி­\nமு­றையை ஏற்­க­வில்லை. கியூ­பாவின் பிர­த­ம­ராக கஸ்ட்ரோ பதவி யேற்ற இரு மாதங்­களில் 1959 ஏப்ரலில் அமெ­ரிக்­கா­வுக்கு அவர் விஜயம் மேற்­கொண்டார்.\nஇரா­ணு­வ­ வீரர் அணி­வதைப் போன்ற ஓர் உடை, இடது கையில் ஒரு புத்­தகம், சுற்­றிலும் பாது­காப்பு வீரர்கள் – இப்­படி பிடல் கஸ்ட்ரோ விமா­னத்­திலிருந்து இறங்­கி­ய­வு­ட­னேயே பொது­மக்­களும், பத்­தி­ரி­கை­யா­ளர்­களும் அவரைச் சூழ்ந்து கொண்­டனர்.\n‘உங்­களை மொஸ்­கோவின் ஏஜன்ட்­டாக நாங்கள் எண்­ண­வில்லை. ஆனால் உங்­க­ளுக்கு எதி­ராகச் செயல்­ப­டு­ப­வர்­களை சர­மா­ரி­யாகக் கொல்­கி­றீர்­களே இதை எப்­படி ஏற்க முடியும்’ என்று கேட்டார் ஒரு பத்­தி­ரி­கை­யாளர்.\nதாங்கள் தண்­டிப்­பதும் கொல்­வதும் கொலை­கா­ரர்­க­ளைத் தான் என்றும் அவர்கள் தனக்­கெ­தி­ராக மட்­டு­மல்ல, நாட்­டுக்கு எதி­ராகவும் செயற்­பட்­ட­வர்கள் என்றும் கூறினார் பிடல் கஸ்ட்ரோ.\n‘கியூ­பாவில் உள்ள சீனித் தொழிற்­சா­லை­களை தேசி­யமய­மாக்கி விடு­வீர்­களா அங்­குள்ள அமெ­ரிக்­காவின் மூல­த­னத்தை முடக்கி விடு­வீர்­களா அங்­குள்ள அமெ­ரிக்­காவின் மூல­த­னத்தை முடக்கி விடு­வீர்­களா’ என்று பறந்­தது மற்­றொரு கேள்வி.\nபதில் சாமர்த்­தி­ய­மாக வந்­தது. ‘நீங்கள் நினைப்­பது போன்ற கம்­யூனிஸ்ட் அல்ல நான். அமெ­ரிக்­காவும், கியூ­பாவும் எதி­ரி­க­ளு­மல்ல’ என்று கஸ்ட்ரோ கூற, மகிழ் ந்து போனது அமெ­ரிக்கா.\nஆனால் விரை­வி­லேயே இந்த உறவு முழு­வதும் முறிந்து விழு­வது போல் சம்­ப­வங்கள் நடந்­தன. மார்க்­ஸிய, லெனின் பின்­பற்­றிய அர­சியல் மற்றும் பொரு­ளா­தார செயல் முறையைத் தான் தாங்­களும் பின்­பற்றப் போவ­தாக கஸ் ட்ரோ 1961 ஆம் ஆண்டு அறி­விக்க, அதி­ருப்­தி­யா­ளர்கள் உரு­வா­யினர்.\nஅமெ­ரிக்­காவும் இந்த இயக்­கத்­துக்கு எதிர்­நிலையை எடுத்­தது. கோபத்தின் உச்­சிக்கே போன அமெ­ரிக்கா.\nகியூ­பாவில் இருந்த அமெ­ரிக்­கர்­க­ளுக்குச் சொந்­த­மான கரும்பு வயல்­களை கஸ்ட்ரோ தேசி­ய­ம­ய­மாக்­கி­ய­தில் தான் முதல் பெரிய பிளவு தொடங்­கி­யது.\nகஸ்ட்­ரோவின் இது­போன்ற கம்­யூ­னிஸ நடி­வ­டிக்­கை­களை எதிர்த்துக் கணி­ச­மா­ன­வர்கள் கியூ­பாவை விட்டு வெளி­யே­றி­னார்கள். 1961 ஏப்­ரலில் அமெ­ரிக்க உளவ��த் துறை­யான சி.ஐ.ஏ.வினால் பயிற்சி கொடுக்­கப்­பட்­ட­வர்கள் கியூ­பாவைத் தாக்­கி­னார்கள்.\nபிடல் கஸ்ட்­ரோவின் ஆட்­சியை அகற்­று­வ­து தான் இதன் நோக்கம். கியூ­பாவின் பே ஒவ் பிக்ஸ் (பன்­றி­களின் குடா) எனும் இடத்தில் இவர்கள் தரை­யி­றங்­கினர்.\nஆனால் மூன்றே நாட்­களில் கியூபா இரா­ணுவம் இவர்­களை அடக்கி விட்­டது. இந்த அடக்­கு­மு­றைக்கு கியூ­பாவின் அப்­போ­தைய பிர­த­ம­ரான பிடல் கஸ்ட்ரோ நேரடிப் பொறுப்­பேற்றார்.\nஅமெ­ரிக்­கா­வுக்கும் கியூ­பா­வுக்­கு­மான விரோதம் அதி­க­மா­னது. கஸ்ட்­ரோவின் அரசு, அமெ­ரிக்­கர்­க­ளுக்குச் சொந்­த­மான – எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­க­ளையும் தன்வசம் எடுத்துக் கொண்­டது.\nகோப­ம­டைந்த அமெ­ரிக்கா, கியூ­பா­வி­லி­ருந்து சீனி இறக்­கு­மதி செய்­வதை நிறுத்திக் கொண்­டது. உடனே, கியூ­பா­விலுள்ள அத்­தனை வியா­பா­ரங்­க­ளையும் அரசே சுவீகரித்துக் கொள்ளும் என்று அறி­வித்தார் கஸ்ட்ரோ.\nகியூ­பா­வு­ட­னான தனது தூத­ரகத் தொடர்­பு­களை அறுத்துக் கொண்­டது அமெ­ரிக்கா. 1976 டிசம்பர் 2 ஆம் திகதி கியூபாவின் ஜனா­தி­ப­தி­யாக பிடல் கஸ்ட்ரோ பதவி­யேற்றார்.\nசீனி ஏற்­று­மதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, இரா­ணுவம் மற்றும் உடல் ஆரோக்­கியத் துறை­க­ளுக்குச் செல­வ­ழித்­தது கியூபா.\nஇதன்கார­ண­மாக உலகின் தலை­சி­றந்த சில பாட­சா­லைகளும், மருத்­து­வ­ம­னை­களும் கியூ­பாவில் உருவாயின. தனது நெருங்கிய நண்பனான சோவியத் யூனியனிடம் மற்­றொரு உத­வி­யையும் 1962 ஆம் ஆண்டு கேட்டுப் பெற்­றது கியூபா.\nஅது தான் மிக சக்­தி ­வாய்ந்த ஏவுகணைகள். அமெ­ரிக்கா நடுங்­கி­விட்­டது. ‘உட­ன­டி­யாக கியூ­பா­வி­ட­மி­ருந்து ஏவு­க­ணை­களை சோவியத் யூனியன் திரும்பப் பெறா­விட்டால், போர் தான்’ என்­றது அமெ­ரிக்கா.\nசோவியத் மௌனம் காக்க, சில நாட்கள் உல­கமே பதற்ற நிலையில் ஆழ்ந்­தது, வல்­ல­ர­சு­க­ளுக்­கி­டையே அணு ஆயுதப் போர் நடந்­து­விடுமோ என்ற அச்சம் ஏற்­பட்­டது.\nகடை­சியில், சோவியத் தனது ஏவு­க­ணை­களைக் கியூ­பா­வி­ட­மி­ருந்து திரும்பப் பெற்­றது. என்­றாலும், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தனது இரா­ணுவ வீரர்­களை கியூ­பா­வி­லேயே தங்க வைத்­தது.\nஆனால், கியூ­பாவில் பல உரி­மைகள் பறிக்­கப்­பட்­டன. அரசைப் பற்­றியோ, பிடல் கஸ்ட்ரோ குறித்தோ பொது இடங்­களில் விமர்­சனம் செய்தால�� கைதும், தண்­ட­னையும் நிச்­சயம் உண்டு என்ற நிலை இருந்­தது.\nதங்கள் பேச்­சு­ரிமை பறிக்­கப்­ப­டுவதை விரும்­பாத பலரும் அமெ­ரிக்­கா­வுக்குச் சென்றார்கள். இதற்­கி­டை­யே தான் சோவியத் யூனியன் உடைந்­தது. ஏழை நாடா­கி­யது கியூபா\nசோவியத் யூனி­ய­னுக்­கான ஏற்­று­மதி மூலம் கிடைத்த நிதி ஏறத்­தாள நின்­று­விட்ட நிலைக்கு கியூபா தள்­ளப்­பட்­ட­போது அமெ­ரிக்கா சமயம் பார்த்து தனது பொரு­ளா­தாரத் தடை­களை இறுக்­கி­யது.\nகஸ்ட்ரோ பதவி இறங்­கி­னால் தான் தடை­களை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்­தது அமெ­ரிக்கா. 1990களில் கியூபா மிக ஏழ்­மை­யான நாடா­கி­யது.\nஅதன்பின் கியூ­பாவின் பொரு­ளா­தாரம் மெல்ல மெல்ல மேலும் வீழ்ச்சி கண்­டது. ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் கடல்­வ­ழி­யாக அமெ­ரிக்­கா­வுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்­கினர்.\nவளைந்து கொடுக்கத் தொடங்­கிய கஸ்ட்ரோ\nபிடல் கஸ்ட்ரோ நாட்டின் நிலை­மையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்­துக்­கூடப் பார்த்­தி­ராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்­கினார்.\nஸ்பெய்னைச் சேர்ந்­த­வர்கள் கியூ­பாவில் ஹோட்­டல் கள் நிர்­மா­ணிக்க அனு­மதியளித்தார். கனடா மற்றும் ஐரோப்­பிய நிறு­வ­னங்­க­ளுக்குச் சில கனி­மங்­களை எடுத்துக் கொள்ள அனு­ம­தித்தார்.\nஐரோப்பா மற்றும் லத்தீன் அமெ­ரிக்கா ஆகி­ய­வற்­றுடன் வணி­கத்தில் ஈடு­பட்டார். முதல் முறை­யாக அங்கு வரு­மான ­வரி அறி­மு­க­மா­னது. 2006 ஆம் ஆண்டு பிடல் கஸ்ட்­ரோ­வுக்கு சத்­தி­ர­சி­கிச்சை நடை­பெற்­றது.\nஇதைச் செய்து கொள்­வ­தற்கு முன் தனது ஜனா­தி­பதி பத­வியை இராஜி­னாமா செய்து அந்தக் கட­மை­களை இளைய சகோ­தரர் ரவுல் கஸ்ட்­ரோ­விடம் ஒப்­ப­டைத்தார்.\nபத­வியில் இல்­லா­விட்­டாலும் பல அர­சியல் முடி­வு­களை கஸ்ட்ரோ எடுத்தார். அவர் விரல் அசை­வில் தான் கியூபா அரசு என்ற நிலை தொடர்ந்­தது. 2008 ஆம் ஆண்டு கியூ­பாவின் ஜனா­தி­ப­தி­யாக ரவுல் கஸ்ட்ரோ பத­வி­யேற்றார்.\n‘கஸ்ட்­ரோவைக் கொல்ல 638 முயற்­சிகள்’\nகஸ்ட்­ரோவை கொல்ல அமெ­ரிக்கா மேற்­கொண்ட முயற்­சி­களின் எண்­ணிக்கை 600 இற்கும் அதிகம் என்­கிறது கஸ்ட்ரோ தரப்பு. அமெ­ரிக்கா மறுத்­தது. விஷயம் சூடு பிடிக்­கவே அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம் இதற்­காக ஒரு குழுவை நிய­மித்­தது.\nபிராங்க் சர்ச் என்­ப வர் இந்தக் குழுவின் தலைவர் என்­பதால், இந்தக் குழு சர்ச் குழு என்றே அழைக்­கப்­பட் ­டது. 1960லிருந்து 1965 வரை கஸ்ட்­ரோவை தீர்த்துக் கட்ட அமெ­ரிக்க உள­வுத்­துறை எட்டு முயற்­சி­களைச் செய்­தது என்று அறி­வித்­தது சர்ச் குழு.\nஇதுவே பேர­திர்ச்­சியை உண்­டாக்­கி­யது. கஸ்ட்­ரோவை பாது­காக்க நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த சிறப்பு அதி­கா­ரி­யான ஃபேபியன் எஸ்­க­லண்டே என்­பவர் அமெ­ரிக்க உள­வுத்­துறை, கஸ்ட்­ரோவை கொலை செய்ய 638 முறை முயன்­றது என்றார்.\nகியூப அரசைக் கவிழ்க்க திட்­ட­மிட்ட இந்தக் கொலை முயற்­சி­க­ளுக்கு ‘ஒப்­ப­ரேஷன் மங்கூஸ்’ என்றும் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­ததாம். கொலை முயற்சி என்றால் துப்­பாக்­கி, கத்­தி மாத்திரம் இல்லை. கஸ்ட்ரோ பயன்­ப­டுத்­திய சுருட்டில் விஷம் கலந்­தது ஒரு­வகை. அவர் ஸ்கூபா டைவிங் எனப்­படும் விளை­யாட்டில் ஈடு­படும் பழக்கம் கொண்­டவர்.\nஇதற்­கான அவர் உடையில் விஷக்­கி­ரு­மிகள் நிரப்­பப்­பட்­டன. அவ­ரது பொல்­பொயின்ட் பேனா வில் விஷம் நிரம்­பிய ஒரு ஊசி இணைக்­கப்­பட்­டது. அதனை அவர் பயன்­ப­டுத்­தும்­போது கிட்­டத்­தட்ட வலியே இல்­லாமல் இந்த ஊசி அவர் விரலைக் குத்த, விஷம் உடலில் கலந்து விடும்.\nஒரு­கட்­டத்தில் அருங்­காட்­சி­யகம் ஒன்­றுக்கு அவர் செல்­லும்­போது அவர் காருக்கு வெடி வைக்கும் திட்­டமும் தொடங்­கப்­பட்­டது. பலத்த பாது­காப்பு எச்­ச­ரிக்­கைகள் கார­ண­மாக இவை­யெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, கஸ்ட்ரோவின் உயிர் காப்பாற்றப்பட்டது.\nஅடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை தன் கைக்குள் போட்டுக் கொண்டது மரிடா லொரென்ஸ் என்பவரை அவர் கஸ்ட் ரோவின் (முன்னாள்) காதலி. பிடல் கஸ்ட்ரோவின் முன்னாள் காதலி மரிடா லோரென்ஸ் என்பவரையும் தன் வலையில் விழவைத்தது அமெரிக்க உளவுத் துறை.\nகுளிர்காலத்துக்கான கிறீமை உடலில் தடவிக் கொள்வது கஸ்ட்ரோவின் வழக்கம். அதில் விஷ மருந்தைக் கலந்து அதை கஸ்ட் ரோவின் அறைக்குள் வைத்தார் மரிடா.\nஆனால் இந்தத் திட்டம் கசிந்துவிட, கஸ்ட்ரோ மரிடாவை அழைத்து அவர் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ‘இப்படியெல்லாம் செய்வதைவிட நீ என்னை நேரடியாகக் கொன்றுவிடு’ என்று கூற, மரிடா உடைந்து அழுதாராம்.\nஇந்தக் கொலை முயற்சிகளெல்லாம் ‘கஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்’ என்ற பெயரில் சனல் 1 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தொடராக வெளியிடப்பட்டது.\n2015 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பித்தார்.\n1928 ஆம் ஆண்டின் பின்னர் அந்நாட்டுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார் பராக் ஒபாமா. எனினும் பிடல் கஸ்ட்ரோவை அவர் சந்திக் கவில்லை.\nகடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சியில் மக்கள் முன் தோன்றிய பிடல் கஸ்ட்ரோ ஆற்றிய உரையில், ‘இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்.\nநமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.\nநான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்தப் புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்’ என்றார்.\nபிடல் கஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/news2", "date_download": "2019-09-16T04:33:59Z", "digest": "sha1:446SOUSXBPXIP4PNAZHKEELJGOEAZVBY", "length": 18867, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் : 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்\n248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது. இதற்கமைவாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணி… read more\nஅரட்டை அடிப்போம் வாங்க இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nபிரதியமைச்சர் நிமல் லங்சா இராஜினாமா\nபிரதியமைச்சர் நிமல் லங்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய ��க்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற… read more\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.\nபிணை முறி மோசடி விவகாரம்- தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பாதிக்கும்\nமத்திய வங்கி பிணை முறி மோசடியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் உள்ளுரா… read more\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள் srilanka\nஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை தோற்கடித்த அமெரிக்கா\nஇஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதி… read more\nரியாத் அரண்மனை மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் - வீழ்த்தியதாக சவுதி தகவல்\nசவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் ச… read more\n2020 இல் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க\n2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இட… read more\nபரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக கடுமையான சட்டம் – கல்வி அமைச்சர்\nபரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் ம… read more\nவரலாறுகள் இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஇலங்கை – மலேஷிய பிரதமர்கள் சந்திப்பு\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேஷிய பிரதமர் நஜீப் அப்துல் ரஸாக் மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்… read more\nசெய்திகள் இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டு ஜி.வி.பிரகாஷ்\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டுகிறார் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ஐ… read more\nசினிமா Gv Prakash விறுவிறுப்பு ஸ்பெஷல்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் நாளை பலப்பரீட்சை\nநியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை அதிகாலை நடக்கிறது. கெய்ல் அதிரடியை எதிர்பார்க்கிறது வெஸ்ட் இண்டீஸ். வெஸ்ட்… read more\nவிளையாட்டு cricket சினிமாச் செய்திகள்\nகட்டாக்கில் நாளை முதல் டி20: இந்தியா - இலங்கை பலப்பரீட்சை\nஇந்தியா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை கட்டாக்கில் நடைபெறுகிறது. வெற்றியுடன் தொடரை தொடங்க இந்திய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். இலங்கை… read more\nபைனான்சியர் அன்பு செழியன் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஅசோக் குமார் தற்கொலை வழக்கில் பைனான்சியர் அன்பு செழியன் மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. சின… read more\nஇந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள் இந்திய சினிமா\nஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னை ஆர… read more\nCHENNAI Tamilnadu இந்தியச் செய்திகள்\nஆர்.கே.நகரில் வெளியாட்களுக்கு தடை: 21-ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கும் தடை விதிப்பு\nஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.… read more\nமாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பாயிஸ் அறிவிப்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவி… read more\nCorporation இலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஒக்கி புயல் பாதிப்பு நிவாரணம் ரூ.4,047 கோடி வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை\nதமிழகத்தில் ஒக்கி புயல் பாதிப்புக்கு ரூ.4,047 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு அளித்த… read more\nTamilnadu இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nதிருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வழிபட வேண்டிய வழிமுறைகள்\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி இருந்து சுவாமியை வழிபடுவது நல்லது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். முதலில் திர… read more\nஆன்மீகம் சொந்த கவிதைகள் THIRUNALLAR\nகிரக தோஷம் விலக அனுமன் மந்திரம்\nநம்மை பிடித்த கிரக தோஷங்கள் விலக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நம்மை பிடித்த கிரக தோ… read more\nஆன்மீகம் சொந்த கவிதைகள் worship\nசனி பகவானை எப்போது தரிசிக்கலாம்\nஇன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு சனிபகவானை எப்பொழுது, எந்த நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். சனிபகவான், ஒன்பது நவக்… read more\nஆன்மீகம் சொந்த கவிதைகள் worship\nஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. கசப்புச் சுவை கொண்டது என்ற… read more\nமருத்துவம் Health சொந்த கவிதைகள்\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nபழிக்குப் பழி : என். சொக்கன்\nவரம் : சுரேஷ் கண்ணன்\nகல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்\nமாப்பிள்ளைக்கு மாமன் மனசு : செல்வன்\nசால்னாக்கடை சாமுண்டீஸ்வரி : KarthigaVasudevan\nதமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்\nமன்மதனின் முடிவு : Covairafi\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/inarau-ulaka-caurarau-caulala-tainama", "date_download": "2019-09-16T04:08:39Z", "digest": "sha1:PXY7EYELTFTZQHHBPW7EZSOXOUPIWYKC", "length": 19756, "nlines": 66, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "இன்று உலக சுற்று சூழல் தினம்!! | Sankathi24", "raw_content": "\nஇன்று உலக சுற்று சூழல் தினம்\nபுதன் ஜூன் 05, 2019\nசர்வதேச சுற்றுச் சூழல்தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் எத்தனையோ தினங்கள் கொண்டாடுகிறோம், கடைப்பிடிக்கிறோம். ஆனால் இன்றைய தினத்தை பெயரளவிற்கு எடுத்துக் கொள்ளாமல் உலகமே உற்று நோக்கக்கூடிய கவனத்தில் எடுத்து கொள்ளக்கூடிய மிக மிக முக்கிய விழிப்புணர்வு தினமாக இத்தினத்தை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nநாம் இயற்கையை உண்மையாக நேசிப்போ மானால் சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுத்துவது நமது தலையாய கடமையாகும். இதைக்கருத்தில் கொண்டுதான் சுற்றுச்சூழல் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் உலகச் சுற்றுச்சூழல் தினம் 1972ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nசுற்றுச் சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சுழல் திட்டம் எனும் அமைப்பு சுற்றுச்சூழல் தினத்தைப் பொறுப்பெடுத்து செயல்படுத்துகிறது.\nமனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சம நிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத் தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.\nநவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், தொழிற்சாலை புகை போன்றவை வளிமண்டலத்தை மாசுப்படுத்தி உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வாகனப் புகையினாலும், குளிர்சாதனக் கருவிகள் பயன்பாட்டினாலும், சுற்றுச் சூழல் மாசடைந்து ஓசோன் வளிமண்டலப்படலம் வலுவிழந்து சூரியனின் நேரடிக் கதிர்வீச்சின் தாக்கத்தால், பூமி அதிக வெப்பம் அடைவதற்கு காரணமாக உள்ளது.\nசராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசுற்று சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனித குலம் இப்போது தாராள மாக அனுபவிக்க தொடங்கிவிட்டது. ஒரு புறத்தில் வறட்சி, மறுபுறத்தில் வெள்ளக் கொடுமையும் மற்றும் சூறாவளியும் என்று இயற்கையின் அனத்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டே இருக்கின்றன.\nமரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் உயிரினங்கள் இருக்காது. இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.\nமனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலை வனம் ஆக்குவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நாம் உணராமல் போனது ஏன்\nஅன்றைய காலக்கட்டத்தில் காற்றுமாசு என்பதே மிகமிகக் குறைவு. கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சாலைகள், வாகனங்கள் பெருக்கம், மரங்கள், காடுகள்அழிப்பு இதன் விளைவாகக் காற்றில் மாசு கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து கொண் டேதான் உள்ளது.\nபல விதமான மாசால், காற்று, நிலம், நீர், காடு,போன்ற இயற்கை வளங்கள் வேக மாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. உலகில் பத்தில் ஒன்பது பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லைஎன்றொரு ஆய்வு அறிக்கை சொல்கிறது.\nஉலக அளவில் காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். அதேபோன்று மண்வளத்தை பாதுகாப்பதும் மிக அவசியமாகும், வயல்களில் ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக்குப்பை மிகமிக ஆபத்தானது,\nஅணு குண்டை விட ஆபத்தானவை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.ஒரு பிளாஸ்டிக் பைசராசரியாக வெறும் 10நிமிடங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குப்பையில்எறியப்படுகிறது.\nஅந்தபிளாஸ்டிக் குப்பை பல நூறுவருடங்கள் அழியாமல் இருந்து மண் வளத்தைக் கெடுக்கிறது. உலக அளவில் ஆண்டுக்கு 5லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பைகள் குளம், ஏரி, ஆறு, கடல் மற்றும் பூமியில் புதைந்து சுற்றுச்சூழலைக்கெடுப்பதோடு மட்டுமில்லாமல் கடல் வாழ் உயிரினங்கள், வன விலங்குகள், கால்நடைகள், பறவைகள் என பல்வேறு ஜீவராசிகள��� பிளாஸ்டிக்கை உண்டு ஒவ்வாமை காரணமாக இறந்து விடுகின்றன.\nமேலும் கரையோரங்களில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nநெகிழிப்பைகளால் ஆறுகள், குளங்கள்,ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுப்படுகிறது.பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சு வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தனித்தனியே பிரித்துத் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவேண்டும். இவற்றின் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படும்.\nஐ.நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்தபூமியில் 3லட்சத்து 4ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்துஇப்போது வரை 46% மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.\nஇப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன.\nஅதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன. எப்படிப் பார்த்தாலும் ஓர்ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு உணர்த்தும்.\nமக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன.\nகாடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதேபோல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறுமாற்றத்தையாவது உருவாக்கமுடியும். விதைப்பந்து என்பது இரண்டுவகை மண் மற்றும் சாண எருகலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இந்த 25 ஆண்டுகளில்தான் சுற்றுச்சூழல் மாசு உலகை மிகமிக அச்சுறுத்துகின்றது. ஆரோக்யமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டு செல்வதுதான், நமக்கு பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும்கைமாறு ஆகும். எனவே எவ்வித சமரசமும் இன்றி அறிவியல், மற்றும் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை சுற்றுசூழலுக��கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் எடுத்து செல்வதுதான் நமது தலையாய கடமையாக முன்வைத்து நாம் அனைவரும்இன்றைய தினத்தில் உறுதி மொழி எடுக்க வேண்டும்.\nபிளாஸ்டிகள் பைகள் முற்றிலும் தடை செய்யப்படுமா\nபிளாஸ்டிக் பைகள் இன்று தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், அது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்து துணிப் பைகளை வழங்க வேண்டும். அதற்குத் தகுந்தாற் போல் பொதுமக்களும் சிரமம் பார்க்காமல் துணிப் பைகளுடன் கடைக்கு செல்லுதல் வேண்டும். இதன்மூலம் பிளாஸ்டிக் பை கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து விட முடியும்.\nபறவைகளை விரட்டும் லேசர் கதிர்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nமக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர் விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக\nரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது-நடிகர் சூர்யா\nசனி செப்டம்பர் 14, 2019\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி.\nசனி செப்டம்பர் 14, 2019\nஅவனது தாகத்தை ஆவது தீர்த்து விடுங்கள்\nஇறந்த பிறகும் மனித உடல் உறுப்புகள் ஒரு வருடம் அசையும் தன்மை கொண்டவை\nவெள்ளி செப்டம்பர் 13, 2019\nஉலகெங்கிலும் உள்ள துப்பறியும் நபர்களுக்கும் நோயியல் நிபுணர்களுக்கும் அதிர்ச்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\nஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/barbeque-nation-presents-dawat-e-ramadan-take-a-trip-down-to-experience-ramadan-street-food/", "date_download": "2019-09-16T04:04:23Z", "digest": "sha1:ANRPUDAEGMA3W4H7LU4CQIQV24YMCZ63", "length": 6929, "nlines": 79, "source_domain": "yugamnews.com", "title": "BARBEQUE NATION PRESENTS DAWAT E RAMADAN -TAKE A TRIP DOWN TO EXPERIENCE RAMADAN STREET FOOD – யுகம் நியூஸ்", "raw_content": "\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மே���்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-asma-latest-stills/", "date_download": "2019-09-16T05:13:54Z", "digest": "sha1:5F5JVBYOAI7QI2Z4JPACJ7UW7Z2DD7RU", "length": 8191, "nlines": 144, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS ASMA – LATEST STILLS – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\nவிஜய் சேதுபதி வசனம் ப்ள்ஸ் தயாரிப்பில் ​இயக்குநர் பிஜூ இயக்கத்தில் ​“சென்னை பழனி மார்ஸ்”\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-shruti-reddy-latest-stills/", "date_download": "2019-09-16T05:16:11Z", "digest": "sha1:VIYMZWVF4ZWSFZUGIPPNTI6RCJYGHK7X", "length": 8327, "nlines": 146, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS SHRUTI REDDY – LATEST STILLS – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\nமுதல்வர் எடப்பாடிக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு \nவடிவேலுக்கு எதிரான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க போட்ட தடை நீங்குமா\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/tag/vowel-rotation", "date_download": "2019-09-16T04:01:08Z", "digest": "sha1:HYA5LTKB4UG5QP3BY4XEW64IVP65FHWN", "length": 1924, "nlines": 26, "source_domain": "sellinam.com", "title": "vowel-rotation Archives | செல்லினம்", "raw_content": "\nஅஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்\n‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. இந்த விசையமைப்பின் பயன்பாட்டையும் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளையும் விளக்கியுள்ளோம்.\nஅஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்\n‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் வேண்டும் என்று பலர் கேட்டுள்ளனர். அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவத்தை இங்கெ தருகின்றோம். இந்த விசையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளை சற்று விரிவாகவும் விளக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/08/11104904/Construction-materialsPrice-detail.vpf", "date_download": "2019-09-16T04:42:34Z", "digest": "sha1:IGPPVLK7S2YB2AXT5CBINKUCNZZR7JRF", "length": 8370, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Construction materials Price detail || கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகட்டுமானப் பொருட்கள் விலை விவரம்\nமணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.\nமணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.\n50 கிலோ பை (மொத்த விலை, குறைந்ததுரூ.340\n50 கிலோ பை (சில்லரை விற்பனை)*ரூ.370\nடி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*ரூ.50,000\nடி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *ரூ.48,500\nவி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*ரூ.50,500\nஆற்று மணல் (ஒரு கன அடி)ரூ.140\nஎம்.சாண்ட் (ஒரு கன அடி) ரூ.65\nஜல்லிக்கல் (ஒரு கன அடி)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை\nகூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)\nகொத்தனார்ரூ.550 முதல் 800 வரை\nசித்தாள் ஆண்ரூ.400 முதல் 550 வரை\nசித்தாள் பெண்ரூ.300 முதல் 450 வரை\nபெயிண்டர்/பிளம்பர்ரூ.500 முதல் 800 வரை\nகார்பெண்டர்ரூ.550 முதல் 750 வரை\n(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 01–08–2018 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)\nதகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/10130913/1260585/pro-kabaddi-2019-telugu-titans-vs-u-mumba-match-on.vpf", "date_download": "2019-09-16T04:54:09Z", "digest": "sha1:FB2T4M5FWN3U6JDALOFII7MVVDF2RRP4", "length": 16029, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி லீக் போட்டி - மும்பை அணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் இன்று பதிலடி கொடுக்குமா? || pro kabaddi 2019 telugu titans vs u mumba match on today", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி லீக் போட்டி - மும்பை அணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் இன்று பதிலடி கொடுக்குமா\nபதிவு: செப்டம்பர் 10, 2019 13:09 IST\n7-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பசல் தலைமையிலான யுமும்பா- அபோசர் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.\n7-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பசல் தலைமையிலான யுமும்பா- அபோசர் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.\nமும்பை அணி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு டையுடன் 37 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.\nஅந்த அணி தெலுங்கு டைட்டன்சை ஏற்கனவே 31-25 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடும். மும்பை அணி தெலுங்கு டைட் டன்சை தோற்கடித்து 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.\nஅந்த அணியில் அபிஷேக் சிங் (70 புள்ளி), கேப்டன் பசல் (40 புள்ளி), சந்தீப்நர்வால் (45 புள்ளி) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.\nதெலுங்கு டைட்டன்ஸ் அணி 4 வெற்றி 7 தோல்வி, 2 டையுடன் 30 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.\nஇந்தப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் தான் மும்பையிடம் தெலுங்கு டைட்டன்ஸ் தோற்றது. அதற்கு அந்த அணி இன்று பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறுமா\nதெலுங்கு டைட்டன்ஸ் அணியில் ரைடில் சித்தார்த் தேசாய் முதுகெலும்பாக திகழ்கிறார். அவர் 109 புள்ளி எடுத்துள்ளார். விஷால் பரத்வாஜ் (49 புள்ளி), பர்கத் (35 புள்ளி) போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.\n83 போட்டி முடிவில் டெல்லி அணி 59 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.பெங்கால் வாரியர்ஸ் 2-வது இடத்திலும் (48), பெங்களூரு புல்ஸ் 3-வது இடத்திலும் (48), அரியானா 4-வது இடத்திலும் (46). உ.பி. யோதா 5-வது இடத்திலும் (42), ஜெய்ப்பூர் 6-வது இடத்திலும் (38) உள்ளன.\nகுஜராத் 8-வது இடத்திலும், புனே 10-வது இடத்திலும் தமிழ் தலைவாஸ் 11-வது இடத்திலும் பாட்னா 12- வது இடத்திலும் உள்ளன.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்: வங்காளதேசத்தை பந்தாடியது ஆப்கானிஸ்தான்\n4 அல்லது 5 போட்டிகள் என்றாலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விராட் கோலி\nகடைசி இன்னிங்ஸில் 23 ரன்னில் அவுட்: ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல்\nகனமழையால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா முதல் டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது\nபுரோ கபடி ‘லீக்’ போட்டி - பெங்களூர் அணிக்கு இன்று பெங்கால் பதிலடி கொடுக்குமா\nபுரோ கபடி லீக் - உ.பி.யோதா அணி 4-வது வெற்றி\nபுரோ கபடி 2019: தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMjI5Mg==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:53:14Z", "digest": "sha1:TP5TMOIYWGQOVFW3EUFOC2XXMMS3UMAZ", "length": 5006, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nடெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\nஎண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு\nகாஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nபோக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=8", "date_download": "2019-09-16T04:51:22Z", "digest": "sha1:YC7YVW7MYFZ7BIKXTY2ZH57EV3RNQEJU", "length": 9369, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nமே தினத்தால் 20 மில்லியன் வருமான இழப்பு.\nதென் அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யாமையல் மேதினத்த��்று 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏ...\n''ஆட்சி நிர்வாகத்தை ரணிலிடம் ஒப்படைக்க வேண்டும்''\nநாட்டில் உருவெடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவற்றை வழிநடத்துவதற்கும் உரிய நபர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவா...\nஜனாதிபதி, பிரதமரை கொலை செய்யக் கோரியவரை கைது செய்ய உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொலை செய்யுமாறு படைவீரர்களிடம் முகநூல் ஊடாக கோரிக்கை வ...\nசவுதி இளவரசர் இலங்கை வருகை\nசவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார...\nவெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை\nஇந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.\nஇலங்கை பொருளாதார மாநாடு 2016\nஇலங்கை பொருளாதார மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைப...\nமரணத் தண்டனையை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மரண தண்டனையை நீக்குமாறு பல யோசனைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால...\nஅனைத்து சிறந்த நோக்கங்களும் வெற்றியடையக் கூடிய வருடமாக அமையட்டும்\nபிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டில் அனைத்து சிறந்த நோக்கங்களும் சிறப்பாக வெற்றியடையக் கூடிய வருடமாக அமைய வேண்டுமென பிரார்த்...\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷர் பிஸ்வால், இன்று அதிகாலை 5.00 ம...\nஅபிவிருத்திக் குழு தலைவராக இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனை நியமிக்கவும் - பிரதமரிடம் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவிப்பு\nநுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சரும், நுவரெலி...\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தி���ர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954148", "date_download": "2019-09-16T05:12:07Z", "digest": "sha1:673ZLQUR5XGNFDWWJG5H6XMLMOS7XYLJ", "length": 7319, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nகோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவில்பட்டி, ஆக.22: கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவணிகத்திற்காக அடிக்கடி மேளாக்கள் நடத்துவதையும், ஜிடிஎஸ் ஊழியர்களை மிரட்டுவதையும் நிறுத்திட வேண்டும், டர்பன் டிவைஸ் நெட்வொர்க் பிரச்னையை தீர்த்து சர்வரை அதிகரிக்க வேண்டும், டர்பன் டிவைஸ் பிரச்னை சரியாகும் வரை புள்ளிக்கணக்கு எடுப்பதை நிறுத்திட வேண்டும், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு விரைந்து பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெற்ற ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு அனைத்து பண பலன்களும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nகோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி, சங்கரன்கோவில் கோட்ட தலைவர்கள் நெல்லையப்பன், கிருஷ்ணசாமி, அணஞ்சி ஆகியோர் தலைமை வகித்தனர். பழனிமுத்து முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் பூராஜா, கோட்ட பொருளாளர்கள் கோமதிநாயகம், பட்டுராஜன், பண்டாரம், மாநில சுப்ரீம் கவுன்சிலர்கள் பிச்சையா, ராஜாமணி, மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nபெர்பெக்சுவல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு\nதூத்துக்குடியில் எஸ்டிஆர் வெண்கல சிலை திறப்பு\nஅண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட��்தில் 3நாட்கள் அதிமுக பொதுக்கூட்டங்கள் சண்முகநாதன் எம்எல்ஏ அறிக்கை\nகுலசையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/08/21/77152.html", "date_download": "2019-09-16T05:31:03Z", "digest": "sha1:5DJHVBZN24UXL5PWBMC2E2H7CWL2NRPA", "length": 18451, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெரியகுளம் மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் சனிப்பிரதோஷம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nபெரியகுளம் மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் சனிப்பிரதோஷம்\nதிங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017 தேனி\nதேனி - பெரியகுளம் மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் சனிப்பிரதோஷம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கைலாசநாத சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்தி பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கோவிலை வலம் வந்ததை தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சனிப்பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு கைலாசநாத சுவாமிகளையும், பெரியநாயகி அம்மனையும் தரிசனம் செய்தனர். இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கட்டளைதாரர்கள் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்புக் குழு செயலாளர் சிவக்குமார், மற்றும் தெய்வேந்திரன் உ���்ளிட்ட பலர் செய்திருந்தனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-���்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:30:16Z", "digest": "sha1:A2RVEFUILW2RDTOS45QEH3D7VBVPXGDS", "length": 5500, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இருவழியொக்கும் எண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலு என்பது அடுக்கு என்பதைக் குறிக்கிறதா\nஆம், இலங்கை வழக்கின்படி வலு என்பது அடுக்கைக் (Power) குறிக்கும். --மதனாகரன் (பேச்சு) 16:00, 15 மே 2012 (UTC)\nஇங்கு வலு என்பது power என்பதன் நேரடித் தமிழாக்கமாக உள்ளது. அடுக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்--இரவி (பேச்சு) 06:03, 18 மே 2012 (UTC)\nஅப்படியானால் நிறை வலு என்பதை எப்படி எழுதுவது\nநிறையடுக்கு என்பது பொருத்தமாக இருக்குமா பொருத்தமாக இருக்குமெனின், மாற்றலாம். --மதனாகரன் (பேச்சு) 06:09, 18 மே 2012 (UTC)\nநிறையடுக்கு என்பது பொருத்தமாக இருக்கும். மாற்றி விடலாம்.--Booradleyp (பேச்சு) 17:30, 20 மே 2012 (UTC)\nமாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 12:25, 21 மே 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2012, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/9-effective-home-remedies-to-stop-nose-bleeding-022240.html", "date_download": "2019-09-16T05:05:09Z", "digest": "sha1:5FE7QFVEWK3XKO5JKEQGBBNPYKZ5R4GO", "length": 24234, "nlines": 191, "source_domain": "tamil.boldsky.com", "title": "மூக்கில் ரத்தம் வந்தால் அதை எப்படி உடனடியாக நிறுத்தலாம்? | 9 Effective Home Remedies To Stop Nose Bleeding - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n4 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nNews அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nMovies \"நோ மீன்ஸ் நோ\".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்க���ுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூக்கில் ரத்தம் வந்தால் அதை எப்படி உடனடியாக நிறுத்தலாம்\nஅடிக்கடி மூக்கில் இரத்தம் வருகிறதா அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவது ஒரு சிலருக்கு சாதாரண பிரச்சினை என்றாலும் இது மிகவும் எரிச்சலடைய வைக்கும் தொந்தரவு தான். மூக்கிலிருந்து கொட கொடன்னு இரத்தம் கொட்டினால், எதிலிருக்கும் நபர் இரத்ததை பார்த்தவுடன் மிகவும் பயந்து விடுவதுண்டு. மருத்துவர்கள் அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவதை எபிஸ்டாக்சிஸ் என்கிறார்கள்.\nஇது எந்த சுழ்நிலை / இடத்திற்கு போகும் போது வருகிறது மற்றும் எத்தனை முறை வருகிறது என்பதை பொருத்தே பிரச்சனையின் தீவிரத்தை அறிய முடியும். இதில் இரண்டு வகை மூக்கு இரத்தப் போக்குகள் உள்ளன. அதாவது முன்புற மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் மற்றும் உள்புற மூக்ககிலிருந்து இரத்தம் வடிதல்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுன்புறமூக்கில் உள்ள இரத்த நாளங்கள் வெடிப்பதால் முன்புற மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் ஏற்படுகிறது. அதே போல் உள்புற மூக்கிலிருந்து இரத்தம் வருவது தொண்டையில் இருக்கும் இரத்த நாளங்கள் வெடிப்பதால் ஏற்படுகிறது. உள்புற மூக்கிலிருந்து ஏற்படும் இரத்தப்போக்கு 20 நிமிடங்கள் வரை கூட தொடர்ந்து இருக்கலாம்.\nமுன்புற மூக்கு இரத்த வடிதல் மிகவும் சாதாரணமானது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்த முடியும்.இதை கட்டுபடுத்த, ஒருசில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. ஆனால் உள்மூக்கு இரத்தப்போக்கிற்கு மருத்துவரை அணுகவும்.\nஉள்மூக்கில் சிறிய இரத்த நாளங்கள் அதிகம் உள்ளன. இவை நாம் உயிர் வாழ்வதற்கான மூச்சு விடும் வேலையும், வாசம் நுகர்தலையும் செய்கிறது. இந்த இரத்த நாளங்கள் பாதிக்கப்படும் போது ​​மூக்கிலிருந்து இரத்தம் வர தொடங்குகிறது. மூக்கு இரத்தப���போக்கு ஏற்படுத்தும் சில காரணங்கள் இங்கே.\n• உலர்ந்த வெப்பமான காற்று\n• உலர்ந்த, சூடான மற்றும் குறைந்த ஈரப்பதமான சூழலில் வாழ்தல்\n• மேல் சுவாச தொற்றுகள்\n• எப்போது பார்த்தாலும் மூக்கு நோண்டுதல் அல்லது மூக்கு சிந்துதல்\n• மூக்கில் அல்லது முகத்தில் காயம்\n• மூக்கில் ஸ்ப்ரேக்களை அதிகம் பயன்பாடுத்துதல்\n• மூக்கில் கண்ட பொருட்களை விடுவது\nதிடீரென்று மூக்கில் வடியும் இரத்ததை நிறுத்த இந்த எளிமையான வழிகள் நல்ல பலன் தரும். உடனடியாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம்.\nமூக்கில் இரத்தம் வரும் போது, ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து கட்டி மூக்கின் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனால் மூக்கில் உள்ள இரத்த மென்மையான நாளங்கள் சுருங்கி இரத்தம் வடிவது நிற்கும்.\nதிடீரென்று மூக்கில் வடியும் இரத்ததை நிறுத்த இன்னொரு வழி இருக்கிறது. முதலில் நேராக உட்கார்ந்து கொள்ளவும். கழுத்தை சற்று முன்பக்கமாக நீட்டி கொள்ளவும். பிராணயாமம் செய்வது போல் கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மூக்கை கொஞ்சம் அழுத்தி பிடிக்கவும். அப்போது வாயை திறந்து கொண்டு வாயால் சுவாசிக்கவும். இரத்தம் வடிவது கண்டிப்பாக நிற்கும். தேவையென்றால் இதையே திரும்ப செய்யவும்.\nகால்சியம், கீரை, கடுகு கீரைகள், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவை வைட்டமின் கே நிறைந்த உணவுகள். இவை கொலாஜன் உருவாவதற்கு உதவுகின்றன. இது உங்கள் மூக்கின் ஈரத்தன்மையை பாதுகாக்க உதவுகிறது. இந்த வைட்டமின்கள் இரத்த நாளங்களை நல்ல நிலையில் வைக்க உதவுகிறது. ஒரு நீண்ட கால சிகிச்சையாக, வைட்டமின் கே-நிறைந்த உணவை உட்கொள்வது மிகவும் நல்லது. பச்சை இலை காய்கறிகள் இரத்தம் வேகமாக உறைதலுக்கு உதவுகிறது.\nநாளொன்றுக்கு போதுமான வைட்டமின் சி உணவுகளை உட்கொள்வது இரத்த நாளங்களை வலுவானதாக்க உதவுகிறது. அதனால் மூக்கில் இரத்தம் வடிவதை தடுக்க நிரந்தர தீர்வாகிறது.\nகுறிப்பு: வைட்டமின்கள் சி மற்றும் கே உடனடி நிவாரணம் கிடைக்காது என்றாலும், நிரந்தர தீர்வுகிடைக்கும்.\nஒரு சிறந்த வீட்டு வைத்தியம் இது. வினிகரில் உள்ள அமிலம் இரத்த நாளங்களைக் சுருங்க செய்வதில் உதவுகிறது, இதனால் இரத்தப்போக்கு ஏற்படுவது கட்டுப்படுத்தப்படும். வினிகரை பஞ்சில் நனைத்து, ஐந்��ு முதல் 10 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட மூக்கில் அழுத்தி வைக்கவும். அதிசயம் என்னெவென்றால், இந்த வைத்திய முறை முதல் தடவையிலேயே நன்றாக வேலை செய்யும்.\nமூக்கு சவ்வுகளில் வறட்சி, குறிப்பாக குளிர்காலத்தில் இரத்தம் வர பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சலைன் நீர் மூக்கு சவ்வுகளை சுத்தப்படுத்தி ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து கொண்டு அதில் சலைன் நீர் சேர்த்து, நன்றாக கலக்கவும். இதை மூக்கில் ஒரு சில சொட்டுகளை விடவும். இது மூக்கின் உட்புற பகுதிகளில் ஈரப்பததை மேம்படுத்த உதவும்.\nகெய்ன் ஒரு செல் தூண்டுகோலாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்து உதவுகிறது. அதாவது அதிக இரத்த அழுத்தம் உள்ள பகுதியில் இருந்து அழுத்தத்தை குறைக்கஉதவுகிறது. இரத்தப்போக்கு தொடங்கும் என தோன்றும் போதே, கெய்ன் தூள் ஒரு டீஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது.\nநெட்டில் இலை தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒரு மூலிகை மருந்து. இது இயல்பாகவே ஒவ்வாமை தொடர்பான இரத்த வடிதலை கட்டுப்படுத்த உதவும். ஹேமாஸ்டாஸ்டிக் என்றும் அரியப்படும். நெட்டில் இலையை தேயிலை போல் கொதிக்க வைக்கவும். பின்ன்ர குளிர விட்டு, துணியை அதில் நனைத்து மூக்கில் வைக்கவும். இரத்தம் வடிவது நிற்கும் வரை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nதினமும் போதுமான அளவு நீர் குடிக்கவும். குறைவாக நீர் குடித்தல் கூட மூக்கில் இரத்தவடிய காரணமாகி மூக்கின் சளி சவ்வுகளில் வறட்சி ஏற்படலாம்.\n\"மூக்கில் இரத்த வடிதலுக்கு கொத்தமல்லி இலைகளில், மாம்பழ பூக்கள் மற்றும் ஒரு பழுத்த மாம்பழத்தின் மென்மையான மாங்கொட்டை சோறு ஆகியவற்றை தடவினால் நல்ல பலன் தரும் சொல்லியிருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nஇந்த ஒரு பொரு���் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nமூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nஉங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் இவர்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vaanavil-paravaiyin-kadhai-3680591", "date_download": "2019-09-16T04:18:19Z", "digest": "sha1:4X2R2IMVM2G4BNCFX77H7PWBIOSYSMWF", "length": 6271, "nlines": 173, "source_domain": "www.panuval.com", "title": "வானவில் பறவையின் கதை : 27039 : யூமா வாசுகி", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபேரா. ஜான்சி ஜேக்கப் என் வாழ்க்கை தரிசனம்\nஇயற்கையை கொண்டாடும் மனங்களை உருவாக்கும் முயற்சிக்கான விதைகளை பேராசிரியர். ஜான்சி ஜேக்கப் இப்புத்தகத்தில் விதைத்திருக்கிறார்...\nகசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள். மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..\nசிகப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nஉலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் :..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nபூனைக்கு மணி கட்டியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223976", "date_download": "2019-09-16T04:19:57Z", "digest": "sha1:7QHYGV6VS4WUPCUAQX56VASAWIADV4XU", "length": 8017, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "இறுதி யுத்தத்தில் இவ்வாறு தான் நடந்து கொண்டோம்! இன்றைய முக்கிய செய்திகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇறுதி யுத்தத்தில் இவ்வாறு தான் நடந்து கொண்டோம்\nநாளுக்கு நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nமொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள்\nகோத்தாவின் அழைப்பை நிராகரித்த மைத்திரி\nஐ.தே.கட்சியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தின் பின்னணியில் ஜனாதிபதி\nகோத்தபாயவை விட எனக்கு தகுதியுள்ளது\nஇறுதி யுத்தத்தில் இவ்வாறு தான் நடந்து கொண்டோம் புதிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விளக்கம்\nசஹ்ரானின் மற்றுமொரு சகா கைது\nபுதிய இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/224191?ref=viewpage-manithan", "date_download": "2019-09-16T04:31:52Z", "digest": "sha1:SFALAHOT5Y6MEQOZIZRP75GXKHL3ZUFO", "length": 7744, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்சியை பிளவுப்படுத்த சஜித் செய்யும் சதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்சியை பிளவுப்படுத்த சஜித் செய்யும் சதி\nஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சியில் சஜித் பிரேமதாச ஈடுபட்டுள்ளார் – என்று முன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அண்மையில் மாத்தறையில் நடத்தப்பட்ட மக்கள் பேரணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், தன்னைதானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டு சிலர் பிரசாரம் முன்னெடுக்கின்றனர். இது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகும்.\nஅவரது கூட்டத்தில் உரையாற்றுபவர்கள் யார் எல்லாம் இளம் அரசியல்வாதிகள். அவர்கள் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.” என்றும் அவர் கூறினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/11133655/1038969/Supreme-Court-tells-UP-govt-to-release-journalist.vpf", "date_download": "2019-09-16T04:37:56Z", "digest": "sha1:G3BZ4H5SKOGMOTF4A5ZUIYBWZDIUXN3N", "length": 11352, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலமைச்சருக்கு எதிராக பதிவு - பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலமைச்சருக்கு எதிராக பதிவு - பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nகைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாந்த் கனோஜியா கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவரது செயலை ஆதரிக்கவில்லை என்றும் , அதற்காக பிரசாந்த் கனோஜியாவை சிறையில் அடைக்க தேவையில்லை என்றும் தெரிவித்தனர். பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nநம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nதமது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் விட்டு விடுவதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதை டெல்லி முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nமுல்லை பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nமுல்லை பெரியாறு விவகாரத்தில், உச்ச நதிமன்ற உத்தரவை கூட பின்பற்ற மாட்டீர்களா என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்\nராஜினாமா கடிதத்தை ஏற்க கர்நாடக சபாநாயகர் கால தாமதம் செய்வதாகவும், விரைந்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோ���ியும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.\nஇந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி\nஇந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து\nநாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.\nஇந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...\nஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை\nதமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\n\"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது\" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக���கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/11142144/1038977/Crazy-Mohan-laid-to-rest-at-Besant-Nagar.vpf", "date_download": "2019-09-16T04:53:17Z", "digest": "sha1:7Z3PZQQM6TO4ZSMV36OSWPSBOXVZXI7K", "length": 9003, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மறைந்த நாடக நடிகர் கிரேஸி மோகனின் உடல் தகனம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமறைந்த நாடக நடிகர் கிரேஸி மோகனின் உடல் தகனம்...\nமறைந்த நாடக நடிகர் கிரேஸி மோகனின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nபிரபல நாடக வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் நேற்று திடீரென மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. மந்தைவெளியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிரேஸி மோகனின் உடலுக்கு நடிகர்கள் , நடிகைகள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை கிரேஸி மோகனின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநடிகர் சங்க தேர்தல் : கமல், விஜய், சூர்யா வாக்களித்தனர்\nநடிகர் சங்க தேர்தலில் கமல், விஜய், சூர்யா, பிரபு, பார்த்திபன், ஆர்யா, விஜயகுமார், விவேக், சார்லி உள்ளிட்ட பல நடிகர்கள் வாக்களித்தனர்.\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு : கருணாஸ் கண்டனம்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்\nநடிகர் சங்க தேர்தலை அ​மை​தியாக நடத்த வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nவேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு\nஇந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.\nஅசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்\nலண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு\nசெப். 19 ஆம் தேதி \" பிகில்\" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள \"பிகில் \" படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.\nதெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்\nதெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்\nஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.\nஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி\nபார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14005536/1039448/icc-cricket-world-cup-india-vs-newzealand-match.vpf", "date_download": "2019-09-16T04:15:19Z", "digest": "sha1:V6DT2I3M5I37RF5GB2BVIS5YOHHSFVV7", "length": 7949, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்தியா Vs நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்தியா Vs நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக க���விடப்பட்டது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. போட்டி நடக்கவிருந்த டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடர் மழை பெய்த காரணத்தால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nஅடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் - ஸ்ரீனிவாசன்\nஅடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nசேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7\nதென் மாநில அளவிலான செஸ் போட்டி : கண் பார்வையற்றவர்கள் பங்கேற்பு\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.\nசிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்\nஅடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nடெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் \nநட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.\nஇந்தியா Vs தெ.ஆ - முதலாவது டி.20 இன்று தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு தொடக்கம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவே��்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/01-Jan/wage-j12.shtml", "date_download": "2019-09-16T04:45:06Z", "digest": "sha1:UDKLPZYVT62O3QSCFOIEOOSYWJWKG44P", "length": 32022, "nlines": 66, "source_domain": "www9.wsws.org", "title": "அமெரிக்காவில் அதிகரித்து வரும் வர்க்க மோதல்கள் குறித்து பில்லியனர்கள் எச்சரிக்கின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்ற நிலையில்\nஅமெரிக்காவில் அதிகரித்து வரும் வர்க்க மோதல்கள் குறித்து பில்லியனர்கள் எச்சரிக்கின்றனர்\nபங்குச் சந்தைகள் உயர்ந்து வருவதுடன், பெருநிறுவன அமெரிக்கா ஒரு பாரிய வரி வெட்டைக் கொண்டாடி கொண்டிருக்கையில், மிகப்பெரும் சமத்துவமின்மை மட்டம் ஆழ்ந்த சமூக அதிருப்தியை உண்டாக்கி கொண்டிருக்கிறது என்று சில வணிக வட்டாரங்களில் இருந்து அதிகரித்தளவில் எச்சரிக்கைகள் வருகின்றன.\nகடந்த வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பேட்டியில் உலகின் மிகப் பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமான Bridgewater Associates ஐ நிர்வகிக்கும் ரே டாலியோ, “பங்கு மதிப்புகளின் உயர்வானது\" மக்கள்தொகையின் அடிமட்ட 60 சதவீதத்தினருக்கு முன்னேற்றங்களைக் கொண்டு வரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், நீண்ட-கால அதிக பொருளாதார வளர்ச்சியாக கூட மாற்றப்படவில்லை என்றவர் எச்சரித்தார். மக்கள்தொகையின் இந்த பிரிவினரிடம் எந்த சேமிப்பும் இல்லை என்பதுடன், உரிய வயதிற்கு முன்னரே மரணிக்கும் விகிதம் இவர்களிடையே அதிகரித்துள்ளது, மேலும் இவர்களின் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களைக் காட்டிலும் குறைவாக சம்பாதிக்கும் நிலையை அடைகிறார்கள் என்றவர் தெரிவித்தார்.\n“பெருநிறுவன வரிகள் குறைக்கப்பட்டிருப்பதற்கும் மற்றும் பங்கு விலைகளின் உயர்வுக்கும், சீற்றம் மற்றும் அரசியல் துருவமுனைப்பாட்டிற்கு தீனிப்போட்டு, விரிவடைந்து செல்லும் இலாப வரம்புகளின் பிரதிபலிப்பு பிம்பமாக தேக்கமடைந்த சம்பளங்களைப் பெறுவர்களும் மற்றும் ���றத்தாழ எந்த சொத்தும் இல்லாதவர்களுமான அடிமட்ட 60% குடும்பங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்பதே “அவரின் பெரும் கவலை என்று ஜேர்னல் அறிவித்தது. திரு. டாலியோ குறிப்பிடுகிறார்: 'நமக்கு ஒரு கீழ்நோக்கிய பொருளாதார திருப்பம் ஏற்பட்டால், நாம் ஒருவருக்கு ஒருவர் குரல்வளையைப் பிடித்துவிடுவோமென எனக்கு கவலையாக உள்ளது.'”\nநிகர சொத்து மதிப்பாக 17 பில்லியன் டாலர் வைத்துள்ள டாலியோ, சமூக சீர்திருத்தவாதி இல்லை. “பணத்தைப் புழக்கத்தில் விடுவதில் இருந்து கிடைக்கும் தொகையுடன் ஒப்பிட்டால் உற்பத்தி மூலமாக கிடைக்கும் பணம் மிகவும் அற்பமானது,” என்று கூறி, எந்த சமூக அடுக்கின் பாகமாக அவர் இருக்கிறாரோ அதன் ஒட்டுண்ணித்தனமான குணாம்சத்தை 2004 இல் இழிவுகரமாக தொகுத்தளித்தார். அவரின் எச்சரிக்கைகள், நிதியியல் செல்வந்த தட்டுக்கள் மீது எந்த ஆழ்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை, அவை சிக்கன நடவடிக்கைகளையும், வரி வெட்டுக்கள் மற்றும் நெறிமுறைகளைத் தளர்த்தவும் கோரி வருகின்றன.\nஉலகளாவிய நிதிய பொறிவுக்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு அரசு பிணையெடுப்புகள் மூலமாகவும் மற்றும் உலகின் மத்திய வங்கிகளின் அண்மித்து பூஜ்ஜியம் அளவிலான வட்டி விகித கொள்கைகள் மூலமாகவும் பணம் பாய்ச்சப்பட்டுள்ளது. முன்பில்லாதளவில் பங்குச்சந்தை உயர்வுக்கு எரியூட்டி உள்ள இது, 2017 இல் உலகின் 500 மிகச் செல்வந்த பில்லியனர்களின் தனிப்பட்ட சொத்துக்களில் 1 ட்ரில்லியன் டாலரைக் கூடுதலாக அதிகரித்தது.\nதேக்கமடைந்த சம்பளங்கள் மற்றும் அதிக குடும்ப கடன் காரணமாக மூன்றில் இரண்டு பங்கினர் \"அவர்கள் 2015 இல் இருந்ததை விட அதிக விளிம்பில் இருப்பதை உணர்வதாக\", உலகளாவிய ஆலோசனை நிறுவனம் வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் 5,000 மிகப்பெரிய தொழில் வழங்குனர்கள் உடனான புதிய ஆய்வில் கண்டறிந்தது. பெரும் மருத்துவ செலவு உட்பட கடந்த இரண்டு ஆண்டுகளில் \"முக்கிய நிதி நிகழ்வுகளால்\" பாதிக்கப்பட்டிருப்பதாக ஐம்பத்தியொரு சதவீதத்தினர் குறிப்பிட்டனர்.\nஉத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 17 ஆண்டுகளில் அதன் மிகக் குறைந்த மட்டங்களில் இருப்பதுடன் அமெரிக்காவில் \"முழு வேலைவாய்ப்பு\" என்று கூறப்படுவதற்கு இடையே, 2017 இல் கூலிகள் வெறும் சுமார் 2.5 சதவீதம் மட்டுமே உயர்ந்தன, இது உத்தியோகபூர்வ பணவீக்க விகிதம் 2.0 சதவீதத்திற்கு சற்றே அதிகமாகும். இது பெருமந்த நிலைக்கு முன்னர் இருந்த 3.3 மற்றும் 3.6 இடையிலான ஆண்டு அதிகரிப்புகளைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்.\nகடந்த டிசம்பரில் கையெழுத்தான 665 ஒப்பந்தங்களைக் குறித்து புளூம்பேர்க் செய்தி தொகுத்த ஓர் ஆய்வு, முதல் ஆண்டு சம்பளம் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கு சராசரியாக 2.7 சதவீதம் உயர்ந்திருப்பதையும், உற்பத்தித்துறை தொழிலாளர்களுக்கு 2.5 சதவீதமும், அரசு தொழிலாளர்களுக்கு வெறும் 2.1 சதவீதமும் உயர்ந்திருப்பதைக் காட்டியது.\nபெருநிறுவன வரிகளில் ட்ரம்பின் பெரும் குறைப்பானது, 2018 இல் குறிப்பிடத்தக்களவில் சம்பள உயர்வுகளைக் கோர தொழிலாளர்களை ஊக்குவிக்குமென பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வாகன ஓட்டுதல், சரக்கு கையாளும் பண்டகங்கள், தொலைதொடர்பு, மருத்துவ கவனிப்பு மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறைகளில் உள்ள நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களின் தொழில் ஒப்பந்தங்கள் இந்தாண்டு நிறைவடைவதாக புளூம்பேர்க் குறிப்பிட்டது.\n* சேவைத்துறை பணியாளர்களின் சர்வதேச சங்க (SEIU) உறுப்பினர்களான மின்னிசொடாவில் உள்ள அலீனா மருத்துவமனைகளில் அண்மித்து 3,000 பணியாளர்களது ஒப்பந்தமும் மற்றும் மின்னிசொடாவின் செயின்ட் பாவுல் இல் உள்ள அபோட் நோர்த்வெஸ்ட் மருத்துவமனையின் 3,000 பணியாளர்களின் ஒப்பந்தங்களும் பெப்ரவரி 28 இல் நிறைவடைகின்றன. அண்மித்து 5,000 செவிலியர்கள் 2016 இல் அலீனாவில் ஒரு மாத கால வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.\n* பல மாநிலங்களில், ABF Freight Systems இன் 7,500 தொழிலாளர்களுக்கான Teamsters சங்க ஒப்பந்தம் மார்ச் 31 இல் காலவதியாகிறது.\n* எந்திர வல்லுனர்கள் மற்றும் விமானத்துறை தொழிலாளர்களது சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களான, ஜோர்ஜியா மற்றும் கலிபோர்னியாவின் Lockheed Martin ஆலைகளில் உள்ள 5,000 தொழிலாளர்களது ஒப்பந்தங்கள் மார்ச் 4 இல் காலாவதியாகின்றன.\n* வடக்கு கரோலினாவில் உள்ள டைம்லெர் ட்ரக் ஆலைகளில் பணிபுரியும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் 4,500 அங்கத்தவர்களின் ஒப்பந்தம் ஏப்ரல் மாத மத்தியில் நிறைவடைகிறது.\n* லாஸ் வேகாஸில் பராமரிப்பு மற்றும் காசினோவின் 40,000 தொழிலாளர்களுக்கான பல ஒப்பந்தங்கள் மே மாதம் காலாவதியாகின்றன.\n* SAG-AFTRA அங்கத்தவர்களான 132,000 தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் ஜூன் 30 இல் நிறைவடைகிறது.\n* சர்வதேச நாடக அரசு பணியாளர் அமைப்பில் உள்ள, Alliance of Motion Picture மற்றும் Television Producers ஆகியவற்றின் 43,000 அங்கத்தவர்களை உள்ளடக்கிய ஓர் உடன்படிக்கை ஜூலை 31 இல் நிறைவடைகிறது.\n* Teamsters இன் அங்கத்தவர்களான, மிகப்பெரும் சரக்கு வினியோக நிறுவனத்தைச் சேர்ந்த 230,000 ஐக்கிய பார்சல் சேவை தொழிலாளர்களின் ஒப்பந்தம் ஜூலை 31 இல் நிறைவடைகிறது.\n* அமெரிக்க தபால் தொழிலாளர்கள் சங்கத்தின் (APWU) அங்கத்தவர்களான 200,000 ஒருங்கிணைந்த தபால் நிலைய சேவை தொழிலாளர்களின் ஒப்பந்தம் செப்டம்பர் 20 இல் நிறைவடைகிறது.\nநிஜமான சம்பளங்கள் பல தசாப்தங்களாக வீழ்ச்சி அடைந்ததற்குப் பின்னர், தொழிலாளர்கள் சாதனையளவுக்கு இலாபமீட்டும் நிறுவனங்களிடமிருந்து இழந்த வருமானத்தை மீண்டும் பெற தீர்மானகரமாக உள்ளனர். “வரி சட்டமசோதாவிலிருந்து கிடைக்கக்கூடிய சலுகை என்று வருகையில், ஒவ்வொருவரும் தங்களின் கரத்தை நீட்டுவார்களென நான் நினைக்கிறேன்,” என்று UPS செய்தி தொடர்பாளர் ஸ்டீவ் கௌட் புளூம்பேர்க்கிற்கு தெரிவித்தார். “நிச்சயமாக முதலீட்டாளர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nUPS நிறுவனம் 2016 இல் 3.4 பில்லியன் டாலர் இலாபமீட்டிய பின்னர், 2017 இன் முதல் மூன்று காலாண்டுகளில் 5 பில்லியன் டாலர் ஈட்டியது. பெருநிறுவனங்கள் அவற்றுக்கான வரிச்சலுகைகளில் இருந்து கிடைக்கும் இலாபங்களைத் தொழிலாளர்களது நிலைமைகளை முன்னேற்ற செலவிடுவதில்லை, மாறாக பங்குகளை வாங்கி விற்கும் திட்டங்களுக்கும் மற்றும் செல்வந்த முதலீட்டாளர்களுக்கு பங்காதாயம் வழங்குவதற்கும், கையகப்படுத்தல்கள் மற்றும் இணைப்புகளை அதிகரிப்பதற்கும் பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக வேலைகள், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீது இன்னும் அதிகமாக தாக்குதல்கள் நடத்தப்படும்.\nTeamsters சங்கம் மற்றும் பிற சங்கங்களுடன் தொடர்ந்து நயவஞ்சகமான கூட்டில் இருப்பதைத் தொழில் வழங்குனர்கள் கணக்கிட்டு வருகின்றனர். 2015-2016 இல் \"சம்பள உயர்வு அழுத்தத்தின்\" அபாயத்தை முகங்கொடுத்த ஜனாதிபதி ஒபாமா, ஜூலை 2015 இல் வெள்ளை மாளிகை சந்திப்பிற்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார். எந்தவொரு ஒருங்கிணைந்த போராட்டத்தையும் அடிபணிய செய்வதும், பணவீக்க விகிதத்திற்கு சற்று அதிகமாக விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதும், நிர்பந்தத்தின் கீழ் தொழிற்சங்கங்களால் அழைப்புவிடுக்கப்பட்ட வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி காட்டிக்கொடுத்ததுமே இதன் விளைவாக இருந்தது, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள், Allegheny Technology எஃகுத்துறை தொழிலாளர்கள் மற்றும் வெரிஜோன் தொழிலாளர்களின் போராட்டங்களும் இதில் உள்ளடங்கும்.\n1947 இல் அமெரிக்க தொழிலாளர் ஆணைய புள்ளிவிபரங்கள் துறை அதன் புள்ளிவிபரங்களைச் சேகரிக்க தொடங்கிய பின்னர் இருந்து, 2007 மற்றும் 2016 க்கு இடையிலான 10 ஆண்டுகளில் பெரும் வேலைநிறுத்தங்கள் சராசரியாக ஆண்டுக்கு வெறும் 14 என்றளவில் மிக குறைந்தளவிலேயே இருந்தன. இத்துடன் ஒப்பிடுகையில் 1977-1986 இல் ஆண்டுக்கு சராசரியாக 145 இருந்தன, 1967-76 இல் 332 மற்றும் 1947-1956 இல் 344 உம் இருந்தன. 2009 இல் வெறும் ஐந்து மட்டுமே இருந்த எண்ணிக்கைக்கு அடுத்த மிகக் குறைந்த எண்ணிக்கையாக, கடந்த ஆண்டு, வெறும் எட்டு மிகப்பெரும் வேலைநிறுத்தங்களே இருந்தன, இதிலும் பாதி வெறும் மூன்று நாட்களே நீடித்தன.\nவோல் ஸ்ட்ரீட் க்கு வழங்கப்படும் நிதி விரயமானது, தொழிற்சங்கங்களால் வர்க்க போராட்டம் செயற்கையாக ஒடுக்கப்பட்டதாலேயே சாத்தியமானது. இருப்பினும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை உள்ளடக்கி, இது இன்னும் வெடிப்பார்ந்தவகையில் கிளர்ச்சியுறும் என்பதை உத்தரவாதப்படுத்தி, வர்க்க விரோதங்கள் இக்காலக்கட்டத்தில் இன்னும் ஆழமாகவே அதிகரித்துள்ளன.\nஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்திற்கு எதிராக வாகனத் தொழிலாளர்களின் 2015 கிளர்ச்சி, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடி பலவீனமடைந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டியது, தொழிலாளர்-மேலாண்மை பயிற்சி மையங்கள் மற்றும் போலி அறக்கட்டளைகள் மூலமாக பாய்ச்சப்பட்ட பரந்தளவிலான பெருநிறுவன கையூட்டுகள் அம்பலமானவை மற்றும் வாகனத்துறை முதலாளிமார்களுடனான தசாப்த கால வஞ்சக கூட்டு ஆகியவற்றால் இவை முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளன. 150,000 வாகனத்துறை தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் செப்டம்பர் 2019 இல் முடிவடையும்.\nவிலைவாசி உயர்வுகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஈரானில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்ப��ட்டங்கள்; இஸ்ரேலிய மருந்துத்துறை தொழிலாளர்களின் போராட்டங்கள்; பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக ஜெருசலேம் நகரசபை பணியாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஆகியவை உட்பட சர்வதேச அளவில் அதிகரித்த வர்க்க மோதல்களுக்கான அறிகுறிகளுடன் இந்த புத்தாண்டு தொடங்கி உள்ளது.\nஜேர்மனியில் வாகனத்துறை, எஃகு மற்றும் பொறியியல் துறையின் 3.9 மில்லியன் தொழிலாளர்கள் இம்மாத முடிவில் சம்பள ஒப்பந்தம் காலாவதி ஆவதை முகங்கொடுக்கின்ற நிலையில், VW, Porsche, Siemens தொழிலாளர்களும் மற்றும் பிற பெருநிறுவன தொழிலாளர்களும் இவ்வாரம் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களை நடத்தி வருகின்றனர். இவை எல்லாம் டிசம்பர் இறுதியில் போர்டின் க்ரையோவா (Craiova) ஆலையில் ரோமானிய வாகனத்துறை தொழிலாளர்கள் நடத்திய தன்னியல்பான வேலைநிறுத்தத்தைப் பின்தொடர்ந்து வருகின்றன.\nபிரான்சில், வாகனத்துறை தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் \"பணக்காரர்களின் ஜனாதிபதியான\" இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தை எதிர்த்து வருகின்றனர், இவர் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதை இலகுவாக்க அமெரிக்க பாணியிலான தொழிலாளர் \"சீர்திருத்தங்களை\" ஒருதலைபட்சமாக திணித்துள்ளார் என்பதோடு, பகுதி-நேர மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் பயன்பாட்டை பாரியளவில் விரிவாக்கி உள்ளார். இங்கிலாந்தில், டோரி அரசாங்கம் மற்றும் அதன் தொழிற்கட்சி கூட்டாளிகள் முன் நகர்த்திய நடத்துனர்களின் நீக்கத்திற்கு எதிராக இரயில் தொழிலாளர்கள் வேலையிட வெளியேற்றத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.\nஆர்ஜென்டினாவில் சுரங்கப்பாதை தொழிலாளர்களும் மற்றும் பிற தொழிலாளர்களும் நடத்திய வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து, ஜனவரி 3 இல், Buenos Aires இல் விமான நிலைய தரைத்தள சிப்பந்திகள் ஒரு மறைமுக வேலைநிறுத்தம் நடத்தினர்.\nஇந்த போராட்டங்கள் அதிகரித்தளவில் தொழிலாளர்களை முதலாளிமார்களுக்கும், அவர்களைப் பாதுகாக்கும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான அரசாங்கங்களுக்கும், முதலாளித்துவ-சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களுக்கும் எதிராக கொண்டு வருகின்றன. தொழிலாளர்கள் சர்வதேச அளவில் உலகளாவிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு எதிராக தங்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க தள்ளப்பட்டு வருகின்றனர்.\nதொழிலாளர்கள் இந்த போராட்டத்தை முன் நகர்த்த, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களுடன் உடைத்துக் கொண்டு, வர்க்க கூட்டுறவின் அடிப்படையில் அல்ல, வர்க்க போராட்ட முறையின் அடிப்படையில் சாமானிய தொழிலாளர்களது கட்டுப்பாட்டிலான புதிய அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டும். இதுபோன்றவொரு போராட்டம், நிதிய பிரபுத்துவம் முறையற்ற வகையில் சேர்த்த செல்வங்களைப் பறிமுதல் செய்து, பொருளாதார வாழ்வை சோசலிச ஒழுங்கமைப்பில் மாற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராடுவதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதுடன் இணைக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153772-topic", "date_download": "2019-09-16T04:05:26Z", "digest": "sha1:WQUJ2HXHT6OXXEGWYHEXFIAOGC3L6AJD", "length": 20673, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பண��யிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\n» காற்றின் நிறம் கறுப்பு - ராஜேஷ்குமார்\nகேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்\nகேரள எம்.பி.,க்களிடம் இருந்து தமிழக எம்.பி.,க்கள் பெரிய\nபாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள், எந்த கட்சியை\nசேர்ந்தவராக இருந்தாலும், அனைவரும் ஒன்று கூடி,\nதங்களின் மாநிலம் சார்ந்த பிரச்னையை எழுப்புவர்.\nதமிழகம் அல்லது மற்ற தென் மாநில எம்.பி.,க்கள் இவர்களை\nபோல் இல்லை. அவர்களுக்குள் கட்சி சார்ந்த அரசியல் பிரிவினை\nஅதிகமாக இருக்கும். அவர்கள் சார்ந்த மாநில பிரச்னைகளை\nஎழுப்புவதில் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பு இருப்பதில்லை.\nகேரளாவை பொருத்தவரை பா.ஜ.,விற்கு மக்களால்\nதேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., கிடையாது. இருந்தாலும் அரசு\nபிரதிநிதியாக இருக்கும் வி.முரளீதரன், மத்திய இணையமைச்சராக\nஇவரும், கேரளாவை சேர்ந்த மற்ற எம்பி.,க்களுடன் இணைந்து\nமாநில பிரச்னையை மத்திய அரசிடம் முன்வைப்பார்.\nமுரளீதரன், காங்., மூத்த எம்.பி.,யும், முன்னாள் மத்திய\nமற்ற கேரள ��ம்.பி.,க்களை சந்தித்து சமாதானப்படுத்த கோரிக்கை\nமொத்தம் 29 எம்பி.,க்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு,\nபல்வேறு கருத்துக்களை கூறினர். அதில், கேரளாவில் வசிக்கும்\nமற்ற மாநில மக்களின் பிரச்னைகளை தீர்க்க கேரள எம்.பி.,க்கள்\nஒருங்கிணைத்து அவரின் அமைச்சகத்தின் மூலம் உதவ வேண்டும்\nஇது போன்ற உதவிகளை செய்வது தனக்கு எளிமையானது தான்\nஎன முரளீதரனும் கூறி உள்ளார்.\nஅனைத்து எம்.பி.,க்களும் தங்களின் தொகுதி மக்களின்\nபிரச்னைகளை எப்போதும் நினைத்து வைத்துக்க கொள்ள\nவேண்டும் என மோடி விரும்புகிறார். இதற்கான முயற்சியை\nமுரளீதரன் செய்து வருவதை புரிந்து கொண்ட பிரதமர் மோடி,\nஅரசியல்வாதிகள் தங்களுக்கு பாராட்டு கிடைக்க வேண்டும்\nஎன்பதற்காக எப்போதும் அவையில் சண்டையிட காத்துக்\nகொண்டிருப்பார்கள். கேரள எம்.பி.,க்களை போன்று தமிழக\nஎம்.பி.,க்கள் மக்களின் பிரச்னைகளை முன்வைப்பதில்லை.\nமக்களின் பிரச்னைகளை மறந்து விட்டு, தாங்கள் திமுக.,வை\nசேர்ந்தவர்கள் அல்லது அதிமுக.,வை சேர்ந்தவர்கள் என்பதை\nமட்டுமே நினைவில் கொள்கிறார்கள். அந்த கட்சி தலைவர்களும்\nமக்கள் பிரச்னைகளில் எம்.பி.,க்கள் கவனம் செலுத்த\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீட��யோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-09-16T04:48:12Z", "digest": "sha1:TBW2VDSYXD36FUJGKHEZWWJMQWMZCCSG", "length": 12360, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகுழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்\nகுழந்தைகளிடம் இருந்து ஸ்மார்ட் போன்களைப் பிரிப்பது என்பது இன்றைய காலச்சூழலில் பெற்றோர்களுக்கு பெரும் சவாலான காரியம். ஸ்மார்ட் போன்களில் 5 வயதுக்குட்பட… read more\nகி.வா.ஜ அவர்களின் கட்டுரையிலிருந்து read more\n“சிறுவாணி வென்றாய்’ என்ற சிறப்புப் பட்டம்….\nகருணாநிதி, முதன் முதலாக முதல்வராக இருந்த சமயம். அவர் தலைமையில், கோவையில் சிறுவாணி குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. குடிநீர் வாரியத் தலைவர்… read more\nசீத்தலை சாத்தனார���’ என்ற புலவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை\nமணிமேகலை’ காவியத்தை எழுதிய ’சீத்தலை சாத்தனார்’ என்ற புலவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை கேட்டிருப்பீர்கள். அவர் ஓலைச் சுவடி கொண்டு எழுதுவாராம், அதில் ஏ… read more\n‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்’ நுாலிலிருந்து:\nமணிமேகலை பிரசுரம் வெளியீடு, எழுத்தாளர், டி.என்.இமாஜான் எழுதிய, ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்’ நுாலிலிருந்து: ஒருநாள்,… read more\nநாமக்கல் கவிஞரை பாராட்டிய பாரதி\nஎழுத்தாளர், அம்பலவாணன் எழுதிய, ‘பல்சுவை விருந்து’ என்ற நுாலிலிருந்து: பாரதியாரோடு நெருங்கி பழகியவர், நாமக்கல் கவிஞர், ராமலிங்கம் பிள்ளை.… read more\nதமிழுக்கு முதலிடம் கொடுக்க விரும்பிய, ராஜாஜி\nமுனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் எழுதிய, ‘ம.பொ.சி.,யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்’ நுாலிலிருந்து: தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர்,… read more\nநானும் இசைப்பேன் – புதுமைப்பித்தன்\nநீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே காலையில் அதிகம் தூங்காதே தொடை… read more\nஸ்பீக்கர் கிளீனர் என்கிற ஆப்…\nஆணின் உயிர்நிலையை இறுகக் கட்டணும்…\nதினமும் ஒரு பலாத்காரம், பெண்கள் அல்லதுபெண் குழந்தை மரணம். இப்படி ஏதேனும் ஒரு செய்திதினமும் அச்சாகிக் கொண்டேயிருக்கின்றது. இதைத்தடுக்க பாலியல் பற்றிய ப… read more\nவாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தொழில் செய்தவரின் அனுபவங்கள்\nடெக்கன் ஹெரால்ட் செய்தித்தாளில் நான் படித்த,ஒரு பேராசிரியரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையைகீழே தமிழாக்கம் செய்திருக்கிறேன்.–‘வாழ்நாள் முழுவதும… read more\n– முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர், இராதாகிருஷ்ணன்அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதுஆசிரியர் அவரிடத்தில், “நீ புத்திசாலியாக விரும்புகிற… read more\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nவட அமெரிக்க நேர்முகத் தேர்வு : புகாரி\nஅப்பா என்றாலும் அன்பு : எம்.எம்.அப்துல்லா\nகூட்டுக் கறி : Jeeves\nஏழுவின் தோழி : கார்க்கி\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் : கார்க்கி\nதேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள் : KarthigaVasudevan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/350.html", "date_download": "2019-09-16T04:37:26Z", "digest": "sha1:GORZ3GOAHQNMMFDKKQ6OXG77BPPKY5EE", "length": 34495, "nlines": 414, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)\nகடந்த நான்கு ஆண்டுகளாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறேன்.\n3. வியாபர நோக்கில் எழுதுபவர்கள்.\n4. மக்கள் நலன் கருதி எழுதுபவர்கள்.\nநான் எனது தன்னிறைவுக்காவே எழுதிவருகிறேன். நான்கு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. காலம் மிக விரைவாகச் சென்றுவிட்டது.\nசங்கத்தமிழ், இணையத்தமிழ் என இரு நிலைகளில் மட்டுமே எழுதிவரும் எனது பதிவையும்...\n108 நாடுகளிலிருந்து 58,000 பேர் பார்வையிட்டுள்ளனர்,\n130 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகிறார்கள்.\nஎன்றால் உலகம் பரவிய தமிழர்களிடம் தமிழுணர்வு இன்னும் செத்துவிடவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளது.\nஎன எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்க நிகழ்வுகள் பல உள்ளன. இவை வலையுலக நண்பர்கள் என் எழுத்துக்களுக்குத் தந்த வரம்.\nஆரம்ப காலங்களில் தமிழ்மணம், தமிழிஷ் உள்ளிட்ட திரட்டிகளுக்குச் சென்று நண்பர்களின் இடுகைகளை வாசித்து கருத்துரையளித்து, ஓட்டளித்து வருவேன்.\nகடந்த சில வருடங்களில் பணிச்சுமை காரணமாக அப்பணியை முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை.\nஇடுகைகளை திரட்டிகளில் சேர்ப்பதோடு சரி.\nஆனால் வலையுலக நண்பர்கள் தொடர்ந்து ஓட்டளித்து, கருத்துரையளித்து பலருக்கும் எனது பதிவு சென்றடைய துணைநின்றுள்ளனர். பெயர்களைச் சொன்னால் பக்கம் நீளும் என்பதால் அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதுவரை நான் கண்ட வலைப்பதிவர்களின் மனநிலைகளை வரிசைப்படுத்தியுள்ளேன்.\n2. ஆர்வமூட்டும் தலைப்பு, புதிய தகவல்.\n3. பிழையற்ற, தெளிவான, எளிய தொடரமைப்பு.\n4. தனித்துவமான எழுத்து நடை.\n5. அடுத்தவர் தகவலாக இருந்தாலும் நன்றி கூறி வெளியிடுதல்\n7. கருத்துரையளித்த, பின்தொடரும் பதிவர்களின் தளங்களுக்கும் சென்று பார்வையிடுதல் நிறைகளை எடுத்துக்கூறிப் பாராட்டுதல்.\n8. குறைகளைக் கூறினாலும் நாகரீகமாகக் கூறுதல்.\n10. விரைவாகத் திறக்கத்தகக்க வலைப்பக்கம்.\n11. கண்களை சோர்வடையச் செய்யாத வலைப்பதிவின் பின்புல வண்ணங்கள், எழுத்தின் வண்ணங்கள்.\n13. நிகழ்கால சமூகத்தைப் பிரதிபலித்தல்,\n14. பழமையான மரபுகளை அடையாளப்படுத்துதல்.\n15. நகைச்சுவை, அனுபவம், தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, இலக்கியம், சிந்தனை, விளையாட்டு என எல்லாவற்றையும் சொல்வதைவிட ஏதோ ஒன்றைக் கூறினாலும் தெளிவாக, தனித்துவத்துடன் சொல்லுதல். எந்த அளவுக்கு வலையுலகை நான் புரிந்துகொண்டேன் என்பதை நண்பர்களே நீங்கள் தான் சொல்லவேண்டும்.\n1. சுயதம்பட்டம். (தன்னைப்பற்றியே பெருமை பேசுதல்)\n2. கருத்துரைப்பெட்டியில் உறுதி செய்யும் எழுத்துக்கள் இருத்தல் (வேர்டு வெரிபிகேசன்)\n3. அளவுக்கு அதிகமான அறிவுரை.\n4. அடுத்தவர் சிந்தனையை தனது என சொல்லிக்கொள்ளுதல்.\n5. ஓட்டுப் போடுங்கள், பின்தொடருங்கள், என மின்னஞ்சல் செய்தல்.\n6. நீண்ண்ண்ட பதிவாக இடுதல்.\n7. அளவுக்கு அதிகமான வார்த்தைகளின் அலங்காரங்கள்.\n8. சுயவிவரமற்ற கருத்துரையாளராக வந்து கருத்துரைத்தல்.\n9. பெரும்பாலான வலைப்பதிவர்கள் வைத்திருக்கும் விட்செட்டுகளை, இணைப்புகளையே வைத்திருத்தல்.\n10. தொடர் இடுகை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதச் சொல்லி வற்புறுத்துதல்.\n11. இடுகைகளைக் சிறிதுகூடப்படிக்காமல் தொடர்பே இல்லாமல் கருத்துரையளித்தல்.\n12. பலரும் சொன்ன பழைய செய்திகளைப் பதிவிடுதல்.\n13. பல இடுககைளும், இணைப்புகளும் முகப்புப் பக்கத்தில் இருத்தல்.\n15. அடிக்க���ி வலையமைப்பையும், பக்கப்பெட்டிகளையும் மாற்றுதல்.\nஇப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நான்கு ஆண்டுகளில் எனது ஆர்வம் சிறிதுகூடக் குறையவே இல்லை.\nவலைப்பதிவு ஆரம்பித்தபோது எத்தகைய ஆர்வத்துடன் இருந்தேனோ அதைவிடப் பன்மடங்கு ஆர்வமுடையவனாகவே இருக்கிறேன். அதற்குக் காரணம்...\nLabels: 350வது இடுகை, அனுபவம், இணையதள தொழில்நுட்பம், வலைப்பதிவு நுட்பங்கள்\nநான்கு வருட நிறைவுக்கு, வாழ்த்துக்கள் 350 வது இடுகைக்கு பாராட்டுக்கள்\nஉங்கள் பதிவுலக அனுபவ பார்வையில், பல விஷயங்களை தெளிவாக சொல்லி குறிப்புகள் தந்து இருப்பதற்கு நன்றிங்க.\n////வலைப்பதிவு ஆரம்பித்தபோது எத்தகைய ஆர்வத்துடன் இருந்தேனோ அதைவிடப் பன்மடங்கு ஆர்வமுடையவனாகவே இருக்கிறேன். அதற்குக் காரணம்...\n......... அருமை. இந்த வரிகள் எங்களையும் உற்சாகப்படுத்தும்.\nபாராட்டுக்கள் நண்பரே, உங்கள் படைப்புகளை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தொடரட்டும் உங்கள் தமிழ் பணி\nவலைப்பதிவுகள், பதிவர்களின் எண்ணங்களைப் பற்றிய கருத்துகளும் முடிவுகளும் சிறப்பாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துகள் உங்களின் தொடர்ந்த சேவைக்கு. உங்களைப் போல தமிழ் ஆர்வலர்கள் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும். இந்த தமிழ் ஆர்வம் தான் என்னையும் எழுதத் தூண்டியது. நன்றி\nவாழ்த்துகள் நண்பரே... வலைப்பதிவர்களின் மனவோட்டத்தை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்...\nஉங்கள் நற்பணி மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள்\nபதிவுலக ஆராய்ச்சிக்கட்டுரையை சுருக்கமாக தொகுத்துள்ளீர்கள்.நன்றி.\nநான்காண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். அனுபவங்கள் பலருக்குப் பாடமாக அமையும்.நன்றி.\n350 வது இடுகைக்கு வாழ்த்துக்கள். பதிவுலகத்தை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள் நீங்கள் கூறிய அனைத்து கருத்திற்கும் நானும் உடன் படுகிறேன்.\nவாழ்த்துகள். எழுதுவது பெரிதல்ல. அந்த எழுத்து எவ்வளவு பயனடைகிறது என்பது முக்கியம். அந்த வகையில் போற்றத்தக்க பணியை செய்துள்ளீர். நன்றி.\nவாழ்த்துக்கள் நண்பா. கூடவே சில தகவல்களும் தந்துள்ளீர்கள் நன்றி\nநான்கு வருட நிறைவுக்கும் இன்னும் பல்லாண்டுகள் சிறப்பாக வாழவும், பதி்பிடவும் வாழ்த்துக்கள்\nஅடுத்த மாதம் எனக்கு 2 வருடங்கள் முடிவடைகின்றது. வலைபதிவுகளைப் பற்றி யோசித்த பல விசயங்களை உங்கள் க���றிப்புகளில் இருந்து உணர முடிகின்றது.\nநான்கு வருடங்களுக்கும் 350 க்கும் வாழ்த்துக்கள் ..,\nஅனுபவங்கள் பலருக்குப் பாடமாக அமையும்.\nவாழ்த்துகள் குணா.உங்க இலக்கியப் படைப்புகள் எப்போதுமே எனக்குப் பிடித்தவைகள்.இன்னும் எழுதுங்கள் \nமுனைவர்.இரா.குணசீலன் May 24, 2011 at 8:51 AM\nகருத்துரை வழங்கிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n அதனால் தான் இன்னும் முனைப்புடனேயே இருக்கிறீர்கள்.. தங்களின் அனுபவம் எங்களுக்கு பாடம்..\nவாழ்த்துக்கள் குணா.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும்..ஆசிரியருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும் மனங்களை படிக்க...\nஐந்தாமாண்டில் அடியெடுத்துவைத்திருக்கும் உங்கள் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்\n மலைப்பாக இருக்கிறது. இன்னும் ஆர்வமுடன் இருக்கும் உங்களைப் பார்க்கையில் என் போன்று வலையுலக இளையவர்களுக்கு உற்சாகம் ஊற்றெடுக்கிறது. வாழ்த்துக்கள் முனைவரையா...\n@கணேஷ் தங்கள் தொடர் வருகைக்கு நன்றி ஐயா.\nநான் உங்கள் பதிவு படித்து பயன்படுத்த மற்றும் பின்பற்ற முயற்சிக்க...\nஉண்மையான் வரிகள் .உங்கள் எண்ணங்கள் .\nவாழ்த்துக்கள் நான்கு வருடங்களாகியும் இன்னும் உங்கள்\nஎழுத்தார்வம் குறையாமல் தொடர்ந்தும் பதிவிட்டு அனைவரின்\nஇதயத்திலும் நிறைந்துள்ளமைக்கு.அத்துடன் உங்கள் கருத்துக்கள்\nயாவும் என்றுமே வரவேற்கத்தக்கது .ஆதலால் உங்கள் வலைத்தளப்\nபயணம் இன்னும் சிறப்பாகத் தொடர இறையருள் கிட்டட்டும் .மிக்க\n450 பதிவும் உங்கள் தமிழ் ஆர்வமும் ஆச்சரியமளிப்பவை. இன்னும் பல படைப்புகளை தமிழில் பதிவு செய்ய வாழ்த்துகள் முனைவரே..\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ���ங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/41149-team-india-win-the-final-t20i-by-7-runs-win-the-series-2-1.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T04:11:50Z", "digest": "sha1:F4XCX22UTWJBQWIZUPQSKOTADKGN7XNI", "length": 10744, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய அணி த்ரில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது | Team India win the final T20I by 7 runs. Win the series 2-1", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஇந்திய அணி த்ரில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது\nதென்னாப்பிரிக்க அணியுடனான விறுவிறுப்பு நிறைந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தாலும், 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இதனையடுத்து, இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்றது.\nஇரண்டு போட்டிகள் முடிவுற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் பரபரப்பு இருந்தது.\nடாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி கேப்டன் விராத் கோலி இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. தவான் 40 பந்துகளில் 47 ரன்களும், சுரேஷ் ரெய்னா 27 பந்துகளில் 43 ரன்களும் விளாசினர். தென்னாப்பிரிக்க தரப்பில் ஜூனியர் டாலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n173 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டூமினி 41 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிறிஸ்டியன் ஜோங்கர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார். கடைசி இரு பந்துகளில் தென்னாப்பிரிக்கா 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஐந்தாவது பந்தில் புவனேஷ்வர் குமார் இரண்டு ரன்களையே விட்டுக்கொடுத்தார்.\nஇந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியிருந்த நிலையில், கடைசி பந்தில் ஜோங்கரின் விக்கெட்டையும் புவனேஷ்வர்குமார் வீழ்த்தினார். ஜோங்கர் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ஆட்டநாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஸ்பீல்பெர்க் படத்தை மறுத்த ஸ்ரீதேவி\nஅறிமுகத்துக்கு முன்பே அம்மாவை இழந்த ஜான்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா - தென்னாப்ரிக்கா முதல் டி20 போட்டி மழையால் ரத்து\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லைய�� மீறிய பாகிஸ்தான் \nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nதென்னாப்பிரிக்காவுடன் முதல் டி-20: இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது இந்தியா\n“5 ரன்னில் த்ரில் வெற்றி” - ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்பீல்பெர்க் படத்தை மறுத்த ஸ்ரீதேவி\nஅறிமுகத்துக்கு முன்பே அம்மாவை இழந்த ஜான்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/page/2/", "date_download": "2019-09-16T04:38:56Z", "digest": "sha1:QS5HYGYQG3UE4YGRWI4HH63KBXJUSTXN", "length": 6947, "nlines": 43, "source_domain": "gnanaboomi.com", "title": "Gnana Boomi – Page 2 – Let Noble Thoughts Come To Us From All Sides – Rig Veda", "raw_content": "\nஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – சாது ஏகரஸ\nTo read the English version of this post, click here. சாது ஏகரஸ (டாக்டர் ஜி.ஹெச். மீஸ், M.A., L.L.D.) எனும் டச்சு அறிஞர் மஹரிஷியிடம் 1936 அன்று வந்தார். அவரைப் பொறுத்தவரை முதல் முறையிலிருந்தே அவருக்கு மஹரிஷியிடம் ஆழமான பக்தி ஏற்பட்டது. கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) அவர்கள் வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே (Wen-Poh-Hsuche-Tse) அவர்களைச் சந்தித்த போது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ட்ஸே-லு அவரிடம், “மாஸ்டர், தாங்கள் வெகு நாட்களாக வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே வை சந்திக்க விரும்பினீர்கள், […]\nஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 3 – பால் ப்ரண்டன்\nடாக்டர் பால் ப்ரண்டன் – சில நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இதன் ஆங்கிலப் பதிப்பை படிக்க இங்கே க்ளிக் செய்யவும். A Search in Secret India: (i) ஆஸ்ரமத்துக்கு வரும் பலவகைப்பட்ட மனிதர்களுள் ஒரு விலக்கப்பட்ட மனிதர் பெருந்துயரத்துடன் திடீரென்று வந்து மஹரிஷியின் பாதங்களில் கதறியழுகிறார். அவருடைய மெளனமும் விலகி இருத்தலும் பழகிய ஒன்றாதல��ல் அவர் பதிலேதும் சொல்லாமல் ஆனால் அம்மனிதரைப் பேசாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவருடைய அழுகை சிறிது நேரம் கழித்து மெள்ளக் […]\nஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 2 – பால் ப்ரண்டன்\nRead the second part of the English version here. பின்வரும் நிகழ்வுகள் ப்ரண்டன் சில மாதங்கள் கழித்து இரண்டாம் முறை வருகை தந்து ஸ்ரீ ரமணருடன் தங்கியது பற்றியது. இவ்விடத்தின் ஒரு வித மர்மமான சூழ்நிலை மற்றும் சாத்வீகமான அதிர்வலை மெல்ல ஆனால் சீராக என்னில் படருவதை கவனிக்கத் தவறியதேயில்லை, நான் என்ன செய்து கொண்டிருந்த போதிலும். மஹரிஷி முன் சும்மாவேனும் அமர்ந்திருந்த போதிலும் ஒரு பேரமைதி நிலவுவதை நன்கு அனுபவித்தேன். கவனத்துடனும் பல […]\nஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 1 – பால் ப்ரண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:53:30Z", "digest": "sha1:3BZIMOM6ZMERUHLGXW5PMTSTVSZPMTXV", "length": 8358, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சாவ் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஞ்சாவ்மாவட்டத்தின் இடஅமைவு அருணாசலப் பிரதேசம்\nஅருணாசலப் பிரதேச கிழக்கு நாடாளுமன்றத் தொகுதி\nஅஞ்சாவ் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 16 பிப்ரவரி 2004 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[2]\nஇந்த மாநிலத்தின் தலைமை இடமாக ஹவாய் நகரம் உள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1296 மீட்டர் உயரத்தில் லோஹித் ஆற்றின் கரையில் உள்ளது. இதுவே இந்தியாவின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதி ஆகும். [3] எனவே இதன் வடக்கு பகுதி சீனாவுடன் எல்லைப்பகுதியாக உள்ளது.\nஇதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலமாகும். [4].இந்த மாவட்டம் ஒரு சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.[5]\nஇந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:32:33Z", "digest": "sha1:6EC7YZRGDYZQUZT4DWXBBN3KT7XIUWZH", "length": 4649, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகுலோதிகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nசித். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 12:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/89981/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-09-16T05:01:16Z", "digest": "sha1:IZOZH7RLOG6YR4EJDMGU3Y7LJLP6WFC6", "length": 5862, "nlines": 119, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காகிதப்பூ – வவுனியா நெற்", "raw_content": "\nமணம் கொள்ளா மலர் நீ\nபெண் மலர் உன் சீர் தனம் காணா,\nமண் மகள் கேட்பாள் சீதனம்.\nஉன்னை ஈன்ற தாயவள் மகிழ்வு\nகாகிதப் பூ நீ வாடாதே.\nகாந்தள் மலராய் துணிந்து எழு.\nவீண் பழி தானே எரிந்து விடும்.\nவிசையாய் விண்ணைத் தொட்டு விடு.\nஒரு பொழுதும் வாடாத காகிதப் பூ.\nஉன் அன்பைத் தேடும் சொந்தங்கள்\nதுணிந்திரு விடிந்திடும் உலகம் தானே.\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/97782-minister-vijayabaskar-has-been-opened-park-in-karur", "date_download": "2019-09-16T04:55:17Z", "digest": "sha1:DEOTIZTWA64K4SPALHGUXLX2V4P3CGXK", "length": 7305, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "கரூரில் அம்மா பூங்காவைத் திறந்த அமைச்சர்..! | Minister Vijayabaskar has been opened park in Karur", "raw_content": "\nகரூரில் அம்மா பூங்காவைத் திறந்த அமைச்சர்..\nகரூரில் அம்மா பூங்காவைத் திறந்த அமைச்சர்..\nகரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பூங்காவை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், திருகாம்புலியூர் ஊராட்சியில் உள்ள மாயனூரில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 49.22 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பூங்காவை, கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., கீதா முன்னிலையிலும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.\nஅந்த விழாவில் பேசிய அவர், 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில், மாயனூர் காவிரிக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் திருக்கோயில் அருகே இந்தப் பூங்கா சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.\nகரூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கிற்காகவும் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கரூர் மாவட்டத்துக்கு சுற்றுலாத் தலம் இல்லாத குறையைப் போக்கும் வகையில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.\nஅக்டோபர் 4-ம் தேதி, கரூர் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன் தொடக்கமாக, இன்று அம்மா பூங்காவில் எம்.ஜி.ஆரின் பெயரில் சிறிய அளவிலான கலையரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பூங்காவில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இங்கு வரும் பொதுமக்கள், அரசுத் திட்டங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உட்பட 22 துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது' என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4486:2018-04-05-23-23-42&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-09-16T04:59:29Z", "digest": "sha1:ESCUYDJSPQ6QUE64ZMSEPLJKICWEAEBG", "length": 96027, "nlines": 238, "source_domain": "geotamil.com", "title": "கடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் இளங்கீரனின் கடிதம்! வாழ்வின் சோகங்களையும் கனவுகளையும் சாதனைகளையும் சுமந்துகொண்டு விடைபெற்ற இலக்கிய ஆளுமையின் உள்ளம் பேசிய கதைகள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் இளங்கீரனின் கடிதம் வாழ்வின் சோகங்களையும் கனவுகளையும் சாதனைகளையும் சுமந்துகொண்டு விடைபெற்ற இலக்கிய ஆளுமையின் உள்ளம் பேசிய கதைகள்\nThursday, 05 April 2018 18:22\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\"அன்புள்ள முருகபூபதி, நலம், நாடுவதும் அதுவே\" இவ்வாறு தொடங்கும் நீண்ட கடிதத்தை, ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பிரபல நாவலாசிரியருமான இளங்கீரன் எங்கள் நீர்கொழும்பு ஊரிலிருந்து 19 செப்டெம்பர் 1989 திகதியிட்டு எழுதியிருந்தார். அதற்கு 24 - 10 - 1989 ஆம் திகதி நானும் பதில் அனுப்பியிருந்தேன். நான் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். வருவதற்கு முன்னர் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கொழும்பில் புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்திருந்த முஸ்லிம் லீக் வாலிபர் சம்மேளனத்தின் மண்டபத்தில் அவருக்கு மணிவிழா பாராட்டு நிகழ்ச்சியையும் ஒழுங்குசெய்துவிட்டுத்தான் விடைபெற்றேன். இலக்கிய உலகில் இளங்கீரனும் எனக்கு மற்றுமொரு ஞானத்தந்தை. அவருடைய இயற்பெயர் சுபைர். அவருக்கு முதலில் தெரிந்த தொழில் தையல்தான். அதன்பின்னர் முழுநேர எழுத்தாளரானார். பெரிய குடும்பத்தின் தலைவர். வாழ்க்கையில் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். துவண்டுவிடாமல் அயராமல் இயங்கினார். சிறுகதை, நாவல், தொடர்கதை, நாடகம், விமர்சனம், வானொலி உரைச்சித்திரம் , இதழியல் என அவர் கைவைத்த துறைகளில் பிரகாசித்தார். கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்த காலத்தில் இளங்கீரனின் தொடர்கதைகள் வெளியானது. அதில் ஒரு பாத்திரம் பத்மினி. அந்தப்பாத்திரம் கதையின் போக்கில் இறக்கநேரிடுகிறது. அதனை வாசித்த அக்கதையின் அபிமானவாசகர் ஒருவர், \" பத்மினி சாகக்கூடாது\" என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். இவ்வாறு வாசகரிடம் தமது பாத்திரங்களுக்கு அனுதாபம் தே���ித்தந்தவர் இளங்கீரன் என்ற தகவலை கைலாசபதி தாம் எழுதிய நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபாரதி நூற்றாண்டு காலத்தில் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி நாடகமும் இருதடவைகள் மேடையேறியிருக்கிறது. அவர் எழுதிய பாலஸ்தீன் என்ற நாடகத்தை அன்றைய அரசு தடைசெய்தது. இலங்கை வானொலியில் அவர் எழுதி ஒலிபரப்பான சில நாடகங்கள் \"தடயம்\" என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. கொழும்பிலிருந்து மரகதம் இலக்கிய இதழையும் நடத்தியிருக்கும் இளங்கீரன், தோழர் சண்முகதாசனின் இலங்கை கம்யூனிஸ்ட் ( பீக்கிங் சார்பு) கட்சி வெளியிட்ட தொழிலாளி ஏட்டிலும், குமார் ரூபசிங்க நடத்திய ஜனவேகம் வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாநகர சபைத்தேர்தலிலும் ஒன்றிணைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். இருபத்தியைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் பன்னூலாசிரியர். 1927 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் இளங்கீரன் 1997 இல் மறைந்தார். \" இளங்கீரனின் இலக்கியப்பணி\" என்னும் ஆய்வு நூலை ரஹீமா முஹம்மத் எழுதியிருக்கிறார்.\nஎனது இனிய இலக்கிய நண்பர் இளங்கீரன், 29 ஆண்டுகளுக்கு முன்னர் மரகதம் Letter Hade இல் 14 பக்கங்களில் எழுதியிருக்கும் இந்த நீண்ட கடிதம், அவரது வாழ்வையும் பணிகளையும் அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் சோதனைகளையும் பதிவுசெய்கின்றது. இவ்வாறு மனந்திறந்து எனக்கு எழுதியிருப்பதன் மூலம் அவர் என்னை எவ்வளவுதூரம் நேசித்திருக்கிறார் என்பதையும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் புரிந்துகொள்கின்றேன். இனி அவரது கடிதத்தை பார்ப்போம்:\nகடந்த மார்ச் மாதம் (1989) நான்போட்ட கடிதத்துக்கு நீர் பதில் எழுதியிருந்தீர். அதன்பிறகு நமக்குள் கடிதப்பரிவர்த்தனை இல்லை. எனினும் நீர் என் நினைவில் இருக்கவே செய்கிறீர். ராஜஶ்ரீகாந்தன் அடிக்கடி என்னைப்பார்க்க வருவார். அவர் உம்மைப்பற்றிச்சொல்லுவார். அவரும் என்னைப்பற்றி உமக்கு எழுதிக்கொள்வார் என்று நினைக்கிறேன்.\nநீர் எனக்கு எழுதிய கடிதத்தில் \" மூத்த எழுத்தாளர்கள் எழுத்துக்கு ஓய்வு கொடுத்துவிடக்கூடாது. படைப்பிலக்கியம் படைக்க இயலாதவிடத்து, தம் சுயசரிதையையாவது எழுதுவது நல்லது என எஸ்.பொ.விடம் வேண்டுகோள் விடுத்தேன். அதனையே தங்களிடமும் கோரிக்கையாக விடுக்கின்றேன்\" எனக்குறிப்பிட்டிருந்தீர்.\n\" ஓய்வு\" பற்றி முதலில் சில விஷயங்களை நான் உமக்கு தெரிவிக்கவேண்டும்.\nஎன் மணிவிழா தொடர்பாக வீரகேசரியில் வந்த கட்டுரையில் டயப்பட்டீஸ் வியாதி காரணமாக நான் எழுதுவதில இருந்து ஒதுங்கிக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அது அற்பக்காரணம்.\n1947 ல் இருந்து நான் ஓயாமல் 83 வரை எழுதியவன். நாவல்களை மட்டுமல்ல, தேசாபிமானி, தினகரன், மரகதம், மற்றும் சிற்றேடுகளுக்கும், வார இதழ்களான தொழிலாளி, ஜனவேகம் பத்திரிகைகளுக்கும் நான் ஆசிரியராக இருந்த காலத்திலும் கலை இலக்கியம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, விமர்சனம் என்று எழுதிக்குவித்தவன். வானொலியிலும் தொடர்ச்சியாக நாடகங்கள், உரைச்சித்திரங்கள், சிறுகதைகள் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். மேடை நாடகங்களையும் விடவில்லை. பாலஸ்தீன், மகாகவி பாரதி ஆகிய இரு நாடகங்களையும் எழுதித்தயாரித்தேன். பாலஸ்தீனை மேடையேற்ற 1977 ல் பதவிக்கு வந்த யூ. என்.பி. அரசாங்கம் அனுமதி தரவில்லை. மகாகவி மேடை ஏறியது நீர் அறிந்ததே.\nசீவியத்துக்கு நிரந்தரமான ஒரு தொழிலை வரித்துக்கொண்டு ஓய்வுநேரங்களில் எழுதாமல், எழுத்தையே முழுநேரத்தொழிலாகவும், கட்சி, இ.மு.எ.ச. வேலைகளிலும் ஊர்ச்சேவைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டேன். எழுத்தை முழுநேரத்தொழிலாகக் கொண்டிருந்தபோதிலும் அதனை ஒரு பணம் சம்பாதிக்கும் கருவியாக கையாளவில்லை. நமது கொள்கை, கருத்துக்கள், சமூகப்பணிக்காகவே எழுதினேன். வேறு வார்த்தையில் சொன்னால், சமுதாயத்திற்கான - சமூகமாற்றத்திற்கான நோக்கத்தைச்சாதிக்க ஓர் ஆயுதமாகவே பேனாவைப் பயன்படுத்தினேன்.\nஇதனால், பலத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் கடும்சோதனைக்கும் உள்ளானபோதும், மனம்சோராமல் எழுதிக்கொண்டுதான் இருந்தேன். எழுத்தும் படிப்பும் எனது இரத்தத்தில் ஊறி நிற்பவை. இவை இரண்டுடன் மற்றும் பணிகளிலும் செயல்பட்டேன். இதனால் குடும்பத்துக்குத்தேவையான அடிப்படைக்காரியங்களை செய்வதற்கு - குடும்பத்தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கு நேரமும் பொழுதும் கிடைக்கவில்லை. சாத்தியமாகவும் இருக்கவில்லை.\nஇந்த அனுபவம் உமக்கும் உண்டு என்று ஊகிக்கிறேன். அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, பிள்ளைகளின் படிப்பு, விருந்தினர் செலவு என்பதில் மட்டும்தான் கடமைகளை நிறைவேற்றமுடிந்தது. கூடியவருமானம் தேடுவதிலோ சேமிப்பதிலோ நாட்டம் செல்லாமல் மேற்கூறிய விஷயங்களிலேயே தொடர்ந்து உற்சாகம் சிறிதும் குன்றாமல் அலுப்புச்சலிப்பில்லாமல் எழுதினேன். செயல்பட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ கடும்சோதனைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளான போதிலும் மனம் பாதிக்கப்படவில்லை. ஆனால், 1982 ல் கைலாஸின் மரணம் என் மனதை முதல்தடவையாகப் பாதித்துவிட்டது. அத்துயர் என்னை வாட்டியபோதிலும் அதனை ஜீரணித்துக்கொண்டு பாரதிநூற்றாண்டு விழாக்களுக்காக உங்களுடன் சேர்ந்து உழைத்தேன். இருந்தும், 1983 ஜூலை கலவரத்தோடு என் எழுத்தும் கலை இலக்கியப்பணிகளும் நின்றுவிட்டன\n1. நாம் இனத்துவேஷமின்றி - இன, சாதி பேதம் பாராட்டாமல் இன - தேசிய ஐக்கியத்துக்காக ஆரம்பகாலத்திலிருந்தே உழைத்தவர்கள். அதனை வளர்க்கப் பாடுபட்டவர்கள். நம்பிக்கையுடன் இயங்கியவர்கள். ஜூலைக்கலவரமும் அப்போது நிகழ்ந்த கொடூர சம்பவங்களும் மனதை ரொம்பவும் பாதித்து, கொண்டிருந்த நம்பிக்கையைத் தூள்தூளக்கிவிட்டன.\n2. நுகேகொடையில் ஞானா ஒரு பங்காளியுடன் சேர்ந்து ஆரம்பித்த ' கிளாஸிக் பிரிண்டர்ஸ்' அச்சகத்தில் ஞானாவுடன் நானும் சேர்ந்து இயங்கினேன். அப்போது மியாமி உரிமையாளரின் பத்திரிகையான 'முஸ்லிம் அபேதவாதி' க்கும் நான் ஆசிரியராக இருந்தேன். அப்பத்திரிகையும் கிளாஸிக் பிரிண்டர்ஸிலேயே அச்சாகியது. அத்துடன், ஞானாவும் நானும் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவது, சஞ்சிகை நடத்துவது என்று ஆக்கபூர்வமான திட்டங்களுடன் செயல்பட்டோம். இதற்கு நண்பர்களின் வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்தன. ஜூலைக்கலவரம் அச்சகத்தையும் எமது திட்டங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டன.\n3. நம்முடன் தொடர்புகொண்டிருந்த, பழகிய , நெருக்கமான இலக்கிய நண்பர்கள் ஞானா, சோமு குடும்பங்கள் உட்பட கொழும்பைவிட்டுப்போய்விட்டார்கள் கலவரத்தினால்.\nஇவை என்னைப்பெரிதும் பாதித்தன. கலை இலக்கியப் பணிகளில் கூட்டாகச்செயல்பட்ட நண்பர்களின் பிரிவு, சிந்தனையிலும் மனதிலும் இருந்த கலை இலக்கிய அரங்கை வெறிச்சோடச்செய்துவிட்டன. எதையும் செய்யமுடியாத சூழ்நிலை. இப்போதுதான் என்முன்னால் குடும்பக்கடமைகள் விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக்கண்டேன். அவற்றிற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை. ���னவே, என் கவனத்தை என்முன்னால் அறைகூவி நின்ற பிரச்சினைகளுக்குத்தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன்.\n01. திம்பிரிகசாயவில் நாங்கள் இருந்த வீட்டைச்சொந்தக்காரர்கள் காலி செய்யும்படி சொல்லிவிட்டார்கள். வீடு தேடும் படலம் ஆரம்பமாயிற்று. பிளட் வீடு ஒன்று எடுத்துத்தருவதாக யோகாவின் கணவர் பாலச்சந்திரனும் நோபல் வேதநாயகமும் வாக்குறுதியளித்து அதற்காக 35,000/= காசு கேட்டார்கள். நிரந்தரமாக வசிப்பதற்கு ஒரு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யாழ்ப்பாண வீட்டில் எங்களுக்கு இருந்த பங்குநிலத்தை ஈடுவைத்து அந்தக்காசை பாலச்சந்திரன் மூலம் கொடுத்தேன். பாலா எனக்கு உதவிசெய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதனைச்செய்தார். ஆனால், நோபல் இழுத்தடித்தான். மாதக்கணக்கில் அல்ல, ஐந்துவருடங்களுக்கு மேலாக. வீடு அல்லது காசு இரண்டில் ஒன்றைப்பெறுவதற்காக இத்தனை வருடங்களும் கிழமையில் மூன்று நான்கு தடவைகள் பர்ப்பதற்கு நாயாய் அலைந்தேன். இறுதியில் தோல்வி. ( நோபல் என்னுடைய காசை மட்டுமல்ல மற்றும் பலருக்கும் மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்கு குடும்பத்துடன் ஓடிவிட்டான். ) வீடோ காசோ கிடைக்காதது ஒருபுறமிருக்க, ஈட்டு வட்டி 12,000/= கட்டவும் நேரிட்டது. இன்றைய மதிப்பின்படி ஒரு லட்சம் ரூபாவாகும். இந்த இழப்பினால் முழுநேரக்கவலை. முழுநேர சஞ்சலம்.\nநான் நோபலிடம் அலைந்தபோது திரும்பவும் வீடுதேடும் படலம் ஆரம்பமாயிற்று. எப்படியோ கிருலப்பனைக்கு வீடு மாறினோம்.\n02. எங்கள் நான்கு குமர்களும் வளர்ந்து நின்றார்கள். இவர்களின் கல்யாணப்பிரச்சினை பூதாகரமாக எழுந்து நின்றது. சீதனக்கொடுமை எங்கள் சமூகத்திலும் தீயாக எரியத்தான்செய்கிறது. அதனால் பணத்துக்கு எங்கே போகிறது திகைப்புடன் யோசித்துக்கொண்டிருந்தால் காரியம் ஆகிவிடுமா\n03. எனது ஆக்கங்களும் சேர்த்துவைத்திருந்த மற்றவர்களின் ஆக்கங்களும் (50 ஆம் ஆண்டிலிருந்து சேர்க்கப்பட்டவை) தாறுமாறாக கோப்புகளில் அடைபட்டுக்கிடந்தன. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி புத்தக வடிவில் தொகுக்கவேண்டும். இவற்றைவிட இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. உலகப்புதினங்கள், சாதனைகள், விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள், வரலாற்றுக்கட்டுரைகள், அரசியல், உலக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஈழத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் அவர்களின் பட���ப்புகள், சர்வதேச விளையாட்டுக்கள் - சாதனைகள், உலகப்பிரமுகர்கள், ஈழத்து தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் - இப்படி பல. ஒவ்வொன்றையும் ஒரு என்சைக்கிளோபீடியா மாதிரி தொகுக்கவேண்டும். இவற்றைச்செய்வதற்கு காரணமும் இருந்தது.\nஎன் வீட்டில் ஒரு சிறிய நூல்நிலையமாவது அமைக்கவேண்டும் என்பதை என் இளமைக்காலத்திலேயே நோக்காகக்கொண்டிருந்தேன். இலக்கியங்களில் மட்டுமல்ல, இங்கே குறிப்பிடப்பட்ட எல்லா விஷயங்களிலுமே எனக்கு ஆர்வமும் ருசியும் உண்டு. அதனால், ஆரம்பத்திலிருந்தே பலவகை நூல்களையும் வாங்கிச்சேகரித்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 5000 நூல்கள் வரை சேகரித்தேன். 3500 நூல்களை எடுத்துச்சென்றவர்கள் திருப்பித்தராதது, மழை, கரையான், நெருப்பு இப்படிப்பலவகையாக இழந்துவிட்டேன். இவற்றில் இப்போது என்ன விலைக்கும் கிடைக்காத அரிய நூல்களும் அடங்கும். மீதி நூல்களையாவது பாதுகாக்கவேண்டும். பிரிந்தும் சிறு சேதமடைந்தும் இருக்கும் நூல்களைச் செப்பனிட்டு பைண்ட் செய்யவேண்டும். கட்டுரைகளாக உள்ளவையையும் மற்ற கலை இலக்கிய விஷயங்களையும் தொகுக்கவேண்டும். இவற்றைச்செய்வதற்கு முன்னர் அவகாசம் இருந்ததில்லை. தொகுப்பு வேலை பாரமானது. பொறுமை கூடுதல் வேண்டும். காலநேரமும் தேவை.\n04. இ.மு.எ.ச. வரலாறு எழுதி முடிக்கவேண்டும். இதுவும் சிரமமானதொன்று.\n05. கைலாஸைப்பற்றி ஒரு நூல் எழுதவேண்டும். கைலாஸைப்பற்றி தகவல்களையும் கலை, இலக்கியப்பங்களிப்புகள், பத்திரிகைத் துறை, பல்கலைக்கழகப்பணி, இ.மு.எ.ச. தொடர்புகள், கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களும் எவருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. இவற்றை உள்ளடக்கிய முழுமையான வரலாறு எழுதப்படவுமில்லை. சில விஷயங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்புச்செய்யப்பட்டன. உதாரணமாக பேராசிரியர் வித்தியானந்தனின் மணிவிழா மலரில் வித்தியின் யாழ். பல்கலைக்கழகப்பணிகள் பற்றி அதனை வளர்த்தெடுத்தது பற்றி எல்லாம் அலங்காரமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால், யாழ். வளாகம் அமைக்கப்பட்டதும் அதன் முதல் தலைவராக இருந்து யாழ். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியசேவையை அளப்பரிய உழைப்பைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூறப்படவில்லை. யாழ். பல்கலைக்கழகத்தைப்பற்றி எவரும் எழுதுவதாயிருந்தால் - பேசுவதாயிருந்தால் கைலாஸைத் தவிர்த்து எழுதவோ பேசவோ மு���ியாது. கலை - இலக்கிய விமர்சனம் , ஆய்வுகள் சம்பந்தமாகவும் முழுமையாகவும் சரியாகவும் இதுவரை ஒரு நூலும் தோன்றவில்லை. இதற்கான காரணிகளை விபரிக்க இக்கடிதம் இடம்தராது.\nகைலாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலம்தொட்டு இறுதிக்காலம்வரை அவரும் நானும் மிக மிக நெருங்கிப்பழகியவர்கள். அந்தரங்க நண்பர்கள். அவரைப்பற்றிய சகல விஷயங்களையும் தெரிந்தவன். எனவே அவரைப்பற்றிய முழு நூல் ஒன்று எழுதும் திட்டம் உள்ளது. ஞானா, ராஜஶ்ரீகாந்தனிடம் நான் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தபோது கட்டாயம் எழுதுங்கள். இ.மு. எ.ச. பிரசுரிக்கும் என்றார்கள்.\n06. ஈழத்து எழுத்தாளர்கள் - என் தலைமுறையைச்சேர்ந்த பலரைப்பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் ஒரு நூல் எழுதவேண்டும்.\n07. வரலாற்றில் இடம்பெற்ற உலகத்தலைவர்கள் பலரைப்பற்றி ஒரு நூல் எழுதவேண்டும்.\n08. பதினைந்து வருடங்களுக்கு முன் கொழும்பில் நுஃமானின் அறையில் தங்குவது வழக்கம். ஒருநாள் என் வாழ்க்கை - எழுத்துலக அனுபவங்களை கோல்பேஸில் இருந்து உரையாடிக்கொண்டிருந்தபோது கேட்டார். அன்று சொல்லத்தொடங்கிய நான், இதற்காகவே இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு கோல்பேஸ் சென்று ஒரு தொடர்கதையைப்போல் சொல்லி முடித்தேன். முழுவதையும் கேட்ட நுஃமான், \" எழுத்தாளர்களும் இளம்தலைமுறையைச்சேர்ந்தோரும் தெரிந்திருக்கவேண்டிய - பயனடையக்கூடிய உங்களுடைய சுயசரிதையை எழுதவேண்டும்\" என்றும் \"தானே அதனைப்பிரசுரிப்பதாகவும்\" சொன்னார். கைலாஸ_ம் இடைஇடையே கூறுவார். எழுத அவகாசம் இருக்கவில்லை. எனது சுயவரலாற்றை எழுதும்படி இப்போது மகன் மீலாத்தும் ராஜஶ்ரீகாந்தனும் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். நீரும் எழுதும்படி குறிப்பிட்டிருக்கிறீர். எனவே எழுதவேண்டும்.\n\"படைப்பிலக்கியங்களைப்படைக்க இயலாதவிடத்து சுயசரிதையையாவது எழுதுங்கள்\" என்று நீர் குறிப்பிட்டுள்ளீர்.\nஎனக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒன்றில் இறங்கினால், அது என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால் தொடர்ந்தும் எழுத்து, இலக்கியப்பணிகள் என்றிருந்தால் அதிலேயே மூழ்கிவிடுவேன். என்னை எதிர்நோக்கிய குடும்ப கடமைகளையும் மற்றும் காரியங்களையும் நிறைவேற்றமுடியாது போய்விடும். இவ்வாறு சிந்தித்து முடிவெடுத்தபிறகுதான், இவற்றை நிறைவேற்றும் வரை படைப்பிலக்கியம�� - இலக்கியப்பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன். முழுக்கவனத்தையும் நேரத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதில் செலவிட்டேன். இதன் விளைவாக --\n1. நான்கு குமர்களில் மூன்றுக்கு கல்யாணம் நடந்தது.\n2. இதனை அடுத்து என் மகன்மார் இருவருக்கும் கல்யாணம் செய்யவேண்டியிருந்தது. அதுவும் முடிந்தது.\n3. என் இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளின் கணவன்மாருக்கு கொழும்பில் வேலை. அதனால் அங்கு வீடுகள் தேவையாக இருந்தது. கொழும்பில் வீட்டுப்பிரச்சினை உமக்குத்தெரிந்ததே. இருப்பினும் அந்த முயற்சியிலும் இறங்கி அதனையும் செய்து முடித்தேன்.\n4. மூத்த மகளின் கணவருக்கு நீர்கொழும்பில் வேலை. நான்கு வருடங்களுக்கு மேலாக தினமும் கொழும்பு - நீர்கொழும்புப்பிரயாணம். இதன் சிரமம் உமக்குத்தெரியும். மருமகன் சீசன் டிக்கட் எடுக்க விரும்பவில்லை. எடுத்தால், C.T.B. யில் மட்டும்தான் பயணம் செய்யமுடியும். அதற்காக காத்து நிற்கவும்வேண்டும். தனியார் பஸ் என்றால், உடனுக்குடன் கிடைக்கும். நேரத்துக்கு வேலைக்குப்போய்விட முடியும். எனவே பஸ்ஸிற்கு மாதம் 500/= செலவு போய்க்கொண்டிருந்தது. போக வர கிருலப்பனைக்கும் மூன்று மணித்தியாலங்களை வேறு செலவிடவேண்டியிருந்தது. இதனை உத்தேசித்து நீர்கொழும்பில் வசிக்கத்தீர்மானித்தோம். நீர்கொழும்பில் ஓரளவுக்கேனும் வசதியான வீடு கிடைப்பது எளிதாயில்லை. அதற்காகவும் சில மாதங்கள் அலைந்து, இறுதியாக நீர்கொழும்பு மென்சன் பிளேஸில் வீடுகிடைத்து வந்தோம்.\n4. தொடர்ந்தும் வாடகைவீட்டில் இருக்க விரும்பவில்லை. சொந்தமாக வாங்க முடிவுசெய்தோம். எங்கள் பணவசதிக்கேற்ப வீடு கிடைக்காமல் அதற்காகவும் அலையவேண்டியிருந்தது. இறுதியாக நீர்கொழும்பில் வீடு வாங்கி அமர்ந்திருக்கிறோம்.\n5. இவற்றைச்செய்து முடிப்பதற்கு மத்தியில் கொழும்பு வேலைகளையும் செய்துகொண்டிருந்தேன். இதுவரை 75 வீதம் முடிந்துவிட்டது. புத்தகங்களையும் செப்பனிட்டு ஒழுங்குபடுத்தி நூல் நிலையத்தையும் அமைத்துவிட்டேன். நாற்பது வருடகாலக்கனவு இப்போதுதான் நிறைவேறியது. இதனை இன்னும் விரிவாக்கவேண்டும். ராஜஶ்ரீகாந்தன், தொகுப்புகளையும் நூல் நிலையத்தையும் பார்த்துவிட்டு, \" இது ஒரு தனிமனிதன் செய்யக்கூடிய காரியமல்ல. நீங்கள் தனியாகவே செய்திருக்கிறீர்கள். இது ஒரு சாதனைதான்\" என்றார். நீர��� அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி நீர்கொழும்பில் வதியும் காலத்தில் எனது நூல் நிலையம் உமக்கு நிச்சயம் பயன்படும். இலக்கியம் - பத்திரிகை இரண்டுக்கும் உமக்கு பிரயோசனமாயிருக்கும்.\n6. இ.மு.எ.ச. வரலாறு முழுவதையும் எழுதி முடித்து ஞானாவிடம் கையளித்தேன். இவ்வருட இறுதிக்குள் அச்சுக்குப்போகும்.\nநான் எழுதுவதை நிறுத்திய காலத்திலிருந்து இவற்றைச்செய்து முடிக்க எனது இருமகன்மாரின் பேருதவியும் ஒத்துழைப்பும் உறுதுணையாயிருந்தன. அவர்கள் வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து அனுப்பியிருக்காவிட்டால் இவை சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. 1983 இலிருந்து எங்கள் குடும்பச்செலவுகளையும், மற்றும் கல்யாணம், வீடு இவற்றுக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள். \" உங்கள் வருவாய்க்காக எதையும் செய்யவேண்டாம். வீட்டுக்கடமைகளையும் உங்கள் வேலைத்திட்டங்களையும் கவனியுங்கள்.\" என்று கூறி ஊக்குவித்ததால், நான் மேற்கூறிய விஷயங்களைச்செய்ய முடிந்தது. மீதியையும் அவர்களின் உதவியால் செய்துமுடிக்கலாம் என்று நம்புகிறேன். பெற்றோருக்கும் சகோதரங்களுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்யும் பந்த பாசத்துடன் இயங்கும் மகன்மார் அபூர்வம்.\n\" மகன்மாரினால் ஓர் உதவியுமில்லை. எங்களைக் கவனிப்பதில்லை\" என்று என்னிடம் பலர் துயரத்துடன் முறையிட்டிருக்கிறார்கள். எங்களைப்பொறுத்தவரை நாங்கள் பாக்கியசாலிகள்.\nமகன் மீலாத் மனைவியுடன் கொழும்பில் அண்டர்சன் பிளட்டில் இருக்கிறார். மனைவி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி அஸ்ரப் எம்.பி.யின் மனைவியின் தங்கையாவார். அவ English Train Teacher. கொழும்பு சாகிறாவில் ஆசிரியராக இருக்கிறா. மீலாத், அஸ்ரப்பின் தொழில் அலுவலகத்தில் வேலை செய்கிறார். சட்டக்கல்லூரியிலும் படிக்க உத்தேசம். இளைய மகன் மியாத் சவூதியில். மனைவி யாழ்ப்பாணத்தில். தாய்- தந்தையோடு இருக்கிறா.\nஇருமகன்மாரும் திருமணமானபிறகும் கூட மாற்றமில்லை. எங்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மீலாத் மனைவியோடு அடிக்கடி எங்களைப்பார்க்க வருவார்.\nஇப்போது மீதியாயிருப்பவை: கடைசி மகளின் கல்யாணம். அவவுக்கென்று மகன்மார் இருவரும் நீர்கொழும்பில் ஒரு காணி வாங்கியிருப்பதோடு, நகை - வீட்டுச்சாமான்கள் எல்லாம் வாங்கி வைத��திருக்கிறார்கள். நீர்கொழும்பிலேயே வரன் பார்க்கவேண்டியிருக்கிறது.\nஅடுத்து: நான் குறிப்பிட்டுள்ள நூல்களை எழுதவேண்டிய வேலை. காலமும் உடல் நிலையும் இடம்கொடுக்குமானால் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை.\nஇக்கடிதத்தை ஏற்கனவே எழுதத்தான் இருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென நோய்வாய்ப்பட்டேன். ஞானா, கமலி, ராஜஶ்ரீகாந்தன், அல். அஸ_மத் , மேமன்கவி, மற்றும் நண்பர்கள் நீர்கொழும்புக்கு வந்து பார்த்தார்கள். இரண்டு மாதங்களாகச் சிகிச்சை. தொடர்ந்தும் மருந்துதான். இப்போது ஓரளவு சுகம். அதனால் இக்கடிதம் எழுதமுடிந்தது.\nசில்லையூருக்கும் சுகயீனம். உடல்நலம் குன்றிவிட்டார். பெரும்பாலும் வீட்டில்தான். ஓயாத குடிதான் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது.\nசோமு தம்பதிகள் கொழும்புக்கு மாறிவர முயற்சிப்பதாய் ஞானா சொன்னார்.\nகடந்த 17 ஆம் திகதி அ.ந. கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகநூல், கே. கணேஷின் பாரதியார் பற்றிய ருஷ்யக்கவிஞரின் மொழிபெயர்ப்பு நூல் ஆகிய இரண்டிற்கும் இ.மு.எ.ச. கொழும்பில் வெளியீட்டு விழாவை நடத்தியது. ' மதமாற்றம்' நமது எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் வெளியிட்டது. மூத்த தலைமுறையினர் பலர் வந்திருந்தனர். நானும் சென்றிருந்தேன். அறுபதுபேர் வரை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nநாட்டின் நெருக்கடியும் குழப்பங்களும் வன்முறைகளும் குறையவில்லை. தெற்கில் ஜனவரியிலிருந்து கூடிக்கொண்டேயிருக்கிறது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் பல மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. கொழும்பு மற்றும் இடங்களிலும் ஹர்த்தால், கடையடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிதம் என்று அடிக்கடி நிகழ்கின்றன. பணவீக்கமும் சகல சாமான்களின் விலைவாசியும் எக்கச்சக்கமாக ஏறியுள்ளன. நீர் போனபோது இருந்த விலைவாசி இப்போது நான்கு மடங்காகிவிட்டன. சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை கஷ்டம்தான். மேற்கூறிய காரணிகளினால் நாட்டை விட்டே வெளியேறும் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கிறது.\nகொழும்பில் வாகன நெருக்கடி எக்கச்சக்கம். புறக்கோட்டையிலிருந்து பொரளைக்குப்போக இரண்டு மணித்தியாலம் பிடிக்கிறது. வாகனங்களும் சனநெரிசலும் பரபரப்பும் ஒரே டென்ஷன்தான். எனக்கு கொழும்பில் நிற்பதே பிடிப்பதில்லை.\nநீர்கொழும்பில் அமைதியாக இருக்கமுடிகிறது. சுத்தமும் சூழலும் பசுமையும் மனதுக்கு இதமாக இருக்கின்றன. நீர் போனபின் நீர்கொழும்பு விருத்தியடைந்துள்ளது. எனக்கு நீர்கொழும்பு பிடித்திருக்கிறது.\nஉமது சமாந்தரங்கள் கதைத்தொகுதி படித்தேன். அவுஸ்திரேலியா அனுபவங்களைக்கூறும் கதைகளும் அருமை. சுருக்கமாகச்சொன்னால், சமாந்தரங்கள் கதைகள் உமது வளர்ச்சியைக் கோடிட்டுகாட்டுகின்றன. மகன் மீலாத்தும் நல்ல கதைகள் என்று பாராட்டியது எனக்கு மனநிறைவைத்தந்தது.\nநீர் நாவலிலும் முனைந்துள்ளதாக மல்லிகை கடிதத்திலிருந்து தெரிகிறது. மிகவும் சந்தோஷம். ஒன்றல்ல பல நாவல்கள் உம்மிடமிருந்து பிறக்கவேண்டும்.\nஇளந்தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களும் எழுத்தாளர்களும் தரமான படைப்பாளிகளாக மட்டுமல்லாமல் கலை, இலக்கியச்சிந்தனையாளர்களாகவும் வளரவேண்டும் என்பது எனது அபிலாஷை. இவ்வகையில் சிலரைக்காணமுடிகிறது. அது ஒரு திருப்தி. நீர் கதாசிரியர். பத்திரிகையாளர். நாவலாசிரியராகவும் மற்றொரு பரிமாணத்தை எட்டப்போகிறீர். கலை, இலக்கியச்சிந்தனையிலும் நீர் வளர்ந்து பரந்து பரவவேண்டும். அதோடு பத்திரிகைத்துறையில் மேலும் புதிய புதிய பரிமாணங்களை எய்தல்வேண்டும். உம்மால் அதுமுடியும். நீர் இலங்கைக்குத்திரும்பி நீர்கொழும்பில் எங்களுடன் வாழும்போது உமது வளர்ச்சிக்கும் புதிய புதிய சிகரங்களைத்தொடுவதற்கும் உமக்கு உறுதுணையாக இருப்பதில் ஆவலுடையவனாக இருக்கிறேன்.\n* பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் - முருகபூபதி -\n* இக்கடிதம் 'நடு இணைய இதழி'லும் வெளியாகியுள்ளது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\nபதிவுகளில் அன்று: 'யாப்பன'விற்கு வாருங்கள்\n'பதிவுகளில் அன்று' : நீதி யாதெனில்…\nபதிவுகளில் அன்று: கருமையமும் மையமற்றுச் சுழன்ற சில நாடகங்களும்\nபதிவுகளில் அன்று: பெண்ணியாவின் ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை\nநான் போக முடியாத “மாவீரர் நாள்”\nஇலக்கிய அமுதம்: சுரதாவின் எழுத்துகள்\nஅப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்த��� இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்��ும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ���க்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணை��� இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:44:43Z", "digest": "sha1:UVE6S7L7F5YVP5PBMG2CP5HNI4NWATEF", "length": 5252, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்து சமயமும் பாலினமும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்து சமயமும் பெண்களும்‎ (1 பகு, 2 பக்.)\n\"இந்து சமயமும் பாலினமும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்து விதவைகள் மறுமணச் சட்டம், 1856\nசபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2015, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:44:37Z", "digest": "sha1:K7BVL7C6JD7IGVLTM7DGF5J2XUTJAYFO", "length": 8034, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வைணவ தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 ���ுணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 108 திவ்ய தேசங்கள்‎ (1 பகு, 129 பக்.)\n► அரியலூர் மாவட்டத்திலுள்ள வைணவ தலங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► இராமர் கோயில்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► கர்நாடகாவில் உள்ள வைணவக் கோயில்கள்‎ (3 பகு, 7 பக்.)\n► திருப்பதி வெங்கடாசலபதி கோயில்‎ (9 பக்.)\n► தென்கலை வைணவக் கோயில்கள்‎ (4 பக்.)\n► நரசிம்மர் கோயில்கள்‎ (8 பக்.)\n► பஞ்சரங்க தலங்கள்‎ (3 பக்.)\n► வைணவத் தல சேவைகள்‎ (4 பக்.)\n\"வைணவ தலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.\nஅதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்\nஅவிநாசி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nஆபராணி அனந்த நாராயணப் பெருமாள் கோயில்\nகோவிந்தராஜ சுவாமி கோயில், திருப்பதி\nகோவில்பத்து எனையாளும் கண்ணபெருமாள் கோயில்\nகோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில்\nதருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில்\nதிருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோயில்\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்\nதிருலோகி சீராப்தி சயனநாராயணப் பெருமாள் கோயில்\nநரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்\nபாபுராயன்பேட்டை விஜயவரதராஜ பெருமாள் கோயில்\nலட்சுமி நரசிம்மர் கோயில், அந்தர்வேதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-16T04:29:20Z", "digest": "sha1:I5RYHL4WDQ36XPVWMLMIXNOATO2EI2VN", "length": 5826, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nபண்டிகை அல்லது சமய விழா அல்லது திருநாள் சமயத்துடன் தொடர்புடையது. பல சமயத்தினரும் தங்கள் நம்பிக்கைகளுக்கேற்ப கொண்டாடும் அவர்களது சமய தெய்வங்கள்/தேவ தூதர்கள்/புனிதர்களின் சிறப்பு நாட்களைக் குறிப்பதாகும். இவை அவர்களது சமய நாட்காட்டியில் குறிப்பிட்ட வானியல் நிலைகளுக்கேற்ப அறிவிக்கப்படுகின்றன.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vignesh-shivan-about-thaana-serndha-koottam-teaser-release-date-tamilfont-news-194403", "date_download": "2019-09-16T04:24:51Z", "digest": "sha1:4JOKB32FCSGLOWSHP6CONOGOCTBCO4GY", "length": 11161, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "vignesh shivan about thaana serndha koottam teaser release date - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் எப்போது\n'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் எப்போது\nசூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது இயக்குனர் அதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.\nஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் உள்ளது. அதுவும் விரைவில் முடிந்துவிடும். அதன் பின்னர் டீசர் உள்பட அனைத்து விபரங்களையும் அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை வெகுவிரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.\nமேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒருசிலர் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து அதை இணையதளங்களில் பதிவு செய்கின்றனர். அப்படி செய்வதால் படத்தின் சுவாரஸ்யம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், ரசிகர்கள் இந்த மாதிரியான செயல்களை செய்ய வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nவனி���ாவை அடுத்து வெளியேறும் இருவர் யார்\nவெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்: சுபஸ்ரீ விபத்து குறித்து கமல்\nஇறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு\nதர்ஷ் மச்சான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிக்பாஸ் நடிகை\n கமல் கேள்வியால் போட்டியாளர்கள் அதிர்ச்சி\nசூர்யாவின் 'காப்பான்' ரன்னிங் டைம்\nநயன்தாராவுக்காக ரஜினியிடம் அனுமதி பெற்ற விக்னேஷ் சிவன்\n'பேனர்' வைப்பதற்கு பதிலாக இதை செய்யுங்கள்\nபேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்களை அடுத்து விஜய் அதிரடி அறிவிப்பு\nசிங்கப்பெண்களுக்கு 'பிகில்' படக்குழுவினர் வைத்த போட்டி\nசூர்யா ரசிகர்களே உண்மையான 'காப்பான்': நெல்லை துணை ஆணையர் வாழ்த்து\nவிஜய் படம் ரிலீஸ் ஆனதே எங்களால்தான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஏண்டா உயிரோடு இருக்கோம்ன்னு நினைப்பே\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்\nசிபிராஜ் அடுத்த படத்தில் பிக்பாஸ் டைட்டில் வென்ற நடிகை\nஎன்னை விட சிறப்பாக செய்தவர்: லாஸ்லியா தந்தைக்கு கமல் பாராட்டு\nஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்: 'நம்ம வீட்டுப்பிள்ளை' டிரைலர் விமர்சனம்\n இளம் இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்\nபேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி\nசுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்தவருக்கு நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதி\nசுபஸ்ரீ விபத்தின் சிசிடிவி காட்சி பல விமர்சனங்களுக்கு கிடைத்த விடை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை பேனரால் பலியான பெண் வழக்கில் நீதிபதிகள் கேள்வி\nபேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம்: அச்சகத்திற்கு சீல் வைப்பு\nஅதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்\nலான்சன் டொயோட்டா பொதுமேலாளரின் மனைவி சென்னையில் தற்கொலை\n'தல' ஓய்வு முடிவு அறிவிப்பா\nநம்பிக்கையோடு இருங்கள்: இஸ்ரோ சிவனுக்கு தமிழக சிறுமி கடிதம்\nமரணம் அடைந்து அரை மணி நேரம் கழித்து திடீரென உயிர்த்தெழுந்த பிறந்த குழந்தை\nதிருமணமான 5வது நாளில் விபத்தில் பலியான புதுப்பெண்; பிணத்தை கட்டிபிடித்து கதறிய கணவன்\nமாயமான விக்ரம் லேண்டர் கண்டிபிடிக்கப்பட்டது: இஸ்ரோ சிவன் பரபரப்பு தகவல்\nஅரவிந்தசாமியின் 'நரகாசுரன்' படத்தில் இணைந்த வெற்றி பட நடிகை\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nஅரவிந்தசாமியின் 'நரகாசுரன்' படத்தில் இணைந்த வெற்றி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2894-brova-bharama-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:29:10Z", "digest": "sha1:KOVX3H4UGNTK4YPQJK7GMEWMGIDZTWTV", "length": 4804, "nlines": 109, "source_domain": "www.tamilpaa.com", "title": "Brova Bharama songs lyrics from Kavari Maan tamil movie", "raw_content": "\nத த ரி ன ன ன ன... ஆ...\nத த ரி ன ன ன... ஆ... னானன னாரே னாரே னா...\nப்ரோவ பாரமா... ஆ... ஆ... ஆ...\nஸ்ரீ வாசுதேவ அண்ட கோவொடுல\nஸ்ரீ வாசுதேவ அண்ட கோவொடுல\nஸ்ரீ வாசுதேவ அண்ட கோவொடுல\nதுதி நீ வையுசக லேர துதி நீ வையுசக லேர\nப்ரோவ பாரமா... ஆ... ஆ... ஆ...\nகலசாம்புதிலோ தயதோ நமருலகை அதிக ஆ... ஆ...\nகலசாம்புதிலோ தயதோ நமருலகை அதிக...\nகோபிகால கைன கொண்டல தலேர\nகோபிகால கைன கொண்டல தலேர\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPoopole (பூ போலே உன் புன்னகையில்)\nSolla vallaayo kiliyae (சொல்ல வல்லாயோ கிளியே)\nஏஞ்சல் ஐ ஸி ஒன்லி யூ\nபூ போலே உன் புன்னகையில்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/10072547/1038809/Ariyaloor-Fire-Accident-Electricity.vpf", "date_download": "2019-09-16T03:59:18Z", "digest": "sha1:566ZBYVOGYGYOYU4FDC2H5VU65MK4JJY", "length": 8833, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "அரியலூர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரியலூர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின\nஅரியலூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.\nஅரியலூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வரும் மின்சாரத்தை பிரித்து வழங்க கூடிய மின் மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அரியலூர், செந்த���றை, கீழப்பாவூர், தேளூர், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவது தடைபட்டது. இதனால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.\nஅமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவி வரும் காட்டுத் தீ - புகைமண்டலமாக காட்சியளிக்கும் நகரம்\nஅமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டு தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.\n\"அனல்மின் நிலையங்களை இயக்க நிலக்கரி தேவை\" - மத்திய அமைச்சர்களிடம் நிலக்கரி வழங்க கோரிக்கை\nஅனல் மின் நிலையங்களை முழு திறனுடன் இயக்க, 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை முழுமையாக வழங்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கோரியுள்ளார்.\nதே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு\n\"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்\"\nஉணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்\nபேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்\nபால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்\nஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.\nஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்\nபாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/06/10104309/1038835/SriLanka-NarendraModi-MahindaRajapaksa.vpf", "date_download": "2019-09-16T04:12:02Z", "digest": "sha1:ID72E34PH7EJTLVSKFCEIG7QX2H3QYN6", "length": 9814, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு\nஇலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.\nஇலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அதிபர் சிறிசேனாவுடன், இருதரப்பு உறவு குறித்து மோடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் தலைமையிலான நிர்வாகிகள், மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்னர், வெளியேற்றப்பட்ட தமிழர்களை, மீண்டும் அவர்களது இருப்பிடத்திலேயே குடியேற்றுவது உள்ளிட்ட இலங்கை தமிழர் நலன் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை தமிழர் மேம்பாடு குறித்து , ஆலோசிக்க டெல்லி வருமாறு, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nமதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு\nமதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.\nடெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்\nடெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகு���்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்\nவேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.\nசீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்\nஇலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது\nஇந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்\nஇந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.\nதிலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி\nதிலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.\n\"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது\"\n\"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி\"\n\"இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்றுப்போகலாம்\" - பாக். பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு கருத்து\n\"போர் ஏற்பட்டால் அணு ஆயுதப் போராக மாறும்\"\nசிங்கப்பூரில் அதிக காற்று மாசால் பாதிப்பு\nசிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Shane-warne-had-relationship-with-three-girls-in-london-10426", "date_download": "2019-09-16T04:27:35Z", "digest": "sha1:5FYU6HZZZ32LOORE3PHPUU43K5HERQ44", "length": 9561, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே நேரத்தில் காதலி மற்றும் 2 பெண்களுடன் உல்லாசம்! வசமாக சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\nஒரே நேரத்தில் காதலி மற்றும் 2 பெண்களுடன் உல்லாசம் வசமாக சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்\nஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன் தற்போது அவருடைய காதலி மற்றும் 2 விலைமாதர்கள் உடன் இணைந்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான (வயது 49 ) ஷேன் வார்ன் தற்போது காதலி மற்றும் 2 விலைமாதர்கள் உடன் இணைந்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.\nஇவர் பெண்கள் விஷயத்தில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல இவர் பலமுறை இதுமாதிரியான வழக்குகளில் சிக்கி தவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு லண்டனில் சொந்தமாக வீடு உள்ளது . அந்த வீட்டில் தன்னுடைய காதலி மற்றும் மேலும் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.\nஷேன் வார்ன் தன்னுடைய வீட்டிற்கு மூன்று பெண்களை அழைத்துச் சென்றதை பார்த்த பொதுமக்கள் இதனைப்பற்றி செய்தி நிறுவனத்திடம் தகவல் அளித்துள்ளனர். இதனை கேட்ட செய்தி நிறுவனமானது உடனடியாக ஷேன் வார்ன் இல்லத்திற்கு சென்றுள்ளனர். செய்தி நிறுவனம் தன்னுடைய இடத்தை நோக்கி வந்ததை அறிந்த வார்னர் தன்னுடைய காதலியையும் அந்த இரண்டு பெண்களையும் முதலில் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி இருக்கிறார்\nஅதற்குப் பின் அவரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். ஷேன் வார்ன் உடன் இருந்த மூன்று பெண்களில் ஒருவர் அவரத�� காதலி என்றும் மேலும் 2 பேர் பணத்திற்காக பாலியல் தொழில் செய்பவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட்ட இந்த இரண்டு பேர் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த தவானியா (19 வயது ) மற்றும் பாபி (27 வயது ) என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஷேன் வார்ன் பெண்கள் விஷயத்தில் சிக்கிக் கொள்வது அவருக்கு புதிதான ஒன்று கிடையாது. இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி மனைவிகளை விவாகரத்து செய்தவர் . இவர் பெண்களின் மீது உள்ள ஆசையால் பல போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/r-k-suresh-is-not-in-viswaasam/", "date_download": "2019-09-16T03:59:26Z", "digest": "sha1:EBJBFX3NQT3MNHQJ53LBBIRG6VYD6MAY", "length": 4810, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "R K Suresh is not in Viswaasam - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n8:35 PM சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_17.html", "date_download": "2019-09-16T04:26:16Z", "digest": "sha1:B2Y6NJ2UDYJKAM3ZCB3E4G4HAILN7AUN", "length": 20753, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சம்மாந்துறையில் மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு. அமெரிக்க தயாரிப்பும் அடங்குகின்றது. பாறுக் ஷிஹான்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசம்மாந்துறையில் மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு. அமெரிக்க தயாரிப்பும் அடங்குகின்றது. பாறுக் ஷிஹான்\nஇராணுவ தேடுதலில் தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇன்று(1) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் மேற்குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டத்தரணி ஒருவரின் பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதன் போது எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9 எம் எம் கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2 ,சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் 8, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு 1, மற்றும் 170 தோட்டாக்கள் ,ஜெலக்னைட் குச்சிகள் 200 ,வயர் தொகுதி 23 ,அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ 4 ,இராணுவ மேலங்கி 1, வாள் 1 ,கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇப்பொருட்களில் வாள் மற்றுமொரு வீட்டில் இருந்தும் ஜெலக்னைட் குச்சி கல்குவாரி ஒன்றில் இருந்தும் மீட்கப்பட்ட அதே வேளை ஏனைய பொருட்கள் கிறீஸ் பூசப்பட்டு நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் ஒரு பதற்றமான சூழ்நிலை சம்மாந்துறை பகுதியில் காணப்படுவதுடன் பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்த���ரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:573", "date_download": "2019-09-16T04:47:17Z", "digest": "sha1:TZSNQ7C6UE6XX2VCUP2SYEQ3B5QUX3MV", "length": 4262, "nlines": 70, "source_domain": "www.noolaham.org", "title": "Related changes - நூலகம்", "raw_content": "\nNamespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection Associated namespace\nN 06:01 (cur | prev) . . (+6,526)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60663-the-lok-sabha-candidate-naomination-filed-in-tamilnadu-yesterday.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T03:59:07Z", "digest": "sha1:2HJXX55Z64CNQMBYAP2G52UKUBMQ6TZN", "length": 9731, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் நாள் தமிழகத்தில் 20 பேர் வேட்புமனு தாக்கல் | the lok sabha candidate naomination filed in tamilnadu yesterday", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nமுதல் நாள் தமிழகத்தில் 20 பேர் வேட்புமனு தாக்கல்\nமக்களவை தேர்தலில் போட்டியிட வ���ட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாளான நேற்று தமிழகத்தில் 20 பேர் மனுத்தாக்‌கல் செய்தனர். அதிகபட்சமாக வட சென்னை தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.\nஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர், 4 பேருக்கு மேலாக வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை 27ம் தேதி நடைபெறும்.\nவேட்பு மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாளான நேற்று தமிழகத்தில் 20 பேர் மனுத்தாக்‌கல் செய்தனர். அதிகபட்சமாக வட சென்னை தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.\nசென்னை தெற்கு தொகுதியில் 3 பேரும், தி‌ருப்பூர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தலா இர‌ண்டு பேரும் மனு தாக்கல் செய்தனர். தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் தலா ஒருவர் என தமிழகத்தில் நேற்று மொத்தம் 20 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.\nபுதுச்சேரியில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பெரம்பூர், திருவாரூர் தொகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.\nகோவா சட்டப்பேரவை: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\n‘பாரம்பரிய இயற்கை உணவுகள்’ - களைகட்டிய மதராசபட்டினம் திருவிழா\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு\n‘பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ’ - 2 பேர் மீது வழக்குப் பதிவு\nதமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் உயர்வு\nRelated Tags : Nomination , Filed , Yeasterday , 20 people , வேட்புமனுத்தாக்கல் , நாடாளும���்றத்தேர்தல் , தமிழ்நாடு , நேற்று , 20 பேர்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவா சட்டப்பேரவை: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/900-members-support-to-sankaradas-teamsays-j-m-basheer/", "date_download": "2019-09-16T04:41:01Z", "digest": "sha1:KZM3CPPGUENEYYFP4DEEXDYMA27NWO2L", "length": 12578, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 900 உறுப்பினர்கள் ஆதரவும் சுவாமி சங்கரதாஸ் அணிக்கே! – ஜெ.எம்.பஷீர்", "raw_content": "\n900 உறுப்பினர்கள் ஆதரவும் சுவாமி சங்கரதாஸ் அணிக்கே\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nபாண்டவர் அணியின் பழி வாங்கும் செயலும், நாடகக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கைகளைச் செய்து முடிக்காததாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், துணை நடிகர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவர்களை மிகவும் துன்புறுத்தியதாலும், பாண்டவர் அணிக்கு அளித்த ஆதரவை ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் வாபஸ் பெற்றார்.\nபாண்டவர் அணி மீது தான் நம்பிக்கை வைத்து தவறு செய்து விட்டதாக மிகவும் வருத்தப்பட்டார்.\nஇன்று பாண்டவர் அணி – சுவாமி சங்கரதாஸ் அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. மறைத்திரு. ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவாளர்கள் நண்பர்கள் என சுமார் 900 உறுப்பினர்கள் உள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர்கள் 3000 பேரில் 900 உறுப்பினர்கள் எங்களின் ஆதரவில் உள்ளதால் ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவு உள்ள அணியே வெற்றி பெறும் .\nஇது ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் அன்புக் கோட்டை. அவர் வழியில் நானும் எனது நண்பர்களும் இணைந்து ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைக்கு இணங்க ஏழை எளிய மக்களின் நண்பனாகவும், நாடக நடிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றக் கூடியவரும் மனித நேயம் கொண்டவரும், நடிகர் சங்க கட்டிடத்திற்குப் பல கோடி ரூபாய் நன்கொடை தந்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட முதல் செங்கல் எடுத்துக் கொடுத்தவரும், நடிகர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச சட்ட ஆலோசனைகளை எந்த வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகளாக செய்து வரும் நடிகர், தயாரிப்பாளர், கல்வித்தந்தை, சிறந்த மனிதர் உயர் திரு. ஐசரி கணேஷ் அவர்களின் அணியான சுவாமி சங்கரதாஸ் அணிக்கு எங்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்து மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசை நிறைவேற தலைவர் திரு.கே.பாக்கியராஜ், பொதுசெயலாளர் திரு.ஐசரி கணேஷ், பொருளாளர் திரு.பிரசாந்த், மற்றும் துணை தலைவர்கள் திரு.A.L.உதயா, திருமதி. குட்டி பத்மினி ஆகியோரை அணைத்து நல்லுள்ளங்களின் ஆசையோடு மாபெரும் வெற்றி அடையச்செய்வோம்.\nஇது ஆண்டவன் மீது சத்தியம்.\nசங்கரதாஸ் அணி ஜெ.எம்.பஷீர் ஜே.கே.ரித்தீஷ் நடிகர் சங்கம்\nPrevious Post'வால்டர்' படக்கதையும் தலைப்பும் – கோபத்தில் சிங்காரவேலன் Next Postவிஜய் சேதுபதியின் 33வது படத்தில் இணையும் அமலா பால்\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nவிஜயகாந்த் வாழ்த்துகளைப் பெற்ற சங்கரதாஸ் அணி\nநடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுத்த காவல்துறை\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383288.html", "date_download": "2019-09-16T04:15:33Z", "digest": "sha1:JU73RIAT4F24UDCCITWPQAXOGVSHZNHU", "length": 6126, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "முத்தமிட - காதல் கவிதை", "raw_content": "\nஅதுவும் நீ விரல் சுட்டும் இடத்தில்\nஎன் வசம் நான் இருந்தால் தானே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 11:25 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்��\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_14", "date_download": "2019-09-16T05:43:05Z", "digest": "sha1:6UI6THBTLFQU5RZ67LGZ4WGJHIJJVXI7", "length": 6947, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 14: பை நாள்\n1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.\n1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1883 – பொதுவுடைமையின் தந்தை, செருமனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்சு (படம்) இறப்பு.\n1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.\n1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.\n1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாவுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 13 – மார்ச் 15 – மார்ச் 16\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2019, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/west-indies-vs-england-4th-odi-registered-record-number-sixes-in-an-odi-013134.html", "date_download": "2019-09-16T04:56:07Z", "digest": "sha1:DTP7F5H6LPUQOQSI5OMR6AE4KUAJNLER", "length": 16841, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே போட்டி.. ஏராளமான சாதனைகள்.. வாயை பிளக்க வைத்த இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள்! | West Indies vs England 4th ODI registered record number of Sixes in an ODI - myKhel Tamil", "raw_content": "\nSCO VS NED - வரவிருக்கும்\n» ஒரே போட்டி.. ஏராளமான சாதனைகள்.. வாயை பிளக்க வைத்த இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள்\nஒரே போட்டி.. ���ராளமான சாதனைகள்.. வாயை பிளக்க வைத்த இங்கிலாந்து - வெ.இண்டீஸ் அணிகள்\nசெயின்ட் ஜார்ஜ் : வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.\nஇரண்டு அணிகளும் மோதிய நான்காம் ஒருநாள் போட்டி பல சாதனைகளை உடைத்து அசர வைத்துள்ளது. இரு அணி வீரர்களும் அதிரடியில் இறங்கிய இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.\nமுதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் இயான் மார்கன் 103 ரன்களும், ஜோஸ் பட்லர் 150 ரன்களும் குவித்தனர். துவக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். 50 ஓவர்களில் 418 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.\n77 பந்துகளில் 150 ரன்கள் அடித்த ஜோஸ் பட்லர் 12 சிக்ஸர்கள் அடித்து வாயை பிளக்க வைத்தார். இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை புரிந்தது. ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது.\nஏழு நாட்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 23 சிக்ஸர்கள் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை அதே தொடரில் இங்கிலாந்து அணி முறியடித்து பழி தீர்த்துள்ளது.\nஇங்கிலாந்து நிர்ணயித்த 419 ரன்களை இலக்கை நோக்கி ஆடிய வெ.இண்டீஸ் அணி 389 ரன்களுக்கு ஆட்டமிழந்து 29 ரன்களில் தோல்வி அடைந்தது. கிறிஸ் கெயில் 162 ரன்கள் அடித்து தன் பங்குக்கு 14 சிக்ஸர்கள் அடித்தார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி 22, இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்கள் அடிக்க, மொத்தமாக இந்த போட்டியில் 46 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இதுவும் உலக சாதனை ஆகும். முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியில் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்ததே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி ஆகும்.\nஇந்த போட்டியில் 807 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தது. ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதுவே மூன்றாவது அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும். இது மட்டுமின்றி இந்த போட்டியில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 532 ரன்கள் குவிக்கப்பட்டது. இதுவும் உலக சாதனை ஆகும்.\nஇது தவிர இந்த போட்டியில் கிறிஸ் கெயில் ஒருநாள் அரங்கில் 10,000 ரன்களையும், சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஒருநாள் அரங்கில் 6000 ரன்களை கடந்தார்.\nஇவரு 3 வருஷமா கிரிக்கெட்டே விள��யாடல.. ஆனா கேப்டன்.. அந்த காரணம் சொன்ன வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்\nமும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர் தான் இனி கேப்டன்.. வெஸ்ட் இண்டீஸ் வியூகம்..\nபிரபல பவுலரின் பந்துவீச்சில் சந்தேகம்.. வரும் 14ம் தேதிக்குள் நிரூபிக்க ஐசிசி கெடு… வரும் 14ம் தேதிக்குள் நிரூபிக்க ஐசிசி கெடு…\nஅவரை பார்த்தாலே ஹேங்ஓவர் தலைவலி தான்.. பாட்டில் பாட்டிலாக பாராட்டிய வெ.இண்டீஸ் ரசிகர்கள்\nஅவருக்கு தான் பெரிய கிரிக்கெட்டருன்னு நினைப்பு.. இப்போ பாத்தீங்கல்ல.. அரெஸ்ட் வாரண்ட்..\nஇவங்க இல்லீன்னா எனக்கு அது கிடைச்சிருக்கவே கிடைச்சிருக்காது… நான் கேப்டன்னா அது சும்மா..\nயாருமே இல்லாத கடையில் டீ ஆத்திய இந்திய அணி.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடந்த அந்த ஷாக் சம்பவம்..\nஅவரால பண்ண முடியும் போது உங்களால முடியாதா ஷமி மோசமான சாதனை செய்து மாட்டிக் கொண்ட ஷமி\nஇனிமே இவரை ஒண்ணும் பண்ண முடியாது.. சச்சின் சாதனையை செய்து நிரந்தர இடம் பிடித்த இளம் வீரர்\nராகுல்.. இது உங்களுக்கே ஓவரா தெரியலை டீம்ல இடம் போயிடக் கூடாதுன்னு இப்படியா பண்ணுவாங்க\nசதம்.. அரைசதம்.. ரன் மழை.. இவங்க 2 பேரும் இருக்குற வரை இந்தியாவை டெஸ்டில் அசைக்க முடியாது\nபூம் பூம் பும்ராவின் செம ஹாட்ரிக் சாதனை.. பெரிய உதவி செய்த கோலி.. மேஜிக் மாதிரி இருந்துச்சு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n12 hrs ago இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\n12 hrs ago ஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்\n14 hrs ago IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nNews அப்படி செய்வது என்பது ஒரு போதும் சாத்தியமே இல்லை.. அமித்ஷாவின் ஆசை குறித்து ஜெய்ராம் ரமேஷ்\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசிய�� அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13130237/1039335/Farmers-urge-govt-to-repair-SluicePeiyakulam.vpf", "date_download": "2019-09-16T03:57:18Z", "digest": "sha1:623WSIQIZ2KEUXNL5PBUDXHYZ73BMMRQ", "length": 10362, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு\nபெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை.\nதேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பாலும், மதகு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாமல் இருப்பதாலும் 50 நாட்கள் கூட நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து கூறியுள்ள மக்கள் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் இந்த குளத்தை நம்பியுள்ள நிலையில் குளத்தின் மூன்றில் 2 பகுதி நிலப்பரப்பு ஆக்கிரமிப்பில் உள்ளதால், மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என்றும், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மதகுகளை சீர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகல்லணை தண்ணீர் திறப்பு மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்\nகல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநோயாளியை கழிவுநீர் பாதை அருகே படுக்க வைத்த மருத்துவமனை : தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் அவல நிலை\nதேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கழிவுநீர் பாதை அருகே படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.\n\"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு\" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/netizens-targetting-nirmala-sitharaman-10901", "date_download": "2019-09-16T04:20:26Z", "digest": "sha1:HXUZYKTMSJIBILPKSXMQK7MPVF5QNX5L", "length": 8575, "nlines": 70, "source_domain": "www.timestamilnews.com", "title": "அகோரிகள் அதிகரிப்பால் உள்ளாடை விற்பனை மந்தம்! நிர்மலா சீதாராமனை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\nஅகோரிகள் அதிகரிப்பால் உள்ளாடை விற்பனை மந்தம் நிர்மலா சீதாராமனை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்\nஊபர், ஓலா போன்ற சேவையை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதுதான் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் இப்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.\nநெட்டிஷன்கள் நிர்மலா சீதாராமனை ஓவராக கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள். பொருளாதார வீழ்ச்சிக்கு இன்னும் என்னவெல்லாம் காரணமாக சொல்லலாம் என்று நிர்மலா சீதாராமனுக்கு ஐடியாக்களை அள்ளி வழங்கி வருகிறார்கள். சில சேம்பிள்கள் மட்டும் இங்கே.\n* நாட்டில் அகோரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தான், உள்ளாடை உற்பத்தியும் விற்பனையும் குறைவாக இருக்கிறது.\n* பீட்சா விற்பனை அதிகரித்த காரணத்தால்தான், நாட்டில் விவசாய உற்பத்தி குறைந்து போயிருக்கிறது.\n* இப்போது புவியீர்ப்பு விசை இருப்பதன் காரணமாகத்தான் இந்திய பணத்தின் மதிப்பு வ��ழ்ச்சி அடைந்துள்ளது. இது பொருளாதார சீர்குலைவு அல்ல.\n* இந்தியர்கள் வேலைக்குச் செல்ல விரும்பாத காரணத்தால்தான், வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n* அரசு ஊழியர்களுக்கு கட்டாய கார் வழங்குவதற்கு அரசு முடிவு எடுத்துள்ளது. சம்பளத்தில் இருந்து தவணை தொகை பிடிக்கப்படும். மறுப்பு தெரிவிப்பவர்கள் ஆன்டி இந்தியன் என்று முடிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.\nமுன்னரே ஹோட்டலுக்கு ஜி.எஸ்.டி. அதிகம் என்று கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில், அப்படின்னா வீட்டுலேயே சமைச்சு சாப்பிடுங்க என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னவர் நிர்மலா சீதாராமன் என்பதை மறந்துவிட முடியாது.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/2008%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-16T04:18:03Z", "digest": "sha1:7HIOED6IPO2DDJ6X3IYX7XCJP3SDYFOA", "length": 1790, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " 2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை\n2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை\nநவம்பர் 2008 இல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவானது. ஒரு சில பயனர்களின் தொலைநோக்கில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது சில பத்து பயனர்களின் தொடர்ந்த பங்களிப்பால் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை 16,000 க்கும் மேலாக கூடியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி, 5400 க்கும் மேலாக கூடியுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39679", "date_download": "2019-09-16T04:09:37Z", "digest": "sha1:PAWQO2UNX2SGRPORXXS63AQEPEI4Z3FT", "length": 12517, "nlines": 135, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், மகா சிவராத்திரி", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » மகா சிவராத்திரி\nவேதத்தில் சாமம், நதியில் கங்கை, விருட்சத்தில் அரசமரம், பஞ்சபூதத் தலங்களில் சிதம்பரம் எப்படி உயர்ந்ததோ, அதுபோல் விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி. திதிகளில் சதுர்த்தசிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன். அவருக்குரியது சிவராத்திரி. அதாவது தேய்பிறையின் பதினான்காம் நாளில் சிவனை வழிபடுவதால் நன்மை கிடைக்கும்.\nமாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி தேய்பிறை சதுர்த்தசி ’மகாசிவராத்திரி’யாக (மார்ச் 4) சிவன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அன்று சூரியன் மறைந்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரை நான்கு கால பூஜையை நடத்துவர். ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகம், மலர்கள், பாராயணம், நிவேதனம் என்று மகிழ்ச்சியில் திளைப்பார் சிவன். ’சிவராத்திரி’ என்ற சொல்லுக்கு ’மோட்சம் அருள்வது’ என பொருள். இந்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை பூஜிப்பர். சிவராத்திரி பூஜையை முதலில் பார்வதியே முன்னின்று நடத்தினாள். அதில் மகிழ்ந்த சிவன் அருளை வாரி வழங்கினார்.\nஅப்போது“நான் செய்த இந்த நான்கு கால பூஜையை யார் செய்தாலும், அவருக்கு எல்லா நலன்களையும் வழங்க வேண்டும்”என்று பார்வதி கேட்க, சிவனும் சம்மதித்தார். தேவர்கள் அசுரர்கள் இணைந்து அமுதம் பெற வேண்டி பாற்கடல் கடைந்த வரலாறு நமக்குத் தெரியும். பாற்கடலில் திரண்ட ஆலகால விஷத்தைக் கண்டதும் தேவர்கள் அஞ்சி ஓடினர். ஆனால் அதை குடித்த சிவன் ஆனந்த தாண்டவம் புரிந்தார். ஒரு திரயோதசியன்று இந்நிகழ்வு நடந்தது. சிவனுக்கு களைப்பு ஏற்படாமல் இருக்கவும், அவரது அர���ள் வேண்டியும் அடுத்த நாள் சதுர்த்தசியன்று நான்கு காலங்களிலும் சிவனை வழிபட்டனர். இதுவே மகா சிவராத்திரி பூஜையாக நடக்கிறது. இந்நாளில் ஒரு வில்வ இலையால் சிவனை பூஜித்தாலும் பாவம் பறந்தோடும். கோடிக்கணக்கான பூக்களால் பூஜித்த புண்ணியம் கிடைக்கும். மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி காலையில் நீராடி சிவனை வழிபட வேண்டும். மாலை கோயிலில் நடக்கும் நான்கு கால பூஜையில் பங்கேற்க வேண்டும். ஒரே கோயிலில் வழிபடலாம் அல்லது ஒவ்வொரு கால பூஜையையும் வெவ்வேறு கோயிலில் தரிசிக்கலாம். அதன்பின் குளித்து விட்டு அடியார்களுக்கு உணவளித்து விட்டு, பின்னர் உண்ணலாம்.\nஉணவு, உறக்கத்தை விலக்கினால், நம் புலன்கள் கட்டுப்படும். புலன்கள் கட்டுப்பட்டால் மட்டுமே சிவனருளை பெற முடியும். விரதமிருக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் பால், பழம் உண்ணலாம். தண்ணீர் குடிக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை உப்பின்றி வேக வைத்துச் சாப்பிடலாம். சத்துமாவை வெல்லமுடன் சேர்த்து உண்ணலாம். சிவராத்திரியன்று கோயில், வீடுகளில் நமசிவாய மந்திரத்தை அதிகநேரம் ஜபிக்க வேண்டும். கோளறு பதிகம் படித்தால் பயம் அகலும். தைரியம் பெருகும். சிவ புராணம், லிங்காஷ்டகம், தேவாரம், திருவாசகம் படிக்கலாம். திருவிளையாடல் புராணம், பெரிய புராணத்தை பிறர் சொல்லக் கேட்டாலும், படித்தாலும் நன்மை கிடைக்கும்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/cold-fish-18.html", "date_download": "2019-09-16T04:15:37Z", "digest": "sha1:GKNUPZD5K5MJFCS55W36ZCU7VJEHWAJ5", "length": 50416, "nlines": 636, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): COLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..\nபோன ஏழாவது சென்னை உலக படவிழாவில் ஆன்ட்டி கிரைஸ்ட் என்ற டென்மார்க் படம் .. படம் பார்ப்பவர்களை போட்டு தாக்கியது... நிச்சயம் அந்த படத்தை பற்றி எப்படியும் இரண்டு நாளைக்கு மேல் யோசித்துக்கொண்டு இருந்து இருப்பார்கள்...\nபெண் உறுப்பில் இருக்கும் மொட்டை கத்திரிக்கொலால் வெட்டியும்,கணவனின் ஆணுறுப்பை கட்டையால் அடித்து நசுக்குவதுமாக , ��ந்த படம் ரத்த வீச்சாக ஒரு பெரிய பரபரப்பை போனசென்னை உலக படவிழாவில் ஏற்படுத்தியது.. அதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றது இந்த கோல்ட் பிஷ் என்ற ஜப்பான் படம்....\nஅவனை மாதிரி ஆட்களை நாம் நம் வாழ்வில் சந்தித்து இருப்போம்.. அவர்களுடைய வலை எல்லாம் யார் அப்பாவியாக நியாயத்துக்கு கவுரவத்துக்கும் பயந்து வாழ்கின்றார்களோ அவர்கள்தான் அவனுடைய இலக்கு... ஏதாவது உதவி செய்வது போல செய்,து கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பக்கம் இழுப்பதுதான் அவனை போன்ற ஆட்களின் வேலை... அவனை போன்ற ஆட்கள் முதலில் நம்மை பேச விடவே மாட்டார்கள்.. அவர்களே பேசிவிட்டு ,நம்ம உம் என்ற வார்த்தை மட்டும் சொல்லும் விதமாக அவர்கள் பேச்சு இருக்கும்.\nஉதாரணத்துக்கு மகாநதி படம் நீங்கள் பார்த்து இருக்கலாம்.. அதில் தனுஷ் கேரக்டர் அப்பாவி கமலிடம் பேசி பேசி, ஊர்ல பாக்கு வியாபாரம் செஞ்சவனை சென்னைக்கு அழைத்து வந்து ஏமாற்றி ஜெயிலில் தனுஷ் தள்ளுவானே அது போல கேரக்டர்கள் நாமே சந்தித்து இருக்கலாம்.\nதமிழ் நாட்டில் இந்த படத்தில் வருவது போல ஒரு சம்பவம் நடந்தது.. சென்னை மாணவர் நாவரசு என்பவரை ராக்கிங் செய்து அதன் மூலம் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி அந்த பாடியை டிஸ்போஸ் செய்த சம்பவமும்... இன்னும் இது போலான பல சம்பவங்கள் கேள்வி பட்டு இருக்கின்றோம்...\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான் படத்தின் கதை என்ன\nமுராட்டா அவன் பொண்டாட்டியும் ஒரு மீன்கடை வைத்து நடத்துகின்றார்கள்.. வெயிட்.. மீன்கடைன்னதும் கவிச்சு அடிக்குமே அந்த கடைன்னு நினைச்சிக்கிட்டிங்களா அந்த கடை இல்லை...அழகுக்காகதொட்டி மீன்கள் விற்கும் கடை வைத்து இருக்கின்றான்...\nஅவன் கடையில் வேலை செய்யும் எல்லோருமே வயதுக்கு வந்த பெண்கள். எல்லோருமே ஏதோ கடவுள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொள்வது போல முராட்டா சொல்வதுதான் அந்த பெண்ககளுக்கு வேத வாக்கு..\nஉதாரணத்துக்கு இப்ப உங்க பொண்ணை அந்த கடையில் வேலைக்கு சேர்க்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். காலையில் சேர்த்து விட்டு மாலையில் போய் உங்க பெண்ணை பார்க்க போன நீங்க யாருன்னு உங்க பொண்ணு உங்களை கேட்கும்... சரி கேட்டா கூட பரவாயில்லை உங்களை பிச்சைக்காரன் போல ஒரு பார்வை பார்க்கும்.. அது எவ்வளவு கொடுமை... அப்படி என்னதான் சித்து வேலை முராட்டா செய்வான்னு தெரியாது....\nசரி முரட்டா பத்தி கொஞ்சம் பார்க்கலாம்...\nமுராட்டாவும் அவன் மனைவியும் பணத்துக்காக எதையும் செய்வார்கள்.. எதுவும்னா என்ன கேள்வி இது\nஉன் பொண்டாட்டி அழகா இருக்கா.. நான் கொஞ்சம் படுத்துக்குறேன்.. ஒய் நாட்.. போய் படுத்துக்கோ என்று சொல்லும் ரகம். சரி இவ்வளவுதானா இதுதான் பல இடத்துல நடக்குதே.... வேற வேற... வேறையா இதுதான் பல இடத்துல நடக்குதே.... வேற வேற... வேறையாசரி முரட்டா வை சந்திச்ச 30க்கு மேலானவர்கள்... காணமல் போய் இருக்கின்றார்கள். எந்த தடயமும் இல்லாமல்..சரி முரட்டா வை சந்திச்ச 30க்கு மேலானவர்கள்... காணமல் போய் இருக்கின்றார்கள். எந்த தடயமும் இல்லாமல்.. அப்படியா வாயைபொலக்காதிங்க.... இதுக்கே இப்படின்னா எப்படி\nபணம் இருக்குது பிரச்சனை பண்ணறான்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்க, அது யாரா இருந்தாலும் முராட்டவும் அவன் ஒய்ப்பும் நைசா பேசி.. அவனுக்கு டானிக் போல ஒரு சமாச்சாரத்தை கொடுப்பாங்க... அதை குடிச்சதும் நெஞ்சு அடைச்சுக்கும்... செத்து போனதும் அந்த பொணத்தை எடுத்து போய் ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கும் அவனுக்கு சொந்தமான காட்டு பங்களாவுல.. பாத்டாப்ல அந்த பொணத்தை போட்டு விட்டு புருசன், பொண்ஜாதி ரெண்டு பேரும், நம்ம காசி மேட்ல இருந்து மீன் வாங்கி வந்து நல்லா சம்மனமா உட்கார்ந்து கிட்டு மீன் ஆய்வது போல அந்த பொணத்தை பீஸ் பீசா வெட்டுவாங்க.....\nகொஞ்சம்கூட பயமோ அருவறுப்போ இல்லாம பொறுமையா கொத்துகறி போல போட்டு அதை மட்டும் ஒரு பிளாஸ்ட்டிக் பையில வச்சிக்குவாங்க... எலும்பை எல்லாம் தனியா எடுத்து வெளிய ஒரு கரி அடுப்பு இருக்கும், அதுல எலும்பை போட்டு எறிச்சி சாம்பலை எடுத்து.. காட்டுல இருக்கும் பள்ளதாக்குல தூவிடுவாங்க.. சரி அப்புறம் என்ன கொத்துகறியை பக்கத்துல இருக்கும் சின்ன ஆத்துல வீசிடுவாங்க.. அந்த மனித கறிகளை மீன்கள் தின்று விடும்....\nமுராட்டா இது போல ஒரு ஆள் ரெண்டு ஆளை சாகடிக்கலை 30 பேருக்கு மேல கொத்துக்கறி போட்ட முராட்டாகிட்ட ஒரு அப்பாவி குடும்ப தலைவன் சமட்டோ மற்றும் அவனது இரண்டாம் மனைவி , மற்றும் முதல் மனைவி மகள் என முரட்டாவிடம் வந்து மாட்டிக்கிட்டு படும் பாடுதான் இந்த படம்.......அவுங்க எப்படி இவன்கிட்ட வந்து மாட்டிக்கின்றாங்கன்னு டவுன்லோடு பண்ணி பாருங்க.....\nஇந்த படம் கடந்த 17ம்தேதி சென்னை உட்லண்ஸ் திரையரங்கில் மதியம் 3 மணிக்கு சென்னை 8வது உலகபடவிழாவின் போது திரையிடபட்டது...\nஇந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டவை...ஒரு அப்பாவி குடும்பத்தலைவன் வாழ்வில் பத்து நாட்களில்நடக்கும் உண்மை சம்பவங்களே இந்த படம்.\nஅதீத போதை , காமமும் கொலையும் என்பதாக வாழும் தம்பதிகள்.. முராட்டா... அதே போல் பிரச்சனை வரும் போது அப்பாவி வேஷம் போடவும் தயங்கமாட்டார்கள்....\nகாணாமல் போனவனின் தம்பி முராட்டாவின் கடைக்கு வந்து கேட்டுக்கொண்டு இருக்கும் போது முராட்டா கெஞ்சி எனக்கு எதுவும் தெரியாது என்று அழுதுக்கொண்டு இருக்கும் போது... பக்கத்து அறையில் முராட்டா ஒய்ப் ஒரு பெண்ணோடு லெஸ்பியன் லீலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போ,து முராட்டா தன் மனைவியுடம் வேண்டுமானாலும் கேளுங்கள் என்றதும் சட்டென அந்த பெண்ணை விட்டு விட்டு அடுத்த அறைக்கு வந்து அப்படியே கண்ணில் நீருடன் நிற்கும் காட்சியில் அந்த குடும்பமே ஜகஜால ஜிக்கி என்பதை தெரிந்துக்கொள்வோம்...\nஒருவனோடு சட சுட உடலுறவு முடித்து அவனை பரலோகம் போக வைத்து காட்டு பங்களாவில் அவன் உடம்பை கொத்துக்கறி போட்டுக்கொண்டு இருக்கும் போது முராட்டா மனைவி... ரத்தமும் சதையுமான அவனது ஆணுறுப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கொஞ்ச நேரத்துக்கு முன்ன அது என்னமா வேலை செஞ்சுதுன்னு சொல்லும் போது படம் பார்க்கும் நீங்கள் பயத்தில் உங்களுடையதை அனிச்சையாகதொட்டு பார்த்துக்கொள்வீர்கள்.\nஅடுப்பில் போட்டு எலும்பை எரிக்கும் காட்சியில் போதுமா உனக்கு இன்னும் வேண்டுமா என்று கொலை செய்த ஆட்களின் பேரை சொல்லி அடுப்பில் போடுவது நல்ல காட்சி..\nஎன்னதான் ஒருவன் அப்பாவியாக இருந்தாலும் ரத்தமும் சதையும் பார்த்து ஒரு கட்டத்துக்கு மேல் அவனிடத்தில் மிருகத்தனம் எப்படி வியாபிக்கின்றது என்பதை கடைசி காட்சியில் காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர்.\nரொம்ப மரியாதை கொடுப்பவன்.. தன் மகள் எதிரில் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவனை இந்த சமுகம் எப்படி மாற்றுகின்றது என்பது கவிதையான காட்சிகள்தான்...\nகிளைமாக்சில் நம் தமிழ்படம் பார்ப்பது போலான காட்சிகள்..அதிகம் இருக்கும்...\nசமட்டோ முகம் அப்பாவிதனத்தில் இருந்து மராட்டோ மனைவியிடம் மிரட்டி உடலுறவு கொள்ளும் போது மாறும் காட்சி மிக அழகு...\nShion Sono ஒரு முடிவுடன் இந்தகதையை படமாக்கியது இந்��� படத்தை பார்த்தால் தெரியும்.. இந்த படம் கல்ட் மூவி வகையை சார்ந்தது.\nபடத்தின் டிரைலர்...(ஜப்பான் தியேட்டரில் ஓடிய டிரைலர் உங்களுக்காக..)\nஇந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்... இந்த படம் பார்த்த பிறகு இரண்டு நாட்கள் நீங்கள் தூக்கம் இழப்பது நிச்சயம்...\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்\nLabels: உலகசினிமா, திரில்லர், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபார்க்கவே பெரிய டெரரா இருக்கிறதே..\nபத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.\n//Shion Sono ஒரு முடிவுடன் இந்தகதையை படமாக்கியது இந்த படத்தை பார்த்தால் தெரியும்..//\nபார்க்க தூண்டுகிறது.. உங்கள் விமர்சனம்... நன்றி ஜாக்கி சார்..\nஅய்யயோ படம் பயங்கரமா இருக்கும்போலயே உங்கள் எழுத்துக்களிலேயே தெரிகிறது அண்ணே\n//இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.//\nஎன்ன ஒரு விமர்சனம்.. படிக்கும்போதே என்னவோசெய்கிறது.\n-- ஒரு ஆணுறுப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கொஞ்ச நேரத்துக்கு முன்ன அது என்னமா வேலை செஞ்சுதுன்னு சொல்லும் போது படம் பார்க்கும் நீங்கள் பயத்தில் உங்களுடையதை அனிச்சையாகதொட்டு பார்த்துக்கொள்வீர்கள்.--\nபடிக்கும்போதே கை அங்கு போகிறது.\nநன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.\nஇந்த பதிவுக்கு மறக்காமல் ஓட்டு போடுட்டேன் தலைவா...\nஎன்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...\nநீங்க விமர்சனம் செய்தது படம் பார்த்த நிறைவு .அருமை நண்பரே\n௮ வோட்டு விழுந்திருக்கு கமெண்ட்ஸ் காணோம் வடை கிடைக்குமா\nகதையை படிக்கும் போதே இவ்வளவு டெர்ரரா இருக்குதே..\nஇதோ இப்பவே going to download. பார்த்துட்டு சொல்றேன்\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\n// இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்... இந்த படம் பார்த்த பிறகு இரண்டு நாட்கள் நீங்கள் தூக்கம் இழப்பது நிச்சயம்... //\nவேண்டாம் சாமி... ஏற்கனவே நான் ஒழுங்கா தூங்கி பல பாசம் ஆச்சு... இதுல இது வேறயா...\nஎதிர்வரும் புதுவருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்��்துக்கள்.\nஅய்யா சாமீ இந்த பதிவ படிச்ச 2 மாசமா டவுன் லோட் லிங்க் தேடி கிட்டே இருக்கேன் கிடைக்க மாட்டேங்குது. எனக்கு டொராண்டுல டவுன் பண்ண தெரியாது. வேறேதாவது ஐடியா இருக்கா \nஇப்போ தான் இந்த விமர்சனம் படிச்சேன். நம்ம ஊர்ல இந்த மாதிரி எடுத்தா \"பத்து பத்து\", துரோகம் (நடந்தது என்ன) மாதிரிதான் இருக்கும் ...\nநம்ம Blog பக்கத்தையும் கொஞ்சம் பார்த்து கருத்து சொல்லவும் \nஇப்படிலாம் பயமுறுத்திட்டா நாங்க எப்படி தைரியமா பார்ப்போம்\nபார்க்கணும்னு ஆவல இருக்கு ஆன டவுன்லோட் எப்டி பன்றதுன்னு தெரில\nபார்க்கணும்னு ஆவல இருக்கு ஆன டவுன்லோட் எப்டி பன்றதுன்னு தெரில\nஎப்படி தான் தேடி புடிச்சு இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கிறீர்களோ\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்க���ள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkyNjY2MzcxNg==.htm", "date_download": "2019-09-16T04:09:36Z", "digest": "sha1:2ULVBMOKFTWH62P7SBJETDRBLZH3IUWC", "length": 14822, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "கனடாவில் “கௌரவக் கொலை” செய்யப்பட்ட பெண்! சந்தேகநபரை தேடும் அரசாங்கம் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) வேலைக்கு அனுபவமுள்ளவர் தேவை.\nநமது கரவை மக்கள் ஒன்றியத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகனடாவில் “கௌரவக் கொலை” செய்யப்பட்ட பெண்\n“கௌரவக் கொலை” என்று அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டிற்குள் நுழைந்தாரா என்பதைக் கண்டுபிடிக்க கனடா அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.\nஇஹாப் கிரயேப் என்பவர் அவரது சகோதரி இஸ்ரா கிரயேப்பின் வன்முறையான மரணத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகளில் ஒருவராக மத்திய கிழக்கு முழுவதிலும் வௌியான செய்திகளில் பெயரிடப்பட்டார்.\nமேற்குக் கரையில் சினத்தை ஏற்படுத்தியது மாத்திரமன்றி, ஆர்ப்பாட்டங்களையும் தூண்டிய ஒரு கொலைச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.\nஅந்த செய்தி அறிக்கைகள் பலவும் இஹாப் க்ராயெப் ஒரு கனேடிய குடியுரிமை பெற்றவர் என்றும், கொலைக்குப் பின்னர் அவர் கனடா திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஎனினும், இஹாப் கிரயேப் முன்னர் கனடாவில் இருந்ததற்கான ஆதாரங்களை கனேடிய அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் அவருக்கு கனேடிய தொடர்புகள் இல்லை என்றும் பாலஸ்தீனிய அதிகார பொலிஸ் துறையின் லுவாய் ரெய்கட் என்பவர் தெரிவத்துள்ளார்.\nஅத்துடன் கிரேக்கத்துடனேயே இஹாப்புக்கு தொடர்புகள் இருப்பதாக அந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார். இந்தநிலையில், இஸ்ரா கிரயேப் கடந்த மாதம் 22 ஆம் திகதி குடும்பத்தினரின் தொடர் தாக்குதலின் பின்னர் உயிரிழந்தார்.\nஇன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஒரு காணொளியால் குடும்பத்தினர் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதில் குறித்த பெண், திருமணத்திற்கு முன்னதாக தனது வருங்கால வாழ்க்கை துணையை சந்தித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்ஸ்டகிராமில் பிரபலமாகியுள்ள உலகம் சுற்றும் பொம்மைகள்\nஐரோப்பிய நாடு ஒன்றில் நச்சு வாயுவை சுவாசித்து நால்வர் மரணம்\nபிரித்தானியாவில் 5 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கக் கழிப்பறை திருட்டு\nபுயலில் சிக்கிய மக்களுக்கு உதவிய கனேடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடா அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை திருடிய அதிகாரியால் குழப்பம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13722-tirchy-explosive-unit-accident-body-collapsed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-16T04:37:45Z", "digest": "sha1:HWSIETTVRWYKMH54SIRBJ73SBA4A4EZT", "length": 8586, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் உருக்குலைந்த உடல்கள்... அள்ளிச்செல்லும் கொடூரம்..! | Tirchy explosive unit accident: Body collapsed", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nதிருச்சி வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் உருக்குலைந்த உடல்கள்... அள்ளிச்செல்லும் கொடூரம்..\nதிருச்சி முருங்கப்பட்டி வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால், உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்வதற்காக சம்பவ இடத்தில் இருந்து மண்ணை எடுத்துச் செல்கின்றனர்.\nதிருச்சி துறையூரை அடுத்த முருங்கப்பட்டியில் 50 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் வெடிமருந்து தொழிற்சாலையில் நேற்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வெடிபொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nவெடிவிபத்தில் கட்டடம் இடிந்து மண்ணோடு மண்ணாக ஆகியுள்ளது. எனவே அங்கு பணியாற்றிய தொழிலாளர்களில் 2 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்றவர்களின் உடல்கள் துகள் துகளாக சிதறிவிட்டதாக கூறப்படுகிறது. உடல்கள் கிடைப்பதற்கு இனிமேல் வாய்ப்புகள் குறைவு என்பதால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்வதற்காக சம்பவ இடத்தில் இருந்து மண்ணை எடுத்துச் செல்கின்றனர்.\nதங்கம், வெள்ளி விலை உயர்வு\nசென்னை வடபழனி, அண்ணா‌நகரில் புதிய மேம்பாலங்கள் திறப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோடை வெயில்... சதம் அடித்த மாவட்டங்கள்\nதண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையால் காதை கடித்து துப்பிய நபர்\nவிவசாயிகளை தொல்லை செய்யக் கூடாது: திருச்சி சிவா\nதிருச்சியில் கடத்தப்பட்ட குழந்தையின் தாயை காணவில்லை என புகார்\nஜல்லிக்கட்டுக்கு தடை வராத வகையில் சட்டம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா\nநெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி சென்ற 13 பேர் கைது\nசென்னை, திருச்சியிலிருந்து புதிய ரயில்கள்\nதிமுக உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது: திருச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு\nஎதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா\nRelated Tags : Explosive unite , tirchy fire , trichy , உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் , உறவினர்கள் வேதனை , திருச்சி வெடிவிபத்து\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதங்கம், வெள்ளி விலை உயர்வு\nசென்னை வடபழனி, அண்ணா‌நகரில் புதிய மேம்பாலங்கள் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69684-court-order-to-college-to-give-rs-20-lakhs-to-student.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-16T04:14:04Z", "digest": "sha1:KZXXSPF4HYLEEOKG3CVBH5BYH2TQWEGQ", "length": 9848, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு | Court order to college to give Rs 20 lakhs to student", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nமாற்றுச் சான்றிதழில் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என குறிப்பிட்டதால், பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவருக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு ��ழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த பாலசுந்தர்ராஜ் என்பவர், குடும்ப காரணங்களுக்காக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக சான்றிதழ்களை வழங்கும்படி, கல்லூரி நிர்வாகத்திடம் கோரியிருந்தார். ஆனால் கட்டண பாக்கி இருப்பதாகக் கூறி, கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.\nஇதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கட்டண பாக்கி 75 ஆயிரம் ரூபாயை செலுத்தி சான்றிதழ்களைப் பெற்றார், பாலசுந்தர்ராஜ். ஆனால், மாற்று சான்றிதழில் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை எனக் கூறியுள்ளதால் தன் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கல்லூரிக்கு உத்தரவிடக் கோரி சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், உறுப்பினர்கள் பாஸ்கரன், லதா மகேஸ்வரி அடங்கிய அமர்வு, உள்நோக்கத்தோடு மனுதாரரின் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என்று கல்லூரி நிர்வாகம் சான்றிதழில் குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது எனக் கூறி, இழப்பீடாக 20 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் கருத்துகளும்...\nகாவல் குறிப்பேட்டில் பேனர் பற்றி எழுதாத ஆய்வாளர் - சரமாரி கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள்\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\nமருத்துவ‌க் கல்லூரி மாணவர் தற்கொலை: விசாரணையில் சிக்கியது கடிதம்\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் காட்டம்\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு\nRelated Tags : மாணவரின் நன்னடத்தை , நீதிமன்றம் , இழப்பீடு , Compensation , Student\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/66754-sr-ilanka-president-sirisena-said-threatened-for-his-life.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-16T04:42:40Z", "digest": "sha1:ZQ7HZP2LF5VVRZ7BH5LAFPG7AWOS6Y2P", "length": 8513, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன | Sr ilanka President Sirisena said threatened for his life", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\n“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன\nபோதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் தனது உயிருக்கு அச்சுறு‌த்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபா‌ல சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதால் தனது உயிருக்கு ஆப���்து ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை உளவுத்துறை அமைப்பு மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். முன்னதாக கடந்த ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nகனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு \nமருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கேட்டு வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை-பாகிஸ்தான் தொடருக்கு சிக்கல் \n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nபாகிஸ்தானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு\n’இதுதான் எனது பந்துவீச்சு ரகசியம்’: சொல்கிறார் சாதனை மலிங்கா\nநான்கு பந்துகளில் 4 விக்கெட் - மலிங்கா மிரட்டல் சாதனை\nஇலங்கைக்கு எதிரான முதல் டி-20: கிராண்ட்ஹோம், டெய்லர் மிரட்டலில் வென்றது நியூசி\n“ஈழப்போரில் சரணடைந்தவர்கள் நிலை என்ன” - தகவல் கேட்கும் சீமான்\nவிரைவாக 50 விக்கெட்டுகளை சாய்த்த இலங்கை ஸ்பின்னர் திடீர் ஓய்வு\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு \nமருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கேட்டு வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-16T04:46:12Z", "digest": "sha1:VZSGFDSR74CTF6574QSUTDOBA3ZWMNRU", "length": 13459, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் எழுக தமிழ் பேரணியில் அணி திரண்டு எம்நிலையை உலகுக்கு உணர்த்துவோம்! சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் அறைகூவல்! - சமகளம்", "raw_content": "\nயாழில் பூரண கதவடைப்பு போராட்டம்\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவருக்கே ஆதரவு : சஜித் தரப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் – பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு\n மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் போராட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக கரு – பிரதமர் வேட்பாளராக சஜித் – கட்சி தலைவராக தொடர்ந்தும் ரணில்\nஎழுக தமிழ் பேரணியில் அணி திரண்டு எம்நிலையை உலகுக்கு உணர்த்துவோம் சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் அறைகூவல்\nஎழுக தமிழ் பேரணி குறித்த சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அரசியல் பேதங்கடந்து தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு எங்களின் அவலநிலையை உலகுக்கு எடுத்தியம்ப வேண்டுமென சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய சிவஶ்ரீ கலாநிதி து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச இந்து மத குருமார்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் வணக்கத்திற்குரிய சிவஶ்ரீ கலாநிதி து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் விடுத்த விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் இனம் இன்று பல்வேறு வழிகளில் அடக்கப்பட்டு அவலப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையை சர்வதேச நாடுகளுக்கும் சிங்கள மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எங்களின் அவல நிலையை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியாகத்திரண்டு தெரியப்படுத்தும் போது, அதற்கான அ��்கீகாரம் என்பது சாத்தியமாகும். எனவே அரசியல் உள்ளிட்ட இன்னோரன்ன பேதங்களை மறந்து எங்கள் தமிழினம் என்ற ஒரே இலட்சியத்துடன் மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் நாம் அனைவரும் பங்கேற்போம்.\nஇன்றை கால கட்டத்தில் பௌத்த ஆதிக்கம் எங்கள் ஆலயங்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே இந்து மதக் குருமார்களும் ஆலய பரிபாலகர்களும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று ஒற்றுமையே எங்களின் மிகப்பெரும் பலம் என்பதை நிரூபிக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)\nPrevious Postமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் Next Postசினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும்-தமன்னா\nயாழில் பூரண கதவடைப்பு போராட்டம்\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-16T05:42:21Z", "digest": "sha1:J2RS6WTFSBVGWQKTVYU6VTVERCBZASMN", "length": 9900, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ் அச்சிடல் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் அச்சிடல் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழ் அச்சிடல் வரலாறு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ் அச்சிடல் வரலாறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ் இலக்க���யம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சு இயந்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rsmn ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:George46 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் விவிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sodabottle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பிரான் வணக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்துச் சீரமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாட்டுப்புறக் கதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 24, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பிராமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள்/முதற் கட்டம் - நற்கீரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் அச்சிடல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் அச்சுக்கலை வரலாறு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Tshainu ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்கு முஸ்தபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவியர் தனிநாயகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீதான் மாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:George46/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 13, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் தமிழ் பேச்சு மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ஒலிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1579 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1580 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:00:30Z", "digest": "sha1:GVNLBLGM4JNLHRCB75RXRFBRKXNBE7G4", "length": 8653, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூல்வித்தடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூல்வித்தடி பறவை, ஊற்வனவற்றின் முட்டை மற்றும் தாவர சூல்களில் காணப்படுகின்ற ஓர் அமைப்பு. இது கருவுணவு அல்லது மூலவுருபையகத்தை பெரிய அமைப்புகளுடன் இணைக்க அல்லது நிலைநிறுத்த உதவுகிறது.\n2.1 சூலடி – கருவூறு\nபெரும்பாலான பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் முட்டைகளில் சூல்வித்தடி திசு இரண்டு சுருள் பட்டைகளை கொண்டிருக்கும். இது முட்டையின் மஞ்சள்கருவை வெள்ளைக்கருவில் நிலைநிறுத்த உதவுகிறது. கருவை நிலை நிறுத்துவதே சூல்வித்தடியின் பணியாகும். சமையலில் முட்டைகளின் பயன்பாட்டினை பொறுத்தவரை குறிப்பாக அடுதலில் ஒரு சீரான தன்மையை பெறுவதற்காக சூல்வித்தடிகள் அகற்றப்படுகின்றன.\nதாவர சூல்களில், சூல்வித்தடி சூலுறைகளிலுள்ள நுண்டுழை திறப்புக்கு எதிரே அமைந்துள்ளது. இது விதையுறைகளும் மூலவுருப்பையகமும் இணையும் இடத்தில் காணப்படும் திசுவாகும். தாவரத்திலிருந்து ஊட்டசத்துக்கள் சூல்காம்பு, சூல் வெளியுறை மற்றும் சூலடி வழியாக நியூசெல்லஸ்-க்கு செல்கிறது. ஒரு பூக்கும் தாவரத்தில் சூலக வளர்ச்சியின் போது சூல்வித்தடிப்பகுதியிலுள்ள மூன்று செல்கள் ஆன்றிபோடலாக ஆக மாறுகிறது.\nபெரும்பாலான பூக்கும் தாவரங்களில் கருவுறுதலின் போது மகரந்தகுழல் நுண்டுழை சூலுறையில் உள்ள நுண்டுழைத் திறப்பு வழியாக சூலினுள் நுழைகிறது. (புரைவழி – கருவூறு) சூல்வித்தடி - கருவுறுவில் மகரந்த குழாய் நுண்டுளைக்கு மாறாக சூல்வித்தடி வழியாக ஊடுருவுகிறது.[1] சூல்வித்தடி – கருவூறு முதலில் ஓரில்ல தாவர(ம்) சிற்றினங்களுள்ள கேசியோரைனேசி குடும்பத்திலும்; பின்னர் மற்ற தாவரங்களிலும் கண்டறியப்பட்டது. எடுத்துக்காட்டாக பிஸ்த்தா மற்றும் வாதுமை.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான ��ேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/habits-that-destroy-your-sperm-health-022246.html", "date_download": "2019-09-16T04:16:57Z", "digest": "sha1:SP2PM5HEU7VAVNDEL4HVKPJHPJ7CRQM7", "length": 22045, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை சிதைக்கும் காரணிகள் இவைதான்..! | Habits That Destroy Your Sperm Health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n3 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nNews கல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை சிதைக்கும் காரணிகள் இவைதான்..\nஇன்றைய நவீன உலக வாழ்க்கையில் எத்தகைய ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழ்கின்றோம் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். கடமைக்கு வாழும் வாழ்க்கை கடினமான பாதையாகவே முடிந்து விடும். நலமான இன்பத்தை தரும் வாழ்வையே அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இது பல சந்தர்பங்களில் நிறைவேறாமலே போய்விடுகிறது. குறிப்பாக ஆண்களுக்கும் பெண்க���ுக்கும் இது போன்ற பிரச்சினைகள் இல்லற வாழ்வின் போதுதான் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய், ஹார்மோன் குறைபாடு என்றால்... ஆண்களுக்கு வேறு சில பிரச்சினைகள் இருக்க செய்கிறது.\nஆண்களை இல்லற வாழ்வில் ஆரோக்கியத்தை குறைத்து, குழந்தை உருவாவதை தடுக்கிறது. இதற்கு முழு காரணமும் விந்தணுக்களின் செயல்பாடே. விந்தணுக்கள், ஆண்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இவை ஆரோக்கியம் இன்றி இருந்தால் பெண்ணின் கருவுடன் சேர்ந்து சிசுவை உருவாக்க இயலாது. எந்த வகைகளில் எல்லாம் விந்தணுவானது பாதிப்படைந்து வலுவிழக்கிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதன்பிறகு, தகுந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த பதிவில் இவற்றை பற்றி முழுமையாக அறிவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த வகையான உயிரினமாக இருந்தாலும் அதற்கென்று தகுந்த சூழலும், தகவமைப்பும் இருக்க வேண்டும். அவை இல்லையென்றால், அந்த உயிரினத்தின் வாழ்வியலை சீர் குலைக்கும். அதே போன்றுதான் ஆண்களின் விந்தணுவும். உடலில் தகுந்த சூழல் இல்லையென்றால், விந்தணு முற்றிலுமாக சிதைவடைய கூடும். பொதுவாகவே இவை 5 முதல் 7 நாட்கள் பெண்ணின் உடலினுள் வாழும். ஆனால் ஆரோக்கியமற்ற விந்தணு விரைவிலே இறக்க கூடும். இதனால் கரு முட்டையில் சிசு உருவாக இயலாது.\nவிந்தணுவை தாக்கும் தாமதமான உறக்கம்..\nஇன்று ஸ்மார்ட் போன் உலக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு தூக்கம் என்ற ஒன்று மறக்கும் அளவிற்கு வந்து விட்டது. இதன் தாக்கத்தால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். அவற்றில் மிக முக்கியமான ஒன்று, விந்தணுக்கள் சிதைவடைதல். ஆண்களுக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் விந்தணுக்களின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.\nஅதாவது, விந்தணுக்கள் கருமுட்டையுடன் வேகமாக இணைந்து கருவை உருவாக்க அதிக வாய்ப்புகள் இந்த நேரத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் அது விந்தணுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் அவற்றின் செயல்பாடும் குறைந்து விடும்.\nவிந்தணுவை வலுவிழக்க செய்யும் பானங்கள்..\nஇதில் இவ்வளவு நச்சு தன்மை உள்ளது என்று கூறினாலும் நாம் குளிர் பானங்கள் குடிப்பதை நிறுத்த மாட்டோம். சோடாக்கள் அதிக��் நிறைந்த இவைதான் உங்கள் விந்தணுவிற்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. அதிக சர்க்கரை அளவுடைய பானங்களை எடுத்து கொண்டால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.\nஆண்கள் பலருக்கு இருக்கும் பிரச்சினை இதுதான். எப்போதும் தங்கள் பாக்கெட்டிலே ஸ்மார்ட் போனை வைத்திருப்பது... இதில் உள்ள அதிக படியான கதிர்கள் உங்கள் உடலின் DNA அமைப்பை மாற்றி விந்தணுவை சிதைவடைய செய்து விடும். இனி உங்கள் ஸ்மார்ட் போனை உங்கள் அருகில் வைத்து உறங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.\nபல ஆராய்ச்சிகள் திடுக்கிடும் இந்த உண்மையை வெளியிட்டுள்ளது. பொதுவாக உங்களுக்கு அதிக கோபமோ, மன அழுத்தமோ, மன கசப்புகளோ ஏற்பட்டால் உங்கள் உடல் நலத்தை அது பாதிக்கும் என்பதை நன்கு உணருங்கள். அதோடு இது நிறுத்தி கொள்ளாமல், விந்தணுவின் ஆரோக்கியத்திற்கும் மிக பெரிய இடையூறை தரும். முடிந்த அளவிற்கு உங்கள் மனதை சாந்தமாக வைத்து கொள்ளுங்கள்.\nகுளிர் காலங்களிலே உங்களின் விந்தணு அதிக வளர்ச்சி அடைந்து நன்கு செயல்படும். ஆனால், வெயில் காலங்களில் இவற்றின் செயல்பாடு முற்றிலுமாக மாறுபடும். உங்கள் உடலில் அதிக வெப்பம் இருந்தால் கட்டாயம் அதனை தணிக்க வேண்டும். மேலும், லேப்டாப் போன்றவற்றை மடியில் வைத்து பயன்படுத்த கூடாது. இவற்றில் இருந்து வெளிப்படும் வெப்பம் விந்துவின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை தரும்.\nபல ஆண்கள், இன்று ஐ.டி. நிறுவனங்களில் இரவு நேரங்களிலே வேலை செய்கின்றனர். அதுவே விந்தணுவை பாதிப்படைய செய்கிறதென்றால், அதற்கு சமமாக இன்னொரு பிரச்சினையும் கூடவே வருகிறது. இரவில் வேலை செய்த களைப்புடன் அடுத்த நாள் முழுவதும் பகல் நேரங்களில் அதிக நேரம் தூங்க நேரிடும். இதுவும் விந்தணுவின் ஆரோக்கியத்தை கெடுக்கும். 7 மணி நேரம் நல்ல உறக்கம் கொண்ட ஆண்களின் விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்குதாம்.\nவிந்தணு பிரச்சினை கொண்ட ஆண்களுக்கு இதனை சரி செய்ய வேறு சில வழிகளும் உள்ளது. முடிந்த அளவிற்கு சத்தான உணவுகளையே சாப்பிட வேண்டும். மேலும், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஃபாஸ்ட் ஃபூட்களை தவிர்க்க வேண்டும். கையில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடாமல் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் ��ண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nமூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nஉங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\n அப்போ இதுலாம் பாத்துட்டு வாங்குங்க.\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40994", "date_download": "2019-09-16T04:45:07Z", "digest": "sha1:MSF4DYABMASHPLRFELR3RR5TMQQI3S7M", "length": 18147, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரச���யலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ்\nதமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லையாயின் தமிழ் கூட்டமைப்பின் தலைவரும்; எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் சிறந்த தலைவராகவும் இருக்கவேண்டுமாக இருந்தால் அவர் இந்த தமிழ் மக்களுக்காக தனது எதிர்கட்சி பதவியையும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் உடனடியாக இராஜிநாமா செய்து அரசியலில் இருந்து ஒதுங்குவது தான் அவருக்கு சிறந்ததாக இருக்கும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார்.\nதியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு 8 ஆம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை கட்சியின் மாவட்ட செயலாளர் கு.ஜெகநீதன் தலைமையில் இடம்பெற்றது.\nஇதில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் சுடர் ஏற்றி மலர் தூவி 2 நிமிட அஞ்சலி செலுத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதமிழ் மக்களுக்காக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களுக்காக தியாகதீபம் திலீபன் ஒரு துளியேனும் நீர் அருந்தாது உண்ணாவிரதம்; இருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர். ஆவர் தமிழ் மக்களுக்கா முன்வைத்த கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேறத வண்ணம் இருந்து வருகின்றது\nஇந்த தியாகத்தின் தியாகத்தை தமிழ் மக்கள் நினைவு கூரும் இந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இலங்கைக்கான யப்பான் தூதுவர் கெனிஸ்டி சுகுமாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் இந்த ஆட்சியில் எங்களுக்கு எதுவும் கிட்டவில்லை இந்த அரசாங்கத்தை நம்பி இனி பிரயோசனமில்���ை என முன்வைத்துள்ள கருத்து உண்மையிலே தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த தலைமையாக இருக்கும் தலைவராக இருந்துகொண்டு இவ்வாறான பொறுப்பற்ற முறையில் முன்வைத்துள்ள கருத்து ஒரு நகைப்புக்குரியது.\nஅதேவேளை தமிழ் மக்கள் இதுவரை காலமும் சொல்லமுடியாத இழப்புக்களை இழந்து தங்களுடைய உயிரையும் உடமைகளையும் சொத்துக்களையும் தியாகம் செய்து; இன்று வரை தமது உரிமைகளை அங்கீகரிக வேண்டும் என அதற்காக உலக மட்டத்தில் போராடுகின்ற தமிழ் தேசிய உணர்வாளர்களிடம் வியப்படையக் கூடியதாக இருக்கின்றது.\nநாங்கள் எங்களுடைய மக்களின் உரிமைகளை பெறுவதற்காக பல கோணங்களில் புலம் பெயர் தளம் என பல போராட்டங்களை செய்துவருகின்ற இக் காலப்பகுதியில் 2015 ஆம் ஆண்டில் இருந்து இவ்வளவு காலமும் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு எதிர்கட்சி பதவியை எடுத்துக் கொண்டு கதிரையை சூடாக்கி கொண்டு\nஅரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம் மற்றும் பல போராட்ட பாதிப்புக்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்கின்ற பொறிமுறைகளை உருவாக்கும் நிலைப்பாட்டில் இருந்து ஒதுங்கி. தமிழ் மக்களுக்காக எதுவிதமான முன்னேற்கரமான செயற்பாடுகளில் இதுவரையும் ஈடுபடாது. மாறாக அரசாங்கத்தை முன்னோக்கி போர்குற்றவாளிகளையும். இந்த நாட்டின் அரசாங்கத்தையும் பாதுகாக்கின்ற விதமாக இவரின் நடவடிக்கை இடம்பெற்று வந்துள்ளது\nஅண்மையில் இந்தியாவில் வைத்து இரா.சம்மந்தன்; இலங்கை ஒரு சிங்கள பௌத்தநாடு என கருத்தை தெரிவித்துள்ளதாக டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். எனவே தமிழ் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்க தக்கதாக முன்வைத்துள்ள கருத்து இந்த கருத்தாக உள்ளது.\nஎனவே தமிழ் மக்கள் ஒரு விடயத்தை விளங்கி கொள்ளவேண்டும் இப்படிப்பட்ட தலைமைத்துவம் தலைவர் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகின்றார் என நன்கு சிந்தித்து இனியாவது ஒரு மாற்றுத் தலைமையை தமிழ்மக்களின் நலனின் அக்கறை கொண்டு போராட்டத்தை அங்கீகரிக கூடிய தமிழ் மக்களின் தீர்வை உலக ரீதியில் சென்று பேசக்கூடிய ஒரு நல்ல மாற்றுத் தலைமைத்துவக்கு ஒப்புதலை தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என்றார்.\nசம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்ட���ம் ; சுரேஷ்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/89144/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-09-16T05:01:39Z", "digest": "sha1:NMJFZAZOXNCL6HSLYK6XI5LCKXGQ2L3S", "length": 7366, "nlines": 136, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மண்வாசனை.. – வவுனியா நெற்", "raw_content": "\nதத்தித் தவழ்ந்து நடை பழகி\nபால்நிலவின் ஒளியில் சோறூட்டி தாய்\nகொஞ்சும் மொழி கதை பேசி\nவாழ்வின் அர்த்தம் சொல்லும் நினைவது.\nகுயில் பாடும் பாடல் அது கேட்டு\nகணக்குப் பரீட்சையிலே பயந்து அழுத\nபல்சுவையாய் உணவுகள் விதம் விதமாய்\nஇரசித்து ர��சித்த நினைவதிலே மண்வாசனை.\nபக்தியோடு கைகூப்பி பாலும் பழமும்\nமகிழ்ந்துண்ட இனிமை பேசும் மணவாசனை.\nசென்ற கதைகள் வெளிச்சம் வரும்.\nஊர் முழுதும் மாறி,தடம் பெயர்ந்து\nஆள் அறியா நாட்டில் தொலைந்தோம்\nதாய் மொழியை பேசாது தவித்தோம் ஏக்கமதிலே மண்வாசனை.\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eresources.nlb.gov.sg/music/music/artist/17194", "date_download": "2019-09-16T04:21:43Z", "digest": "sha1:XCL2TC4QFYSMFNXS3ZOPGTRZGGC3PGAX", "length": 2438, "nlines": 73, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "NLB Music SG - ராமகிருஷ்ணன், ஸ்.", "raw_content": "\nAll Albums by ராமகிருஷ்ணன், ஸ்.\nAll Songs by ராமகிருஷ்ணன், ஸ்.\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 7\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 4\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 6\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 9\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 5\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/113441/tamil%20film%20trailers.html", "date_download": "2019-09-16T04:30:45Z", "digest": "sha1:DJNP2ZBIKP5INSXX3K6W4MHZ7JDVIDMD", "length": 8947, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஇருவேறு உலகம் – 130\nமாணிக்கம் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாகக் கூறி ராஜினாமா செய்ததுடன் ஆட்சிக்குத் தலைமை ஏற்கத் தன் நண்பர் கமலக்கண்ணனையே அழைப்பதாகவும் அறிக்கை விட்டதால் கமலக்கண்ணன் வீட்டின் முன் கட்சித் தொண்டர்களும், பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்களும் குவிந்திருந்தனர். விஸ்வேஸ்வரய்யா க்ரிஷைச் சந்திக்க உள்ளே செல்வதற்குள் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த பரபரப்புகளால் பாதிக்கப்படாமல், பெருமை\n2 +Vote Tags: நாவல் இருவேறு உலகம்\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nநேற்றிலிருந்து சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சத்தையும், அசோகமித்திரனின் இருவர் குறுநாவலையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கையில் இருந்திருந்தால்… read more\nநம்புங்கள் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்ற கேள்விக்கு கூட உடனே பதில் சொல்லத் தெரியாதெனக்கு… இன்னும் நம்புங்கள் உங்களைப் போல உண்டா என யாரிடமும்… read more\n“திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி\nமரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வர… read more\nகிருஷ்ணஜாலம் - 3 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 2 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nசென்னையும் போடா வெண்ணையும் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nகோழியின் அட்டகாசங்கள்-4 : வெட்டிப்பயல்\nகொலைகாரன் காதல் : அதிஷா\nவிடாமல் விலகும் பெண்கள் : வினையூக்கி\nவிரல் பிடிப்பாயா : இரா. வசந்த குமார்\nபரிசல்காரனின் நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nபெண் பார்த்துப் பார் : சத்யராஜ்குமார்\nஞாபகம் வருதே � 1 : விஜய்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரி���ங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37335-2019-05-29-10-43-46", "date_download": "2019-09-16T04:13:39Z", "digest": "sha1:GGJDVGAGWGDEUOKEEOSD5YCCAVT64ZGB", "length": 11643, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "வேட்டைக்காரர்களின் வேடந்தாங்கல்", "raw_content": "\nமக்கள் நலக் கூட்டணியின் தோல்வி - இடதுசாரிகளின் வீழ்ச்சியா\nகோட்பாடுகளை குழிதோண்டிப் புதைக்கும் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் போக்கு\nநம்முடைய உரிமைகளைப் பிற அரசியல் கட்சிகள் பறிக்கத் துடிக்கின்றன\nமாற்று அரசியலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும்\nவருகிறது தேர்தல் – இளைஞர்கள் என்ன செய்யலாம்\nஇந்தியத் தேர்தல் மரத்தடியில் நியூட்டன்\nகூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை\nசகாயம் வந்தால் சகாயம் செய்வாரா\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nதில்லைக் கோயில் வாடகைக்கு வேண்டுமா\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து\nஒரு மனிதன் ஒரு இயக்கம்\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\nகருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 29 மே 2019\nஅனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி\nகரையேற்றத்தை கான‌ல் நீராக்கி காக்க வைக்கும்.\nவேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.\nஅர்த்தங்கள் அழிந்த வாழ்வைத் திறக்க\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/oththa-serupu-size-7-audio-launch-stills/", "date_download": "2019-09-16T05:18:57Z", "digest": "sha1:W2S5JBFMONLIVI2T6SNVKUXVZDBGJBE7", "length": 8105, "nlines": 143, "source_domain": "moviewingz.com", "title": "OTHTHA SERUPU SIZE 7 – AUDIO LAUNCH STILLS – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\nமலையாளத்தில் சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/consuming-fried-chicken-could-lead-to-an-early-death-study-say-024259.html", "date_download": "2019-09-16T04:05:07Z", "digest": "sha1:KG6JPHLNF5KUXPTGCLO5HLKNG5Y22YIN", "length": 20227, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "எச்சரிக்கை! வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..! காரணம் தெரியுமா..? | Consuming Fried Chicken Could Lead To An Early Death, Study Says - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n3 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nNews 74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\nஉருளைக்கிழங்கு முதல் மீன் வரை நமக்கு வேக வைத்து பரிமாறுவதை விட வறுத்து கொடுத்தால் தான், அதிகம் விரும்பி சாப்பிடுவோம். பெரும்பாலும் குழந்தைக்குகளுக்கும் வறுத்த உணவுகள் என்றால் அலாதி பிரியம். வறுத்த அல்லது பொரித்த உணவுகளை நாம் எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டு கொண்டே இருப்போம். மீன், சிக்கன், உருளைக்கிழங்கு போன்ற உணவுகள் வறுத்து சாப்பிடுவதால் பலவித ஆபத்தை உண்டாக்குகிறதாம்.\nமுக்கியமாக இது போன்ற உணவுகள் அவற்றின் தன்மையில் இருந்து மாறி, நமது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். இதனால் மரணம் தான் நமக்கு பரிசாக கிடைக்கும் என தற்போதைய ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன. வேக வைத்த உணவுகளில் சத்துக்களில் பாதி கூட இந்த வறுத்த உணவுகளில் இல்லை என்றே கூறலாம்.\nருசிக்காக சாப்பிடும் இது போன்ற உணவுகளில் பலவித அபாயங்கள் கலந்துள்ளன. வறுத்த அல்லது பொரித்த சிக்கன், மீன் சாப்பிடுவதால் மிக விரைவிலே மரணம் ஏற்படுமாம். இதன் சாத்திய கூறுகளை முழுவதுமாக விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். வாங்க, அவற்றை தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாப்பாடு- இந்த ஒற்றை வார்த்தைக்கு பலரும் மடங்கி விடுவோம். என்னதான் கோபம், கடுப்பு, வெறுப்பு இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்ட கூடாது என்றே கூறுவார்கள்.\nஇது உண்மையும் கூட. சாப்பாட்டை சாப்பிடுவது முக்கியமல்ல. சாப்பிடும் உணவு சத்தானதா.. என்பதை அறிந்து கொண்டு உண்ண வேண்டும்.\nஒவ்வொரு உணவிற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. சாப்பிட கூடிய உணவின் தன்மை மாறினால் நேரடியாக உடல் ஆரோக்கியத்தை உருக்குலைத்து விடும். பெரும்பாலும் உணவை வறுத்து, பொரித்து சாப்பிடும் போது அதன் இயற்பியல் தன்மை திரிந்து விஷயமாக கூட மாறலாம்.\n1 லட்சம் பேரின் ஆய்வு.\nஉணவுகளை பற்றிய ஆய்வில் தான் இந்த திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது. அதாவது வறுத்த சிக்கன், பொரித்த மீன் போன்றவற்றை சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோரை வைத்து ஆய்வு நடத்த பட்டது.\nஇவர்கள் எல்லோரும் பொறித்த உணவுகளை அதிகம் உண்பவர்கள். இந்த ஆய்வில் இவர்களின் அன்றாட செயல்களையும் ஆய்வு செய்தனர்.\nஅன்றாட உணவில் வறுத்த சிக்கன், மீன் முதலிய உணவுகளை சாப்பிட்டு வருவோரை முழுவதுமாக ஆய்வு செய்ததில் அதிர வைக்கும் உண்மை வெளி வந்தது.\nஅதாவது, இது போன்ற உணவுகள் சாப்பிடுவதால் பல உறுப்புகள் பாதிக்கப்படுகிறதாம். இதனால் இதய நோய்கள், சர்க்கரை வியாதி, புற்றுநோய் அபாயம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nMOST READ:உங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள சிறந்த நேரம் எது..\nசர்வ சாதாரணமாக நாம் இந்த வகை உணவுகளை சாப்பிட்டு விடுகிறோம். அதன் பின் இவற்றால் மரணம் பரிசாக கிடைப்பது தான் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. வறுத்த சிக்கன், மீன் சாப்பிடுவோருக்கு 13 சதவீதம் மரணம் விரைவிலே நிகழ வாய்ப்புள்ளதாம்.\nவறுத்த, பொரித்த சிக்கன் மற்றும் மீன் சாப்பிடுவதால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே மேற்சொன்ன அபாயம் அதிக அளவில் உள்ளதாம். இதே நிலை தொடர்ந்தால் உங்களின் மனைவி அல்லது காதலிக்கு மரணம் சீக்கிரமே வர கூடும்.\nஇந்த ஆய்வின் படி 50 முதல் 79 வயதில் இருக்கும் பெண்களுக்கு 8 சதவீதம் மரணம் விரைவிலே ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதற்கும் குறைந்த வயதில் உள்ளோருக்கு 13 சதவீதம் மரணம் இளம் வயதிலே வருவதற்கான சாத்திய கூறுகளை இவை உண்டாக்குகினற்ன.\nதற்போதைய ஆராய்ச்சியின் படி வறுத்த பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மரணம் இளம் வயதிலே ஏற்பட கூடும்.\nஆதலால், வறுத்த சிக்கன், பொரித்த மீன், மேலும் வறுத்த எந்தவித காய்கறிகளை கூட சாப்பிடுவதை தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்.\nMOST READ: வெள்ளை முடியை ஓரே மாதத்தில் கருமையாக்க கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க..\nநாம் உண்ணும் உணவில் எந்த வித எதிர்மறையான பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலே போதும். சாப்பிடும் போது கட்டுக்கடங்காத காளை போல பாயாமல், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து உண்டால் நலமாக வாழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\nஉலகில் ஆரோக்கியமாக இருக்கும் எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த பழக்கங்கள் இருக்கிறதாம்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nசாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க\nஉங்கள் இதயத்தை பாதுகாக்கும் உலகின் சிறந்த டயட் முறைகள் இதுதான்...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nவாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா\nஉங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...\n உடனே சரியாக கை வைத்தியம் என்ன\nஎப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\nஉங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12235439/1261106/school-students-drowned-in-the-lake.vpf", "date_download": "2019-09-16T04:54:14Z", "digest": "sha1:Y3YH3CX44AV4XXOPWHHDO7JY2DHHSNWE", "length": 16573, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி || school students drowned in the lake", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி\nபதிவு: செப்டம்பர் 12, 2019 23:54 IST\nஆரணி அருகே ஏரி பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவர்கள்\nஆரணி அருகே ஏரி பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆரணியை அடுத்த இரும்பேடு பழைய காலனியில் வசிப்பவர் பழனி. இவருடைய மகன் கனகராஜ் (வயது 13) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் மகன் கோகுல் (11) அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முகரம் பண்டிகை விடுமுறை என்பதால் கனகராஜ், கோகுல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிறிதுநேரம் விளையாடினார்கள்.\nபின்னர் அனைவரும் ஆரணி-ஆற்காடு சாலை இரும்பேடு கூட்ரோடு அருகே உள்ள பெரிய ஏரியில் குளிக்க சென்றனர். பெரிய ஏரியில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதன்காரணமாக ஏரியின் பல இடங்களில் மண் அள்ளப்பட்டு ஆங்காங்கே பள்ளமாக காட்சியளித்தன. இந்த பள்ளமான இடங்களில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கிடந்தது.\nசிறுவர்கள் அனைவரும் ஏரியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கி சந்தோஷமாக குளித்தனர். கனகராஜ், கோகுல் ஆகியோர் பள்ளத்தின் ஆழமான பகுதியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக சிறுவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் ஆழம் அதிகமான பகுதி என்பதாலும், நீச்சல் தெரியாத காரணத்தினாலும் அவர்களால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி 2 பேரையும் தேடினர். சிறிதுநேரத்தில் உயிரிழந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த 2 மாணவர்களின் பெற்றோர்களும் அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nஆரணி தாலுகா ��ோலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 மாணவர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் இரும்பேடு காலனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nபத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு பக்தர் உயிரிழப்பு\nமதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு\nதூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/khushoo-in-salah/", "date_download": "2019-09-16T04:04:42Z", "digest": "sha1:2ACDHC7YXUM5TG3J22Q6BGOVAWVA7JRZ", "length": 8846, "nlines": 118, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Khushoo இல் சலா - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » Khushoo இல் சலா\nஅல்லாஹ் மாதம் | முஹர்ரம்\n[காணொளி + வலைதளப்பதிவு] கேள்விகள் உங்களுக்கு அறிவுரை நீங்கள் சொல்ல முன் 'நான் செய்கிறேன்' தேவை கேட்க\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 20ஆம் 2016\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nZaki. அப்துல்லா மீது ஜனவரி 7, 2017 10:20:21\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/88795/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T05:03:00Z", "digest": "sha1:GDH5CN2XEJRFUUSWRW6DGCQWME3WXQDQ", "length": 7063, "nlines": 138, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வன்னி மண் : எங்கள் தாய் மண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவன்னி மண் : எங்கள் தாய் மண்\nபெற்றெடுத்து வரலாறு கண்ட மண்.\nயாழ் ஓடிய ஆச்சி அப்பு,அதன்\nஉழைத்தே நிறைவாய் காட்டிய மண்\nவன்னி மண் எனை வளர்த்த மண்.\nகுளங்கள் வெட்டி மழை காத்து\nபசுமை எங்கும் நிறை காத்த மண்.\nஉழைப்பாலே பலன் கண்ட மண்.\nநீதியற்ற பேதம் அறியா முல்லை மண்.\nபுனிதம், அதை மதித்த மண்.\nசிலுவை சுமந்த யேசு போல்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:47:37Z", "digest": "sha1:DDT4GCYWJI53UV2QIFG6G4U6DHTCZBW2", "length": 4701, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விஜஸ்காந் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை அணியில் யாழ். வீரர்கள்\nஎதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்...\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-16T04:03:19Z", "digest": "sha1:FOZWIDKWIT3KZ7QDIFGGFKHV2Z5TR5AO", "length": 5260, "nlines": 65, "source_domain": "yugamnews.com", "title": "கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிதி உதவி – யுகம் நியூஸ்", "raw_content": "\nகஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிதி உதவி\nகஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிதி உதவி\nPrevious தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை ரெப்கோ வங்கி மற்றும் நுண்கடன் வங்கி அதிகாரிகள் சார்பில் ரெப்கோ வங்கியின் தலைவர் மற்றும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.செந்தில்குமார் அவர்கள் சந்தித்து கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய்.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.இசபெல்லா உடனிருந்தார்.\nNext புரட்சி பாரதம் சார்பில் தலித் மக்களின் மீது தொடர் கொலைகள் மற்றும் ஜாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=420:2011-06-20-07-14-24&catid=85:2010-01-29-06-47-32&Itemid=16", "date_download": "2019-09-16T04:45:24Z", "digest": "sha1:GAFXWDAXCR42HGQ7RFXTWPHFMOFY7YLB", "length": 14032, "nlines": 157, "source_domain": "selvakumaran.de", "title": "அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்..", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅந்த வானுக்கு இரண்டு தீபங்கள்..\nஅந்த வானுக்கு இரண்டு தீபங்கள்\nஎன் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்\nபடம் - பூமகள் ஊர்வலம்\nபாடியவர் - உன்னி கிருஷ்ணன்\nதாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகில் வேறெதுவுமே இல்லை. அந்தப் பாசதீபங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை. ஆனாலும் நாமெல்லோரும் தாய் தந்தையரின் அருகில் இருக்கும் போது அவர்களின் அன்பையும், அருமையையும் புரிந்து கொள்வதில்லை. அன்பைப் புரிந்தாலும் அவர்களின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை.\nவெயிலின் அகோரத்தில்தான் நிழலின் அருமையைப் புரிந்து கொள்கிறோம். அதே போலத்தான் தாய், தந்தையரைப் பிரிந்த ஒரு தனிமையான காலத்திலோ அல்லது அவர்களை இழந்த ஒரு கொடுமையான தனிமையிலோதான் அந்தப் பாசதீபங்களின் அன்பையும், ஆதரவையும், தியாகத்தையும் உணர்ந்து கொள்கிறோம். அந்த அன்பு நிறைந்த அணைப்புக்காக ஏங்குகிறோம்.\nஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் எமது வாழ்க்கையில், வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. தூணாக நின்று தாங்கிய அந்தத் தோள்கள் தந்த பலமான ஆதாரத்தைப் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்வதில்லையென்று சொல்வதை விட கவனத்தில் கொள்வதில்லை என்று சொல்லலாம். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் போது அனேகமாகக் காலம் கடந்திருக்கும். திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை எமது மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை.\nஎனக்குத் தெரிந்த வரையில் தேவர்பிலிம்ஸ்ஸின் முதற் படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் தந்தை இறந்திருக்கும் போதான காட்சிக்காக TMS ஆல் பாடப் பெற்ற\nஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்\nஎதிர் பார்த்த தந்தை எங்கே\nகண்ணிமை போலே எனை வளர்த்தாரே\nகாரிருள் போலே ----- பாழான சிதையில்\nஎன்ற பாடல் தவிர்ந்த வேறு எந்தப் பாடலும் தந்தையின் அன்பு, பாசம், அவசியம் பற்றி அவ்வளவாகப் பேசவில்லை. வழமைய��க எம.ஜி.ஆர் படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. ஆனாலும் இப் பாடல் ஏனோ பெரியளவில் பேசப் படவில்லை. நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல குரல்வளம் இருந்தும் இந்தப் பாடல் பிரபல்யமாகாததால்தானோ என்னவோ பிற்காலத்தில் யாரும் தந்தையைப் பற்றிப் பாடாமலே விட்டு விட்டார்கள். அவ்வப்போ ஓரிரு பாடல்கள் திரைப்படங்களுக்காகப் பாடப் பட்டிருந்தாலும் அவைகள் கூட ஏதோ சாட்டுக்கு `தந்தை´ என்ற சொல்லை பிரயோகித்தனவே தவிர தாயின் அன்பை வெளிப்படுத்திய பாடல்கள் போல் தந்தையின் அன்பை வெளிப்படுத்திய பாடல்களாக அமையவில்லை.\nஇது பலபேரின் மனதில் ஒரு குறையாகவே இருந்து கொண்டுதான் இருந்தது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் திரையுலகம் எமக்குத் தந்த இப்பாடல் எம் எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.\nஅந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்\nஇந்த மண்ணில் உயிர்கள் இல்லையே\nஎன் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்\nஎன் வாழ்வில் ஒளியும் இல்லையே\nஒரு தாய் தந்தை போலே\nநூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி\nகடும் கோபங்கள் நானும் பார்த்ததில்லை\nஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை\nதந்தை காலடி தாயின் திருவடி\nஅன்பின் முகவரி என்ன என்பதை\nதாயோடு தந்தையையும் சேர்த்து 1999 இல் வெளியான பூமகள் ஊர்வலம் திரைப்படத்துக்காகப் பாடப் பட்ட அருமையான இப் பாடலின் வரிகளில்\nஎன்ற வரிகள்தான் சற்று அதிருப்தியை வரவழைக்கின்றன. தாயின் அன்பு ஈடிணை இல்லாததுதான். அதனால் அன்புக்கு ஆதாரமாய் அவளைச் சொல்வது சாலப் பொருத்தமே. ஆனால் அறிவுக்கு ஆதாரமாய் தந்தையை மட்டும் சொல்வது பொருத்தமாக இல்லை. ஆண்களே பெரும்பாலும் பாடல் ஆசிரியர்களாய் இருப்பதால் ஏற்படும் தவறு இது.\nஇருந்தாலும் உன்னி கிருஷ்ணனின் குரல் சிவாவின் இசையோடு இணைந்து பாடல் மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udukkai.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2019-09-16T05:10:08Z", "digest": "sha1:7NU4FDBIRBNI2VDNOJSCS23WXZLJIGQ6", "length": 18952, "nlines": 95, "source_domain": "udukkai.blogspot.com", "title": "உடுக்கை: இந்திய ஹை-கமிஷனரும் நம்மூரு கரிசக் காடும்.", "raw_content": "\nஇந்திய ஹை-கமிஷனரும் நம்மூரு கரிசக் காடும்.\nபோன வாரம் இந்திய ஹை-கமிஷனர் (பொறுப்பு) நானிருக்கற இ���்த ஊருப் பக்கமா வந்திருந்தாரு. வந்தவரு \"இந்திய பொருளாதார முன்னேற்றமும் இந்திய-கனேடிய உறவும்\" ன்ற தலைப்புல ஒரு மணி நேரம் பேசினாரு. ரொம்ப பொதுவான பேச்சா இருந்தாலும் சில புள்ளி விபரங்கள் குடுத்தாரு. ஏற்கனவே சிலது தெரிஞ்சிருந்தாலும், சிலது ஆச்சரியமாவும் சிலது அதிர்ச்சியாவும் இருந்தது. அதுல\n1. இந்தியாவுல மாசத்துக்கு 6 மில்லியன் செல் போன் விற்பனையாகுதாம்\n2. இந்தியாவோட வளர்ச்சி 8% த் தொட்டு போய்கிட்டு இருக்கு. அடுத்த இருபது வருசங்களுக்கான எதிர் கூறல்லயும் இது 7-8 சதவீதம் வரைக்கும் இருக்கும்ன்னு கணிச்சிருக்காங்க\n3. இந்தியாவோட சந்தை 65% உள்நாட்டை சார்ந்திருக்கு. அதனால தொடர்ந்த வளர்ச்சியில பெரிய பிரச்சனை இல்லை.\n4. வறுமைக் கோட்டு எல்லை வந்து கணிசமா குறைஞ்சிருக்கு( 35ல இருந்து 25ன்னு ஞாபகம்)\n1. இந்தியாவோட மத்திய தர வர்க்கம் 30 மில்லியன். ( ஒரு 10 மில்லியன் பணக்காரங்கன்னு வச்சிக்கிட்டாலும் மீதி இருக்கற 60-70 மில்லியன் ஏழைகளா\n2. தொழில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுறதினால நிறைய விவசாயிங்களால (விவசாயத்தை விட்டதால) இப்ப வறுமைக் கோட்டு எல்லைய தாண்ட முடிஞ்சிருக்கு. அரசாங்கத்தோட விருப்பமும் அதுதான். இங்க என்னனா அரசாங்கமே விவசாயத்த வேணாம்னு விடச் சொல்லுது\nஇவரோட இந்த பேச்சுக்கப்புறமா அங்க இருந்தவங்கள்ல ஒருத்தரு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாரு.\nஎல்லாரும் விவசாயத்தை விட்டுட்டு வேற வேலைக்கும் போய்ட்டா உங்களோட சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க. அதுக்குி இவரு வழவழா பதில் ஒண்ணு எடுத்து விட்டாரு. இந்தியாவோட மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கறதால நிறைய பேரு விவசாயத்தை விட்டாலும் எந்த பிரச்சனையுமில்ல. எங்களுக்கு இப்போதைய தேவையும் முக்கியமும் தொழில் துறை முன்னேற்றமும் வளர்ச்சியும் தான், விவசாயமில்ல.\nவிவசாயக் குடும்பத்தில பிறந்த எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்தது. ஏற்கனவேெ எங்க கிராமத்தில என்னோட தலைமுறைல விவசாயத்துக்கு போனவங்க யாருமில்ல. எல்லாம் ஊரை விட்டு வெளியேறிட்டோம். இதுல அரசாங்கமும் அதை ஆதரிக்குதுங்கும் போது ஒண்ணும் சொல்ல வரலை.\nஆனா இதுலயும் ஒரு நன்மை இருக்குன்னு நான் நினைக்கிறேன். இப்போதைய விவசாயம் அதிகமான நவீன தொழில் நுட்பங்களை (டிராக்டரையும், பூச்சி மருந்தயும் தவிர்த்து) பயன் படுத்தலை. இதுக்கான முக்கிய காரணின்னு பார்த்தா விவசாயம் பண்ணப் படுற இடத்தோட அளவு. ஒவ்வொருத்தரும் விவசாயம் பண்றது சில ஏக்கர்ல தான்; அதுவும் ஒரே எடத்தில இல்லாம பிரிஞ்சி பிரிஞ்சி இருக்கும். இதனால மத்த நாடுகள்ல உபயோகப்படுத்தற எந்த உபகரணங்களும் நமக்கு லாபகரமா இருக்காது.\nநமக்குன்னு சிலதை நம்ம மக்களே இப்பப்ப வடிவமைச்சி உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனாலும் அதினால வர்ற பயன்னு பாக்கும்போது ரொம்ப கம்மியா தான் இருக்கு. \"உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாது\" இன்னும் உண்மையாதான் இருக்கு. இந்த சூழ்நிலையில நிறைய பேரு விவசாயத்தை விடும்போது பண்ணை முறை விவசாயத்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு நினைக்கிறேன். அது ஒரு வேளை லாபகரமாவும் தன்னிறைவ தக்க வைச்சிருக்கற வாய்ப்புகளையும் தரலாம்.\nபட்டுப் போயிருந்த முனியாண்டியோட விவசாய கனவு கொஞ்சம் கொஞ்சம் துளிர்க்கற மாதிரி தெரியுது. பாக்கலாம்.\n/பட்டுப் போயிருந்த முனியாண்டியோட விவசாய கனவு கொஞ்சம் கொஞ்சம் துளிர்க்கற மாதிரி தெரியுது. பாக்கலாம்/\nஅப்படியே நீங்கள் விவசாயம் செய்யப் போனால் எனக்கும் பக்கத்தில் கொஞ்ச நிலம் ஒதுக்கி வைத்துக்கொள்ள்ங்கள். என்னுடைய சிறுவயதுக்கனவுகளில் இதுவுமொன்று.\nஅதுசரி சும்மா முனியாண்டியாய் இருந்த நீங்கள் எப்போது 'உடுக்கை முனியாண்டி'யாக மாறினீர்கள்\n- உடுக்கை முனியாண்டி said...\nடிசே இந்தப் பக்கமா வந்ததுக்கு நன்றிங்க\nஉங்களுக்கும் இடம் ஒதுக்கீரலாம். உங்களுக்கு எத்தனை ஏக்கர் வேணும்னு இப்பவே சொல்லிருங்க\nஅனானி முனியாண்டிகளை தவிர்க்கறதுக்காக உடுக்கை முனியாண்டியாக வேண்டியதாகிடுச்சி\nவிவசாயம் துறையில் இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் அரசு காப்பீடு தர முயலவேண்டும். இதனால் ஒருவேளை விளைச்சல் சரியாக வராவிட்டால், மழை இல்லாமல் நட்டம் வந்தால் ஈடு செய்ய கைகூட வேண்டும்.\nஎந்த பகுதியில் வெள்ளம் வரும், எந்த பகுதி நல்ல பகுதியாக இருக்கும் என்று விவசாயத்தோடு நவீன தொழில் நுட்பங்கள் (GIS) போன்றவை சேர வேண்டும்.\nபழங்களின் ஊடாக தடுப்பூசி ஆராய்வு மையங்கள் (பாம்பேயில் கூட இருக்கிறது) விவசாயிகளுக்கும் அதை தெரியப்படுத்தி, இயற்கை முறை விவசாயம் போன்றவற்றையும் ஊக்குவிக்க வேண்டு\nபூமியும் வானமும் சொந்தமாக இருக்கும் போது தனியே நில��் தேவை இல்லைதானே:)\n- உடுக்கை முனியாண்டி said...\nகருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி பத்மா.\nவிவசாயத்தில, விவசாயத்துக்குன்னு பண்றதுக்கு நிறைய இருக்கு பத்மா. ஆனா இப்ப நிலைமையில அரசாங்கம் விவசாயம்னு ஒன்னு இருக்குன்றதயே மறந்தது தான் பிரச்சனையே.அரசியல்வாதிகளுக்கு விவசாயிங்க கிட்ட இருந்து வருமானம் எதுவும் இல்லைன்றதும் ஒரு காரணமா இருக்கலாம்.\nஆனா நான் விவசாய உறவோட இருந்தப்ப() சில நல்ல அரசுத்திட்டங்கள்லாம் வந்தது. ஆனா ஏன் அதெல்லாம் முழுமூச்சோட நடைமுறைப்படுத்தப்படலைன்னு தான் தெரியலை. உதாரணமா இயற்கையோட சார்ந்த பூச்சி ஒழிப்பு முறைய அமல் படுத்தினாங்க. அதிலிருக்கற சில குறைகளை களைய முயற்சிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு அது ஒரு பெரிய வெற்றியாகியிருந்திருக்கும்.\nஅதோட சின்ன சின்ன விவசாய பொருளாதார மண்டலங்களை உருவாக்குறதுக்கான திட்டம் கொண்டு வந்தாங்க. அது ஒரு நல்ல திட்டம். ஒவ்வொரு கிராமத்தையும் பொருளாதார தன்னிறைவைக் கொண்டு வர்றதுக்கான ஒரு முன்மாதிரி அது. ஆனா அதையும் அமல் படுத்த கொஞ்சம் கூட முயற்சி செய்யலை.\nஇப்ப இருக்கற நிலைமையில கொஞ்சமாவது விவசாயம் பத்தி யோசிப்பாங்களான்றது பெரிய கேள்வி தான்.\nஇன்னைக்கு வீட்ல பேசிக்கிட்டு இருக்கும்போது இதைப்பத்தி கேட்டேன். ஊருக்கு மேற்கால படர்ந்து விரிஞ்சிருந்த நிலத்தையெல்லாம் மதுரைக்காரங்க () ஏற்கனவே வாரிட்டாங்கலாம். கிழக்க மட்டும் கொஞ்சம் பாக்கி இருக்காம். உங்களுக்கும் சேத்து வளைச்சி போட்டுறாலாம்.\nஅப்பாடா, என்னடா தொழில் செய்யறதுன்னு நினைத்தேன். நன்றி.\nஅப்படியே நமக்கும் உமக்குப் பக்கத்துல, என்ன\nஅப்படியே நமக்கும் ஒரு துண்டு போட்டு வச்சுருங்க. வீல்சேர்லே உக்கார்ந்து\n//பூமியும் வானமும் சொந்தமாக இருக்கும் போது\nதனியே நிலம் தேவை இல்லைதானே//\nவானம் மட்டும்தான் சொந்தமா இருக்கு:-)))))\n முந்தியாவது ஒரு ஆறடி. இப்ப அதுவுமில்லை. மின்மயானம் வந்துருச்சு.\n- உடுக்கை முனியாண்டி said...\nதுளசி இந்தப் பக்கமா வந்ததுக்கு நன்றி.\nஎங்கூரு பெரியோடை, பெரிய கண்மாய் பக்கமா இருந்த நிலத்தையெல்லாம் யாரோ வலைச்சி போட்டுட்டாங்களாம். :( அதான் இப்ப வெற எங்க எடம் வாங்குறதுன்னு யோசிச்சி கிட்டு இருக்கேன்.\nவாங்குற எடத்தில உங்களுக்கும் சேத்து துண்டு போட்டுடறேன். சரியா\nபன்னாட்டு வணிகம���யங்கள் (வால்மார்ட்) வரும்வேளையில் பரந்த அளவு கொள்முதலும் நவீன விவசாயமுறைகளும் உங்கள் பண்ணை விவசாயத்திற்கு துணைபோகும். இடைத் தரகர்கள் இல்லாமல் விவசாயி தனிநபர் வருமானமும் பெருகும்.கூட்டுறவு விவசாயம் நடைமுறைக்கு வரும்..\nஇந்த வளர்ச்சிமோகத்தில் இயற்கை மாசுபடுதலும் விளைநிலம் இல்லாத, மாற்றங்களுக்குத் தயாராகாத, விளிம்பு மனிதர் மேலும் வறுமையில் உழல்வதும் நிகழாமல் அரசு கவனித்துக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/suriyadeepan.php", "date_download": "2019-09-16T04:14:34Z", "digest": "sha1:XVCYHGCMZMERSTWGD4PAIMYOCW2BITDN", "length": 61331, "nlines": 90, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Article | Suriyadeepan | LTTE | Shoba Sakthi | Eelam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய்\n” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில்.\nஇறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார்.\nபோராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம்.\nபோராட்டத்தின் மீது தொய்விலா நம்பிக்கை வைத்த வால்ட் விட்மன்களுக்கும், நசீம் இமத்துகளுக்கும், ஜீலியஸ் பூசிக்குகளுக்கும், இன்குலாப்புகளுக்கும், புதுவை இரத்தினதுரைக்கும் அது சாத்தியம். நம் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற விடுதலைக் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ளவன் அதற்கான வழி முறைகளைக் கண்டறிந்து மீண்டும் எழுந்து தீருவான்: மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவான். மீண்டும் மீண்டும் எழுதியும், பேசியும், வாழ்ந்தும் தீருவான்.\nஉலக வரைபடத்தில் செர்பினிய இனப்படுகொலைக்குப் பின் ‘இனி ஒரு போதும் இல்லை’ - என உலகம் உச்சரித்தது. இனி ஒரு போதும் நிகழக்கூடாது என்ற உலகவிருப்பம் அவ்வாறு உறுதியளித்தது. உச்சரித்த நாக்கின் ஈரம் உலருமுன்னே இலங்கை அந்த இடத்துக்கு வந்தது. இனப் படுகொலை நிகழ்த்திய செர்பினிய அதிபர் ஸ்லோபோடன் மிலோசாவிக்கின் கதாநாயக பீடத்தை இலங்கையின் ராசபக்ஷே பிடித்திருந்தான்.\nசெர்பினியா இனப்படுகொலைக்காக ஸ்லோபோடனை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் உலக அரசுகள் ஒன்றுபட்டு நிறுத்தின. சொல்ல முடியாத சோகக் கதைகளை இலங்கையில் விதைத்த ராசபக்ஷேயை அதுபோல் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திப் பார்க்க உலக நாடுகள் தயாராக இல்லை. பயங்கரவாதம் எனும் ஒரு சொல்லைக் காட்டி, ராசபக்ஷேயை ஆதரிக்கத் தயாராயிருக்கின்றன. வன்னிக் காடுகளில் வாழ்வு சிதறடிக்கப்பட்டு அனாதரவாய் விடப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு நாளும் நாளும் இம்சித்துவரும் இந்த சர்வ உலகத்தின் பதிலென்ன\nஉலகம் போன வழியில் உள்ளுர் அறிவுஜீவிகளான அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி - இன்னும் வெளிப்படாத பெயர்களுடன் பலரும் நடந்து கொண்டேயிருக்கிறார்கள். படுகொலைகளை நடத்திய ராசபக்ஷே அரசை - நேரடி நெறியாளனாக நின்று நிகழ்த்திய இந்தியாவை - இராணுவப் பின்புலமாய் நின்ற ஏகாதிபத்திய சீனாவை - இவர்கள் பயங்கரவாதிகள் என்று விமரிசித்ததில்லை - புலிகளின் பயங்கரவாதம் பற்றி கூச்சலிடும் இந்தப் புண்ணியவாளர்களுக்கு இதற்கு மூலமான இலங்கை அரச பயங்கரவாதமோ, உலக அரச பயங்கரவாதமோ அந்த அளவு தெரிவதில்லை. உலக பயங்கரவாதம் என்று வந்தால், கண்களில் வெண்ணை ஏந்திக் கொள்வார்கள். அ.மார்க்ஸ் உரத்துப் பேசாது ‘சைடு’ வாங்குவார். குருவை விட, சிஷ்யன் ஷோபாசக்தி அதிகமாக ஒதுங்குவார். ஆதவன் தீட்சண்யா பதினாறடி பின்னாலே போய் ஆளே தென்படமாட்டார். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உறைந்து தேங்கியிருக்கும் துயரம் பற்றி - அதன் மீட்பு பற்றி சில முணு முணுப்புகள், மீதியெல்லாம் எதிர்க் குரல்தவிர இவர்களிடமிருந்து வேறு வெளிப்பட்டதில்லை.\n“கடந்த முப்பது வருடங்களில் புலிகள் இயக்கம் ஈழத்தமிழர்களிடையே சனநாயகம், கருத்துரிமை போன்ற விழுமியங்களை ஒட்ட அழித்திருக்கிறது. சிவில் சமூகத்தின் ஒருபகுதியை அது பாஸிசத்தின் ஆதரவாளர்களாக்கியிருக்கிறது. தொழிற்சங்கம், சாதியொழிப்பு இயக்கங்கள், இடதுசாரி அரசியல் அமைப்புகள் போன்ற அத்தனை முற்போக்கு இயக்கங்களையும் புலிகள் இயக்கம் அழித்து அரசியலற்ற ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிய புதிய தலைமுறைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.” (தீராநதி ஜூலை 2009 பக்கம் 61) என்று சீறிப்பாய்கிற ஷோபாசக்திகள் - வெள்ளை வேன் கடத்தல்கள் _ கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி கும்பலால் அடையாளம் காட்டி உயிர் அழித்தல்கள் _ ‘புலிகள் கடலுக்கு; பெண்கள் உங்களுக்கு’ என கோத்தபய ராஜபக்சே முன்னுரைத்த மந்திரம் ராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் காட்சிகள் _ இதற்காகவெல்லாம் இவர்களின் நெற்றிக் கண் திறவுபடவில்லை. புலிகள் என்றால் மட்டும் நெற்றிக்கண் நெருப்புதிர்க்கும்.\n“யுத்தம் முடிவுக்கு வந்தது குறித்து ஒரு இலங்கைக் குடிமகனாக நான் நிம்மதியடைகிறேன்.” (தீராநதி - ஜூலை 2009 - பக்கம் 63) ஷோபா சக்தி தன்னை இலங்கைக் குடிமகன் என்று ஒப்புக் கொள்கிறார்.\n(பிரான்சிலிருந்து சென்னை வந்த சுகன் இலங்கை தேசீயகீதம் இசைக்கிறார். சென்னை லயோலாக் கல்லூரி எதிரில் உள்ள அய்க்கப் அரங்கம் அதிர்ச்சியில் ஆடிப் போனது. லீனாமணிமேகலை ஏற்பாடு செய்த ஈழக் கவிதைகள் குறித்த விமர்சனக் கூட்டத்தில் இது நடந்தது. ஷோபா சக்தி, சுகன் இருவரும் புலிகளின் தோல்வியைக் கொண்டாட பிரான்சிலிருந்து இங்கு வந்திருக்கலாம்.)\nநான் என்னை இந்தியக் குடிமகன் என்று ஒரு போதும் சொல்வதில்லை. முதலில் நான் மனிதன். இரண்டாவதாய் நான் தமிழன். பிறகு நான் சர்வதேச மனிதன். இடையிலுள்ள இந்தியன் என்பதை நீ விட்டு விட்டாயே என்கிறார்கள் சிலர். நான் இந்தியன் இல்லை. இந்தியனாக இருப்பவர் எவரும் மனிதனாக இல்லை. நான் தமிழனாக இருப்பதால் மனிதனாக இருக்கிறேன் என்பது இயல்பானது போலவே, இந்தியன் எவரும் மனிதனாக இல்லாதது��் இயல்பானது.\nஇல்லையென்றால் இங்கே இருபது கிலோமீட்டர் தூரத்தில் பல்லாயிரக்கணக்கில் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் கருக்கப்பட்ட போது - கண் கொண்டு காணாமல், காது கொண்டு கேளாமல், கருத்து கொண்டு உணராமல் இருக்க முடியுமா இருந்தார்கள். தமிழர்களாகக் கூட வேண்டாம்; உலகின் சக மனிதர்களாக பார்க்கவும் தயாராக இல்லை; இப்படி மரணத்தின் மேல் நின்று நர்த்தனமாடுகிற எந்த இந்தியனையும் மனிதன் என்று கூற நா கூசுகிறது.\nஇந்தியக் குடிமகனாக இருப்பதும், ஷோபா சக்தியின் இலங்கைக் குடிமகனாக இருப்பதும் ஒன்றே. இருவரும் மற்றவர்களின் மரணத்தில் சந்தோஷிக்கிறார்கள்.\n“இரு தரப்புகளுமே ஒரு அரசியல தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன” என்று நடுவராக முதன்மைப் பாத்திரம் ஆடிய நார்வேயின் ‘எரிக் சொல்ஹெய்ம்’ இன்று வரை சொல்கிறாராம். - (தீராநதி ஜூலை 2009 - பக்63)\nநல்லது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2006-ல் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராசபக்ஷே நார்வேயை வெளியேற்றியபோது, ‘எரிக் சொல்ஹெய்ம்’ எதிர்த்துக் குரல் எழுப்ப- “வாயை மூடிக் கொண்டு ஒதுங்கியிருங்கள்” என்று தேசியய் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அரட்டுப் போட்டதும், இந்தியா என்ற பெரிய அண்ணனை பகைத்துக் கொள்ள முடியாமல் எரிக் சொல்ஹெய்ம் ஒதுங்கிக் கொண்டதும் ஷோபா சக்தி மறைத்த உண்மைகள். இவர் இலங்கைக் குடிமகனாக இருப்பதே சரியானது.\nஇன்னும் புதைகுழிக்கு அனுப்பப்படாமல் மீந்திருக்கும் ஈழத் தமிழர்களின் விமோசனத்துக்கு வழி என்ன ஷோபா சக்திகளும், அ.மார்க்ஸ_ம் குறிப்பிடுவது போல் உழைக்கும் மக்கள், இனம் கடந்து ஒன்றிணையாமல் வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விடிவில்லை என்ற வழியா ஷோபா சக்திகளும், அ.மார்க்ஸ_ம் குறிப்பிடுவது போல் உழைக்கும் மக்கள், இனம் கடந்து ஒன்றிணையாமல் வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விடிவில்லை என்ற வழியா\nஇலங்கையின் வரலாறு நெடுகலும் இதற்கு முன்னும் இப்போதும் எப்போதும் இனி உழைக்கும் மக்களின் ஒற்றுமை சாத்தியமில்லை. வரலாற்று ரீதியாய் உடைந்த மண்பாண்டத்தை ஒரே பாண்டமாக ஆக்க (வரலாற்றுக் காலம் தொட்டு அது உடைந்த மண்பாண்டம்) ஒட்டவைக்க, வனைந்து சேர்க்கும் குயவர் எவரும் இல்லை; வெல்டிங் செய்��வோ, பெவிகால் கொண்டு ஒட்டவோ, நூல் கொண்டு தைக்கவோ ஒற்றையாய் ஆக்க மார்க்சிய வழியில் ஒருவகையும் இல்லை. மார்க்சிய, லெனினியத்துக்கு எதிரான வல்லாதிக்க வழிகள் உண்டு.\n“இனம் கடந்து ஒன்றிணைந்த உழைக்கும் மக்களின் அந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்காமல், வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும், இலங்கையின் ஒட்டு மொத்த மக்களுக்கும் விடிவு ஏற்படப் போவதில்லை. ஒடுக்கப்படும் சக்திகள் இனவாத அரசியலிலிருந்து மீண்டு வர வேண்டும்” - இது ஷோபா சக்தியின் வாசகம் (தீராநதி ஜூலை 2009 பக்கம் 63)\nஇனவாத அரசியலின் தோற்றுவாய் ஒடுக்கப்படும் சக்திகளான தமிழர்களிலிருந்து கிளைக்கவில்லை, இனவாத அரசியலின் வேர். “பிறக்கப் போகும் குழந்தை (துட்டகை முனு) தமிழர்களை அழித்து ஒன்றுபட்ட சமஸ்தானத்தை ஆண்டு புத்த சமயத்தை வளர்த்தெடுப்பான்” என்ற மஹாவம்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மஹாவம்சத்தின் பேரினவாதப் போதையில் ஊறிய அநாகரிக தர்மபாலர் முதல், “ஒரு சிங்களவனின் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்” என்று 1958 - மே 26ல் அறிவித்த தல்பவலசீவன் சதேரா என்ற புத்தபிக்குவரை இந்த உளவியல் உச்சம் பெற்றுள்ளது.\nமே 15 - 18 களில் முல்லைத்தீவு பகுதியில், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 25 ஆயிரம் தமிழர்கள் படுகொலைக்குப் பின் சாதாரண சிங்களர்கள் கருத்துரைத்தார்கள்.\n“இந்த சுதந்திர இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானது. இதில் தமிழர் உரிமை கொண்டாட முடியாது”.\n“இலங்கையில் தமிழர் இருப்பது ஆபத்தானது. தமிழர் எல்லோரையும் அவர்களின் தேசமான இந்தியாவுக்கு விரட்ட வேண்டும்”.\nதொலைக்காட்சியிலும், பத்திரிகை ஊடகங்களிலும் முழங்கிய சிங்கள வெகு மக்கள் கருத்தாக மட்டுமல்ல “தமிழர்களுக்குப் போவதற்கென்று ஒரு நாடு இருக்கிறது அது போல் இஸ்லாமியர்களுக்கும் இன்னொரு இடம் இருக்கிறது. ஆனால் சிங்களருக்கு இதுதான் நாடு” என்று இனப் படுகொலையை நடத்தி வெற்றி கொண்ட() உயர் இராணுவத்தளபதி பொன்சேகா வரை தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இனவாத அரசியலால் ஒடுக்கப்படும் சக்திகள் எதிர்வினையாற்றும். முப்பது ஆண்டுகளாய் அறவழியிலும், சற்றேறக்குறைய அதேயளவு ஆண்டுகளாய் ஆயுதப் போராட்ட முறையிலும் தமிழர்கள் எதிர்வினையாற்றினார்கள். தமிழ் எல்லையோரங்களில் சிங்களக் குடியேற்���ம் நடந்ததில் - அதன் காரணமாக விடுதலைப் புலிகள் அவர்கள் மேல் எதிர்த்தாக்குதல் செய்தார்கள். மளமளவென விரிவடைந்த சிங்களக் குடியேற்றம் மட்டுப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் என்ற தடுப்பு அரண் இருந்தது. 30 ஆண்டுகள் நடந்த காந்திய வழிப் போராட்டத்தில் இந்தத் தடுப்பு அரண் உருவாகவில்லை. இனி எந்தத் தடையுமற்று, கிழக்கு போலவே, வடக்கு முழுவதும் சிங்கள வசந்தம் உருவாகும்.\nஉணர்வால், மொழியால், கலாச்சாரத்தால், நடைமுறைகளால் மஹாவம்சத்திலிருந்து புதிய அரசியல் யாப்பு வரையில் உருவாக்கப்பட்ட சிங்கள - பௌத்த பேரின அரசியலுக்குள்ளிருந்து இடதுசாரி அரசியல் மேலெழுந்து வரவில்லை. உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் இடதுசாரி அரசியலோ, அந்த வகை இயக்கங்களோ வாய்ப்பு அற்றுப் போனது. ஆயுத எழுச்சியில் தோன்றிய இடதுசாரிச் சிந்தனையான ஜே.வி.பி. கேவலமான இனவாத இயக்கமாக மாறியது. ஆட்சியிலிருக்கும் ராசபக்ஷேயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ரணில் விக்கிரமசிங்கே பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி, புத்த பிக்குகளின் ‘ஜாதிக ஹெல உறுமய’ போன்ற இனவாதக் கட்சிகளே அங்கு கொடிகட்டிப் பறக்கின்றன.\nஒடுக்கப்படும் இனம் இந்த கொடிய சூழலை எப்படி எதிர் கொள்வது\n“ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும் போது ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோர முடியும். அவ்வாறான பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள் வலிமையாய்த் திரண்டிராத வேளையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்”. - என்று தேசிய இனப் பிரச்னையில் யதார்த்தமான, ஸ்தூலாமான நிலைமைகளை முன்வைத்த லெனினது கருத்தின் சாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\nஇரு இனத்தின் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் இடதுசாரி அரசியலோ, புரட்சிகர இயக்கங்களோ இல்லாத இன்றைய இலங்கையில் பெருந்தேசிய இனத்தின் வெறித்தனமே எஞ்சியுள்ள யதார்த்த நிலையில ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் ஒன்றிணைவு என்பதும், அவர்களின் விடிவு என்பதும் ஷோபா சக்தியின் ‘உடோப்பியா’ கற்பனைகளுக்கு எல்லை ஏது லெனினுக்கு எதிர்த்திசையில் நடக்க எல்லா உரியையும் உண்டு - இடதுசாரி என்ற உரிமை கோராமல்.\n1983-ஜூலை இனப்படுகொலையில் வெளிக்கடை சிறையில் வங்கொலை செய்யப்பட்ட தோழர். தங்கதுரை நீதிமன்ற உரையில் குறிப்பிட்டார். “விடுதலையை நாங்கள் பெறுவதன் மூலம் எமது லட்சியம் மட்டுமே நிறைவேறுவது அல்ல. சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மை செய்தவர்களாவோம். காரணம் அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்களர் மத்தியில் எடுபடாது. அதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விசயங்களில அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல், பொருளாதாரத் தளைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன் வருவர்”\nதமிழர் விடுலை - சிங்களரை விடுதலை செய்யும் திறவுகோலைத் தன்னிடம் கொண்டுள்ளது. சிங்கள அதிகாரம் என்ற ஒற்றைப் பெருமலையைக் காட்டி, அவர்களை ஏமாற்ற அவர்களும் ஏமாற அம்மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பதை கண்டு கொள்ள வேண்டும். தமிழின விடுதலையே சிங்கள இனத்தின் விடுதலைக்கு நிபந்தனையாக அமைய முடியும் என்பது ஷோபா சக்திகளின் கற்பனாவாதத்திற்கு ஒத்துப் போகாது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக, ஷோபா சக்தி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, சுகன் போன்றோரிடம் உள்ளிறங்கியிருக்கும் வன்மம், விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதாய் உருவெடுத்துள்ளது. கோட்பாடுகளிலிருந்தும், பருண்மையான நிலைமைகளிலிருந்தும் தான் தேசிய இன விடுதலையை தீர்மானிக்க வேண்டுமே தவிர, விடுதலைப் போராளிகளுடன் ஒன்றுபட முடியாத புள்ளியிலிருந்து அல்ல. இந்தப் புள்ளி தான் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான வெறுப்பாக உருவெடுக்கிறது.\nஇரு இனங்களின் உழைக்கும் மக்கள் ஒன்றிணைவு போன்ற கோணல் கோட்பாடுகளை சுமந்து நடந்தால், விடுதலைப் புலிகளின் பிழைகள் என்று குற்றம் சுமத்துகிறார்களே, அதனினும் மேலான பிழைகளாக - சொல்லமுடியாத விபரீதவிளைவுகளை உண்டுபண்னுவதாக - ராஜபக்ஷேக்களுக்கு அனுகூலமாகப் போய் முடியும்.\nஇனங்களுக்கிடையே வேற்றுமை நீங்கி, ஒரு மக்களாய், ஒரு தேசமாய் மேலாண்மை சக்திகளை எதிர்த்துப் போரிடும் குணம் பாட்டாளிவர்க்கத்துக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களை விட, ஒடுக்கும் தேசிய இனத்தி���் உழைக்கும் மக்களுக்குத் தான் அந்தக் கடமை உண்டு என்று மார்க்சிய-லெனினியம் காட்டுகிறது. நாமும் அவவாறே கருதுகிறோம்.\nதேசம், தேசியஇனம் என்ற எல்லைகள் அனைத்தும் இற்றுவிடும் காலகட்டம் பிறப்பதை நாம் விரும்புகிறோம். அவை நிலைத்து நிற்பவை என்றோ, நிலைத்து நிற்கவேண்டுமென்றோ நாம் எண்ணவில்லை. ஆனால் ஒன்றின் வினைப்பாடு வரலாற்றிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னால், அதன் வரலாற்றுப் பாத்திரத்தை அது நிறைவு செய்ய வேண்டும். அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரித்து அவற்றுக்கு முழுச் சுதந்திரமும் சனநாயகமும் வழங்கப்பட வேண்டும். நிறைவு செய்தபின், அவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே அவை ஒன்றோடொன்று இணைவாகி கலந்து இனங்கள் இல்லாமல் போகும்.\nதேசிய இனங்களை ஒடுக்குகிற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கை என்றும், மக்களின் மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்கின்ற கொள்கை என்றும் லெனின் விளக்கப்படுத்துவார் (பாட்டாளிவர்க்க சர்வதேசியம், லெனின் கட்டுரைகள் - தொகுப்பு நூல்)\nஇரு இனங்கள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பல் தேசிய இனங்கள் ஒன்றாய்க் கலப்பது, தேசிய இன ஒடுக்குமுறையை நடத்தும் வல்லாதிக்கங்களால் அல்ல, மாறாக தேசிய இனங்கள் அனைத்தும் தத்தமது தேசிய விடுதலை என்ற இடை நிலையைக் கடந்த பின்பே ஒன்றிணைவு சாத்தியப்படும்.\n“எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் கட்டத்தை கடந்த பின்னரே வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ, வர்க்கங்கள் இல்லாமல் ஆகுமோ, அது போல் ஒடுக்கப்படும் எல்லா தேசங்களுக்கும் முழு விடுதலை என்ற அதாவது பிரிந்து போவது என்றால் அதற்குத் தடையேதுமில்லை, சுதந்திரம் உண்டு என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் தேசங்கள் ஒன்று படுவது இரண்டறக் கலப்பது என்ற நிலையை அடைய முடியும”. (தேசியக்கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வதேசிய வாதமும் - சில பிரச்னைகள் - லெனின்)\nஆதிக்க சக்திகளுக்கு அவ்வாறான நீண்டநெடிய சமுதாயக் கண்ணோட்டம் ஒரு நாளும் இருக்க முடியாது. தேசிய இனங்களின் வரலாற்றுக் கடமையை மதிப்பதில்லை; ஒடுக்குகிறார்கள். இலங்கையின் பேரின ஆளும் வர்க்கங்கள், இன்னொரு இனத்தைக் காட்டி, சொந்த இனத்தை மேய்ப்பவர்கள். நிலாவைக் காட்டி மழலைக்குச் சோறூட்டும் நல்லத்தனமான காரியம் அல்ல. நிலாவின் அழகில் அதுவும் குழந்தையின் இயல்பில் அதுவும் இயல்பாக வளருகின்றன. இது பூதம் வருவதாகக் காட்டி சிங்கள இனத்தை பயப்படுத்தி ஏய்க்கும் கயவாளித்தனத்தை பேரின ஆட்சி முன்னிறுத்துகிறது. இதற்கு துணைசெய்ய வெளிநாட்டு ஆதிக்கவாதிகளையும் ஒரு தீவை மொட்டையடிக்க அழைத்துக் கொண்டார்கள்.\nதேசிய விடுதலையை வென்றெடுப்பதன் மூலம், வர்க்கப் போராட்ட முன்னெடுப்புக்கான தடை நீக்கம் பெறுகிறது. இந்த முதல் கட்டத்தை கடந்து செல்வதின் வழியே பிற அக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகிடைத்துவிடுகிறது. உள் முரண்களே வலிமையான, பிரதான எதிரியாகி விடுமெனின் அப்போது அதைத் தீர்த்து முடிப்பது பிரதான கடமையாகிவிடுகிறது. இலங்கைத் தீவில், ஈழவிடுதலையைச் சென்றடைய இந்த வகை நியாயம் எதுவும் இருக்கவில்லை.\nஇனஒடுக்கு முறை சாதி பார்த்துக் கொண்டு வரவில்லை, இவன் தாழ்த்தப்பட்டவன், இவன் உயர் சாதி என்று வேறுபாடு பார்த்து ஒடுக்குமுறை நிகழ்த்தியதில்லை தமிழன் என்ற இன அடையாளத்துக்குள் தள்ளித்தான் அத்துமீறல் நடந்தது. இதனை நேரடியாய்த் தெரிந்த பின்னும், அனுபவித்த பின்னும் அதிலிருந்து தம்மை மட்டும் மீட்டுக் கொள்வதற்கு உயர் சாதியினரில், மேல்வர்க்கத்தினரில் ஒரு சிலர் அரசு பதவிகளும் அமைச்சுக்களும் பெற்று சிங்கள ஆதிக்கத்தை நயந்து போன காரணத்தினால் தமிழர் இந்தக் கதிக்கு ஆளானார்கள் என்பது கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\nதேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன், அது பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிப்பதே, பாட்டாளி வர்க்க சர்வதேசியமாகும் என லெனின் தெளிவாக வரையறுத்தார். “தேசிய ஒடுக்குமுறை இருக்கும் நிலையில் தேசியவிடுதலையைப் புற்க்கணிப்பது சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தில் தவறானது” என்று எச்சரித்த லெனின், “பொதுவான வரலாற்று ரீதியான நிலைமைகளையும், அரசு நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத் திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.\nஇலங்கைத் தீவில் வரலாற்றுக் காலந்தொட்டு இரு தேசங்கள் இருந்து வருகின்றன. ஒன்றுக்கொன்று இணக்கமற்ற இரு தேசங்கள். ஒன்று சிங்கள தேசம்; மற்றொன்று தமிழ்த்தேசம் பிரித்தானிய காலனிய ஆதிக்கம் கால்கொள்ளும் வரை தனித்தனி நாடுகள் - தனித்தனி அரசுகள் - தனித்தனி மொழி, நிலவியல், பண்பாட்டு முறைகள். கல்லுளிமங்கன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி என்ற பழமொழிக்கு தத்ரூபமான சாட்சியாக காலனியாதிக்கம் தனது வேட்டைக்கு ஒன்றுபட்ட நாட்டை உண்டாக்குகிறது. பிரிட்டனின் மேலாதிக்கத்தை எதிர்த்து, வீரமிகு எதிர்ப்பும் போரை நடத்தி மடிந்தவர்கள் அப்போதும் தமிழர்களே எதிர்ப்பபை நசுக்கி அடிமைப்பட்ட ஒற்றைத் தேசத்தை பிரிட்டன் உருவாக்கியது வரலாற்றில் முதல் பிழை. 1948 இல் இலங்கையை விட்டு பிரிட்டன் வெளியேறிய போது, முன்னர் இருந்தது போல் இரு தேசங்களாக அவரவர் கையில் ஒப்படைக்காமல், சிஙகளப்பேரினத்தின் கையில் ஆட்சியை ஒப்படைசெய்தது - பிரிட்டன் விட்ட இரண்டாம் வரலாற்றுப் பிழை.\n“நாங்கள் வரலாற்று ரீதியாக மாபெரும் பிழைசெய்து விட்டோம்” என்கிறார் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர். “தனித்தனி இரு நாடுகளை இணைத்து ஒரு நாடாக்கியது ஒரு வரலாற்றுப் பிழை. மிகப் பெரிய தவறு. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தனி அடையாளத்துடன் தனி எல்லைகளுடன், தனி அரசாட்சியுடன் வாழ்ந்தவர்கள். இங்கிருந்து போன எமது பிரிட்டீஷார், தமது வேட்டைக்காக ஒரே நாடாக்கி, சிங்களர் கையில் தானமளித்து விட்டு வந்தனர். அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழர் மீது நடக்கும் இன அடக்கு முறைகளுக்கெல்லாம் இது தான் காரணம்.”\n“2007ல் மட்டும் ரூ700 போடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியதற்கு வெட்கப்படுகிறோம்” என்று குற்ற ஒப்புதல் அளித்தார் ராகுல் சாய்ஸ்.\nபேரினவாத அரசாக தன்னைக் கட்டியமைத்தபடி உருவாகி வந்த சிங்கள அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு வெதும்பிப் போனவர் சேர் ஐவர் இன்னிங்ஸ். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். சிங்களத் தலைவர்கள் கேட்டுக் கொண்டபடி, அவர் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை (சாசனம்) உருவாக்கித் தந்தார். ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பியவர், இலங்கையில் நடைபெற்று வரும் இனஒடுக்கு முறைகளை அறிந்து “இவ்வாறு தமிழர்களுக்கு கொடுமைகள் செய்யப்படும் என்று தெரிந்திருந்தால், இந்த அரசியல் யாப்பை எழுதியிருக்கவே மாட்டேன்” - என்று வருந்தினார்.\nதேச உருவாக்கத்தின் வரலாற்று ர���தியான நிலைகளையும் அரசின் நிலைகளையும் கணக்கிலெடுத்துக் கொள் வேண்டும் என லெனின் சொல்வது இது தான். தேச உருவாக்கத்தின் போது, வரலாற்று ரீதியான நிலைகளை, அரசின் நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத்திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இடித்துரைப்பதும் இதிலிருந்து தான்.\n“சுயநிர்ணய உரிமையை அல்லது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது மேலோங்கி ஆட்சி புரியும் தேசத்தின் விசேட உரிமைகளை நடைமுறையில் ஆதரிப்பதாகவே முடியும்” என்றார் லெனின். ஆக எப்படிப் பார்த்தாலும் இனி தமிழீழவிடுதலை சாத்தியமே இல்லையென்று ஷோபா சக்திகள் சொல்கையில், மேலோங்கி ஆட்சிபுரியும் இலங்கை இனவாத அரசின் கூட்டாளியாய் கைகொடுக்கிற காரியமாக வெளிப்படுகிறது. இனவாத அரசியலிலிருந்து ஒடுக்கப்படும் இனம் மீண்டு வரவேண்டுமென்கிற போதனை அல்லது வேண்டுகோள், ஒடுக்கும் பேரினத்தை நோக்கி வைக்கப்படவில்லை என்பதையும் இதற்குள் ஒளிந்திருக்கும் ஓரவஞ்சகத்தையும் கண்டு கொள்ளமுடியும்.\nபாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பேணுவதில், சர்வ தேசியத்தைப் பாதுகாப்பதில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளையே லெனின் முக்கியமானதாக முதலாவதாக கருதினார். “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை சர்வதேசிய உணர்வில் பயிற்றுவிக்கும் போதே, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குப் பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை ஆதரித்து அதற்காகப் போராட வேண்டும்” என்கிறார்.\nஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்துக்கு பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிற சிங்கள மக்களும் இல்லை. அவ்வாறு பயிற்றுவிக்கிற இயக்கங்களும் இல்லை. ஒடுக்கும் எம்மை நீங்கள் நயந்து வாழவேண்டுமென கட்டளையிடும் இனவாத இயக்கங்களே உள்ளன.\nதொடர்ச்சியாய் லெனின் இன்னொன்றையும் முன்னுரைத்தார். “ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக சனநாயகவாதிகள் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால், அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்.” (தேசியக் கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வ தேசியவாதமும் - சில பிரச்னைகள்)\nஒடுக்கும் தேசிய இன உழை��்கும் மக்கள், ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையே முதன்மையானதாய் லெனின் வைக்கிற போது - அதன் எதிர்த்திசையில் நின்று ஒடுக்கப்படும் சக்திகள் இனவாத அரசியலிலிருந்து மீண்டு வரவேண்டும் என ஷோபா சக்தி அறிவுரைக்கிறார். “ஆயுதப் போராட்டங்கள் இனி சாத்தியமே இல்லையா, அமைதிவழிப் போராட்டங்களால் இந்த அரசுகளை வழிக்குக் கொண்டு வந்தவிட இயலுமா என்கிற கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலில்லாத போதும் இன்றைய மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் லட்சியவதம் பேசிக் கொண்டிருந்தோமானால் அது மக்களின் அழிவிற்கே இட்டுச் செல்லும்.” (அ.மார்க்ஸ் நீராநதி - ஜூலை 2009)\nஒடுக்கப்படும் தேசிய இனம் விடுதலை பெறவேண்டுமென்று சொல்வதை லட்சியவாதம் எனகிறார் அ.மார்க்ஸ். லெனின் அன்று பேசிய லட்சியவாதத்தை இன்று புறக்கணிப்போம் என்கிற பொருள் இந்த வாசகத்தில் வாழுகிறது. அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா, போன்றோரிடமிருந்து வெளிப்படும் இத்தகைய கருத்துக்கள் ஒடுக்கும் இனத்தவரின் கருத்துக்களே என்பதில் துளியும் ஐயம் இல்லை. நீங்களெல்லாம் சிங்களர்களா என்று உடனே கொச்சைப்படுத்த வேண்டியதில்லை. லெனின் காட்டிய வழியிலேயே ஏகாதிபத்தியவாதிகள் என்போம், கயவர் என்போம்.\nலண்டன் டைம்ஸ் இதழில் அடுத்தடுத்து இரு செய்திகள் வந்துள்ளன. ராசபக்ஷேயின் நேர்காணலில் வெளிப்பட்டுள்ளன அச் செய்திகள்.\n(1)\tஇலங்கையில் தமிழர்களுக்கென தனி மாநிலத்தை ஏற்படுத்தவோ அல்லது அவர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கவோ வாய்ப்புக்கள் இல்லை.\n(2)\tதமிழர் வாழும் வட மாநிலப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது.\nஇராணுவக் காலடிகளின் கீழ் - சிங்களரின் நடுவில் தமிழரின் சுதந்திரத்தை முற்றாக உருவி எடுத்தபின் என்ன வாழ்வு மீதி தமிழனின் மூச்சுச் சுவாசம், மூளைச் சிந்திப்பு எல்லாமும் சிங்களரின் கழுத்துப்பிடியில் இருக்க அவரவருக்கான உரையாடலை நிகழ்த்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் உலகநாடுகள். இந்த உலகத்தை வளைத்துப் போட ஈழத்தமிழனுக்கு கரங்கள் போதாது. நிகழ்த்தப்படப்போகும் வாழ்வியல் நெருக்கடியிலிருந்து - எல்லாமும் அற்ற சூனியத்திலிருந்து புறப்படும் ஒரு தமிழன் - எந்த இடத்திற்கு போய்ச் சேருவான் தமிழனின் மூச்சுச் சுவாசம், மூளைச் சிந்திப்பு எல்லாமும் சிங்களரின் கழுத்துப்பிடியில் இருக்க அவரவருக்கான உரையாடலை நிகழ்த்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் உலகநாடுகள். இந்த உலகத்தை வளைத்துப் போட ஈழத்தமிழனுக்கு கரங்கள் போதாது. நிகழ்த்தப்படப்போகும் வாழ்வியல் நெருக்கடியிலிருந்து - எல்லாமும் அற்ற சூனியத்திலிருந்து புறப்படும் ஒரு தமிழன் - எந்த இடத்திற்கு போய்ச் சேருவான் தமிழன் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/france_administration/servicelist-MjI3MTQ4.htm", "date_download": "2019-09-16T03:59:02Z", "digest": "sha1:ZUZY2IOIVRGQ3LCNFMUNZTH5AUCD24WA", "length": 1893, "nlines": 20, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMILCARTE - carte de remise pour les tamouls", "raw_content": "முகப்பு | உள்நுழைதல் | பாவனையாளர் பதிவு | உதவும்\nபணம் குடும்பம் வேலை-பயிற்சி நீதி வீடமைப்பு குடியுரிமை - visa சுகாதாரம் - சமூகம் போக்குவரத்து\nமுகப்பு பிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள்\nமுன்னரே பதிவு செய்தவராக இருந்தால்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:09:03Z", "digest": "sha1:YC5D7RCSWCX66XN4GFHCDCYPFRTXFIQ5", "length": 29659, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சமசுகிருதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சமக்கிருதம் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசமற்கிருதம் (Sanskrit), அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.[5] தற்போது கர்நாடகா மாநிலத்தில், சிமோகா ��ருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.[6] எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் கூறுவர்.[7] சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.\nதொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் வடமொழி என தமிழாக்க விதிக்கிறது.[8] எனவே சமசுகிருதம் அல்லது சமற்கிருதம் எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய வடமொழி நாடக இலக்கிய வரலாறு, சு. சாத்திரியார் இயற்றிய வடமொழி நூல் வரலாறு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.\nசமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்)[9] வடமொழி பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராஷ்டிரி, சௌரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு கி.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது.\nஇம் மொழி பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், க��ிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.\nபல மேம்பட்ட ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், இலத்தீன் முதலிய செம்மொழிகளுடனுமான வடமொழியின் பொது உற்பத்தியை, வடமொழியில் தாய் (மாத்ர்), தந்தை (பித்ர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஹெயின்றிச் ரோத் மற்றும் ஜொஹான் ஏர்ணெஸ்ட் ஹங்ஸ்லெடன் என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய வடமொழி ஆராய்ச்சி, வில்லியம் ஜோன்ஸ் இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் தலைமையான பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், வடமொழிக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது.\nவடமொழியே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும்.\nவேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடைக்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம் பாணினியின் c. கி.மு 500 அஷ்டாத்தியாயி (\"8 அத்தியாய இலக்கணம்\"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம்.\nகீழ் மட்ட வடமொழியே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), மேம்பட்ட இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். வடமொழிக்கும் தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுக்கிடையேயும்கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது.\nவரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.\nசமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரைஸ் டேவிட் (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட வர்ணமாலா என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.\nசமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சம்சுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குசராத்தி, இந்தி முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் ஜன கண மன, என்ற பாடல் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. வந்தே மாதரம் என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமஸ்கிருததில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. இருப்பினும் இது தற்போது இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது.\nசீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமஸ்கிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமஸ்கிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமஸ்கிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமஸ்கிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.\nஇந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியிலும், மலைய மொழியிலும், ஜப்பானிய மொழியிலும், திபேத்திய மொழியிலும், பருமிய மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகாலாக் (Tagalog) மொழியிலும் குரு (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.\nசமஸ்கிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமஸ்கிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும்.\nஒலிகள் அவற்றின் மரபுவழி வரிசைப்படி இங்கே தரப்படுகின்றன: உயிர்கள், வெடிப்பொலிகளும் (stops) மூக்கொலிகளும் (nasals)(வாயின் பின் பகுதியிலிருந்து முன்னோக்கி நகர்பவை|, இறுதியாக இடையொலிகளும் (liquids), குழிந்துரசொலிகளும் (sibilants).\n(குறிப்பு: நெட்டுயிர்கள், ஒத்த குறில்களிலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டவை. இவற்றுடன் மேலதிகமாக நீண்டொலிக்கும் உயிர்களும் உள்ளன. இவை அழைத்தல், வாழ்த்துதல் போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுகின்றன.\nசமஸ்கிருதத்தை ஒலிபெயர்ப்பதற்கு இலத்தீன் வரிவடிவங்களைப் பயன்படுத்தும் பல முறைகள் உள்ளன. பெருமளவு பயன்பாட்டிலுள்ளது IAST (International Alphabet of Sanskrit Transliteration) என்னும் அனைத்துலக சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு முறை ஆகும். கல்விசார்ந்த தேவைகளுக்கான தரநிலையான இம்முறை, ஒலியடிக் கூறுகளை (diacritical marks) உள்ளடக்கியது ஆகும். கணினிகளில் இம்முறையைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வேறு முறைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றுள், ஹார்வார்ட்-கியோட்டோ (Harvard-Kyoto), ITRANS என்பனவும் அடங்கும். ITRANS இணையத்தில் பரவலான பயன்பாட்டில் உள்ளது.\n(கிட்டிய தமிழ் ஒலிக் குறியீடுகளுடன்)\nऋ \"ரி\". \"ரு\" என்பவற்றுக்கு இடையில்\nॠ \"ரீ\". \"ரூ\" என்பவற்றுக்கு இடையில்\nऌ லி லு என்பவற்றுக்கு இடையில்\nॡ லீ லூ என்பவற்றுக்கு இடையில்\n(எளிய உயிரெழுத்துக்களின் சேர்க்கை) (Diphthongs)\nஉயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் (nasalization) பெறுவதுண்டு.\nசமஸ்கிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), ஹ் இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), ஹ் இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது:\n↑ உத்தராகண்ட் - வடமொழி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-09-16T04:05:59Z", "digest": "sha1:6CNAKDYR2CZ42A2NVYUGI7UXUO5GOZ4H", "length": 5045, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சுரேஷ் கிருஷ்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுரேஸ் கிருஷ்ணா இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கியுள்ளார். மோகன்லால், விஷ்ணுவர்தன், சிரஞ்சீவி, சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் உபேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.\nசந்திரா சுரேஷ் (m. 1989)\nகே. பாலச்சந்தர் அவரிடம் இந்தி மொழியில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஏக் தூஜே கே லியே, ஜரா சி ஜிந்தகி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 1998 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்த சத்யா எனும் படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். மீண்டும் தெலுங்கு மொழியில் இந்திருடு சந்திருடு எனும் படத்தை இயக்க வாய்ப்பு வழங்கினார். இந்த திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னாளில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பெரும் இயக்குநராக உருவாகினார்.\nஇந்திருடு சந்திருடு (தெலுங்கு) (தமிழில் இந்திரன் சந்திரன் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Suresh Krissna\nPlace of birth சென்னை, இந்தியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:42:45Z", "digest": "sha1:KC6IEJMM5LCYY4ENDPULDSN7RACZZUIB", "length": 18823, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுஷ்மா சுவராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளிநாட்டு இந்திய விவகார அமைச்சர்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்\n30 செப்டம்பர் 2000 – 29 சனவரி 2003\n13 அக்டோபர் 1998 – 3 திசம்பர் 1998\nபுது தில்லி, தில்லி, இந்தியா\nசுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj, இந்தி: सुष्मा स्वराज, 14 பெப்ரவரி 1952 - 6 ஆகத்து 2019) இந்தியாவின் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறைகளுக்கு பொறுப்பேற்று ஆய அமைச்சராக இருந்தார். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். இவர் தில்லியின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர்.\nஇவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.\nபிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தின் போது மக்களவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜ்நாத் சிங்கும் அவருடன் சென்றிருந்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 23 ��ம் திகதி 3 மணிவரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்தார்.[3]\n↑ 3 நாள் ‘பொறுப்பு பிரதமர்’ பதவி வகித்த சுஷ்மா: மோடி வெளிநாட்டுப் பயணத்தால் வாய்ப்பு தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (தேசிய செயல் தலைவர்) (சூன், 2019 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nதேவேந்திர பட்நாவிஸ் - (மகாராஷ்டிரம்)\nரகுபர் தாசு - (ஜார்கண்ட்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2019, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/08022534/1038509/met-balachandran-update-rainfall-tamilnadu.vpf", "date_download": "2019-09-16T03:57:48Z", "digest": "sha1:DZDNWWQB4GYQX46KMP4LGFQRTGEPNCNN", "length": 8179, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்\nஅடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென் மேற்கு பருவ மழை இன்று கேரளாவில் இருந்து தொடங்கும் என்றார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.\n\"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு\" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/11160924/1038994/Karaikal-sani-bhagavan-Temple-Festival.vpf", "date_download": "2019-09-16T04:55:39Z", "digest": "sha1:HLVC2XCQNY5WKBY32RHIASNM4AZKN5G3", "length": 10275, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சனிபகவான் கோயிலில் விகாரி வருட பிரம்மோற்சவ விழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசனிபகவான் கோயிலில் விகாரி வருட பிரம்மோற்சவ விழா\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான சனிபகவான் கோயிலில் விகாரி வருட பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான சனிபகவான் கோயிலில் விகாரி வருட பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சனிபவகானுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது.\nபெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு\nசேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nடெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்\nடெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.\nகூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது\nநேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airforce.lk/tamil/news-main.php?page=147", "date_download": "2019-09-16T04:16:30Z", "digest": "sha1:BW5RYQVU55VWSCQGN37O2NZ2P4GGVSGZ", "length": 14010, "nlines": 188, "source_domain": "airforce.lk", "title": "Sri Lanka Air Force", "raw_content": "\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nகொழும்பு விமான படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின்\nஇலங்கை விமான படை கொழும்பு முகாமில் செவை புரி... மேலும் >>\nவிமான படை சேவா வனிதாவினால் ராமனாதபுறம் பில்லைகளுக்கு புதிய நம்பிக்கை வந்துள்லது\nவிமான படை சேவா வனிதாவினால் கிளினொச்சி பிறதே�... மேலும் >>\nகராட்டை போட்டிகளின் வெட்றியை இலங்கை விமான படை கைப்பற்றியது\nவென்னப்புவ அல்பட் எப் பீரிஸ் உள்லகறன்கில் ந�... மேலும் >>\nதிருகோனமடு பிரதேசத்தில் தீபாவளி பன்டிகை கொன்டாட்டம்\nதிரிகோனமடு விமான படை முகாம் 2010 எப்ரல் மாதம் 01 �... மேலும் >>\nதிருகோனமடு பிரதேசத்தில் தீபாவளி பன்டிகை கொன்டாட்டம்\nதிரிகோனமடு விமான படை முகாம் 2010 எப்ரல் மாதம் 01 �... மேலும் >>\nஇலங்கை விமான படை ஒருலட்சம் கன்டுகலை நடுகிறது\nஇலங்கை முழுவதும் நாடாத்திய \"தெயட்ட செவன\" க�... மேலும் >>\nவிமானப்படை ரெஸ்லிங் அணி பாதுகாப்பு படைகளுக்கான போட்டிகளில் இரண்டாம் இடம்,\nபாதுகாப்பு படைகளுகிடையிலான 06வது ரெஸ்லிங் போ... மேலும் >>\nஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகை.\nபாதுகாப்பு பொருப்பதிகாரியுமான மற்றும் இலங்... மேலும் >>\nஇலங்கை விமானப்படை டெனிஸ் அணி தினேஸ் காந்தனுக்கு வெற்றி\nஇலங்கை விமனப்படையின் டெனிஸ் அணி வீரர் தினேஸ�... மேலும் >>\nஇலங்கை விமானப்படை வொக்சின் வீரர் கசகஸ்த்தான் செல்ல நியமிக்கப்பட்டார்.\nகசகஸ்த்தானில் நடைபெரும் 22 வது உலமட்ட வொக்சி�... மேலும் >>\nஇலங்கை விமானப்படையின் இரணமடு முகாமின் முதலாவது ஒரு வருட பூர்த்தி விழா\nஇலங்கை விமானப்படையின் இரணமடு முகாமின் ஒரு வ�... மேலும் >>\nமுப்பது வருடகாலங்கலாக நடைபெற்றுக்கொண்டு இர... மேலும் >>\nNCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெ��ியேறினர்\n2000ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01ம் திகதி ஆரம�... மேலும் >>\nவிமானப்படையின் கூடைப்பந்து வீரர்களும் இந்தியா விஜயம்.\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் கூடைப்பந்து ச�... மேலும் >>\nகிங்ரக்கொடவிமானப்படை தளத்தை பரிசீலனை செய்ய சென்ரிருந்தார் விமானப்படை தளபதி.\nவேளை புரியும் முகாமைதுவ தலைவருமான மற்றும் வ�... மேலும் >>\nவிமாப்படை ரகர் அணி இருதியாட்டத்திற்கு தெரிவு\nமிகமுக்கியமான இப் போட்டியில் விமானப்படை அண�... மேலும் >>\nவிமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.\nஎதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறயிருக்கும் �... மேலும் >>\nவிமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட விமானப்பிரிவின் நினைவு தினம்.\nஇல 111ம் நவீன கருவி பொருத்தப்பட்ட வினாப்படை�... மேலும் >>\nஆரம்பிக்கப்பட்ட குத்துச்சண்டை சங்கதினால் நடாத்த்ப்பட்ட குத்துச்சன்டை போட்டிகளில் விமானப்படை வீரர் தோல்வி.\nஆரம்ப சங்கத்தினால் நாடாத்தப்பட்ட குத்துசன்... மேலும் >>\nகொகி சுற்று போட்டிகளிள் 04 அணிகளிளும் முன்னனியில் திகழும் விமானபடை அணி\nமுதல்முரையாக இலங்கையில் நடைபெறயிருந்த கொகி... மேலும் >>\n50 ஆவது ஆண்டு நிறைவு\nதியதாவை யூத்த பயிற்சி பாடசாலை\nநூதன சாலைவரலாறு பற்றி தகவல்\nவிமானம் ஓட்டிகள் பயிற்சி பிரிவூ\nஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி- சீனா பே\nஹெலிடுவர்ஸ்ஜீவனோபாயம் பயிற்சி பள்ளி - ஏகலை\nகொல்ப் மைதானம் - சீனா பே\nஈகல்ஸ் லெகுன்விவூ விழா மண்டபம்\nஈகல்ஸ் பே விவ் விடுமுறைக் களிப்பிடம்\nஈகல்ஸ் லேக்சயிட் விழா மண்டபம்\nபதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n:: எங்களை தொடர்பு :: பயனுள்ள இணைப்புகள் :: பத்திரங்கள் பாருங்கள் :: மெயில் ::", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124362/", "date_download": "2019-09-16T03:56:41Z", "digest": "sha1:BAGELWCNXJGWXRMHOYVB5KOHYO3ZOB5J", "length": 10415, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பீகாரில் மூளை காய்ச்சலால் 66 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் 66 பேர் உயிரிழப்பு\nபீகார் மாநிலத்தின் முசாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளை காய்ச்சல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பீகாரில் குழந்தைகளை தாக்கும் ���ூளை காய்ச்சல் நோய கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நோய் பரவி வருகின்ற நிலையில் இதன் தாக்கம் காரணமாக கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிந்தது.\nஇந்தநிலையில் தற்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதனையடுத்து கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 117 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டு சிகிச்சை பெற்று வநதனர். இந்நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\n#பீகார் #மூளை காய்ச்சல் #உயிரிழப்பு\nTagsஉயிரிழப்பு பீகார் மூளை காய்ச்சல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nகிளிநொச்சி மாவட்டபாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் – சிறிதரன் வட மாகாண ஆளுனருக்கு கடிதம்\nஅவுஸ்திரேலிய நிறுவனம் மீது சச்சின் தெண்டுல்கர் வழக்கு\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்���ம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:01:07Z", "digest": "sha1:VCVMAF5CD27WKEQIORDWJOIZZTQ7JXFW", "length": 15002, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "விளக்கமறியல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மீண்டும் விளக்கமறியல்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்…\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய 14 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்\nதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனுக்கு விளக்கமறியல்….\nகுடும்ப தகராறு காணரமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமித் வீரசிங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் :\nஇனங்களுக்கு இடையில் முறுகலை எற்படுத்தும் விதமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றிய மௌலவிக்கு விளக்கமறியல்\nபயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான உரையினை காணொளி மூலமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருக்கு விளக்கமறியல்\nதேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கைது...\nபதியத்தலாவையில் கைது செய்யப்பட்ட மௌலவிக்கு விளக்கமறியல்…\nபதியத்தலாவையில் கைது செய்யப்பட்ட மௌலவி ஒருவரை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிலீபனின் ஒளிப்படம் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் – செயலாளருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாளை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞனுக்கும் வாளை வழங்கியவருக்கும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவில் கைது இளைஞருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான்கு அடையாள அட்டையுடன் நடமாடியவர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்கு வேளையில் மதுபோதையில் நடமாடியவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீரிமலையில் கத்தி – கைக்கோடரியுடன் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nயாழ்.கீரிமலை பகுதியில் கத்தி ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண மோசடி தொடர்பில் கல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்\nவெளிநாட்டில் உயர் கல்வி ...\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:36:28Z", "digest": "sha1:GN4NS5SNVSJO73XOVNTZAD7SM5P3JNRT", "length": 6413, "nlines": 112, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nமுதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறி தான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு… read more\nவிருந்தினர் நிதி நிறுவனங்கள் தலைப்புச் செய்தி\nநீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது \nமோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி - சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம்… read more\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல் : Nataraj\nதிருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் : கே.ரவிஷங்கர்\nஒரு தொண்டன் தலீவனான கதை : அரை பிளேடு\nசாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா\nஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்\nகாதல் டூ கல்யாணம் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட் : கணேஷ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/syed.php", "date_download": "2019-09-16T04:13:33Z", "digest": "sha1:2HTOQ7D3QJPQYOZC7FSA7TR7BVJBXQUL", "length": 5153, "nlines": 47, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Syed | Poem | Love | World", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வ��லாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவழமையாய் சன்னல் தேடி வரும்\nடைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட\nமீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-09-16T05:48:58Z", "digest": "sha1:P75LWEBCSYVXAOD6B3B7OBWDYWXOTPBN", "length": 5740, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினை (மெய்யியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவினை இந்து தத்துவங்கள் குறிப்பிடும் பிறவிக்குக் காரணமான விடயமாகும். அதாவது, ஒருவர் செய்யும் செயல்களே வினை என்று அறியப்படுகின்றது. அவரவர் செய்யும் செயல்களின் தன்மைகளுக்கேற்ப நல்வினை, தீவினை என கணிக்கப் பெறுகின்றன. நல்வினை செய்தவர் நற்பிறவியை அல்லது சொர்க்கத்தினையும், தீவினை செய்தவர் இழிவான பிறவியை அல்லது நரகத்தினையும் அடைவர் என்று இந்து இலக்கியங்கள் கூறுகின்றன.\nஉபநிடதங்கள் நல்வினை நெய்தவன் நல்ல கர்ப்பையிலும், தீவினை புரிந்தோர் நாய், பன்றி, சூத்திரர் முதலான இழிவான கர்ப்பையிலும் சென்று பிறப்பர் என்று கூறுகின்றனக.\nபௌத்த தத்துவங்களும் வினை பற்றிக் குறிப்பிடுகின்றன. பௌத்தத்தில் கம்மா என இவை அழைக்கப்படுகின்றன. வினை என்பது தன்முனைப்பால் ஏற்பட ௬டியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2014, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/11042012/Anushka-act-in-Sabarimalai-Ayyappan-Devotional-movie.vpf", "date_download": "2019-09-16T04:42:45Z", "digest": "sha1:KBPMDG4Z4UCMFKQMCI6FBGH3IF2WQE4Q", "length": 9547, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka act in Sabarimalai Ayyappan Devotional movie || சபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் அனுஷ்கா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம��� : 9962278888\nசபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் அனுஷ்கா\nசபரிமலை அய்யப்பன் பக்தி படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசபரிமலை சுவாமி அய்யப்பன் மகிமையை சொல்லும் பக்தி படங்கள் தமிழ், மலையாளத்தில் ஏற்கனவே நிறைய வந்துள்ளன. பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் காலத்தில் இந்த படங்களை வெளியிடுவது வழக்கம். முன்னணி நடிகர்கள் பலர் அய்யப்பன் பக்தி படங்களில் நடித்து இருக்கிறார்கள். அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்களாகவே தயாராகி திரைக்கு வந்தன.\nதற்போது முதல் தடவையாக அதிக பொருட்செலவில் அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படம் தயாராகிறது. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.\nபல மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்-நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அனுஷ்கா ஓம் நமோ வெங்கடேசாயா என்ற திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையை சொல்லும் பக்தி படத்தில் நடித்து இருக்கிறார். அருந்ததி, பாகுபலி, பாக்மதி உள்ளிட்ட பல படங்கள் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.\nசபரிமலை அய்யப்பன் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்குகிறது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது\n2. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n3. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n4. கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும்; இது சினிமாவுக்கும் பொருந்தும் - நடிகர் விவேக் டுவிட்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/26820-", "date_download": "2019-09-16T04:02:45Z", "digest": "sha1:FNHR27RFMGDDFYPEIPARKYZFHO2JXU7W", "length": 6687, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திரா, சஞ்சய் , ராஜீவ் காந்திக்கு அல்லா தண்டனை வழங்கினார்: அசாம் கான் பேச்சால் சர்ச்சை! | Allah has punished Rajiv, Sanjay and Indira Gandhi, says Azam Khan", "raw_content": "\nஇந்திரா, சஞ்சய் , ராஜீவ் காந்திக்கு அல்லா தண்டனை வழங்கினார்: அசாம் கான் பேச்சால் சர்ச்சை\nஇந்திரா, சஞ்சய் , ராஜீவ் காந்திக்கு அல்லா தண்டனை வழங்கினார்: அசாம் கான் பேச்சால் சர்ச்சை\nபுதுடெல்லி: தாங்கள் செய்த தவறுகளுக்காகவே இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு அல்லா தண்டனை வழங்கினார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரும், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவருமான அசம் கான் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக பிஜ்னூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசம் கான், \"எமர்ஜென்சி காலக்கட்டத்தின்போது சஞ்சய் காந்தி கொண்டுவந்த 'கட்டாய மலட்டுத்தன்மை' திட்டத்துக்காகவும், பாபர் மசூதியின் நுழைவு வாயிலை திறந்து விட ராஜீவ் காந்தி உத்தரவிட்டதற்காவும் இருவருக்குமே அல்லா தண்டனை வழங்கினார்.\nஅதேப்போன்று இந்திரா காந்தியும் பொற்கோவிலுக்குள் புல்டோசரை\nஅனுப்பினார். அதன் விளைவு என்னவானது ஒட்டுமொத்த குடும்பமே அழிந்துபோனது\" என்றார்.\nமேலும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பற்றி கருத்து தெரிவித்த அவர், மனைவியுடன் இருக்க முடியாத ஒருநபரால் நாட்டுக்காக எப்படி இருக்க முடியும் என்றும், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் பிரிவது சிறுபான்மையினர் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.\nசஞ்சய் காந்தி ஹெலிகாப்டர் விபத்தில் 1980 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதேபோல் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு, மே 21 ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்.\nஇவர்களது இருவரது தாயாரான முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n��ந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/village-people-protest-against-iaf", "date_download": "2019-09-16T04:58:43Z", "digest": "sha1:YL5P7M5L3IQ4KGBQQJYUROMZJWQ7RTEQ", "length": 15769, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``இங்க ராணுவ ஆட்சியா நடக்குது?\" - விமானப்படைக்கு எதிராகக் கொந்தளித்த தஞ்சை மக்கள் | village people protest against IAF", "raw_content": "\n``இங்க ராணுவ ஆட்சியா நடக்குது\" - விமானப்படைக்கு எதிராகக் கொந்தளித்த தஞ்சை மக்கள்\nதஞ்சாவூரில் மக்கள் பயன்படுத்திவந்த சாலையை இந்திய விமானப்படை அதிகாரிகள் மூடி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அந்த வழியாகச் செல்வதற்கு அனுமதிக்கின்றனர். இதனால், சொந்த ஊரிலேயே நாங்கள் அகதிகளாக இருக்கிறோம் என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.\nஇனத்துக்கான்பட்டி கிராமத்தினர் ( ம.அரவிந்த் )\nதஞ்சாவூர் அருகே மாற்று கிராமம் உருவாக்கித் தருவதாகக் கூறி, அந்த ஊர் மக்களிடம் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது இந்திய விமானப்படை. தற்போது, அந்தப் பகுதி முழுவதும் விமானப்படை கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மக்கள் வெளியே செல்வதற்குப் பயன்படுத்திவந்த சாலையை மூடி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அந்த வழியாகச் செல்வதற்கு அனுமதிக்கின்றனர் அதிகாரிகள். இதனால், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலையில் இருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களை நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.\nதஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது, இந்திய விமானப்படை தளம். இங்கு, பல ஆண்டுகளாகவே பல்வேறு விரிவாக்கப் பணிகளைச் செய்துவருகின்றனர், விமானப்படை தளத்தைச் சேர்ந்த அதிகாரிகள். இதற்காக, விமானப்படை தளம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதேபோல் இனத்துக்கான்பட்டி கிராமத்திலும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஊர், இந்திய விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருப்பதுடன் ஊரைச் சேர்ந்த மக்கள் வெளியே சென்று வருவதற்கு விமானப்படைக்கு சொந்தமான ஒரு சாலையை மட்டும் பயன்படுத்திவந்தனர்.\nதற்போது அந்தச் சாலை மூடப்பட்டு, குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்கள் யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவு��் அனுமதிப்பதில்லை. இதனால் நாங்கள் அகதிகளாக வாழ்கிறோம். எங்க பகுதியில் மட்டும் ராணுவ ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியுடன் எங்களை வாழவிடுங்கள். இல்லையென்றால், சாவதற்கு சுடுகாடு கொடுங்கள் என்ற கோஷத்துடன், இன்று தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு கொடுக்க வந்தனர். மேலும், எங்களுக்கு மாற்று கிராமம் அமைக்கும் வரை குறிப்பிட்ட அந்த சாலையில் எப்போதும்போல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.\nஇதுகுறித்து ராதா என்ற பெண்ணிடம் பேசினோம், ``எங்க ஊரில் மொத்தம் 146 குடும்பங்கள் இருந்தன.1995-ம் ஆண்டு, விமானப்படை விரிவாக்கப் பணிக்காக எங்களுடைய (சுமார் 1,500 ஏக்கர்) நிலங்களைக் கையகப்படுத்திக்கொண்டனர். இதற்காக, எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் வசிப்பதற்காக மாற்று கிராமம் உருவாக்கித் தருவதாகக் கூறினர். ஆனால், இதுவரை செய்துகொடுக்கவில்லை.16 ஏக்கர் பரப்பளவுகொண்ட எங்கள் ஊரைச் சுற்றி விமானப்படை அதிகாரிகள் சுற்றுச்சுவர் எழுப்பி விட்டனர்.மேலும், முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டது எங்கள் கிராமம்.\nஇந்த நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள், விமானப்படைக்குள் இருக்கும் சாலையைப் பயன்படுத்தி வந்தோம். வேலைக்குச் செல்வது, பிள்ளைகள் பள்ளிக்குப் போவது உட்பட, வெளியே செல்ல வேண்டும் என்றால், குறிப்பிட்ட சாலை வழியாகத்தான் சென்று வந்துகொண்டிருந்தோம். மாற்று கிராமம் உருவாக்கும் வரை இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தச் சாலையை மூடிவிட்டதுடன், காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரையும் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.\nமற்ற நேரங்களில் யாரும் வெளியே செல்லவும் உள்ளே வரவும் முடியாது. 'ஏன் சார் இப்படிப் பண்றீங்க' என கேட்டால், எங்க ரூல்ஸ் இதுதான். 'நாங்க எதுவும் செய்ய முடியாது. வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் போய் கேளுங்கள்' என விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் கூறிவிட்டனர். எங்க நிலத்தையும் கொடுத்து, நாங்க வெளியே செல்வதற்கும் சம்மதித்த நிலையில் மாற்று கிராமம் அமைத்துத் தருகிறோம் என கூறிவிட்டு செய்யாமல்போனது யார் தவறு. எங்களுக்கு வாழ வழிசெய்யாத அரசு, எங்களை அகதிகளாக நடத்துவது வேதனையைத்தருகிறது\" என்றார்.\nமுத்து என்பவர், ``எங்களுக்கு சாலை இருக்கு, நடக்க முடியவில்லை. கோயில் இருக்கு, சாமி கும்பிட முடியவில்லை. வாழ்வாதாரமான நிலத்தைக் கொடுத்தோம், குடியிருக்கும் வீட்டையும் கொடுக்கிறோம். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சாலையில் செல்ல முடியும். மற்ற நேரங்களில் திறக்கவே முடியாது என்கிறார்கள். ரெண்டு நாளைக்கு முன், எங்க ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு உடம்பு சரியில்லை. ஆம்புலன்ஸ் வந்து விட்டது. ஆனால், மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் உள்ளே வர அனுமதித்தனர். நல்லது கெட்டதுக்கு கலந்துகொள்ள வருகிற எங்க உறவினர்களையும் அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் முழுவதுமாக சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.\nபேச்சு வார்த்தை நாடத்தும் அதிகாரிகள்\nஇன்னும் சொல்ல முடியாத பல துயரங்களைச் சந்திக்கிறோம். இந்தக் குறைகளை கலெக்டரிடம் சொல்வதற்கு சந்திக்க வந்தாலும் சந்திக்க முடியவில்லை. தமிழக அரசு, எங்களை சொந்த நிலத்தில் அடிமைகளாக, அகதிகளாக வாழ வைத்துள்ளது. எங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது. உடனே இதற்கான மாற்றை ஏற்படுத்தி, எங்களை சுதந்தரமாக நிம்மதியாக வாழவிடுங்கள் என கெஞ்சி கேட்கிறோம்\" என கலங்கியபடி கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42229", "date_download": "2019-09-16T04:41:38Z", "digest": "sha1:3AMJWSNYR6GRVWKGWTRR62SNI2QFMBOW", "length": 10979, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள், ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : ப���ுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nபத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள், ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில்\nபத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள், ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில்\nபத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில் இன்று முற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்ட நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடும் பிராயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் இலங்கை விமானப்படையினரின் பெல் -212 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் தீயணைப்பு சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையினரின் வாகனங்களும் குறித்த பகுதியில் சேவையிலீடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n3 மணிநேர தொடர்போராட்டத்தின் பின் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் தீயணைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.\nஇதேவைள, தீ பரவல் காரணமாக கொட்டாவ - பொரளை வரையான 174 ஆம் இலக்க பஸ் மார்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது\nமேலதிக செய்திகளுக்கு ; பத்தரமுல்லையில் பாரிய தீ விபத்து\nபத்தரமுல்லை தீ விபத்து ; 7 தீயணைப்பு வண்டிகள் ஹெலிக்கொப்டர் நடவடிக்கையில்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காச���யாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/6-Jun/inpk-j20.shtml", "date_download": "2019-09-16T04:06:55Z", "digest": "sha1:J3JHKGDGCIQ6T6WMRDEK7JNV7WS52HPS", "length": 24054, "nlines": 49, "source_domain": "www9.wsws.org", "title": "இந்தியாவும், பாகிஸ்தானும் ஷங்காய் கூட்டுழைப்பு அமைப்பில் இணைக்கப்பட்டன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்தியாவும், பாகிஸ்தானும் ஷங்காய் கூட்டுழைப்பு அமைப்பில் இணைக்கப்பட்டன\nஇந்தியாவிற்கும் அதன் பரம எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் விரோதப் போக்கிற்கு மத்தியில், ஷங்காய் கூட்டுழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation-SCO) வருடாந்திர உச்சிமாநாடு கடந்த வாரம் காஜக்ஸ்தானில் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றபோது இவ்விரு நாடுகளுக்கும் இந்த அமைப்பின் முழு உறுப்பினராவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nமத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் பிராந்தியத்தில் அமெரிக்க புவிசார் அரசியல் மூலோபாயத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அங்கு ரஷ்யாவும், சீனாவும் மேலாதிக்கம் செய்யக்கூடிய பிராந்திய அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது, காஜகஸ்தான், உ��்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற பல மத்திய ஆசிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது.\nஇந்த அமைப்பின் இரண்டு மிகமுக்கிய சக்திகளாக இருந்த ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் காரணமாக 2005 இல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உறுப்பினர் அனுமதி வழங்கப்படவில்லை. ரஷ்யா அதன் பல தசாப்தகால நட்பு நாடான இந்தியாவை இந்த அமைப்பின் முழு உறுப்பினராக்குவதற்கு அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், இதேபோன்ற காரணங்களுக்காக சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. சமீபத்திய ஆண்டுகளில், வாஷிங்டனின் ஆக்கிரோஷமான மற்றும் மோதல் போக்குடனான நிலைப்பாட்டுக்கு விடையிறுப்பாக, ரஷ்யாவும், சீனாவும் ஒன்றாக இணைந்து இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த அமைப்பில் முழு உறுப்பினர்களாவதற்கு வழிவகை செய்ய ஒப்புக்கொண்டனர்.\nஅமெரிக்கா அதன் இராணுவ மூலோபாய செயற்பட்டியலில் சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்க அதன் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், மோடி அரசாங்கத்தின் கீழ், பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் யுத்தத் தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக திறம்பட மாற்றிவிட்டது. தென் சீனக் கடல் பகுதி சார்ந்த பிராந்திய மோதல்கள் குறித்த அமெரிக்காவின் கோரிக்கைகளையே, பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அதிகரித்தளவில் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்டில், இந்தியா தனது இராணுவ தளங்களை அமெரிக்க இராணுவ பயன்பாட்டிற்கு உட்படுத்தவும் ஒப்புக்கொண்டது.\nஅமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பிற்கு, பாகிஸ்தானும், சீனாவும் தசாப்தங்களாக நீண்ட அவர்களது அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பங்காண்மையை மேலும் உறுதிப்படுத்துவதன் மூலமாக விடையிறுத்துள்ளனர்.\nபரந்த ஆசிய பிராந்தியத்தில் இந்தியா அதன் புவிசார் அரசியல் இலட்சியங்களை முன்னெடுக்க தனது SCO உறுப்பினர் தகுதி அனுமதிக்குமெனவும், அதிலும் குறிப்பாக, எரிபொருள் மூலவளங்கள் நிறைந்த மத்திய ஆசியா பகுதியில் அதன் பாதுகாப்பான அணுகுமுறைக்கு வழிவகுக்குமெனவும் நம்புகின்றது. “SCO உடன் இணைந்தது என்பது, மத்திய ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கை குறைந்த செலவில் அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகும்,” என்று கார்னெகி இந்தியாவில் ஒரு உறுப்பின���ான கான்ஸ்டன்டினோ சேவியர் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.\nஇந்திய உறுப்பினர் தகுதியை ஆதரிப்பதன் மூலம், தனது சொந்த நலன்களை தெற்கு ஆசியாவில் விரிவுபடுத்தவும், அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனப்படுத்தவும் பெய்ஜிங் முனைந்துவருகிறது. சேவியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளபடி: “SCO வில் இந்தியா இணைந்ததன் மூலம், பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய அமைப்பு (South Asian Association for Regional Cooperation-SAARC), பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடாப் பகுதி முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation-BIMSTEC) மற்றும் தெற்காசியாவின் ஏனைய பிராந்திய அமைப்புக்களிலும் சீனாவிற்கு முன்னோடியாக, இந்தியா உறுப்பினர் தகுதியை கோருவதற்கு வழிவகை செய்யமுடியும்.”\nமுழு SCO உறுப்பினர் தகுதி அவர்களுக்கு இருந்தபோதிலும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் பதட்டங்கள் குறைந்து விட்டதற்கான எந்தவொரு அடையாளமும் தெரியவில்லை. மோடியும், அவரது பாகிஸ்தான் சமதரப்பினரான நவாஸ் ஷெரீபும் உச்சிமாநாட்டின் போது எந்தவொரு முறையான இருதரப்பு அல்லது தனிப்பட்ட பேச்சுவார்த்தையையும் நடத்த தவறிவிட்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துக்கு முன்னர் மாலையில் தலைவர்களின் சாதாரண சந்திப்பின் போது நிகழ்ந்த ஒரு சிறிய சந்திப்பாகவே அது இருந்தது. ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரின் நலம் குறித்து மோடி விசாரித்தபோது அவர்கள் “வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்” என்று கூறப்படுகிறது.\nSCO உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜூன் 1 அன்று Hindustan Times பத்திரிகை இருதரப்பு கூட்டங்கள் எதற்கும் வாய்ப்பில்லை என்று அறிக்கை வெளியிட்டது. மேலும், பெயர் குறிப்பிடாத இந்திய அதிகாரி ஒருவர் பின்வருமாறு கூறியதாக மேற்கோளிட்டு காட்டியது: “பாகிஸ்தான் இராணுவம் அதன் இந்திய கொள்கையில் மிகவும் வலுவான பாத்திரம் வகிக்கிறது. பல்வேறு முனைகளில் உறவுகளை கெடுக்க சாத்தியமான அனைத்தும் அதனால் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, எந்தவொரு சந்திப்பிற்கும் பாகிஸ்தானிடமிருந்து வேண்டுகோள் எதுவும் பெறப்படவில்லை.”\nSCO உச்சிமாநாட்டில் மோடி உரையாற்றிய போது “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்” குறித்து மையப்படுத்தியதுடன், “நாங்கள் ஒருங்கிணைந்த மற்றும் வலுவான முயற்சிகளை எடுக்கும்வரை, ஒரு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்றது” எனவும் அறிவித்தார். எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாத போதும், இந்திய எதிர்ப்பு காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களை ஆதரிப்பதன் மூலம் தொடர்ந்து ஒரு மறைமுகப் போரை நடத்துவதாக புது தில்லி குற்றம் சாட்டுகின்ற பாகிஸ்தான் மீது தான் அவரது வெளிப்படையான இலக்கு இருந்தது.\nஇந்திய பிரதம மந்திரி தனது நாடு SCO உறுப்பினர் நாடுகளுக்கு மத்தியிலான “இணைப்பை” முழுமையாக ஆதரித்ததாக தெரிவித்தபோதும், “உள்ளடக்குதலும், நிலையானதன்மையும் அவசியமாகவுள்ள அதேவேளையில், இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்படவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். “இறையாண்மை” பிரச்சினையை மேற்கோளிட்டு, சில வாரங்களுக்கு முன்னர் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை (One Belt, One Road – OBOR) உச்சிமாநாட்டை இந்தியா புறக்கணித்ததில் இந்த கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். OBOR இன் ஒரு பகுதியாக, 46 பில்லியன் டாலர் ($46 billion) மதிப்பிலான சீனா மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார வழித்தடம் (China and Pakistan Economic Corridor-CPEC) இந்தியா இன்னும் உரிமைகோருகின்ற பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதி ஊடாக செல்கின்றது.\nSCO வின் உறுப்பினராக உள்ளபோதும், CPEC மற்றும் OBOR திட்டங்கள் மீதான எதிர்ப்பை இந்தியா தொடரும் என்பதையே “இறையாண்மைக்கு மரியாதை” எனும் மோடியின் குறிப்பு காட்டுகிறது. வாஷிங்டனின் செயற்பட்டியலுக்கு இணங்க புது தில்லியும், இந்த திட்டங்கள் தெற்கு ஆசியாவிலும், யூரேஷியாவிலும் சீனாவின் பூகோள அரசியல் செல்வாக்கை பொதுவாக கணிசமான வகையில் மேம்படுத்தும் என்பதுடன் பாகிஸ்தானின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்று கவலை கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டில், இரண்டு தெற்கு ஆசிய நாடுகளுக்கு இடையில் போர் பதட்டங்கள் மோசமான வகையில் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பரில், பாகிஸ்தானின் எல்லைப்பகுதிக்குள் “நுட்பமான தாக்குதல்” ஒன்றை தொடங்க இந்திய அரசாங்கம் அதன் இராணுவத்திற்கு உத்தரவிட்டது. பாகிஸ்தானுடனான “மூலோபாய தடையை” நேருக்கு நேராக முடிவுக்கு கொண்டுவர நோக்கம் கொண்டே இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மோடி பெருமையடித்துக் கொண்டார். அப்போதிருந்து, ��ந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் (Line of Control-LoC) ஊடாக நடைபெறும் துப்பாக்கி சூடு தாக்குதல் பரிமாற்றங்களினால் உறவுகள் மிகவும் மோசமடைந்துவிட்டன. அணுசக்தி ஆயுதங்களை பிரயோகிப்பதற்கான சாத்தியங்கள் உட்பட இருதரப்பும் போர் அச்சுறுத்தல்களை ஒருவருக்கொருவர் விடுத்துள்ளனர்.\nபாகிஸ்தான் இராணுவம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியுடன் சேர்த்து பூஞ்ச் மற்றும் ரஜோவ்ரி போன்ற எல்லைப்புற மாவட்டங்களின் மூன்று பிரிவுகளின் பாதுகாப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் இலக்குவைத்து தாக்கிய பின்னர், அதற்கு எதிராக இந்திய இராணுவம் ஒரு பெரும் தாக்குதலை தொடங்கியதாக ஜூன் 11 அன்று Daily Excelsior பத்திரிகை அறிவித்தது. பதிலடியான துப்பாக்கி சூடு தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது பாகிஸ்தானிய இராணுவ காவல் அரண்களும், பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டதாக செய்தித்தாள் அறிவித்தது. ஒரு நாள் கழித்து, அதன் இராணுவத் தலைவரான ஜெனரல் கமர் ஜாவெத் பாஜ்வா, முசாஃப்ராபாத்துக்கும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில முன்னோடி காவல் அரண்களுக்கும் விஜயம் செய்த பின்னர் பாகிஸ்தான் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியது.\nஜூன் 12 அன்று, எல்லை கட்டுப்பாட்டு கோடு ஊடாக இந்திய துருப்புக்கள் நடத்திய பீரங்கி தாக்குதல்களினால் இரண்டு இளைஞர்கள் கொல்லபட்டதாகவும், மேலும் மற்றொரு மூன்று பேர் காயமடைந்ததாகவும் Inter Services Public Relations ல் இருந்து மேற்கோளிட்டு, பாகிஸ்தான் இராணுவ ஊடகப் பிரிவான Geo News அறிவித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக, சிராக்கோட்டில் 70 வயதான முதியவர் ஒருவர் இந்திய பீரங்கி தாக்குதலினால் கொல்லப்பட்டார். இவை குறித்து, இந்திய துணை உயர் ஆணையர் J.P. சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நீதிமன்ற அழைப்பு விடுத்ததுடன், இந்திய துருப்புகளினால் “தூண்டப்படாத” துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து ஒரு உத்தியோகபூர்வ எதிர்ப்பையும் தாக்கல் செய்தது.\nஇந்த மாத தொடக்கத்தில், ஒரு “பதிலடி துப்பாக்கி சூடு” தாக்குதலில் பாகிஸ்தானிய படையினர் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொரு ஆறு பேர் காயமடைந்ததாகவும் இந்திய இராணுவம் அறிவித்தது. மேலும், இந்திய இராணுவ படையினரின் தாக்குதலினால் இரண்டு பாகிஸ்தானிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் என்றும் ஒரு பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kaadhalai-thavira-verondrum-illai-review/", "date_download": "2019-09-16T04:37:10Z", "digest": "sha1:BIY7VDRIQW3T2MAI6BVHM5DOS45B5JBQ", "length": 10603, "nlines": 58, "source_domain": "www.behindframes.com", "title": "காதலை தவிர வேறொன்றுமில்லை – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n8:35 PM சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nகாதலை தவிர வேறொன்றுமில்லை – விமர்சனம்\nயுவனுக்கு காதல் என்றாலே பிடிக்காது.. அதனால் வீட்டிற்கு தெரியாமல் காதலிக்கும் காதலர்களை படமெடுத்து டிவி சேனல்களுக்கு அனுப்பி அவர்களை மாட்டிவிடுகிறார். அவரை பழிவாங்க, வேண்டுமென்றே ஒரு பள்ளி மாணவி தனக்கு லவ் மெசேஜ் அனுப்பியதாக யுவனை போலீசில் மாட்டிவிடுகிறார்.\nஅப்போதுதான் பல வருடங்களுக்கு முன் அவரது அக்காவின் காதல் பிரச்சனையால் யுவன் குடும்பம் மொத்தமும் தற்கொலை செய்துகொண்டது தெரியவருகிறது. அப்படிப்பட்ட யுவனுக்கு பிளேஸ்கூல் டீச்சரான சரண்யா மோகன் மீது காதல் வருகிறது. காதலுக்கு எதிரியல்லாத சரண்யாவோ இவரது காதலை ஏற்க மறுக்கிறார். அதற்கு காரணம் என்கிற வலுவான பிளாஸ்பேக்குடன்() யுவனின் காதலை சரண்யா மோகன் ஏற்றாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்..\nஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒழுக்கசீலர்களாக காட்டி மற்றவர்களும் இப்படி நடந்துகொள்ளவேண்டும் என படம் எடுப்பது ஒரு வகை.. அவர்கள் இருதரப்பினர்களையும் கேவலமானவர்களாக காட்டி இப்படியெல்லாம் நடந்துகொள்ள கூடாது என படம் காட்டுவது இன்னொரு வகை. இதல் இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்ததில் தான் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி..\nஇதற்கு முன் வந்த படங்களில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் இந்த அளவுக்கு மோசமாக சித்தரித்து ஒரு படம் வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.. காட்சி சித்தரிப்புகள் அவ்வளவு மோசம்.. டியூசன் வாத்தியாரை மக்கு சாம்பிராணியாக காட்டுவது, டியூசன் மாணவர்கள் அனைவரையும் பிஞ்சில���யே பழுத்தவர்களாக காட்டுவது என அனைத்து கோமாளித்தனங்களும் இதில் உண்டு..\nபடத்தில் வரும் எல்லா பையன்களுமே சின்ன வயசிலேயே பெண்களை சைட் அடிக்கிறார்கள்.. காதலிக்கிறார்கள்.. வயதுக்கு மீறிய காதல் வசனங்கள் பேசுகிறார்கள்… அதில் ஒரு பையன் கேட்கிறான்.. ஏன் டீச்சர் நீங்கள் உயிரோடு இருப்பவர்களை காதலிக்கவே மாட்டீர்களா என்று..\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கூட படிப்பைத்தவிர மொபைல்போனில் தங்களுக்கு பிடித்த பையன்களுடன் கடலை போடுகிறார்கள்.. அட.. இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் அப்படி இருந்தாலும் அதை அப்படியே அப்பட்டமாகவா காட்டுவது.. அதிலும் ஆசிரியர் தினத்தன்று இந்தப்படம் வெளியாகி இருப்பதுதான் ஆச்சர்யமான விஷயம்..\nவிஜய்யை வைத்து மூன்று படங்களை எடுத்த இயக்குனரா இந்தபடத்தை இயக்கியுள்ளார் என்கிற அதிர்ச்சி படம் முடிந்தபின்பும் விலக மறுக்கிறது. படத்தில் காதலும் இல்லை… காதலையும் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் மிக மோசமாக சித்தரித்திருப்பதை தவிர வேறொன்றுமில்லை.\nமிருதன் படத்தை தொடர்ந்து ஜாம்பியை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறது இந்த ஜாம்பி திரைப்படம். கோபி, சுதாகர், அன்பு ஆகிய மூவரும் நண்பர்கள்....\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஇத்திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் போக்குவரத்து அதிகாரியாக நடித்திருக்கிறார். போக்குவரத்து அதிகாரி வேடத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக...\nநடிகர் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் மகாமுனி. ஸ்டுடியோ கீரின் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து தருண்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது மகா, கால்...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nஇன்னும் 5 வருடங்களில் சின்�� பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/01/blog-post_26.html", "date_download": "2019-09-16T04:25:31Z", "digest": "sha1:CM3WQ454HVDQPSHHXPN7GXCDIPGF4MAC", "length": 32028, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nதமிழர் அரசியலில் வாந்தி எடுப்பதும் அதனை தாமே நக்கித் தின்பதும் சர்வசாதாரணமான விடயங்களாக மாறியுள்ளது. முன்னொரு காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் எடுபிடிகள் எனவும் , புலிகளை ஏகபிரதிநிதிகள் என உலகிற்கு சொல்வதற்காக புலிகளால் உருவாக்கப்பட்ட ஓர் குழுவே இக்கூட்டமைப்பு எனவும், இவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக எந்த அக்கறையும் கிடையாது எனவும் ஓலமிட்ட புளொட் அமைப்பினரும், புளொட் அமைப்பினரைப் பார்த்து சமூக விரோதக்கும்பல் எனவும், ஒட்டுக்குழுக்கள் எனவும், சிங்களத்தின் அடிவருடிகள் எனவும் வசை பாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தாம் கக்கியிருந்த வாந்திகளை தாமே நக்கி தின்றுவிட்டு தற்போது மாறி மாறி புகழாரம் சூட்டுவதை அவதானிக்க முடிகின்றது.\nஇந்தவரிசையில், தற்போது தான் கக்கிய வாந்திகளை நக்கி தின்பதற்கு தயாராகின்றார் பிள்ளையான என்கின்ற, முன்னாள் குழந்தைப்புலி. அண்மையில் பிள்ளையான் சம்பந்தனுக்கு நேசக்கரம் நீட்டி எழுதியிருந்த கடிதம் ஒன்றை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தது. 01.01.2012 திகதி எழுதப்பட்டிருந்த கடிதத்தில் 15 நாட்களுக்குள் பிள்ளையான் சம்பந்தனிடம் சாதகமான பதிலினை எதிர்பார்த்திருந்தார்.\nஆனால் இருபது நாட்கள் கடந்தும் சம்பந்தனிடம் பதில் கிடையாததை தொடர்ந்து நொந்துபோன பிள்ளையான் கடிதத்தின் பிரதியினை ஊடகங்களுக்கு கசியவிட்ததோடு விடயம் அம்பலமாகியுள்ளது. அதுவரை, அமெரிக்க தூதரகத்திடம் சம்பந்தன் இறுமாப்பு பிடித்த பிடிவாதக்காரன் என பத்மினி கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் பிள்ளiயானின் கடிதத்தை கணக்கிலெடுக்காமல் இருந்த சம்பந்தனை ஊடகங்கள் இறுக்கிப்பிடித்ததை தொடர்ந்து கதைக்கின்றேன் ஐயா என்று பல்டி அடித்துள்ளார்.\nமத்தியில் என்றுமே எதிர்கட்சியில் இருந்து கொண்டு எதிர்க்கோஷங்களை மாத்திரமே எழுப்பி மக்களை சூடேற்றி, குளிர்காய்ந்து கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலில் எதிர்கட்சி என்பதை இல்லாதொழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. தமிழர் தரப்பில் உள்ள சகல கட்சிகளையும் அழித்துவிட்டால் தமது ஊத்தைகளை வெளியே கொண்டுவருவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என அவர்கள் கருதுகின்றனர். அதன்பொருட்டு ஒற்றுமை எனும் போலிக்கோஷத்தினூடாக சகல கட்சிகளையும் கூட்டமைப்பு எனும் கூட்டே இல்லாத அமைப்பினுள் உள்வாங்கிக்கொண்டால் எதிர்க்கட்சி என்பதே இல்லை என்பதும் அவர்களின் நோக்கம்.\nஇந்தநோக்கத்தினை தகர்த்ததெறிய நிமிர்ந்து நிர்க்க வக்கில்லாத பிள்ளையான், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கும்பிடு தொட்டான் போட நினைப்பது வேதனை தருகின்றது. தமிழ் மக்கள் தனித்துவமான இனம் என்றால், தனித்துவமான அரசியல் உரிமை உண்டு என்றால், தமிழர் மத்தியில் வலுவான எதிர்க்கட்சியும் இருக்கத்தானே வேண்டும்.\nபிள்ளையான் சம்பந்தனுக்கு எழுதிய கடித்தத்தில் தன்னை அறிமுகப்படுத்திய வசனங்கள், பூனை கண்ணை முடிக்கொண்டு பால் குடித்த கதையாகவே உள்ளது. கிழக்கு மாகாண மக்களின் ஆணையை பெற்றவன் என்ற தோரணைக்கு அப்பால், தமிழ் மக்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் 15 வருடங்கள் பங்கெடுத்தவன் என்ற ரீதியில் சம்பந்தனுக்கு கடிதம் எழுதுகின்றாராம்.\nயாருக்கு பாரும் இந்த செப்படி வித்தை காட்டுகிறீர், மக்களின் ஆணையை பெற்றீரோ முதலமைச்சர் ஆசனத்தில் உங்களை யார் அமர வைத்தது என்பதையும் எதற்காக அமர வைத்தார்கள் என்பதையும் மறந்து மக்கள் ஆணை தந்ததாக கதை விடுகின்றீர்கள். புலிகளின் தளபதிகளுக்கு கூசா தூக்கி திரிந்த உங்களை இவ்வாசனத்தின் வைத்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதற்கு மூலகாரணமாக இருந்த இராணுவ அதிகாரி வகுத்த வியூகம் யாதெனில் , இவ்வாறான கூசா தூக்கிய ஒன்றை இப்பெரும் ஆசனத்தில் அமர வைக்கும்போது , பிரபாகரனின் கீழ் நிற்கின்ற தளபதிகளுக்கு தலை கிறுகிறுக்கும், எங்களுக்கு கூசா தூக்கினது இப்ப முதலமைச்சராக இருக்குது நாம் எதற்காக இவ்வாறு சாகவேண்டும் என சிந்திப்பார்கள், அத்துடன் நாமும் சென்றால் இதைவிட மேலாக ஏதாவது கிடைக்கும் என மன உலைச்சலுக்கு உள்ளாவர்கள் எனதே ஆகும். இந்த உண்மையை மறந்து மக்கள் ஆணையை பெற்றேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவன் என்ற ரீதியில் எனச் சொல்ல வெட்கப்படகூடாது.\nஅடுத்து, 15 வருடங்கள் அர்பணிப்புடன் போராடினியளோ புலிகளியக்கத்தில் இருந்தபோது அவ்வியக்கம் மக்களுக்கா போராடவில்லை என்பதை உணர்ந்திருந்ததாகவும், எங்கள் தலைவர் கருணா பிரிந்து வர எடுத்த முடிவு எங்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கி தந்ததாகவும், அதுவரை மூச்சு விடுவதற்கு கூட பயத்தில் இருந்த நாங்கள் என்றெல்லாம் பால்வடிய கதையளந்தது பொய்யா\nநீங்கள் 15 வருடம் மக்களுக்காக போரடியது என்று கூறினால் , புலிகள் மக்களுக்காக போராடினர் என்றெல்லோ அர்த்தப்படுத்த முனைகின்றீர்கள். புலிகளின் தலைவர்கள் மக்களுக்காக போராடவில்லை, அவர்கள் மக்களின் பெயரால் சுகபோகம் அனுபவித்தார்கள் என்று ஊடகங்களுக்கு கூறியது இன்னும் ஞாபகம் உண்டா\nபுலிகளியக்கத்தில் 15 வருடங்கள் மக்களுக்காக போராடியதாக கூறுகின்றீர்கள், அப்பாவி ஒருவனை அடித்து கொன்றதற்காக ஒன்றரை வருடங்கள் புலிகளின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது வெளியே வருவதற்காக போராடிய அந்த காலமும், அதன்பின்னர் சிறையிலிருந்து விடுவித்த புலித்தளபதிகளுக்கு கூசாத்தூக்கித்திருந்ததும், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமா\nஇதற்கும் அப்பால் தாங்கள் புலிகளின் தளபதிகளிடம் நற்சான்றுதல் பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை வாட்டி வதைத்து , விவசாயி உதிரத்தை வியர்வையாக்கி பெற்ற அறுவடைகளுக்கு எவ்வாறு வரி அறவிட்டு மக்களால் நாய்கும் கேவலமா�� மனிதனாக பார்க்கப்பட்டீர்கள் என்பதுடன் கூடிய ஏகப்பட்ட சித்து விளையாட்டுக்கள் யாவும் மீண்டும் புரட்டிப்பார்க்கத் தூண்டாத விடயங்களாக இருக்கவேண்டுமாக இருந்தால் செப்படி வித்தைகளை நிறுத்திக்கொள்வது நன்று.\nஎனவே புலிகளுடன் இணைந்து தமிழ் மக்களுக்காக எந்தக்கால கட்டத்திலும் போராடவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கை அரசு புலிகளின் கொடும்பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்க மேற்கொண்ட நடவடிக்கையில் தாங்கள் செய்திருக்ககூடியதும் பயன்தரக்கூடியதுமான செயற்பாடுகளை (ஆட்களை கடத்தி கப்பம் பெற்றது அல்ல) மக்களுக்கான போராட்டமாக முன்நிறுத்தி தங்களை அறுமுகப்படுத்துவதே சிறந்ததோர் எதிர்காலத்திற்கு வழிவிடும் என நம்புகின்றேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வ��யாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nalvazhvumatrimony.com/", "date_download": "2019-09-16T04:27:47Z", "digest": "sha1:DJMJ3VYTYIJVSRMLWPTX6WLKSJ3MEKMD", "length": 8200, "nlines": 163, "source_domain": "nalvazhvumatrimony.com", "title": "Nalvazhvu Matrimony", "raw_content": "\nஅன்புள்ள நண்பர்களே நல்வாழ்வு திருமண தகவல் மையம் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் இந்த இணையதளம் உங்களுக்கு மிகவும் பயன் பெரும் வகையில் உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தளத்தில் ஜாதக விவரங்களை இலவசமாக பதிவு செய்யலாம் ஜாதக விவரங்களை இலவசமாக பாருங்கள் ஜாதகப்பொருத்தம் இருந்தால் பெற்றோர்களே நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் தங்களுக்கு இனிதான வரன் அமைய நல்வாழ்வு அமைந்திட நல்வாழ்வின் நல்வாழ்த்துக்கள்.நன்றி \nSelect Religion All இந்து முஸ்லீம் கிறிஸ்டீன்\nSelect Caste All பிள்ளைமார் ஆசாரி அகமுடையார் அருந்ததியர் செட்டியார் பிராமின் கவுண்டர் கள்ளர் நாடார் நாயக்கர் நாயுடு மூப்பனார் முதலியார் மர��த்துவர் பள்ளர் பறையர் உடையார் வண்ணார் வன்னியர் வீரசைவம் சவுராஷ்டிரா யாதவர் வள்ளுவர் இல்லத்துப்பிள்ளை அசைவப்பிள்ளை ஆதிதிராவிடர் தேவேந்திரகுலவேளாளர் சேர்வை மறவர் 24 மனை தெலுங்கு செட்டியார் ரெட்டியார் இருளர்மீனவர்போயர்மறுமணம் கிறிஸ்டியன்முஸ்லீம் குலாளர் குறவன் கலப்பு மணம்நாயர்\nசத்திய பிரியா(M .PHIL )\nபிர முத்து @ ரமேஷ் (NVM36147)\n24 மனை தெலுங்கு செட்டியார் - 856\nகலப்பு மணம் - 573\n(01 .05 .2018 to 28-12-2018) ஆறு மாத காலத்திற்குள் தாங்கள் எடுக்கும் ஜாதகத்திற்கு Rs.20 மட்டுமே ...\nபுதிதாக பதிவு செய்யப்படும் பெண்களுக்கு இலவசமாக ஜாதகம் பார்க்கப்படும் ..முன்னனுமதி பெற்று வரவும்\nஜாதகம் மற்றும் பொருத்தம் சேர்த்து பார்க்க 10 ஜாதகத்திற்கு - Rs.500 மட்டுமே\nஅனைவருக்கும் நல்வாழ்வின் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் \n* நல்வாழ்வு திருமண தகவல் மையம் ஆனது கடந்த 2016 முதல் தொடங்கி,இந்நாள் வரை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.\n* ஜாதகங்களின் உண்மை நிலையை விசாரித்து தருவது எங்களின் தனிச்சிறப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2019/man-gives-wife-triple-talaq-for-reaching-home-10-minutes-late-024280.html", "date_download": "2019-09-16T05:09:38Z", "digest": "sha1:Y7OTSR22EH24SJXS3LH3B6FRN3BSLBED", "length": 18313, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "அம்மா வீட்டுக்கு போய்ட்டு 10 நிமிஷம் லேட்டா வந்ததால் விவாகரத்து செய்த கணவன்... நம்ம நாட்ல தான் | Man gives wife triple talaq for reaching home 10 minutes late - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n13 hrs ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n24 hrs ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n1 day ago குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்\nFinance யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி\nNews திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nSports PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா வீட்டுக்கு போய்ட்டு 10 நிமிஷம் லேட்டா வந்ததால் விவாகரத்து செய்த கணவன்... நம்ம நாட்ல தான்\nபொதுவாக கணவன், மனைவிக்கு இடையே உண்டாகிற கருத்து வேறுபாடுகளால் தான் விவாகரத்து நடக்கும். அந்த கருத்து வேறுபாடு என்னென்ன காரணங்களால் உண்டாகிறது என்பதைப் பொறுத்து தான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.\nசிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறட்டை விடுவதற்கெல்லாம் விவாகரத்து செய்கிறார்கள் என்று. இது நாம் கேட்பதற்குக் காமெடியாக வேண்டுமானால் இருக்கலாம்.\nஆனால் நிஜ வாழ்க்கையில் உண்மையாகவே இதுபோன்ற சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படி நடந்தது தான் இந்த விவாகரத்தும். இதற்கெல்லாம் ஒரு மனுஷன் விவாகரத்து பண்ணுவானா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பண்ணியிருக்கானே. எதுக்காகனு நீங்களே பாருங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமீபத்தில் தான் லோக்சபாவில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் செய்கின்ற விஷயத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது என்பது மிகவும் அதிர்ச்சிகரமான தகவலாக இருக்கிறது.\nMOST READ: \"நான் ஒரு ஏமாந்த கோழி\" தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\nஉத்திரப் பிரதேச மாநிலத்ததில் உள்ள ஒருவர் தான் தன்னுடைய மனைவிக்கு முத்தலாக் கூறி விவாவகரத்து செய்திருக்கிறார். அதுவும் செய்த காரணம் அதை விட மோசம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nமுத்தலாக் செய்ததே சட்டப்படி குற்றம். அதிலும் எதற்கான செய்தார் என்று தெரிந்தால் உங்களுக்கே கோபம் வரும் பாருங்கள்.\nஅந்த பெண் தன்னுடைய பாட்டிக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால், அவரைப் பார்ப்பதற்கான தன்னுடைய பிறந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் மனைவி அவருடைய அம்மா வீட்டிற்குச் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறார்.\nஉடனே கோபம் வந்து தன்னுடைய மனைவிக்கு போன் செய்த இந்த நபர் தன்னுடைய மனைவிக்கு ஆர்டர் போட்டிருக்கிறார். இன்னும் 30 நிமிஷம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள நீங்க வரணும். இல்லன்னா என்ன நடக்கும்னே தெரியாது என்று அதட்டலாகப் பேசியிருக்கிறார்.\nகணவனின் கோபம் பற்றி அந்த பெண்ணுக்குத் தெரிந்ததும் உடனே கிளம்பி ஒரு டாக்சியைப் பிடித்து வீட்டுக்கு வந்திருக்கிறார்.\nMOST READ: விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா... இன்னும் என்னலாம் பண்றார்\nஅதனால் உடனே கிளம்பி வந்துட்டாரே அப்புறம் எதுக்கு விவாகரத்து என்று நீங்கள் கேட்கலாம். அங்கதான் வேடிக்கையே இருக்கும். கணவன் கொடுத்த முப்பது நிமிடம் தாண்டிவிட்டதாம். பத்து நிமிடம் லேட்டாக வீட்டுக்கு வந்துவிட்டாராம் மனைவி. அதற்காக முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்திருக்கிறார் அவர் கணவர்.\nநாட்டுல இன்னும் என்ன மாதிரி கொடுமையெல்லாம் நடக்கும். எதுக்கெல்லாம் விவாகரத்து பண்ணுவாங்கன்னு நெனச்சா நமக்கு நெஞ்சுவலியே வந்துரும் போல. பாவம் அந்த பொண்ணு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nமோடியும் வனமகனும் - வைரலாகும் இந்த வனமகன் யார்\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nபாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nமுன் ஜென்மக் காதல் தான் இந்த ஜென்மத்திலும் தொடருதா \nகாதலிச்சு கஷ்டப்படுறதைவிட சிங்கிளாக இருப்பதே மேல். ஏன் தெரியுமா \nவாழ்கையில் ஜெயிக்கப் போறவங்க யாரும் இந்த வார்த்தைங்கள எப்பவும் சொல்லவே மாட்டாங்க...\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\nசாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nவிமானத்துல போய்ட்டு இருக்கும்போது 6 மாத குழந்தை இதயத்துடிப்பு நின்று மரணம்...\nவீட்ல புகுந்து ராத்திரி முழுக்க கூத்தடித்த ஏலியன்... திகிலில் உறைந்த மனிதர்... நீங���களே பாருங்க\nஉலகில் ஆரோக்கியமாக இருக்கும் எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த பழக்கங்கள் இருக்கிறதாம்...\nJan 31, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\n அப்போ இதுலாம் பாத்துட்டு வாங்குங்க.\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18004335/Today-in-the-2290-polling-booths-in-Tanjore-district.vpf", "date_download": "2019-09-16T04:47:28Z", "digest": "sha1:YNRB64KBATIUTCIRCM2V76F5CYZMWUT3", "length": 15343, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Today, in the 2,290 polling booths in Tanjore district, 19.5 lakh voters are expected to vote || தஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு 19¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு 19¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு + \"||\" + Today, in the 2,290 polling booths in Tanjore district, 19.5 lakh voters are expected to vote\nதஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு 19¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு\nதஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் 19¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 5 தொகுதிகள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதியும் இடம் பெற்றுள்ளன.\nமேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 19 லட்சத்து 35 ஆயிரத்து 53 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 2 ஆயிரத்து 290 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் தஞ்சை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தஞ்சை சட்டசபை தொகுதியில் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 852 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 40 ஆயிரத்து 892 பெண் வாக்காளர்களும், 55 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர்.\nதிருவையாறு சட்டசபை தொகுதியில் 307 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 991 பெண் வாக்காளர்களும், 4 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர். ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் 271 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 244 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 635 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 5 பேரும் வாக்களிக்க உள்ளனர்.\nபட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் 271 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 419 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 49 பெண் வாக்காளர்களும், 21 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர். பேராவூரணி சட்டசபை தொகுதியில் 260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 450 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 929 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 6 பேரும் வாக்களிக்க உள்ளனர்.\nதிருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 701 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 79 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 14 பேரும் வாக்களிக்க உள்ளனர். கும்பகோணம் சட்டசபை தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 377 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 554 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர் 3 பேரும் வாக்களிக்க உள்ளனர்.\nபாபநாசம் சட்டசபை தொகுதியில் 300 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 539 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 505 பெண் வாக்காளர்களும், 10 இதர பாலினத்தவரும் வாக்களிக்க உள்ளனர்.\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் 11 ஆயிரத்து 995 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்வு தளம், சக்கரநாற்காலி போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ��ாக்குச்சாவடி மையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடுகளும் வரையப்பட்டுள்ளன.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. உல்லாச பயணத்திற்காக கார், மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954273", "date_download": "2019-09-16T05:14:29Z", "digest": "sha1:QPLEC37JWIX7SWPR76NCNBSFEBBBG6PG", "length": 7033, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகோவை, ஆக. 22:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழியர்களுக்கு பணிச்சுமை அளிக்கும் நிர்வாகத்தை கண்டித்து அனைத்து அஞ்சலக சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்துவது, ஆட்பற்றாக்குறையை சரி செய்ய போதுமான ஊழியர்களை பணி நியமனம் செய்வது, புதிய பென்சன் திட்டத்தை கைவிடுவது, புதிய தொழில்நுட்பங���களில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், எஸ்.பி, ஆர்.டி, எஸ்.எஸ்.ஏ , ஆர்.பி.எல்.ஐ கணக்குகளுக்கு அதிக இலக்கை நிர்ணயித்து அதை அடைவதற்கு ஊழியர்களுக்கு நெருக்கடி தருவது, விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணி செய்ய நிர்பந்திப்பது மற்றும் பி.எஸ்.டி அலுவலகங்களை மூடுவதை கண்டித்தும் கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால்நிலைய வளாகத்தில் அஞ்சலக சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதபால்காரர் சங்க தலைவர் கோபால், எழுத்தர் சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எம்.எஸ் மண்டல செயலாளர் ராஜேந்திரன், புறநிலைய ஊழியர்கள் சங்கதலைவர் மரிய அந்தோணி ராஜ், தபால்காரர் சங்க உதவி செயலாளர் செந்தில் குமார் , மண்டல செயலாளர் பிரபாகரன் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தபால் ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஇரவோடு இரவாக அகற்றப்பட்ட அரசியல் கட்சிகளின் பேனர்கள்\nதேசிய மக்கள் நீதி மன்றத்தில் 371 வழக்குகள் மீது உடனடி தீர்வு\nகுரங்கு அருவியில் குவிந்த வெளியூர் சுற்றுலா பயணிகள்\nபஸ்சில் வந்த பெண் வைத்திருந்த 18பவுன் மாயம் போலீசார் விசாரணை\nவால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்\nவாலிபர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:13:55Z", "digest": "sha1:LOD52PBLYURL4QQMT55WBPLBYKH3OGBV", "length": 9248, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "எட்டு வசுக்கள்", "raw_content": "\nTag Archive: எட்டு வசுக்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 44\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 2 ] சித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள் ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்ந்தான். பசுங்��டல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்களைத்தாண்டி வந்துகொண்டிருந்த நாட்களில் ஒருமுறைகூட அவன் எவரிடமும் பேசவில்லை. அவனைக் கண்டதுமே கிராமங்களில் தலைமக்கள் எழுந்துவந்து வணங்கி ஊருக்குள் அழைத்துச்சென்றனர். அவனை வராஹியின் ஆலயமுகப்பில் அமரச்செய்து ஊனுணவளித்தனர். அவன் கைகாட்டியதும் படகுக்காரர்கள் வந்து பணிந்து அவனை ஏற்றிக்கொண்டனர். உடம்பெங்கும் சேறுபடிந்திருக்க, தலை …\nTags: அதிதிதேவி, அஷிக்னி, ஆதித்யர்கள், எட்டு வசுக்கள், காசியப பிரஜாபதி, சனைஞ்சரன், சம்ஞாதேவி, சாயாதேவி, சிகண்டி, சித்ராவதி, சூரியதேவன், தபதி, பன்னிரு ருத்ரர்கள், பால்ஹிகர், பீதர், மனு, மித்ரன், யமன், யமி, வராஹி, ஸூக்திகன், ஹம்ஸபுரம்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்\nகு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2\nவானோக்கி ஒரு கால் - 2\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் ���ிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thekkathi-aathmaakal-1040200", "date_download": "2019-09-16T04:01:43Z", "digest": "sha1:XZDLZ72TZ7VVFN6D3RQJ5RKXYYKMYFFB", "length": 12574, "nlines": 160, "source_domain": "www.panuval.com", "title": "தெக்கத்தி ஆத்மாக்கள் : : பா.செயப்பிரகாசம்", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு இருக்கும். அங்கு வாழும் மனிதர்களெல்லாம் இயற்கையின் தீண்டலை சுகிப்பவர்கள். அவர்கள் எந்தவித பாசாங்கும் அற்று, உண்மைக்குப் பெயர் போனவர்கள். இன்றுவரை தமிழ்ப் பண்பாட்டை, அதன் கலாசாரத்தை உயர்த்திப் பிடிக்கும் கலங்கரை விளக்கமாக கிராமத்து மாந்தர்களே விளங்கி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பேசுவதுதான் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய இந்த 'தெக்கத்தி ஆத்மாக்கள்'. கரிசல் காட்டு மக்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள், முண்டியடித்துச் செல்லும் நகர வாழ்க்கைக்கு அப்பாலுள்ள சம்சாரிகளையும் அவர்களின் வாழ்நிலை அற்றுப்போகிற சூழலையும் படம்பிடித்துக் காட்டுபவை. 1999ம் ஆண்டு வாக்கில் ஜூனியர் விகடன் இதழில் இது தொடராக வந்தபோது, வாழ்வைத் தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபுகுந்தவர்கள் மத்தியிலும், கிராமத்திலேயே வாழ்பவ\nமுள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்\nபுத்தாயிரத்தின் தொடக்கம், தமிழர்களின் மீதான இன அழிப்புப் போர் தீவிரம் பெற்ற தருணம். பத்து ஆண்டுகளுக்குள் அந்தப் பணியை முடித்துவிட்டது இலங்கை ராணுவம். பயங்கர வாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரால் பல்லாயிரம் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் - இனப்படுகொலையின் பயங்கரமான நினைவுச் சி..\nஉலகின் எந்த மூலைக்குச் சென்று, எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும், அந்த தொப்புள்கொடி அறுத்து இரத்தம் உதிர்ந்த மண்ணின் வாசம் மூச்சைப் போல ஒட்டிக் கொண்டே இருக்கும். அப்படி தன் கிராமத்திற்கு மீண்டும் சென்று, அனுபவ ஈரம் கசிந்த தடத்தை கண்ணும் கண்ணீருமாய் எழுதியுள்ளார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்...\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nமரண பூமிமுள்ளிவாய்க்கால் தமிழினத்தில் சரித்திரப் புள்ளி. நம்மிடம் அற்றுப்போன ஒற்றுமையுணர்வு, அறிவுக்கூர்மை, சமகால ஆய்வு, வரலாற்றில் வாழ்தலுக்கான தந்திரோபாயம் -எனப் பல படிப்பினைகளை அந்த அவல நிகழ்வு வழங்கியுள்ளது...\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nகுயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட 'பொன்னிவனத்துப் பூங்குயில்' வெறும் கதையல..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\n“கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவி��” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரி..\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்த..\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்\nசங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:22:53Z", "digest": "sha1:YEJQBAIRZLY7GJFRIQDOHNPWSS4LLFML", "length": 10479, "nlines": 97, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கேதர்நாத் ​ ​​", "raw_content": "\nவரலாற்றில் முதன்முறையாக 45 நாட்களில் கேதர்நாத் கோவிலுக்கு வருகை தந்த 7.35 லட்சம் பக்தர்கள்\nவரலாற்றில் முதன்முறையாக வெறும் 45 நாட்களில் கேதர்நாத் கோவிலுக்கு 7 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கு, கடந்தாண்டு யாத்திரையின் போது 6 மாதங்களில் 7 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சென்று வழிபட்டு...\nதனக்காக எதையும் கேட்டு கோவிலுக்குச் செல்வதில்லை - பிரதமர் மோடி\nகேதார்நாத் கோவிலில் இன்று மீண்டும் வழிபட்ட பிரதமர் மோடி, தனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளுக்கு செல்வதில் தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் எல்லா இடங்களையும் மக்கள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். 2 நாள்...\nஇந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுக்கு சிறந்த நடிகையாக ஆலியா பட்டும், சிறந்த நடிகராக ரன்பீர் கபூரும் தேர்வு\nஇந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுக்கு சிறந்த நடிகையாக ஆலியா பட்டும், சிறந்த நடிகராக ரன்பீர் கபூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் நடைபெற்ற 64 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த நடிகைகள் ஆலியா பட், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கத்ரினா கபூர்,...\nவட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்\nபனிக்காலம் முடியும் தருவாயிலும் வாட்டும் குளிரால் வடமாநிலங்கள் நடுங்குகின்றன. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் குளிர் மெல்ல, மெல்ல குறையத் தொடங்��ும். ஆனால் நடப்பு ஆண்டில் வட மாநிலங்களிலும் இன்னமும் பனி பொழிவு தொடர்கிறது. உத்ரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் பனிமழையால் பல ஊர்களில்...\nஉத்தரகாண்ட் வெள்ளத்தில் தொலைந்து போன சிறுமி, 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாயுடன் இணைந்தார்\nஉத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் வெள்ளத்தில் தொலைந்த மனநலம் குன்றிய சிறுமி, ஐந்தாண்டுகளுக்குப் பின், தாயுடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவி சீமா மற்றும் மனநலம் குன்றிய 13 வயது மகள் சான்சல்-உடன்...\nகேதர்நாத் படத்திற்கு தடையில்லை என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு\nகேதர்நாத் இந்திப்படத்திற்கு தடை விதிக்க உத்தரகாண்ட் அரசு மறுத்து விட்டது. நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா கான் கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம்தான் கேதர்நாத். மத உணர்வுகளைப் புண்படுத்துவதால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து...\nசபரிமலையில் முன்பதிவு செய்துள்ள 560 பெண் பக்தர்களை கோவிலுக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்..\nசபரிமலையில் முன்பதிவு செய்துள்ள 560 பெண் பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. பத்து வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலையில் நுழைய விடாமல் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் மலைக்கு செல்ல முடியாமல் நிலக்கல்லில்லும்...\nஇந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\nஇந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணித்த 16 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வழக்கமான பயிற்சிக்காக இந்த ஹெலிகாப்டர் அஸ்ஸாமில் இருந்து புறப்பட்ட போது, மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டு அறையுடன் முற்றிலுமாக தொடர்பை இழந்த...\nகேதார்நாத் கோயில் அருகே விமானப் படை ஹெலிகாப்டரில் தீவிபத்து - 4 பேர் காயம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதர்நாத் கோவில் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படும் எம்ஐ 17 வி 5 என்ற ஹெலிகாப்டர் ஒன்று, தனக்கான தளத்தில் இறங்க முற்படும் போது அரு���ில்...\nதங்கம் விலை சவரனுக்கு 336 ரூபாய் உயர்வு\n6 மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம்..\nதமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்க தெலுங்கானா அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/11/113780.html", "date_download": "2019-09-16T05:07:46Z", "digest": "sha1:QAIT4CBSSQT5X2PU3LKZ2QIPERF42HCP", "length": 19307, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு - சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படுகிறது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nதமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு - சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படுகிறது\nஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nசென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு முதல்வர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.\nதமிழக அரசின் 2012-14-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை தொடர்பாக கூட்டத் தொடரின் போது போது சிறப்பாக செயல்படும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தமிழக முதல்வரின் விருது வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவித்தார். இதனை செயல்படுத்தும் வகையில் நகராட்சித்துறை 55 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. இதன்படி தற்போது தமிழக அரசின் முதல்வர் விருதிற்கு சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 25 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.\nஇதேபோல தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக தர்மபுரி நகராட்சி தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது அந்த நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடத்தை பிடித்த வேதாரண்யம் நகராட்சிக்கு 10 லட்சம் ரூபாய், மூன்றாம் இடத்தை பிடித்த அறந்தாங்கி நகராட்சிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான பரிசு தொகையை வரும் 15-ம் தேதி சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nசிறந்த மாநகராட்சி சேலம் Salem best corporation\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்ம���த் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/uyir-vidum-varai-unnoduthaan-epi-8.440/page-6", "date_download": "2019-09-16T04:44:38Z", "digest": "sha1:6HS63ZQ7WSW5RJYSUKXS2JD43RR2YQIC", "length": 5567, "nlines": 202, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Uyir vidum varai unnoduthaan--epi 8 | Page 6 | SM Tamil Novels", "raw_content": "\nப்ரோ சூப்பர் update. கபூர் எப்ப சித்ராவை லவ் பண் ணி னா ன். அவன் அவளை அலையதானே விட்டான். அப்புறம் எப்பிடி 10 மாதத்தில் அம்மா அப்பா\n நிலா பண்ணும் அட்டகாசம் அசத்தல்.\nஇட்ஸ் ஓகே.” மறுத்தவள் வாயை நேப்கினில் துடைத்தவாறே நாற்காலியை இன்னும் உள்ளே நகர்த்தி அமர்ந்தாள். (எதற்காக அப்படி செய்தாள் என யூகிக்க முடிந்தவர்கள் கமேண்டில் வந்து கமேண்டவும்)\nஐஐஐ கண்டு புடிச்சூ சிமி நீபோட்ட இன்புட்ஸ்சால நீ சொல்லி கேக்காம வந்த தொப்பை ய பிராகாஸ் காரூ பாக்காம இருக்க தானே... எப்புடி...கண்டு பிடிச்சேன் பிக்காஸ் சேம் பிளட் தான் இங்கயும்....\nஇனி எதுவும் வேண்டாம் போதும் நாம் பேசாலமுன்னு சித்ரா அவனுக்கு தெரியபடுத்தறா\nசித்திரையில் பிறந்த சித்திரமே 13\nகாலம் கடந்தும் காதல் 4\nநினைவில் தத்தளிக்கும் நேசமது 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-09-16T04:34:30Z", "digest": "sha1:FBOLVFX3ZSAET4DMAGCFMB6Z2O6P2RTZ", "length": 9986, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கலியன் சம்பா (நெல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலியன் சம்பா (நெல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கலியன் சம்பா (நெல்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலியன் சம்பா (நெல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதங்க அரிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்பு அரிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பா (அரிசி) ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nபாரம்பரிய நெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Anbumunusamy/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Anbumunusamy/பங்களிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருங்குறுவை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுப் பொன்னி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடவாழை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுயானம் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூயமல்லி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் மல்லி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழியடிச்சான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டடையான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉவர்முண்டான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசினி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பதிசாரம் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னமழகி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூங்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவிக்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கினிகார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுள்ளக்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருடன் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேங்காய்ப்பூ சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிச்சலி சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாடன் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டச்சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிளகுச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரகச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பா மோசனம் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொர்ணமசூரி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளைப்பொன்னி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்புக் கவுணி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூம்பாளை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழுதிக்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லுருண்டை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை குறுவை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரன் குறுவை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால் சிவப்பு (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளை குறுவை கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிச்சாவரை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகுண்டா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதிரைவால் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரநெல் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளிமடைய���ன் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)", "date_download": "2019-09-16T04:22:37Z", "digest": "sha1:N7RJUVGUP5SBYBVNIPEPHW2MMQIN5MMX", "length": 6787, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலோன் (நிரலாக்க மொழி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவின் கிங், ரெட் ஹட்\nசிலோன் (Ceylon) என்பது ரெட் ஹட் உருவாக்கிய, வரவிருக்கின்ற நிரல் மொழியும் மென்பொருள் மேம்படுத்தல் தொகுதியும் ஆகும். ஜாவாவினை அடிப்படையாகக் கொண்ட இது வெளியானதும், ஜாவா மெய்நிகர்க் கருவியில் இயங்கக்கூடியது.[1] இலங்கையின் முன்னைய பெயர்களில் ஒன்றான சிலோன் என்பதிலிருந்து இதற்குப் பெயர் உருவாகியது. ஜாவாத் தீவிற்கு தேயிலை பெயர் பெற்றதுபோல் இலங்கைத் தீவுக்கும் தேயிலை பெயர் பெற்றது என்ற அர்த்தத்தில் ஜாவா நிரல் மொழியும் சிலோன் நிரலாக்க மொழியும் தொடர்புபடுகின்றன.[2]\nசிலோன் ஜாவா நிரல் மொழியின் வரியமைப்பை அதிகம் கொண்டிருக்கிறது. பின்வரும் வரிகள் Hello world என்பதை வெளியீடாக்க சிலோன் நிரலாக்க மொழியில் எழுதப்படும்:[3]\nபொருள் நோக்கு நிரலாக்க மொழிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2013, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/20-inspirational-quotes-of-mark-zuckerberg-on-success-022454.html", "date_download": "2019-09-16T04:42:02Z", "digest": "sha1:NKJPLGZDOYTR54L37FUCPY6IUCHECMAM", "length": 23219, "nlines": 213, "source_domain": "tamil.boldsky.com", "title": "பேஸ்புக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக பேஸ்புக் நிறுவனர் கூறும் ரகசியம் என்ன? | 20 inspirational quotes of Mark Zuckerberg on success - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n4 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ��ரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nNews அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nMovies என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக பேஸ்புக் நிறுவனர் கூறும் ரகசியம் என்ன\nதன் வீரத்தின் மூலம் உலகம் முழுவதையும் அடிமைப்படுத்த எத்தனையோ அரசர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முயன்றார்கள். ஆனால் எந்த அரசனாலும் அதனை செய்ய இயலவில்லை. ஆனால் ஒரு இளைஞன் தன் புத்திகூர்மையின் மூலம் உலகம் முழுவதையும் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டான். அது யார் என்று நாங்கள் சொல்லிதான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்தான் பேஸ்புகை கண்டுபிடித்த மார்க் ஜுக்கர்பேர்க்.\nமிகக்குறுகிய காலகட்டத்தில் மார்க் ஜுக்கர்பேர்க் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சி என்பது கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாதது. இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள் வர மார்க் ஜுக்கர்பேர்க் எவ்வளவு உழைத்திருப்பார் என்று நாம் யோசித்து பார்த்திருக்கிறோமா அவரின் கண்டுபிடிப்பை உள்ளங்கையில் வைத்து அனுதினமும் பார்க்கும் நாம் அதற்கு அவர் எடுத்த விடாமுயற்சி, அர்ப்பணிப்பு போன்றவற்றை நினைத்து பார்ப்பதே இல்லை. தன் வாழ்க்கையின் வெற்றி ரகசியமாக மார்க் ஜுக்கர்பேர்க் கூறுவது என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவேகமாக முன்னேறி தடைகளை உடை. நீ தடைகளை உடைக்கும் வரை நீ வேகமாக முன்னேறவில்லை என்று அர்த்தம்.\nஉண்மையில் எங்���ள் கதை மிகவும் போர் அடிக்கும். அதாவது நாங்கள் செய்தது என்னெவெனில் 6 ஆண்டுகள் கணினி முன் உட்கார்ந்து கோடிங் மட்டும் எழுதிக்கொண்டிருந்தோம். ஆறு வருட கடின உழைப்பே இப்பொழுது மார்க் ஜுக்கர்பேர்கை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்துள்ளது.\nமக்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை கவனிக்க மாட்டார்கள், அவர்கள் கவனிப்பது நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பத்தைத்தான்.\nநான் வணிகத்திற்கு ஏற்றதாக நினைப்பது என்னவெனில், நீங்கள் எளிதான காரியங்களை முதலில் செய்து முடித்துவிட்டால் நீங்கள் அதிக வளர்ச்சியை உருவாக்கலாம்.\nஉலகில் மிகவும் ரிஸ்க்கான விஷயம் யாதெனில், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதுதான். . மிக விரைவாக மாறும் ஒரு உலகில், உங்கள் தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஒன்று என்னவெனில் அது ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்.\nநீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த வேலையில் ஆர்வத்துடன் பணியாற்றினால், காரியங்கள் எப்படி நடக்கும் என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை.\nமக்கள் அனைவருமே புத்திசாலி மற்றும் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்கள் அதனை நம்பவில்லை எனில் அவர்களால் எப்பொழுதுமே கடினமாய் உழைக்க இயலாது.\nஇது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் யார் என்பதையும், உங்களின் உண்மையான குணத்தையும் மற்றவர்கள் மாற்றிக்கொள்ளும்படி கூற அனுமதிக்காதீர்கள்.\nசுவர்களை கட்டுவதற்கு பதிலாக, நாம் பாலங்களை கட்டுவோம். சுவர்கள் கட்டி நாம் தனிமையில் வாழ்வதை விட பாலங்களை கட்டி அனைவரும் இணைந்து வாழ்வோம்.\nநம்பிக்கைகுரிய நண்பனிடம் இருந்து பரிந்துறையை விட வேறு எதுவும் நம்மிடம் அதிக செல்வாக்கை பெற இயலாது.\nமக்களுக்கு பகிர்ந்தளிக்கும் சக்தியை கொடுப்பதன் மூலம், நாம் இந்த உலகத்தை வெளிப்படையாக்கி கொண்டிருக்குகிறோம்.\n\" மக்கள் ஏற்கனவே செய்ய முயற்சிப்பதற்கு ஏற்றவாறு அவை தொடர்பான விளம்பரங்கள் செய்வது அதிக பலனை கொடுக்கும்.\nகேள்வி என்னவெனில். நாம் மக்களை பற்றி என்ன தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை, மக்கள் அவர்களை பற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதுதான்.\nநாங்கள் தேடுவது ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களைத்தான். அவர்கள் எந்த விஷயத்தில் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.\nமற்றவர்கள் உங்களை தடுக்க நீங்கள�� எப்பொழுதும் அனுமதிக்க மாட்டிர்கள். அதனை நீங்களேதான் செய்து கொள்கிறீர்கள்.\nஇளம் தொழில் அதிபர்கள் அவர்களுக்கு என்ன தெரியாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஎனது குறிக்கோள் எப்பொழுதும் ஒரே கம்பெனியை தொடங்குவதாக இருந்ததில்லை. உண்மையில் உலகில் உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.\nமற்ற மீடியா தொழில்நுட்பங்களை காட்டிலும் புத்தகங்கள் ஒரு தலைப்பை பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் அதைபற்றிய ஆழமான தகவல்களை அறிந்துகொள்ளவும் உதவுகிறது.\nபயத்தை தாண்டி நாம் நம்பும் விஷத்தை தேர்வு செய்ய தைரியம் நிச்சயம் வேண்டும்.\nசிலர் வெற்றியை பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில், மற்றவர்கள் எழுந்து அதற்காக கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்ஜினியரிங் படித்துவிட்டு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் பிரபலங்கள்\nஏற்கனவே திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nமதுரையில் ஆவணி மூலத்திருவிழா: கடவுளின் பாட்டிலேயே குற்றம் கண்டுபிடித்த நக்கீரர்\nஎந்த ராசிக்கு எது அதிர்ஷ்ட மரம்\nஇன்று புதன்கிழமை பிரதோஷம்: புத்திரபேறு கிடைக்க சிவன் நந்திக்கு அபிஷேகம் செய்யுங்க\nஒரு வருடத்தில் 7 பெரும் தூண்களை இழந்த பாஜக... அது பற்றிய தொகுப்பு இதோ உங்களுக்காக...\nஉங்க ராசிக்கு எந்த வேலை சூட்டாகும் தெரிஞ்சிக்கங்க... அதுல டாப்ல வருவீங்க...\nஷாருக்கான் மகள் சஹானாவோட குறும்படம் இதோ... எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க...\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/23/college-students-operate-laptops-sensitive-booths-aid0128.html", "date_download": "2019-09-16T04:03:10Z", "digest": "sha1:5AZUJPQE56SNZYHQL33QZLYDC4VAE64S", "length": 17009, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள் | College students to operate laptops in sensitive booths | வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள்\nமதுரை: தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.\nவரும் சட்டசபை தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.\nஅதில் ஒன்றாக தற்போது தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களை அழைத்துள்ளது. அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்டாப்புடன் இணைந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றை இயக்க பி.இ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇத்திட்டத்தை மதுரை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மட்டும் 555 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள 4 கல்லூரிகள் தங்களது மாணவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த பட்டியல் கொடுத்துள்ளன.\nஇது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,\nலேப்டாப் கண்காணிப்பு கேமராவை இயக்க கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அல்லது கல்லூரி மாணவர்களை பணியாற்ற தேர்வு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தான் கல்லூரி மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தேர்தல் பணி செய்திகள்\nதமிழகத்தில் நாங்கள் தேர்தல் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டோம்: தமிழிசை சவுந்தரராஜன்\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nவங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\n\\\"ஏன் இப்படி பண்றீங்க\\\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவடஇந்தியா முழுவதையும் ஆக்கிரமித்துள்ள போதை வஸ்துக்கள்.. மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி புகார்\nகண்டக்டர் மண்டையை பிளந்து வெறித்தனம்.. மக்கள் பீதி.. மதுரையிலும் உலா வரும் பட்டாக்கத்தி மாணவர்கள்\n'ரூட் தல' மாணவர்களுக்கு எச்சரிக்கை.. தண்டனை கடுமையாக இருக்கும்.. டி ஐ ஜி அருள் ஜோதி பேட்டி\nரூட் தல மோதலில் ஈடுபட்ட மாணவர் கைகள் திடீரென உடைந்தது எப்படி போலீசுக்கு திமுக சரவணன் சரமாரி கேள்வி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nகேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்து... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\n2030 ம் ஆண்டு 4 லில் 1 பங்கு குழந்தைகள் படிக்காதவர்களாக இருப்பார்கள்... ஐ.நா அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதேர்தல் பணி மாணவர்கள் தேர்தல் ஆணையம் tn assembly polls 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/fire-accident-in-delhi-aiims-hospital-360397.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T04:35:36Z", "digest": "sha1:NRXPGUESP2JGHQZ44H7Q4KPBGGRHEALH", "length": 15851, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை | Fire accident in Delhi AIIMS hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nஅபிராமி அபிராமி.. நீங்க எங்கியோ போயிட்டீங்க சார்.. அண்ணனுக்கு ஒரு நோபல் பார்சல்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nSports அந்த 3 பேரை கட்டம் கட்டுவோம்.. டி20யில் இந்தியாவை வீழ்த்த தென்னாப்பிரிக்கா போட்ட பலே திட்டம்\nMovies அந்த அசிங்கம் புடிச்சவன் உள்ளே இருக்கலாம்.. ஆனா, எங்க வனிதாக்காவும், ஷெரினும் வெளில போகணுமா\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nFinance உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nடெல்லி: டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது.\nடெல்லியில் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இங்கு முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் அதாவது அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nபெரும் தீவிபத்தை அடுத்து தகவலின் பேரில் 22 தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅவசர சிகிச்சை பிரிவு அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பிரிவு மூடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையே புகைமூட்டமாக காணப்படுகிறது. இதுவரை யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த மருத்துவமனையில்தான் முன்னாள் அமைச்சர் அருண்ஜேட்லி உடல்நிலை பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுளார். இவரை சந்திக்க மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.\nஇதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மே மாதம் தரைதளத்தில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிற��ு.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nஇந்தியாவின் தேசிய மொழி இந்தி.. அமித் ஷா பேச்சால் நாடு முழுக்க பெரும் அதிர்வலை\nசிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்\nநாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்- முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்\nஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய ப.சிதம்பரம் மனு டிஸ்மிஸ்\nஇனி எங்க இருந்தாலும் ஆப்புதான்.. நீரவ் மோடியின் சகோதரருக்கு.. இன்டர் போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi aiims fire accident டெல்லி எய்ம்ஸ் தீவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/blog-post_29.html", "date_download": "2019-09-16T03:59:06Z", "digest": "sha1:UCTJ6BXGLZDSD32OAAGEN2F2WAFQCWUK", "length": 16647, "nlines": 562, "source_domain": "www.kalvinews.com", "title": "நம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்! இதன் சிறப்பம்சம் என்ன?", "raw_content": "\nHomeநம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்\nநம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்\nஆசிரியர் தினம் என்பது நமக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வண்ணமாக கொண்டாடப்படும் நாள் தான் இது. இந்த தினம் உருவாக காரணமாக இருந்தவர், நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான்.\nஇவரது பிறந்த நாளான செப்.5-ம் தேதியை மாணவர்கள் மற்றும் மாணாக்கர்கள் கொண்டாட வேண்டும் என விரும்பிய போது, அந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, செப்.5 தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nமேலும் மேலும் பறந்து கொண்டே போ\nநாம் பிறந்தது சிறகுகளோடு, ஆனால், நாம் எவ்வாறு எங்கு பறந்து சென்றால், வெற்றி என்னும் சிகரத்தை அடைய முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நமது ஆசிரியர்கள். நம்மை கருவில் சுமந்து பெற்று வளர்த்தது நமது பெற்றோர்களாக இருக்கலாம்.\nஆனால், நம் வாழ்வு வளம் பெற நம்மை சிறந்த சிற்பிகளாக செதுக்கிய, ஆசான்கள் தான் நமது ஆசிரியர்கள். நம்மை பெற்ற பெற்றோருக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கின்றோமோ அது போல அவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இந்த ஆசிரியர்களின் சிறப்பை உணரும் வண்ணமாக தான் ஒவ்வொரு ஆண்டும் செப்.5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇன்று நமது வளர்ச்சியில், பலரும் பொறாமைப்படுவது உண்டு. ஆனால், அவன்(ள்) வளர்ந்துவிட்டானே என, நமது வளர்ச்சியை கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் நமது ஆசிரியர்கள் மட்டும் தான். இப்படிப்பட்ட நமது ஆசிரியர்களை நமது வாழ்வில், நாம் எந்த உச்சத்திற்கு சென்றாலும் மறக்க கூடாது\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nSCHOOL MERGING - தொடக்க,உயர் தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஅரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு\nவரும் பொங்கலுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/09161949/1260447/Woman-kills-at-Erode-bus-stand.vpf", "date_download": "2019-09-16T05:00:17Z", "digest": "sha1:G56KT36C2OECUYUFKZL624FOV4QRZK7B", "length": 13441, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரோடு பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த பெண் பலி - போலீசார் விசாரணை || Woman kills at Erode bus stand", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஈரோடு பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த பெண் பலி - போலீசார் விசாரணை\nபதிவு: செப்டம்பர் 09, 2019 16:19 IST\nஈரோடு பஸ் நிலையத்தில் பெண் பலியான சம்பவத்தில் அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு பஸ் நிலையத்தில் பெண் பலியான சம்பவத்தில் அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு பஸ் நிலையம் திருப்பூர் பஸ் நிற்கும் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.\nஅந்த பெண்ணை ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.\n என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த பெண் 5 அடி உயரத்தில் மாநிறத்தில் காணப்பட்டார். பச்சை கலர் ஜாக்கெட் கத்திரி பூ கலரில் பூ போட்ட சேலை அணிந்து உள்ளார். வலது கால் முட்டியில் காயத்தழும்பு காணப்படுகிறது.\nஇது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் திருமாவளவன்\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nபத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு பக்தர் உயிரிழப்பு\nமதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு\nதூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE/", "date_download": "2019-09-16T04:38:38Z", "digest": "sha1:LPWJHHFYIJ4KZQVDDWSBR56LDUPD5X3F", "length": 46288, "nlines": 217, "source_domain": "www.martinvrijland.nl", "title": "தியரி பாடுட் மற்றும் கஜ்சோ ஒல்லோங்கன் எழுதிய இனவாத அட்டை, கிங்ஸ் கிளிங்டன்டேல் வெளியிட்டது: மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nஏனெனில் ராயல் Clingendael இன் தியரி Baudet மற்றும் இனவெறி அட்டை வழியாக கஜ்ச ollongren தொடங்கப்பட்டது\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று பிப்ரவரி மாதம் 9 ம் தேதி\t• 12 கருத்துக்கள்\nகுரங்குகள் கடந்த முறை கையில் இருந்து வெளியே வருகின்றன, இந்த நேரத்தில் இது டைங்கென்ரி பாடுட் ஆகும், இது எங்கள் அரச குடும்ப கிளின்டன்டேல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது, இது தீவிர கருத்துகளுடன் இணைக்கப்படலாம். தினமலர் முதல் ஜனவரி மாதம் வரை மார்டின் வ்ரிஜிலின் பேஸ்புக் காலவரிசை வழியாக முயற்சி செய்ய மு���ற்சித்தேன், கூட்டங்களில் வருவதற்கு பாடுட் அணியிலிருந்து யாரோ வந்திருக்கிறேன். நான் எப்போதும் அந்த படகில் இருந்து வெளியேறினேன், ஏனென்றால் பேயட் ஒரு கட்டுப்பாட்டுக் காவலாளி என்று எனக்குத் தெளிவாக இருந்தது, அது ஒரு பாதுகாப்பான நிகர பணியாக இருந்தது.\nபல ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் பாதுகாப்பு வலைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப வேண்டும். அதற்காக அவர்கள் கர்ப்பம் அடைந்தனர். Baudet நிறைய கூர்மையான காரியங்களைச் சொன்னாலும், அது அவருடைய பாதுகாப்பு நிகர பணியின் நோக்கம். பெரிய தரவு (சமூக ஊடகங்கள், மின்னஞ்சல்கள், உரையாடல்கள், முதலியன XXX × XX கண்காணிப்பு இருந்து தரவு) மாநில மத்தியில் எந்த உணர்வு உணர்வு உள்ளது என்று உறுதி மற்றும் சக்தி அதை சமாளிக்க எப்படி தெரியும். எனவே 'பாதுகாப்பு வலை' என்ற பெயர். மாநிலத்திற்கு மிக முக்கியமான குழு பெருமளவில் வளர்ந்திருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய கப்பல் தேவை. எல்லா மக்களும் அந்த கப்பலில் இருக்கும்போது, ​​நீங்கள் விரும்பும் வழியில் கப்பலை அனுப்புகிறீர்கள்.\nஅமைச்சர் Blitzkrieg வாழ்க்கை Kajsa Bilderberg Ollongren இப்போது வேலை செய்து, இப்போது Baudet அணி இருந்து யாரோ, சக உறுப்பினர் Yernaz Ramautarsing, ஆம்ஸ்டர்டாமில் உள்ள நகராட்சித் தேர்தல்களுக்கான வேட்பாளர் கவுன்சிலர், ஒரு இனவாத தீர்ப்பை செய்துள்ளார். அவர் இனம் மற்றும் IQ க்கும் இடையே ஒரு இணைப்பு இருப்பதாக அவர் கூறினார். 'நானும் மற்றவர்களிடமும் பிடித்திருந்தேன், கருப்பு மக்கள் மிகவும் உயர்ந்த அறிவார்ந்தவர்களாக இருந்தனர், சுரினாமில் உலகின் மிக உயர்ந்த சராசரி IQ இருந்தது' என்று அவர் பிராண்ட்பண்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலில் கூறினார். \"ஆனால் அது அப்படி இல்லை.\" காஜ்சாவிற்கு ஒரு கடைக்குச் சென்று, அதனால் அதைப் பற்றி பின்வருமாறு கூறலாம் (இவ்வாறு டி வால்ஸ்க்ரரண்ட்):\nவெல்டர்ஸ் நிறுத்தப்படும் இடத்தில் ஜனரஞ்சகத்தின் சமீபத்திய பிரிவு தொடர்கிறது. அரசியல் விவாதத்தில் ஆர்வமுள்ளவர்களைப் பற்றி பேசுகின்ற ஒரு முற்போக்கான தாராளவாதமாக நான் இணைக்கும் சில தாக்கங்களில் ஒன்றைக் கொண்டிருக்கும் பாடுட்டின் கட்சியானது அக்கறையற்றதாக தோன்றுகிறது.\n\"அமைச்சர் படி, தியரி பாடுட் 'மீண்டும்' இந்த வாரம். FVD தலைவர் விவாதத்தில் கட்சி உறுப்பினர்களின் அறிக்கையை மறுத்துவிடவில்லை Yernaz Ramautarsingஅடுத்த மாதம் மார்ச் மாதம் ஆம்ஸ்டர்டாமில் நகராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் கவுன்சிலர்.\nஇது பாதுகாப்பு வலைகள் வேலை எப்படி இருக்கிறது. அவர்கள் நிறைய \"சத்தியத்தை\" பிரசங்கிக்கிறார்கள்; மக்களுடன் சண்டையிடும் விஷயங்கள். பின்னர் நீங்கள் அவர்களை தீவிர மற்றும் ஏதாவது ஜோடி ரெடி , வேலை செய்யப்பட்டது. முக்கியமான அனைவருக்கும் ஏற்கனவே முத்திரை சதி சிந்தனையாளர் இருந்தார். மார்ட்டின் வர்ஜண்ட் ஏற்கனவே மாநில ஊழியர் ஜெரோன் ஹூஜுவேஜீ (ஆன்லைன் மருத்துவ தலையீடுகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் நவோமி ஹுஜுவேஜீ அழைக்கப்படுகிறது); அந்த சுமை பேக் ஏற்கனவே பெரும்பாலும் கைவிடப்பட்டது. ஆனால் விமர்சன சிந்தனையாளர்களுக்காக வெளிப்படையாக கோரிக்கை விடுக்கப்படுகிறது, எனவே க்ளைங்கெண்டேல் பாடியுடன் வந்தார். கிளாண்டென்டேல் spindocters இணைந்து தியரி Baudet கருத்துக்களம் ஜனநாயகம் (FVD) பின்னால் உந்து சக்தியாக பால் க்ளேடியர் ஒன்றாகும் அட்ரியன் ஸ்கவுட்யார் முக்கியமாக உள்ளனர் கருத்துக்களம் நிறுவப்பட்டது en பீட்டர் வான் ஹாம்.\nவிக்கிப்பீடியா படி - க்ளிங்டன்டேல் இன்ஸ்டிடியூட் - விக்கிபீடியா - டச்சு மந்திரி பாதுகாப்பு அமைச்சர் 1983 ல் நிறுவப்பட்டது. இருப்பினும், விக்கிப்பீடியா படி, நிறுவனம் உள்ளது அரசியல் சுயாதீனமாக (நீங்கள் உங்கள் சிரிப்பு மீண்டும் நடத்த வேண்டும்). க்ளைங்கெண்டேல் நிறுவனம் அனைத்துமே சுயாதீனமானதல்ல, ஆனால் அரச குடும்பத்தினரால் நிறுவப்பட்ட ஒரு செல்வாக்கு மிக்க பிரச்சார நிறுவனம் 1982 உள்ள.\nடிசம்பர் 29 ம் தேதி, சர்வதேச உறவுகளுக்கான நெதர்லாந்து நிறுவனம் \"க்ளிங்கென்டேல்\"\nநாங்கள் பீட்ரிக்ஸ், கடவுளின் கிருபையால், நெதர்லாந்தின் ராணி, ஆரஞ்சு-நாசுவின் இளவரசன் முதலியன போன்றவை.\nஅதைக் காணும் அல்லது கேட்கும் அனைவருக்கும், வணக்கம்\nஎனவே நாம் அதை சர்வதேச உறவுகள் 'Clingendael' என்ற அறக்கட்டளை டச்சு நிறுவனம் ஸ்டேட் வருமானத்தை என்று இணை நிறுவன விரும்பத்தக்கதாகும் மற்றும் அரசு கணக்குகள் 40 (எஸ்டிபி. 1976) கட்டுரை 671 கீழ் அந்த நோக்கத்திற்காக சட்டரீதியான அதிகாரம் தேவை என்று கணக்கில் எடுத்து இருக்கிறது;\nஎனவே, நாம், மாநில அரசின் கம்யூனிஸ்டுகள் மற்றும் பொதுமக்கள் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாம�� இதை ஏற்றுக்கொள்கிறோம், புரிந்து கொள்ளுகிறோம்,\nசர்வதேச உறவுகளுக்கான நெதர்லாண்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் \"க்ளிங்கென்டேல்\" என்ற அமைப்பை இணைத்துக்கொள்ள எங்கள் பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் பெற்றது.\nஇந்த சட்டம் அமலில் உள்ள சட்டங்கள் மற்றும் தீர்ப்புகளின் புல்லட்டின் வெளியீட்டு தேதி முதல் நாளிலிருந்து அமலுக்கு வரும்.\nஇந்த சட்டம் சட்ட அறக்கட்டளை க்ளைங்கெண்டேல் இன்ஸ்டிட்யூட்டாக மேற்கோள் காட்டப்படுகிறது.\nஇந்த அதிகாரபூர்வமான அரசிதழில் அது அக்கறையைக் காட்டலாம் யாரை விடாமுயற்சியுடன் கை செயல்படுத்த சகல அமைச்சகங்கள், அதிகாரிகள், உடல்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் என்று வெளியிடப்படவேண்டும் என்று நியமி.\nலீச் கொடுக்கப்பட்ட, டிசம்பர் மாதம் 9 ம் தேதி\nமுப்பத்தி முதல் டிசம்பர் XXX வழங்கப்பட்டது\n\"பாஹெட் லீடன் பல்கலைக்கழகத்தின் சேவையில் XENX இல் சேர்ந்தார். ஒரு விரிவுரையாளர் மற்றும் இளநிலை இளநிலை மாணவராக, அவர் சட்ட ஆசிரியருடன் தொடர்பு கொண்டிருந்தார். பால் க்ளியிட்டர் மற்றும் ரோஜர் ஸ்குட்டான் ஆகியோரின் வழிகாட்டுதலில் பாஹெட் எழுதிய கடிதம், தேசிய அடையாளம், ஐரோப்பிய ஒன்றிணைவு, மற்றும் பன்முகக்கட்டுப்பாட்டுவாதம் ஆகியவற்றைப் பற்றியதாகும்.\"நீங்கள் அந்த உரை ஆன்லைனில் காணலாம் (ஆதாரம்: விக்கிப்பீடியா). எனவே, தியரி எங்கள் அரச குடும்பத்தின் சொந்த ஊடுருவல் நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்டதாக முடிவு செய்யலாம். மேஜை மீது இனவெறி அட்டை (Yernaz Ramautarsing Pawn வழியாக) மற்றும் கப்பல் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் கரையோரத்தில் பயணிகள் கப்பலை அனுப்புவது எவ்வளவு எளிது மிகவும் எளிதானது; இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட திட்டமாக இருந்தது. அமைச்சர் கஜ்சா பந்தை பங்கிடுவார்.\nஉயரடுக்கு தங்கள் கைகளில் உறுதியாக சரங்களை வைத்திருக்கிறது. ஒருவேளை நாம் வானிலையில் புதிய கோமாளி இருந்து ஒரு நல்ல துருப்பு எதிர்பார்க்க முடியும்: ரியன் வான் ரிப்ரோப். அவள் இப்போது ஒரு அழைப்பு விடுக்கிறாள் ரஷியன் உளவு பிரதிநிதிகள் சபையில் உள்ளது. நீங்கள் யார் என்று யூகிக்க முடியும்.\n நாம் நிச்சயமாக நாடகம் மற்றும் சோப்பு நிறைய எதிர்பார்க்க முடியும் அதனால்தான் நான் அரசியல்வாதிகள் 'நடிகர்களை' பல ஆண்டுகளாக அழைத்தேன். ஜனநாயகத்த���ற்கான மாயையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் உங்களுக்காக ஒரு உண்மையான நேரடி சோப்பு செய்கிறார்கள். நீங்கள் ஒரு ஜனநாயகத்தில் வாழவில்லை; நீங்கள் ஜனநாயகம் மாஸ்க் பின்னால் பிரபுத்துவத்தால் நிர்வகிக்கப்படுகிறீர்கள், அதில் அனைத்து துறையில் உள்ள வீரர்களும் அதே பிரபுத்துவத்தால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.\nதியரி இதற்கிடையில் உள்ளது பதிவு செய்யப்பட்டது மற்றும் அவரது மாஸ்டர் பேயோன் தியோ ஹிடேமாவால் பாதுகாக்கப்படுவர். நாம் விந்தையை பார்க்க போகிறோம் நாங்கள் அதை விரும்புகிறோம், அதை பெறுகிறோம். நிகழ்ச்சி தொடர வேண்டும்\nதீவிர இஸ்லாமிய பிரச்சனை மற்றும் மூடப்பட்ட எல்லைகளுடன் தீர்வு பற்றிய யோசனை\nகலந்தாலோசிப்பு வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டு, புறக்கணிக்கப்பட வேண்டிய வாக்கெடுப்பு இல்லை\nThierry Baudet ஜனநாயகத்திற்கான கருத்துக்களம் (FvD) \"மினிவாவின் ஆந்தை அதன் இறக்கைகளை பரப்புகிறது\"\nஐரோப்பிய ஒன்றியத்தை வெளியேறுவதற்கான ஒரு வாக்கெடுப்பு, ஜனநாயகத்திற்கான கருத்துக்களம், NEXIT ஆகியவற்றை நெதர்லாந்து விரும்புகிறது\nThierry Baudet நெதர்லாந்தில் மீண்டும் பெரிய வெற்றியைப் பெறுவார்\nகுறிச்சொற்கள்: அறிவிப்பு, பில்டர்பெர்க், Clingendael, சிறப்பு, ஜனநாயகத்திற்கான கருத்துக்களம், FVD, நிறுவனம், கஜ்ச, அமைச்சர், Ollongren, ரியன் வான் ரிப்ரோப், ரஷியன் உளவு, தியோ ஹிடேமா, தியரி பாடுட், Yernaz Ramautarsing\nஎழுத்தாளர் பற்றி (ஆசிரியர் சுயவிவரம்)\nதொடர URL | கருத்துரைகள் RSS Feed\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nஇனவெறி அட்டை மூலம் FVD அரசியல்வாதி (நடிகர்) மூலம் நல்ல பெயர் ... ஒருவேளை அது வேறு எதையோ வாசிக்க வேண்டும் Yernaz Ramautarsing >> அடுத்த அது காயம்\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nநான் மீண்டும் அதை பற்றி நினைத்தேன், ஆனால் அலெக்சாண்டர் Pechthold இரண்டாவது அறையில் ரஷியன் உளவு இருக்க வேண்டும் என்று எனக்கு தெளிவாக தெரிகிறது ...\nZandi ஐஸ் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nமினெர்வா லைடன் உடன் பீட்ரிக்ஸ் உறுப்பினராக இருப்பதை மறந்துவிடாதே, அதனால் அவர்கள் தங்களது நடிகர்கள் மற்றும் பிற சூழ்ச்சிகளுக்கு சமுதாயத்தை இயக்குவதற்கு உயரடுக்கு தொழிற்சாலைகளுடன் குறுகிய கோடுகளைக் கொண்டிருக்கிறார்கள்.\nZandi ஐஸ் இவ்வாறு எழுதின��ர்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nபல ஆண்டுகளாக, ஓலோங்கென் நெதர்லாந்தின் நிழல் மந்திரி ஜனாதிபதியாக இருந்துள்ளார், அவர் பேச்சாளர் ருட்டே மற்றும் பிரபுத்துவத்தின் (ஆழ்ந்த அரசு) விரிவாக்கம் ஆகியவற்றிற்கு பின்னால் உள்ளார். பல ஆண்டுகளாக அவர் பொது விவகார அமைச்சு செயலாளர்-பொதுச் செயலாளர் ஆவார், எனவே அவரது வாக்குப்பதிவு ஒரு ஆச்சரியமல்ல. வாக்காளர்களுக்கு எத்தனை வாக்குகள் உள்ளன என்பதால் அவள் வீழ்ச்சி ஏற்படாது.\nபின்னர் நெதர்லாந்து ஒரு ஜனநாயகம் என்று ...\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nஆனால் ஆமாம், மக்கள் பெரும்பான்மை பொய் பொய் விரும்புகிறார்கள் .. கட்சி முடிந்து போகும்வரை.\nவில்பிரட் பேக்கர் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nநாம் ஆவிக்குரிய மனிதர்கள் என்று மக்கள் (பிடிப்புக்கள்) தெரியாது.\nநிகழ்ச்சி மிகவும் ஆழமாக உள்ளது, நாய்கள் அதை பிடிக்காது, உண்மை எங்களுக்குள் ஆழமானது என்று சொல்லுவதை விட நான் என்ன செய்ய முடியும்.\nZandi ஐஸ் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nடாமல் ஆல்வெலோரன் மற்றும் அனைத்து உயரதிகாரி தவறான பெயரிடப்படாத லா ஜொர்ட் கெல்டரும் தங்கள் சொந்த கல்லறைகளில் கடினமாக உழைத்து வருகின்றனர்.\nஅவர் 2006 தேர்தல்களில் கலந்து கொண்டார், அதில் அவர் XXX இலிருந்து எக்ஸ்எக்ஸ்எக்ஸ் பட்டியலில் இருந்தார், இதில் மட்டும் 5 தேர்வு செய்யப்பட்டது. அவர் தன்னை 666 வாக்குகள் பெற்றார் - ஒரு பாராளுமன்ற இருக்கை வெறும் வெறும் 9% மற்றும் நீங்கள் நிச்சயமாக முடியும்:\n- பொது விவகார பொதுச் செயலாளர்\n- உள்துறை அமைச்சகம் (AIVD, மற்றவற்றுடன்)\nஅமைச்சரவை மற்றும் AIVD தவறான குடிமக்கள்\nதுணை பிரதம மந்திரி டிஜோங் மற்றும் AIVD AIVD இன் அதிகாரங்களைப் பற்றிய தவறான தகவல்கள் கொடுக்கின்றன. CDA தலைவரான புமா மற்றும் பாதுகாப்பு நிபுணர் ராப் டி விஜ்ஜ்க் போன்ற புதிய விழிப்புணர்வுச் சட்டத்தின் பிற ஆதரவாளர்களும் பொய்யைக் கூறுகிறார்கள். AIVD இந்த நேரத்தில் \"கேபிள்\" கேட்க முடியாது என்று அவர்கள் சொல்கிறார்கள். இது முட்டாள்தனம்.\nஅரசியலிலும் அரச ஊழியர்களாலும் தீர்வுகளை காண முடியும் என்று நினைக்கும் எவருமே கடவுளுக்கு விசுவாசமாக இருப்பதாக ஆணையிடுகிறார்கள் (இது) மற்றும் இளவரசர் லாகர் அதைப் புரிந்து கொள்ளவில்லை.\nBeatrix XXX ���ொண்டாட வேண்டும் என்று 😀\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nசுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தியரி \"அவதூறு\" என்ற பெயரில் புகார் செய்கிறார்.\nசில நாட்களுக்கு முன்பு நாங்கள் பேசினோம், அவர்கள் பேசுவதைப் பற்றி பேசுகிறார்கள்.\nவேறுவிதமாக கூறினால்; மக்கள் தற்செயலாக யாரையும் அவமதிக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற கருத்தை பயன்படுத்த வேண்டும்.\nமக்கள் மத்தியில் சுய தணிக்கை அதிகரிக்க.\nZandi ஐஸ் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nஇரு தேசிய இனப்பெருக்க பெண் ஆர்த்தெல்லோரன்ட் ஆல்வெல்லொரன் தனது NWO பில்டர்பெர்க் அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். நான் அவளுக்கு கொடுக்க வேண்டும் அவளுக்கு அவமதிப்பும் இல்லை, அவள் STASI மூலோபாயத்தில் தயக்கமின்றி இருக்க முடியாது. கிழக்கு ஸ்ட்ராட்காம் பிறகு, தலைமை ஆசிரியர்கள் அவளிடம் பேசுவார், பத்திரிகை பற்றி நீங்கள் பேசும் போது நீங்கள் எப்படி புறநிலைக்கு வருகிறீர்கள். இது மிகவும் ஆபத்தானது ...:\nசமூகம் மற்றும் அமைச்சர் Ollogren போலி செய்தி பற்றி\nடஃப்ஃப் Rogmans - அன்று செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய்க்கிழமை, 29 பெப்ரவரி 2013, எண்:\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜாங்க உறவின் அமைச்சர் கஸ்ஸ ஓலோகரன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மூன்று உறுப்பினர்கள் திங்கள் பிற்பகல் போலி செய்தி மற்றும் அதன் விளைவுகளை விவாதித்து வருகின்றனர். இலக்கை அடைவதுதான் இலக்கு. சமுதாயத்தின் உறுப்பினர்களுக்கு ஈ-மெயிலில் சமூக சபைத் தலைவர் மார்செல் கெலவ்ஃப் கருத்துப்படி, முடிவுகளை எடுத்திருக்கவில்லை, ஆனால் இது இலக்கு அல்ல.\nகெளல்ஃப் ஹான்ஸ் நிஜுஹூயிஸ் மற்றும் ஜெர்ட்-ஜாப் ஹோக்மேன் ஆகியோருடன் இணைந்து கி.பி.\nமற்றவர்கள் மத்தியில், ஐரோப்பிய ஆணையத்தின் போலி செய்தி பணிக்குழு, சொல் போலி செய்தி அதிகரித்து வரும் பயன்பாடு, தங்கள் சொந்த மற்றும் இதழியல் தங்கள் விளைவுகளைக் காட்டிலும் மற்றவர் கருத்தை நிராகரித்து பரந்த பொருளில் விவாதிக்கப்பட்டன.\nNu.nl, லெய்டன் பல்கலைக்கழகம் மற்றும் பேஸ்புக் போலி செய்தி, நிலை எதிராக மற்றும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் நடவடிக்கைகள் (அதை வெறும் ஒரு தொழில்நுட்ப மேடையில் அல்லது பதிப்பாளர் அதிகரிக்கும் பங்கு) மூலம் முன்முயற்சி, வெளிப்படை��்தன்மை முக்கியத்துவம் அரசாங்கத்தின் பகுதி (MH17 சுற்றி நிரூபிக்கப்படும் WOB செயல்முறையைப் போன்று), போலி செய்தி பத்திரிகை நிகழ்வு விளைவான எப்போதும் அவரது பணி accomplishes விட உள் விவாதம் மற்றும் பிரதிபலிப்பு மற்றும் இதழியல் சிறந்த தேவை மற்றும் கூர்மையாக ஊக்குவிக்கிறது.\nஇன்னும் மாநில அரசு நடிகர்கள் எந்த ஆதாரமும் இல்லை.\nZandi ஐஸ் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nபிரஸ்ஸில் மீண்டும் மீண்டும் வெளிப்படையானது என்னவென்றால், இந்த பஹ்வை வெறுக்கிறார்கள். புதியவை என்ன என்பதை தீர்மானிக்க மில்லியன் கணக்கான மக்களுக்கு எங்கு வேண்டுமானாலும் கொடுக்கிறது. பண்டைய காலத்தில் புத்துயிர் ...\nபெயர்: போலி நியூஸ் (E03567) செயலில் உள்ள உயர்மட்ட நிபுணர் குழு\nதேதி தலைப்பு பொது வலை ஸ்ட்ரீமிங்கிற்குத் திறந்தது\n07 / 02 / 2018 2nd கூட்டம் இல்லை இல்லை\nகுழு / துணை குழுக்கள்: போலி செய்திகளில் உயர்நிலை நிபுணர் குழு (பிரதான குழு)\nபொது மக்களுக்குத் திறக்கவும்: இல்லை.\nஆவணங்கள்: இந்த சந்திப்பிற்கு இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் எதுவும் இல்லை\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nFVD இல் மக்கள் சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது:\nமார்ட்டின் வர்ஜண்ட் இவ்வாறு எழுதினார்:\n29 பிப்ரவரி, 2012 இல் ஜான்: XX\nஆமாம் ஆமாம், ஆனால் அது கூட கப்பல் பகுதியாக உள்ளது, அது கட்டுப்பாட்டை மீறி வருகிறது, அது சோதனை போது. கடந்த தசாப்தங்களின் வரலாற்றை நீங்கள் பார்த்தால், இது ஒரு நன்கு அறியப்பட்ட முறையாகும்.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nநீங்கள் வேண்டும் உள்நுழைக ஒரு கருத்துரையை இடுகையிட முடியும்.\n« தைரியமான கணிப்பு: பணத்தை நீக்குவதற்கான தவறான கொடி உயர்வு\nDWDD, VI, வான் டெர் கிக்ப் & டெர்க்சன் மற்றும் VTM பத்திரிகையாளர் Boudewijn இன் மாற்றத்தை Spilbeck இருந்து Bo »\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\n இப்போது ஊடகங்களை நாங்கள் செயல்பட வைக்க வேண்டும்\n911 ஒரு உள் வேலையா டி டெலிகிராஃப் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைக் கொண்டுள்ளது\nஅவர்கள் வீசும் குண்டுகள் அனைத்திற்கும் அமெரிக்கா எப்போது காலநிலை வரி செலுத்தும்\nNOS மற்றும் RTL ஆகியவை தங்களது சொந்த டீப்ஃபேக் தயாரிப்புகளை மறைக்க டீப்ஃபேக்குகளுக்கு முழு கவனம் செலுத்துகின்றன\nஒட்டோமான் பேரரசை உயர்த்தும் குழப்பத்தை போரிஸ் ஜான்சன��� (ஒட்டோமான் மூதாதையர்கள்) ஐரோப்பாவில் தொடங்க முடியுமா\nZandi ஐஸ் op 911 ஒரு உள் வேலையா டி டெலிகிராஃப் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைக் கொண்டுள்ளது\nமார்ட்டின் வர்ஜண்ட் op அவசர அழைப்பு இப்போது ஊடகங்களை நாங்கள் செயல்பட வைக்க வேண்டும்\nகேமரா 2 op அவசர அழைப்பு இப்போது ஊடகங்களை நாங்கள் செயல்பட வைக்க வேண்டும்\nஅனலைஸ் op அவசர அழைப்பு இப்போது ஊடகங்களை நாங்கள் செயல்பட வைக்க வேண்டும்\n டி டெலிகிராஃப் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைக் கொண்டுள்ளது\nமின்னஞ்சல் மூலம் தினசரி மேம்படுத்தல்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjkxOTQ1NDIzNg==.htm", "date_download": "2019-09-16T04:40:17Z", "digest": "sha1:4N7LECFEBPXAY35I7ERRNFBXYZNR6QH4", "length": 30467, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "பேரவையின் எழுக தமிழ் – 2019! எதிர்கொள்ளப் போகும் உண்மையான சவால்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) வேலைக்கு அனுபவமுள்ளவர் தேவை.\nநமது கரவை மக்கள் ஒன்றியத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்க�� அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபேரவையின் எழுக தமிழ் – 2019 எதிர்கொள்ளப் போகும் உண்மையான சவால்\nஇலங்கைத் தீவு மீண்டுமொரு தீர்க்கமான தேர்தல் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்ற சூழலில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை மீண்டுமொரு எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் வெற்றி தோல்வி எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இது வெற்றியளிக்குமாக ஒரு வேளை வெற்றியளிக்காவிட்டால் அது விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்திவிடாதா ஒரு வேளை வெற்றியளிக்காவிட்டால் அது விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்திவிடாதா இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் பேரவையால் இதனை திறம்பட முன்கொண்டு செல்ல முடியுமா இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் பேரவையால் இதனை திறம்பட முன்கொண்டு செல்ல முடியுமா இப்படியான கேள்விகளை ஆங்காங்கே காண முடிகிறது. முதலில் இவ்வாறான கேள்விகள் ஏன் வெளிவருகின்றன எ��்று பார்ப்போம் இப்படியான கேள்விகளை ஆங்காங்கே காண முடிகிறது. முதலில் இவ்வாறான கேள்விகள் ஏன் வெளிவருகின்றன என்று பார்ப்போம் 2016இல் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வானது, முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு பின்னர் பெரும்திரளான மக்களை ஓரு நோக்கத்தின் அடிப்படையில் ஓரிடத்திற்கு கொண்டுவருவதில் தனித்துவமான இடத்தை பெற்றிருந்தது.\n2016இல் பேரவை எழுக தமிழை முன்னெடுத்த போது இன்று முன்வைக்கப்படும் சந்தேகக் கேள்விகளை அப்போது எவரும் முன்வைத்திருக்கவில்லை. இத்தனைக்கும் வடக்கு கிழக்கில் பெரும்பாண்மையான மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுக தமிழை ஆதரித்திருக்கவில்லை. அவ்வாறான சூழலிலும் கூட அப்போது எழுக தமிழின் வெற்றி தொடர்பில் எவரும் சந்தேகங்களை எழுப்பவில்லை. அன்று வராத சந்தேகங்கள் – அன்று தெரியாத சவால்கள் ஏன் இப்போது மட்டும் தெரிகிறது இதற்கான ஒரு வரி பதில் – அப்போது எழுக தமிழுக்கு ஆதரவாக இருந்த பேரவையின் அங்கத்துவ கட்சிகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டுமே தற்போதும் பேரவையுடன் நிற்கின்றது. முக்கிமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இப்போது முன்னெடுக்கப்படும் எழுக தமிழழுக்கு ஆதரவாக இல்லை என்னும் அப்பிராயம் இருக்கிறது. காங்கிரஸை பொறுத்தவரையில், இந்த எழுக தமிழ் என்பது விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கான மக்கள் ஆதரவை கூட்டுவதற்கான ஒரு முயற்சி மட்டுமே இதற்கான ஒரு வரி பதில் – அப்போது எழுக தமிழுக்கு ஆதரவாக இருந்த பேரவையின் அங்கத்துவ கட்சிகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டுமே தற்போதும் பேரவையுடன் நிற்கின்றது. முக்கிமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இப்போது முன்னெடுக்கப்படும் எழுக தமிழழுக்கு ஆதரவாக இல்லை என்னும் அப்பிராயம் இருக்கிறது. காங்கிரஸை பொறுத்தவரையில், இந்த எழுக தமிழ் என்பது விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கான மக்கள் ஆதரவை கூட்டுவதற்கான ஒரு முயற்சி மட்டுமே எனெனில் பேரவை 2016இல் எழுக தமிழை முன்னெடுத்த போது, விக்கினேஸ்வரன் தனக்கான கட்சியை கொண்டிருக்கவில்லை. அப்போது அவர் ஒரு பொதுச் சொத்தாக இருந்தார். அவரை தங்களின் பக்கமாக இழுத்துக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை தமிழ் காங்கிரசிடம் இருந்தது. இதன் காரணமாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுக தமிழ் மேடையில் வைத்து, விக்கினேஸ்வரனை ‘தமிழனத்தின் தலைவரே’ என்று குறிப்பிட்டிருந்தார். விக்கினேஸ்வரன் தமிழினத்தின் தலைவர் என்பது உண்மையானால், அவரது கட்சி எழு தமிழின் மூலம் நன்மையடைவதில் எவரும் கவலைப்படவேண்டியதில்லை. ஆனாலும் கவலைகள் இருக்கின்றன. எனவே இங்கு பிரச்சினை தமிழினம் அல்ல மாறாக, கட்சி நலன்கள்தான். விக்கினேஸ்வரனின் கட்சி மக்கள் மத்தியில் பலமாக வேரூன்றுவதை சிலர் விரும்பவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் பேரவையின் 2019 எழுக தமிழை எதிர்க்கின்றார். இது மிகவும் இலகுவான தர்க்கம். இதற்கு அரசியல் ஆய்வு என்னும் பெயரில் அதிகம் கற்பனை செய்ய வேண்டியதில்லை.\nகடந்த இரு வருடங்களாக தனது எழுத்துக்களில் அவ்வப்போது ஜக்கிய முன்னணி தொடர்பில் வலியுறுத்திவரும் மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, இந்த எழுக தமிழ் தொடர்பிலும் தனது ஆர்வத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது, எதிரிக்கு எதிரான குரலை எவர் எழுப்பினாலும், அதற்கான போராட்டங்களை எவர் முன்னெடுத்தாலும் அதனை ஆதரியுங்கள் என்பதே வரலாற்றின் ஆணையாகும் என்பது திருவின் கருத்து. ஆனாலும் திருவின் வாதங்களை எந்தவொரு அரசியல் கட்சியும் பொருட்படுத்தியதற்கு சான்றில்லை. உண்மையில் இங்கு விடயங்கள் கட்சி நலனிலிருந்துதான் நோக்கப்படுகின்றனவே தவிர வரலாறு தொடர்பான புரிதலிலிருந்து அல்ல. தவிர, இவ்வாறு பொதுப்படையாக பேசும் ஆய்வுகளால் எந்தவொரு பயனுமில்லை. எவர் பிரச்சினைக்குரியவர்களோ அவர்களை முன்னிறுத்தி விமர்சனங்களை முன்வைப்பதும் அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும்தான் இப்போது தேவையானது. எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைப்பவர்கள் ஆய்வாளர்களாக இருக்க முடியாது. அவர்கள் வேண்டுமானால் நல்ல சமையல் காரர்களாக இருக்க முடியும்.\nஒரு மக்கள் எழுச்சியென்பது ஞாயிறு தினங்களில் நடைபெறும் மாதா கோவில் ஆராதனையல்ல, அதே போன்று விடுமுறை தினங்களில் இடம்பெறும் கேளிக்கைகளும் அல்ல. மக்கள் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு விடயத்தின் தேவையை முற்றிலுமாக உள்வாங்கி ஒன்றுபடும், ஒருங்கிணையும் ஒரு நிகழ்வே மக்கள் எழுச்சியாகும���. எனவே பேரவை ஒரு மக்கள் எழுச்சிக்கான நாளை விடுமுறை தினங்களில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் மக்கள் எழுச்சி தொடர்பில் உள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடாகும். 2009இற்கு பின்னர் மக்கள் அரசியல் ரீதியில் பெருமளவு அன்னியமானதொரு நிலையில்தான் இருக்கின்றனர். போராட்ட காலத்திலும் அந்த அன்னியமான நிலைமையே இருந்தது. ஆனாலும் யுத்தம் மக்களின் விரும்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அவர்களின் வாழ்வை தீர்மானித்திருந்தது. எனவே ஏதோவொரு வகையில் அவர்கள் அனைவரும் அது குறித்த உணர்வுடன் வாழ வேண்டியிருந்தது. அந்த உணர்வு நிலை அரசியலிலிருந்து அன்னியப்பட முடியாதவொரு நிர்ப்பந்தத்தையும் அவர்கள் மீது வலிந்து திணித்துக் கொண்டிருந்தது. ஆனால் 2009இற்கு பின்னரான யுத்தமற்ற நிலைமையானது யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தவிர, பெரும்பாலான ஏனைய மக்களை ஒரு புதிய வாழ்க்கைக்கு கொண்டுசென்றது.\nசோதனைச் சாவடிகள்ள அற்ற, அடையாள அட்டைகள் தேவையற்ற வாழ்வை அனைவருமே வரவேற்றனர் –அனுபவித்தனர். முப்பது வருட யுத்தத்திற்கு பழக்கப்பட்ட மக்களுக்கு, அது ஒரு ஆறுதலை கொடுத்தது. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஈஸ்டர் தின, தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் சோதனைச் சாவடிகளும் பேருந்துகளிலிருந்து இறங்கி ஏற நேர்ந்தபோது அதனை ஒவ்வொரு தமிழரும் வெறுத்தனர். இந்த நாசமாய்ப் போன சோனகங்களால் திரும்பவும் ஏறி இறங்க வேண்டியிருக்கிறதே என்று ஆதங்கப்பட்ட பலரை இப்பத்தியாளர் சந்திக்கநேர்ந்தது. எனவே மக்கள் எழுச்சி தொடர்பில் ஆய்வுகள் செய்வோர் இவ்வாறான யதார்த்த நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் மக்கள் எழுச்சி என்பது ஒரு சில யாழ் பத்தியாளர்களின் வாராந்த கற்பனையல்ல. இதுதான் எழுக தமிழ் – 2009 இன்போது, பேரவை எதிர்கொள்ளப் போகும் முதன்மைச் சவாலாகும். மக்களை தயார்படுத்துவதும், ஒருங்கிணைப்பதிலும், ஏன் இதில் பங்குகொள்ள வேண்டும் என்னும் விழிப்புணர்வை அவர்களுக்குள் பற்ற வைப்பதிலும்தான் எழுக தமிழின் வெற்றி தங்கியிருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான சூழலில் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெறுவதும் கூட, ஒரு வகை சவால்தான். அதே வேளை பேரவை முன்னெடுக்கும் எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னர் இல்லாத ஒரு சாதகமான வாய்ப்பும் உண்டு. இம்முறை முன்னரைப் போல கூட���டமைப்பு இதனை வெளிப்படையாக எதிர்த்து செயற்படாது. ஏனெனில் கூட்டமைப்பு எதிர்பார்த்தது போன்று அரசியல் தீர்வு நோக்கிய விடயங்கள் எதுவும் சாத்தியப்படாத நிலையில், மக்கள் போராட்டங்களை கூட்டமைப்பால் எதிர்க்க முடியாது.\nஅவ்வாறு எதிர்த்தால் அது கூட்டமைப்பிற்கு பாதகமான நிலைமையையே ஏற்படுத்தும். இந்தப் பின்னணியில் சிந்தித்தால், இம்முறை பேரவையின் எழுக தமிழை பகிரங்கமாக எதிர்க்கக் கூடியவர்கள் எவராவது இருக்கிறார் என்றால் அது நிச்சயமாக ஆரம்பத்தில் பேரவையில் அங்கத்துவம் வகித்த கட்சிகளில் ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் விக்கினேஸ்வரன் பலமடைவது தங்களின் இருப்பை பாதிக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர். எனவே இந்த எழுக தமிழ் நிகழ்வு பெருமளவில் வெற்றிபெறாத போது, அதனை முன்வைத்து தங்களின் பலத்தை நிரூபிக்கலாம் என்றும் அவர்கள் எண்ணக் கூடும். அதே வேளை தாங்கள் இல்லாத பேரவை ஒரு செல்லாக் காசு என்பதை நிரூபிக்க வேண்டும் என்னும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கலாம். அவ்வாறு நிரூபிக்க வேண்டுமாயின் இந்த எழுக தமிழ் நிகழ்வு தோல்வியடை வேண்டுமென்றே அவர்கள் விரும்புவர். இதுவும் மிகவும் இலகுவான அரசியல் தர்க்கமாகும். இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் தமிழ் தேசியத்தின் காவலர்கள் தாங்களே என்பவர்கள்தான் பேரவையின் தேசிய செயற்பாடுகளை எதிர்க்கப் போகின்றனர். அந்த வகையில் பேரவையின் எதிரிகள் பேரவைக்கு வெளியில் இல்லை. அவர்கள் ஒன்றில் பேரவையின் அங்கத்துபவர்களாக இருக்கப் போகின்றனர் அல்லது பேரவையின் அங்கத்துவ கட்சிகளாக இருக்கப் போகின்றனர். இதுதான் பேரவைக்கு முன்னாலுள்ள உண்மையான சவால். அதே வேளை பேரவையின் மேடையில் கொள்கை அடிப்படையில் கைகோர்க்கப் போகும் கட்சிகளே, விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்றுத் தலைமைக்கான அடையாளத்தையும் பெற நேரிடும்.\nபேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது\nபலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத���திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2600-then-poove-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:18:53Z", "digest": "sha1:FX6ENTZZWIHP6DVL65SS2I5C74AAUMAZ", "length": 5027, "nlines": 101, "source_domain": "www.tamilpaa.com", "title": "Then Poove songs lyrics from Anbulla Rajinikanth tamil movie", "raw_content": "\nதேன் பூவே பூவே வா\nதேன் பூவே பூவே வா தென்றல் தேட\nபூந்தேனே தேனே வா தாகம் கூட\nநான் சொல்லும் கானம் நீ தந்த தானம்\nநான் சொல்லும் கானம் நீ தந்த தானம்\nநூறு ராகம் நெஞ்சோடு தான்\nஉனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட\nபனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்\nகனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்\nநானும் கம்பன் தான் கொஞ்சும் போது\nஹோய்...கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது\nஉனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட\nபூந்தேனே தேனே வா தாகம் கூட\nஇடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்\nஅணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்\nமீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது\nஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது\nஉனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட\nபூந்தேனே தேனே வா தாகம் கூட\nநான் சொல்லும் கானம் நீ தந்த தானம்\nநான் சொல்லும் கானம் நீ தந்த தானம்\nநூறு ராகம் நெஞ்சோடு தான்\nஉனை நினைத்தேன் பூவே பூவே வா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadavul Ullame (கடவுள் உள்ளமே)\nThen Poove (தேன் பூவே பூவே வா)\nTags: Anbulla Rajinikanth Songs Lyrics அன்புள்ள ரஜனிக்காந் பாடல் வரிகள் Then Poove Songs Lyrics தேன் பூவே பூவே வா பாடல் வரிகள்\nதேன் பூவே பூவே வா\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12025248/1039085/hydrocarban-scheme-thirumavalavan-support.vpf", "date_download": "2019-09-16T04:01:17Z", "digest": "sha1:QLXPLNJID3IFTQTOZVRJ7VKGKCJHNLP5", "length": 9168, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான கருத்தரங்கு கூட்டம் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான கருத்தரங்கு கூட்டம் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆதரவு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தின் அபாயம் குறித்து கருத்தரங்கு சிதம்பரத்தில், நடைப்பெற்றது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தின் அபாயம் குறித்து கருத்தரங்கு சிதம்பரத்தில், நடைப்பெற்றது. டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கூடுதல் நிதி ஒதுக்கி பாசன வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் நடுவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கட்டாயமாக குரல் எழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.\n\"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு\" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13094903/1039316/Cheating-Case-CBI-files-Case-against-59.vpf", "date_download": "2019-09-16T04:30:40Z", "digest": "sha1:K6L3ZUBAVOVHKEY4YGTDRM32UOH6BWMZ", "length": 11530, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூ.27.6 கோடி கடன் மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.27.6 கோடி கடன் மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு\nபோலி ஆவணங்கள் உதவியுடன் நடைபெற்ற கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி தலைமை மேலாளர், தரகர் உள்பட 59 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.\nபோரூர், வடபழனி ,அண்ணா நகர், சைதாபேட்டை இந்தியன் வங்கி கிளைகளில் போலியான ஆவணங்கள் மூலம் 27 புள்ளி 6 கோடி ரூபாய் கடன் மோசடி நடைபெற்றதாக சி.பி.ஐ.யிடம், அந்த வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சரவணன் என்ற தரகர் மூலமாக இந்த மோசடி நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், போரூர் இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் பாரி உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமை மேலாளர் பாரி ,தரகர் சரவணன் உட்பட 59 பேர் மீது சி.பி.ஐ. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் வழங்குவதற்கான மதிப்பீடு குறைவாக உள்ளவர்கள், குறைந்த மதிப்புள்ள சொத்துக்கு அதிக அளவு கடன் தேவைப்படுபவர்கள் ஆகியோரை குறிவைத்து போலி ஆவணங்கள் மூலம் தரகர் சரவணன் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் வேறு எந்தெந்த வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nபாகிஸ்தானியருக்கு கார் கொடுத்த அப்துல்காதர் ரஹீம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை\nபாகிஸ்தானை சேர்ந்தவர் தமிழகம் வருவதற்கு உதவிய கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உள்பட 3 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுறைந்த விலையில் பெட்ரோல் சேமிக்கும் இயந்திரம் - கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை\nகோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.\nகோவை ஆர்.எஸ்.புரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போர் ஆயுதங்கள்\nகோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில், பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் போர் ஆயுதங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nகூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது\nநேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153814-topic", "date_download": "2019-09-16T04:03:24Z", "digest": "sha1:DDOBBEUTVMH3JD34MPKXD6IK5ZHNBNAK", "length": 23157, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோபம் தவிர்! – சிறுகதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூட��தலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\n» காற்றின் நிறம் கறுப்பு - ராஜேஷ்குமார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nநன்கு படித்தவர் ஒருவர், வாயைத் திறந்தால், அறிவுரைகளும்,\nஅறவுரைகளும் அருவ��யாக கொட்டும். ஊரார் அனைவரும்\nஅவரைப் பண்டிதர் என்றே அழைத்தனர்.\nஒருசமயம், அந்த பண்டிதர், தன் வீட்டு வாசலில், நெல் காயப்\nபோட்டு இருந்தார்.அச்சமயம், அவ்வழியே வந்த பசு மாடு ஒன்று,\nநெல்லைத் தின்றது. இதை பார்த்ததும் பண்டிதருக்கு, கோபம்\nதாங்கவில்லை. குச்சியை எடுத்து தன் முழுப்பலத்தையும்\nபிரயோகித்து, பசு மாட்டை அடித்தார். அடிபட்ட மாடு,\nஇதை பார்த்து வருந்தினர், ஊர் மக்கள்.\n‘என்ன பண்டிதரே… இப்படிச் செய்து விட்டீர்களே… பசுவைக்\nகொல்வது, பெரும்பாவம் என்பது, உங்களுக்குத் தெரியாதா…\nஇந்தப் பாவம் தீர, ஏதாவது பரிகாரம் செய்யுங்கள்… இல்லா\nவிட்டால், கடுமையான நரகம் தான் கிடைக்கும்…’ என்றனர்.\nபண்டிதருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது; சமாளிக்கத்\n‘நான் எதையும் செய்யவில்லை. எல்லாம் சிவன் செயல்.\nஅவன் செயல் இல்லாமல், ஒரு துரும்பைக் கூட நம்மால்\nஅசைக்க முடியாதே… பசுவிற்கு ஆயுசு அவ்வளவு தான்;\nஇதற்கு யார் தான், என்னதான் செய்ய முடியும்\nஊரார் திகைத்தனர். ‘ப்ச்… இவரைப் போய், மெத்த படித்த\nபண்டிதர் என்று, எல்லாரும் சொல்கின்றனரே… இவர்\nஅறிவு இவ்வளவுதானா…’ என்று தங்களுக்குள் பேசியபடியே\nசில நாட்கள் ஆகின. ஆதியும், அந்தமும் இல்லாத அரும்\nபெரும் ஜோதியான, சிவபெருமான், கிழவர் வடிவத்தில்,\nபண்டிதர் வீட்டிற்கு வந்தார். ‘பண்டிதரே… பக்கத்து ஊருக்கு\nபோகிறேன். வழியில் சிறிது இளைப் பாறலாம் என்று,\nஉன் வீட்டிற்கு வந்தேன்…’ என்றார்.\nபண்டிதரும் ஒப்புக் கொண்டார். அவரும், கிழவருமாகப்\nபேசிக் கொண்டிருந்தனர். சற்றுநேரம் ஆனதும், கிழவருக்கு,\nவீட்டைச் சுற்றிக் காட்டினார், பண்டிதர். பார்த்த\nபண்டிதருக்குப் பெருமை பிடிபடவில்லை, ‘எல்லாம் நானே\nபார்த்துப் பார்த்துக் கட்டினேன். திட்டம் போட்டு கட்டி\nமுடித்தேன். என் தந்தை காலத்தில், இது, சின்னஞ்சிறிய\nகுடிசையாக இருந்தது. நான் தான் இப்படிப் பெரிதாக\nகட்டி முடித்தேன்…’ என்று, தற்பெருமையைப் பரக்க\nபண்டிதர் கூறியதை பொறுமையாகக் கேட்ட, கிழ வடிவில்\nவந்த சிவபெருமான், ‘அப்படியா… பெருமை பாராட்டிக்\nகொள்ளும் இதையெல்லாம் செய்தது நீ… ஆனால், பசு\nமாட்டைக் கொன்றது மட்டும், சிவன் செயலாக்கும்…’ என்று\nபண்டிதருக்கு, சுருக்கென்றது. வந்தவர், சிவபெருமான்\nஎன்பதை உணர்ந்தார். அவருக்குத் தன் தவறு புரிந்தது.\n‘கொ���்ளு என்றால், வாயைத் திறக்கும் குதிரை, கடிவாளம்\nஎன்றதும், வாயை மூடிக் கொள்வதைப் போல, நாம் நடந்து\n‘பசுவைக் கொன்ற பாவத்தை ஏற்க மறுத்த நாம்,\nஅலங்காரமான வீடு கட்டியது நான் என்று பெருமை\nபாராட்டிக் கொண்டது, எவ்வளவு, பெரிய தவறு… செய்த\nதவறை சுட்டிக்காட்டி விட்டது, தெய்வம்.\nஇதற்குமேல் நாம் திருந்தாவிட்டால், தெய்வத்தால் கூட\nநம்மை கட்டிக் காப்பாற்ற முடியாது…’ என்று, பசுமாட்டைக்\nகொன்ற பாவத்திற்குப் பரிகாரம் செய்யப் போனார்.\nகூடவே, ‘நாம், இந்த பாவம் செய்யக் காரணம், கோபம்\nதானே… இனி, கோபத்தையும் தவிர்க்க வேண்டும்…’ என்று\nஅனைத்தும் தெய்வச் செயல் என்று ஆத்மார்த்தமாக\nஉணர்ந்து கொண்டோர், அணு அளவு கூட அகங்காரத்திற்கு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--��ாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309807.html", "date_download": "2019-09-16T04:12:40Z", "digest": "sha1:TLDFAJ75YJC64PZSFCCPEIQDWBZR76JC", "length": 18915, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’!!! (படங்கள், வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’\nபிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், மாதிரி கருத்து கணிப்பில் டைட்டில் வின்னர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தார்.\nஇந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. மதுமிதா வெளியேற்றம் மதுமிதா வெளியேற்றம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால��� தனது கையை அறுத்துக்கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக் பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியது தான் பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்தது.\nமக்கள் குழப்பம் ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக மதுமிதா சார்பில் எதுவும் பேட்டி கொடுக்கப்படவில்லை. கமல் முன்னிலையில் பேசும் போது கூட பட்டும், படாமலும் தான் அவர் பேசினார். இதனால், எதற்காக மது இப்படி அவசரப்பட்டு முடிவெடுத்தார் என மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். விஜய் டிவி புகார் விஜய் டிவி புகார் இந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் இந்த புகாரை அளித்துள்ளார்.\nஅந்தப் புகாரில், ‘மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு தொடர் டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை செய்துகொள்வேன்’ என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்திற்கு சிகிச்சை காயத்திற்கு சிகிச்சை மேலும் அதில், ‘விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். ஒப்புதல் ஒப்புதல் அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது.\nஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார். வாட்ஸ் அப்பில் மிரட்டல் வாட்ஸ் அப்பில் மிரட்டல் ஆனால், கடந்த 19ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மதுமிதா வாய்ஸ் மெசேஜ் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார். அதில், தனக்கு தர வேண்டிய பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் கூறியிருக்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகணவர் பதில் ஏற்கனவே மதுமிதா கையை அறுத்துக் கொண்ட விவகாரம் பெரிய பிரச்சினையாக உருமாறிய நிலையில், விஜய் டிவி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மதுமிதாவை தொடர்பு கொண்டபோது, அவரின் கணவர் இது சம்பந்தமாக போலீஸ் தரப்பிலிருந்து எங்களை விசாரிக்கவில்லை, அந்த போலீஸ் புகார் பற்றி எதுவும் தெரியாது என்கிறார். புகாருக்கு மறுப்பு புகாருக்கு மறுப்பு மேலும், பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மது நடந்து கொண்டதாகவும், கூடுதலாக நிகழ்ச்சி குழுவிடம் பணம் கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை இது தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான விளக்கத்தை அளிக்க மது தயாராக இருப்பதாவும் அவர் கூறியிருக்கிறார்.\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும் -ஈரான் தலைவர்..\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2016/05/", "date_download": "2019-09-16T03:57:01Z", "digest": "sha1:XPUSTAMYXBZXRCV7JQB5RSJZJD3TOJ24", "length": 108711, "nlines": 978, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "May 2016 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா. அருணாச்சலம் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்\nதமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்\nஅய்யா நா. அருணாச்சலம் அவர்களுக்கு\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்\nதமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனரும், மாணவர் நகலகத்தின் உரிமையாளருமான அய்யா. நா. அருணாச்சலம் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (23.05.2016) மாலை, சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அகவை 76.\nஆனாரூனா என்று அறியப்பட்ட அய்யா நா. அருணாச்சலம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், “ஒரு குறிப்பிட்டக் காலத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இன வரலாற்ற முன்னோக்கிய ஒரு நகர்வை ஏற்படுத்திய, ஆனாரூனா அவர்கள், என்றென்றும் தமிழர் நெஞ்சில் பதிந்திருப்பார்” என்று தெரிவித்திருந்தார்.\nசென்னை கொட்டிவாக்கம் இராமலிங்கம் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யா அருணாச்சலனாரின் உடலுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.\nஇன்று (24.05.2016) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இரா. இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன், தோழர்கள் வடிவேலன், பாலசுப்பிரமணியன், இளவல், அருண் குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று, அய்யாவின் திருவுடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.\nஇன்று (24.05.2016) பிற்பகல் 2 மணிக்கு மேல், அய்யாவின் திருவுடல், அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் - நன்னிலம் வட்டம் - திருகண்ணபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது. நாளை காலை 10 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் அங்கு நடைபெறுகின்றன.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் அதில் பங்கேற்கின்றனர்.\nஅய்யா ஆனாரூனாவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செம்மாந்த வீரவணக்கங்கள்\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர்\nதேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nஅஇஅதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு அரசியல் கட்சியை அல்லது வேறொரு அரசியல் கூட்டணியை முன்னிறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை (16.05.2016) சந்தித்தவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். அவ்விரண்டில் ஒரு திராவிடக் கட்சிக்கு மாற்று இன்னொரு திராவிடக் கட்சியே என்பது போல் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அஇஅதிமுக – 134 தொகுதிகள், திமுக அணி – 98 தொகுதிகள் வென்றுள்ளன. எஞ்சிய இரண்டு தொகுதிகளுக்கு 23.05.2016 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.\nதிராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சிறு அளவில் கூட வேறு கட்சி வெல்லவில்லையே, ஏன் மாற்று என்று சொல்லிக் கொண்டவற்றில் பெரும்பாலான கட்சிகள் குட்டி திமுக, குட்டி அதிமுக என்று சொல���லத்தக்கவையே மாற்று என்று சொல்லிக் கொண்டவற்றில் பெரும்பாலான கட்சிகள் குட்டி திமுக, குட்டி அதிமுக என்று சொல்லத்தக்கவையே இலட்சியமற்று பதவிவெறி, பணவெறி, குடும்ப அரசியல், ஒற்றை ஏகபோகத் தலைமை என்று செயல்படும் திராவிடக் கட்சிகளின் சிறு வடிவங்களாகவே மாற்று பற்றி பேசிய கட்சிகள் இருக்கின்றன.\nதமிழ்நாட்டில் ஒரு பொதுத் தேர்தலை நடத்த எத்தனை இராணுவப் பட்டாளங்கள், அண்டை மாநிலக் காவல்துறைப் பிரிவுகள், நடுவண் அரசு அதிகாரிகள் படையெடுப்பு; இரவு பகல் தூங்காமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஒரு சனநாயகத் தேர்தலுக்கு இத்தனை படை பரிவாரங்கள் ஏன் ஒரு சனநாயகத் தேர்தலுக்கு இத்தனை படை பரிவாரங்கள் ஏன் குற்றச் செயல்கள் நடந்து விடாமல் தடுத்திட குற்றச் செயல்கள் நடந்து விடாமல் தடுத்திட இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்\nஇந்தக் குற்றக் கும்பல்கள்தாம் தேர்தலில் வென்று நாட்டை நிர்வகிக்கப் போகின்றன: ஆளுங்கட்சியாக – எதிர்க்கட்சியாக நாட்டை நடத்தப் போகின்றன. உற்று நோக்கினால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் கிரிமினல் குற்றவாளிகளுக்கிடையே நடந்த தேர்தல் போல் அல்லவா ஆகிறது ஒரு பேட்டையில் நாலைந்து ரவுடிக் கும்பல்கள் செயல்படுகின்றன, பேட்டை நிர்வாகத்திற்காக அந்தக் குற்றக் கும்பல்களுக்கிடையே தேர்தல் நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படியல்லவா தமிழ்நாடு தேர்தல் நடைமுறைகள் ஆகிவிட்டன ஒரு பேட்டையில் நாலைந்து ரவுடிக் கும்பல்கள் செயல்படுகின்றன, பேட்டை நிர்வாகத்திற்காக அந்தக் குற்றக் கும்பல்களுக்கிடையே தேர்தல் நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படியல்லவா தமிழ்நாடு தேர்தல் நடைமுறைகள் ஆகிவிட்டன எந்த கட்டுக் காவலையும் ஏமாற்றி வாக்காளர் வீடு தேடிப்போய் கையூட்டு கொடுக்கும் வல்லவர்கள் தமிழ்நாட்டில் தான் இவ்வளவு பெரிய அளவில் இத்துணை சீரழிந்த அளவில் செயல்படுகின்றனர், அவர்கள் தலைவர்கள் அப்படி\nபாக்கிஸ்தானின் பக்கத் துணையோடு பல குழுக்கள் ஆயுதந்தாங்கி விடுதலைப் போராட்டம் நடத்தும் சம்மு காசுமீரில் நடைபெறும் தேர்தல் போல் தமிழ்நாட்டுத் தேர்தலில் அரசுப் படை, பரிவாரங்கள் களம் இறங்கின. அங்கே தேச விடுதலைப் போராட்டம் இங்கே தன்னல வெறிச் சூதாட்டம்\nஇந்தியாவிலேயே இன உரிமைப் பறிப்பிற்கு அதிகம் ஆளாகியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு இயற்கை வளங்கள் கொள்ளை, சுற்றுச் சூழல் கேடுகள் எனப் பேரழிவுக்கு உள்ளாகியுள்ள மாநிலம் தமிழ்நாடு. அவற்றுக்கு முகம் கொடுக்காத பெரிய, சிறிய கட்சிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.\nஇந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தனிநபர் பகை அரசியல், தனிநபர் ஆதாயத்திற்காகத் தன்மானத்தைப் பலியிட்டுத் தலைவர் வழிபாடு நடத்தும் தரங்கெட்ட அரசியல், ஊழல் கொள்ளையில் ஒய்யார அரண்மனை வாழ்க்கை, பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களைப் போல் மக்களுக்கெட்டாத உயரத்தில் ஒற்றை அதிகார மையம் – இவைதானே இன்று தமிழ்நாட்டு அரசியல் காட்சிகள்\nபெரிய திராவிடக் கட்சிகளும், வெவ்வேறு பெயர்களில் உள்ள சின்ன திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் நிலைநாட்டியுள்ள சனநாயகம் இதுதான்\nஇந்த அவலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர் மொழி, இன அடையாளங்களை அழித்து ஆரிய அடிமைச் சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை மாற்றிட, பாசிசத்தின் பாரத மாதா வடிவமாக பாசக வருகிறது. ஏற்கேனவே தமிழின உரிமைகளைப் பறித்த, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த காங்கிரசு ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொள்கிறது. தேர்தல் இடதுசாரிகளுக்குத் தனித்துவமான வேலைத்திட்டம் எதுவுமில்லை. தில்லு முல்லுக் கூட்டணி ஒன்றில் சேர்ந்து கொள்ளும்.\nகாவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உரிமைகளை மீட்கவும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன், நியூட்ரினோ, மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை போன்றவற்றைத் தடுக்கவும் மேற்கண்டவற்றில் எத்தனை அரசியல் கட்சிகள் களம் கண்டன மக்கள் அமைப்புகள், உழவர் அமைப்புகள், சுற்றுச்சூழல் இயக்கங்கள் என்ற குடிமைச் சமூக இயக்கங்கள் தான் இச்சிக்கல்களில் முன்கை எடுக்கின்றன; முதன்மையாகக் களத்தில் நிற்கின்றன\nதமிழ்மொழி காத்திடவும், தமிழ்நாடு அயலாரின் வேட்டைக் காடாகவும், அயலாரின் தாயகமாகவும் முற்றும் முழுதாக மாறிடாமல் தடுக்கவும் குடிமைச்சமூக அமைப்புகளும் தமிழ்த்தேசிய இயக்கங்களும்தாம் போராட வேண்டும்.\nதரங்கெட்ட பொருளையெல்லாம் சந்தையில் தள்ளிவிட, மாய விளம்பரங்கள் செய்யும் வணிக நிறுவனங்கள் மக்களுக்கு நுகர்வு வெறியை ஊட்டுகின்றன. திராவிடக் கட்சிகள் மக்களில் கணிசமானோரை கையூட்டு வாங்கி வாக்களிப்போராக, தற்சார்பற்றுக் கையேந்தும் பயனாளிகளாக மாற்றி விட்டன. ஆனாலும் நம்மக்களிடம் விழிப்புணர்ச்சி வளர்ந்து வருகிறது என்பதற்கான அடையாளமாகத் தான் இத்தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிகை கணிசமாகக் குறைந்துள்ளது. “யாருக்கும் வாக்களியேன்” என்ற நோட்டா வாக்கும் கணிசமாக உயர்ந்துள்ளது தேர்தல் ஆணையம் வாக்களிக்க வலியுறுத்தி ஊருக்கு ஊர், சந்துக்கு சந்து, சட்ட விதிகளுக்கு அப்பால் சென்று தீவிரப் பரப்புரை செய்தும், தூண்டியும் பயன் இல்லை.\nநம்பிக்கையோடு நாம் செயலில் இறங்கலாம்.\nநம் உரிமைகளைப் பாதுகாத்திட மட்டுமின்றி, நாறிப்போன தமிழ்நாட்டு அரசியலை நாகரிகப்படுத்தவும் களத்தில் இறங்க வேண்டிய கடமை குடிமைச் சமூக இயக்கங்களுக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் இருக்கின்றன, தேர்தலுக்கு வெளியே இந்தப் பணிகள் தொடர வேண்டும்.\nபுதிய மறுமலர்ச்சி தமிழினத்தில் புத்தொளி வீச வேண்டும் இதற்கான பொறுப்பு பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளையோர்க்கும் பெரியோர்க்கும் இருக்கிறது இதற்கான பொறுப்பு பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளையோர்க்கும் பெரியோர்க்கும் இருக்கிறது இலட்சியத் தேர்வு – உரிமை உள்ள உணர்ச்சி – அறம் சார்ந்த பண்பு – செயல் துடிப்பு – இவையே வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகட்டும்\nகளம் காத்திருக்கிறது; காலம் அழைக்கிறது; கடமையாற்ற வாருங்கள்\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.\n“முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகாவது இந்தியாநமக்கு எதிரியே என்ற புரிதல் வேண்டும்”தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு\n“முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகாவது இந்தியா நமக்கு எதிரியே என்ற புரிதல் நமக்கு வேண்டும்” என, சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.\n“முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்” என்ற தலைப்பில், ஊடகவியலாளர் ஏகலைவன் தொகுத்துள்ள நேர்காணல் தொகுப்பு நூல், நேற்று (17.05.2016) மாலை, சென்னையில் வெளியிடப்பட்டது.\nசென்னை வடபழனி ஆர்.கே.வி. அரங்கில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான், தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. திருச்சி வேலுச்சாமி, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் பால் நியூமன், தோழர் உமர், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தோழர் சிவ. செம்பியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நூலை வெளியிட்டுக் கருத்துரை வழங்கினர். நூல் ஆசிரியரும், ஊகடயவியலாளர் திரு. விசுநாத் ஒருங்கிணைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில், ஆதிராவின் 'நவீனக் கூத்துப்பட்டறை'யினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பின் வருமாறு பேசினார் :\n“முள்ளிவாய்க்கால் முடிவல்ல” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூலை தம்பி ஏகலைவன் தொகுத்துள்ளார். ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்த நேர்கணல்களை அவர் எடுத்தார்.\nதமிழினமே அம்புகள் பாய்ந்து, குருதி கொட்டிய வலியோடும், தமிழ்நாட்டுத் தமிழர் வெட்கியும் மனச்சான்று உற்பத்தியும் துன்புற்றிருந்த நேரத்தில், பக்கத்து மண்ணில் நம் கண்முன்னேயே தமிழீழ இனப்படுகொலை நடப்பதை எண்ணி நாம் துன்பப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக இந்த நேர்காணல்களை அவர் எடுத்து வெளியிட்டார். அதில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன்.\nமுதலில், இந்த நேர்காணல்களை எடுக்க அனுமதித்த, அவர் பணி புரிந்த குமுதம் நிறுவனத்திற்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், குமுதம் இதழின் உரிமையாளர்கள் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அல்லர். இருப்பினும், தோழர் ஏகலைவனை சுதந்திரமாக இந்த நேர்காணல்களை எடுக்க அனுமதித்தார்கள். என்னைப் போன்றவர்களுக்கு அவர் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எங்கள் கருத்துகள் அப்படியே, இந்த புத்தகத்திலும் வெளியாகி இருக்கின்றன. எந்தத் திருத்தமும் அவர் செய்யவில்லை.\nதம்பி ஏகலைவனை செய்தியாளர் - ஊடகவியலாளர் என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். அதற்கும் மேலாக அவர் மனச்சான்றுள்ள ஒரு மனிதர் – ஒரு தமிழர்.\nஊடகவியலாளருக்கு உள்ள மனச்சான்றின்படி அவர், ஈழ விடுதலையின் பக்கம் நின்று, ஆதரவு நிலையில் கருத்துகளைப் பரப்பினார். என்னைப் போன்றவர்கள், ஈழவிடுதலைக்குத் தலைமையேற்றுப் போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கம் நின்று, தமிழீழத் தேசியத் தலை��ர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பக்கம் நின்றுதான் கருத்துகளைக் கூறுகிறோம். நடுநிலை என்றெல்லாம் குழப்ப வேண்டியதில்லை. எல்லாரும் எங்களைப் போல் இருக்க வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. அவ்வாறு எதிர்பார்ப்பது ஞாயமும் இல்லை.\nஇந்த நேர்காணல்களில் பெரும்பாலும் ஈழவிடுதலை ஆதரவுக் கருத்துகளே காணப்படுகின்றன. அதற்கு, நம் போராட்ட ஞாயம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த புத்தகத்தை ஈடுபாட்டுடன் தொகுத்த ஏகலைவன் மற்றொரு காரணம்\nஒரு புத்தகத்தைப் பார்த்து எழுதி விடலாம். ஆனால் ஒரு பேச்சைக் கேட்டு, அதை சொற்றொடர்கள் தவறாமல் சரியாக அமைத்து எழுதுவது கடினமான பணி சற்றொப்ப 632 பக்கங்களுக்கு நீளும் இந்த நேர்காணல்களை, ஏகலைவன் எழுத்து வடிவில் கொண்டு வந்திருப்பது மிகச் சிறப்பானது சற்றொப்ப 632 பக்கங்களுக்கு நீளும் இந்த நேர்காணல்களை, ஏகலைவன் எழுத்து வடிவில் கொண்டு வந்திருப்பது மிகச் சிறப்பானது அந்த உழைப்பை நாம் பாராட்ட வேண்டும் அந்த உழைப்பை நாம் பாராட்ட வேண்டும்\nநெருக்கடியான நேரத்தில் தமிழினத்தின் ஆன்மாவாக, நம் கருத்துகள் இந்த நூலில் வெளியாகியுள்ளன. வரலாற்றைக் குழப்புவதற்கு இன்றைக்கு பலபேர் உள்ள நிலையில், உண்மையாக நடந்தது என்ன என்று வருங்காலத் தலைமுறைக்குத் தெரிவிக்க இந்த நூல் பெரிதும் பயன்படும் ஆவணமாகும்.\nஇந்த நூலுக்கு, “முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. இனி என்ன செய்யலாம்” என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.\nஎங்களைப் பொறுத்தவரை, என்ன செய்ய வேண்டுமென்று, இந்த நூலில் உள்ள என் நேர்காணலிலேயே சொல்லி விட்டேன்.\nதமிழீழத்தில் – முள்ளிவாய்க்காலில் இவ்வளவு பெரிய அழிவு நேர்ந்ததற்கு, வெறும் பூகோள அரசியல் மட்டுமே காரணமல்ல. உலக நாடுகளைத் திரட்டி அந்த இனப்படுகொலையைச் செய்தது, இந்திய அரசு. அதன் சதியும் தமிழின வெறுப்பும் தான் முதன்மைக் காரணம்\nவரலாற்றில் நாம் படித்திருக்கிறோம். சிந்துச்சமவெளி தமிழர் நாகரிக நகரங்களை அழித்த அதே ஆரியப் பார்ப்பனிய பகைக் கும்பல்தான், “இந்திய” வடிவில் கிளிநொச்சி நகரத்தையும் அழித்தது என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். தமிழர்களுக்கு ஒரு நாடு அமையக் கூடாது என்பதே அவர்களது எண்ணம்\nகாங்கிரசு, பா.ச.க., மட்டுமின்றி வேறு எந்த அனைத்திந்தியக் கட்சி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தாலும், அவர்கள் நம் இனத்திற்கு எதிராகத்தான் இருப்பார்கள். தமிழீழ இன அழிவிற்குப் பிறகாவது அந்தப் புரிதல் நமக்கு வலுப்பட வேண்டும். அது முக்கியமானது.\nதமிழீழத்திற்கு ஆதரவாக இந்தியாவை திருப்பிவிடலாம், தமிழ்நாட்டு சிக்கல்களுக்கு ஆதரவாக இந்தியாவைத் திருப்பிவிடலாம் என நம்மில் பலர் நினைக்கின்றனர். அது நடக்கவே நடக்காது ஒருக்காலும், இந்தியாவை நமக்கு ஆதரவாகத் திருப்பவே முடியாது.\nகாவிரிப் பிரிச்சினையில் இந்தியாவை நம் பக்கம் திருப்ப முடியுமா தமிழ்நாட்டு அரசியலில் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிகள் இருப்பது ஒரு பாதிப்பு என்றாலும், நமக்கும் வேறொரு இனத்திற்கும் தகராறு என்றால், அந்த வேறொரு இனத்தைத்தான் இந்தியா ஆதரிக்கும். நம்மை ஆதரிக்க மாட்டார்கள்.\nஇவ்வளவு பெரிய இழப்புக்குப் பிறகும், நாம் இதனைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், பிறகு எப்பொழுது நாம் வாழ்வது – வெல்வது ஈழத்தமிழர்கள் – தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தப் புரிதலைப் பெற்றுச் செயல்பட வேண்டும்.\nதமிழ்நாட்டின் ஆற்றுநீர் சிக்கல்கள், தமிழ்நாட்டிற்குள் வெளி இனத்தாரின் ஆக்கிரமிப்பு, தமிழ் மொழி உரிமைப் பறிப்பு, இன உரிமைப் பறிப்பு போன்றவற்றில், தமிழ் மக்களைத் திரட்டிக் கால் பதித்து நின்று, அந்தப் போராட்டங்களின் வழியே ஈழ விடுதலைக்கு நாம் துணை செய்யலாம். அது பயனுள்ளதாக இருக்கும்.\nஆனால், ஈழத்தை மட்டுமே மையப்படுத்தி தமிழ்நாட்டில் செயல்பட்டால், சிறிது காலம் நாம் செயல்படுவோம், அது வெகுமக்களிடம் வேரூன்றாத தற்காலிகமான மக்கள் ஆதரவாகவே அமையும். அதன்பின் அது பயனில்லாமல் போகும்.\nஎனவே, தமிழ்நாட்டு மக்களை – அவர்கள் அடிமைப்பட்டிருப்பதை உணர்த்தி போராட்டக் களங்களுக்குத் திரட்ட வேண்டும். தனது சொந்த அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட முன்வராத உளவியல் இங்கிருந்தால், அவர்கள் எப்படி ஈழத்தமிழர் விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும்.\nஎனவே, இந்த உறுதியோடு இளைஞர்கள் – மாணவர்கள் செயல்பட வேண்டும். சிந்திக்க வேண்டும். நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொள்ளாமல், நாம் தான் முன்னின்று செயலாற்ற வேண்டும் என, இலட்சக்கணக்கான தமிழர்கள் இறப்பிற்குப் பிறகாவது இளைஞர்கள் உணர்ந்து நாம் செயலாற்ற வேண்டும்.\nஅதற்கான உந்துசக்தியை, இந்த நூல் நி��்சயம் வழங்கும். இந்த நூலை விற்பனை செய்ய எல்லோரும் துணை செய்ய வேண்டும். கடன்கள் ஏதுமில்லாமல், மறுபதிப்புக்கு இந்த நூல் வரும் அளவிற்கு, நாம் இந்நூலை கொண்டு சென்று விற்பனை செய்து, கருத்துகளைப் பரப்ப வேண்டும்”.\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.\nநிகழ்வில், தமிழ்த் தேசியப்பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் வடிவேலன், இளவல், சீவானந்தம், சரண்யா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்புகளின் திரளான தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.\n”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\nஆதிக்க இந்தியாவின் அடிமையாக உள்ள தமிழ்நாடு, தனது அடிமை முறியைப் புதுப்பித்துக் கொள்ளும் வடிமாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (2016 மே 16) பரபரப்போடு நடந்து கொண்டிருந்த வேளையில், அந்த அடிமைத் தேர்தலைப் புறக்கணித்து – தமிழ் இன விடுதலைக்காகப் போராடும் தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு விடுதலைக்காக உயிரீகம் செய்த புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் வீரவணக்க நிகழ்வை நடத்தியது.\nநக்சல்பாரி இயக்கத்தின் தமிழக நிறுவனர்களில் ஒருவரும் தூக்குத் தண்டனை பெற்று பின்னர் வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வெளிவந்த ஈகியும் தமிழ்த் தேசியப் போராளியுமான புலவர் கு.கலியபெருமாள் அவர்கள், கடந்த 16.05.2007 அன்று காலமானார்.\nமார்க்சியத்தை ஓர் ஆன்மிக நூல் போல் பார்க்காமல் மண்ணுக்கேற்ப மாற்றி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற படைப்பூக்கம் மிக்க புரட்சியாளராக விளங்கியவர் புலவர் கலியபெருமாள்.\nதூக்குத்தண்டனை அளிக்கப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அதிலிருந்து விடுபட அரசுக்குக் கருணை மனு அளிக்கப் பலரும் புலவர் கலியபெருமாளை வலியுறுத்திய போது, “ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை” என்றுகூறி கருணை மனுத்தாக்கல் செய���ய மறுத்தார்.\nபுலவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில் அவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் விதைக்கப்பட்டது. 22.2.1970-இல், தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் வீரமரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் விதைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடம்”தென்னஞ்சோலை செங்களம்” என அழைக்கப்படுகிறது.\nநேற்று (16.05.2016) மாலை 6 மணியளவில் செங்களத்தில், “தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் - வீரவணக்க நிகழ்வு, எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வுக்கு, புலவர் கலியபெருமாள் அவர்களின் தம்பியும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெண்ணாடம் செயலாளருமான தோழர் கு. மாசிலாமணி தலைமை தாங்கினார்.\nபுலவர், மனைவி வாளாம்பாள், தோழர்கள் கணேசன், சர்ச்சில், காணியப்பன் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி, முழக்கங்கள் எழுத்தி, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழர் தேசிய முன்னணி மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். நிறைவில், தோழர் சௌ.ரா. கிருட்டிணமூர்த்தி நன்றி கூறினார்.\nநிகழ்வில், மாந்த நேயப் பேரவை திரு. பெ.ச. பஞ்சநாதன், தோழர் க. சோழநம்பியார், தமிழ்த் தேசியப் பேரியக்க முருகன்குடி செயலாளர் தோழர் அரா. கனகசபை, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, தமிழக மாணவர் முனுனணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இராமகிருட்டிணன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மு. வித்யா உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.\nபுலவர் கு. கலியபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்\nநன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள்\nநன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள்\n'தமிழக அரசியல்' வார இதழுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வழங்கிய பேட்டி \nஅடிமைப்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் - தங்கள் அடிமை ந��லையை உணராமல் இருப்பதற்காக வெள்ளையர்கள் கொண்டு வந்த அதே தேர்தல் முறையை, ஆதிக்க இந்திய அரசு நம்மீது திணிக்கிறது என்றுகூறி, அதிகாரமில்லா தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் ஏமாற்றுப் பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கடந்த பிப்ரவரி 20 அன்று தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றியது.\nசட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் அளித்துள்ள பேட்டி, “தேர்தலே ஒரு நாடகம்” என்ற தலைப்பில் 'தமிழக அரசியல்' வார ஏட்டில் இன்று வெளியாகியுள்ளது.\nஅப்பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது :\n“முதலில் நாம் ஏன் வாக்களிக்கிறோம் எதற்காக வாக்களிக்கிறோம் என்ற கேள்விகள் நம் மக்கள் முன் இருக்கிறது. அதற்கு முன் இந்த சட்டமன்றம் எப்படி உருவானது என்பதை சொல்கிறேன்.\nவெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் 1919-ஆம் ஆண்டு மாண்டே செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட காலனி ஆட்சிக்குரிய சட்டமன்றம்தான் இப்போது உள்ள சட்டப்பேரவை. முதலில் இந்த சட்டப்பேரவை வெள்ளையர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தது. இப்போது டெல்லி அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது. அதுதான் உண்மை.\n தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்களித்து என்ன முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறோம் ஏழை ஏழையாகதான் இருக்கிறான். பணக்காரன் பணக்காரனாகத்தான் இருக்கிறான். எந்த முன்னேற்றமும் இல்லை.\nநம்முடைய வாழ்க்கையை முன்னேற்ற இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் நம்முடைய 234 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நம் தமிழக மக்களுக்காக ஒரு மசோதாவை முதலில் சட்டமன்றத்தில் இயற்ற முடியுமா\nஅதற்கு முதலில் டெல்லி அரசின் மூலமாக நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும். அதுவும் அந்த சட்டம் மத்திய அரசுக்கு எதிராக இருந்தால் ஆளுநர் கையெழுத்து போட மாட்டார். பிறகு எப்படி நம் வாழ்க்கையைம் வளமும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலால் முன்னேறும்\nநம் மக்களின் பிரச்சினைகளான காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை, பாலாற்று உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, மீனவர்கள் உரிமை என எந்த உரிமைகளை நாம் இதுவரை வாக்களித���த கட்சிகள் பெற்றுத் தந்தன இவையனைத்தும் நம்மைவிட்டு பறிபோனதுதான் மிச்சம். பிறகு ஏன் இவர்களை நம்பி நாம் வாக்களிக்கிறோம்\nநம் வாழ்வு சிறக்க வேண்டும். நம் மண் சிறக்க வேண்டும் என்றுதானே வாக்களிக்கிறோம். அதில் ஏதாவது ஒன்றாவது நடந்ததா ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்கள் பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் கோடி எவ்வளவு ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்கள் பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் கோடி எவ்வளவு இந்த பணமெல்லாம் யாருடைய பணம் இந்த பணமெல்லாம் யாருடைய பணம் ஒவ்வொருவரின் வரலாற்றையும் திருப்பி பாருங்கள். அப்போது அவர்களின் உண்மை முகம் தெரியும். நம் மக்களின் பணத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்கள் தளபதி என்றும் தமிழினத் தலைவர், புரட்சித் தலைவி என்றும் அவர்களை பிரகடனப்படுத்திக் கொள்ள நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nநம் மக்கள் இங்கு மின்சாரப் பற்றாக்குறையால் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் போது இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, தினசரி நாளொன்றுக்கு கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் 11 கோடி அளவுக்கு கொடுத்து பக்கத்து மாநிலங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தார்களே அதற்காகவா நீங்கள் இவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்\nஇப்போது தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளின் உண்மை முகங்களை ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். நாம் நன்றாக ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் யாரும் வாக்களிக்கவே போகமாட்டார்கள்”.\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன், தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரமில்லா சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் பொதுத் தேர்தலைப் புறக்கணிப்போம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறைகூவல்\nஉண்மையான அதிகாரத்திற்குத் தமிழ்த்தேசிய சுடரேந்தி போராடுவோம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் அறைகூவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க...\nகாவிரி புதிய அணைகளைத் தடுக்க..\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல்\nஅவமதிக்கும் கேரள அரசை தண்டிக்க\nகிடைத்து வந்த ஆற்றுநீரை அணைக்கட்டித்\n“எங்கள் மண் கச்சத்தீவைத் திரும்பத் தா” என\nசிங்கள அரசிடம் உரிமை கோர\nநிலத்தில் துளையிட்டு மீத்தேன் எரிவளி\nதமிழ்நாட்டின் நிலக்கரி - இரும்பு\nஏறுதழுவலை தானே நடத்திக் கொள்ள\nவிலைகளைத் தீர்மானிக்க - கட்டுப்படுத்த\n“தமிழன்” என்று நம் இனத்தைப��� பதிவு செய்ய\nதமிழ்நாட்டு நடுவண் அரசு நிறுவனங்களில்\nதமிழ்நாட்டு நடுவண் அரசு நிறுவனங்களில்\nதமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்த\nதமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கும் சிங்களரை,\nதமிழகக் காவல்துறை கைதுசெய்ய ஆணையிட\nஇந்தி - சமற்கிருதத் திணிப்பில் ஈடுபடும்\nநடுவண் அரசு நிறுவனங்களைத் தடைசெய்ய\nநடுவண் அரசுத் தேர்வெழுதும் தமிழர்களுக்கு\nஉலகில் எங்கெனும் தமிழர்கள் தாக்கப்பட்டால்,\nதமிழ்நாட்டில் குடியிருக்கும் தமிழீழ அகதிகளுக்கு\nமேற்கு மாவட்ட வேளாண்மையை நசுக்கும்\nகெயில் குழாய்களைப் பதிப்புத் திட்டத்தைத் தடுக்க\nதமிழ்நாட்டு வேளாண் சந்தையை அபகரித்து,\nநம் உழவர்களைக் கடனாளியாக்கும், அயல்மாநில\nவேளாண் விளை பொருட்களைக் கட்டுப்படுத்த\nஊழல் செய்து பணம் ஈட்ட\nஊரை அடித்து உலையில் போட\nஇந்தியக் கொடியை ஏற்றி வைக்க\nஅதிகாரமில்லா சட்டப்பேரவைக்கு ஆதிக்க இந்தியா நடத்தும்\nஉண்மையான அதிகாரத்திற்குத் தமிழ்த்தேசிய சுடரேந்தி போராடுவோம்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா. அருணாச்ச...\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்...\n”தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அ...\nநன்றாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் யாரும் வா...\nஅதிகாரமில்லா சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் பொதுத் த...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் தி...\n“நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழையவிடாதத் தேர்வ...\nதனித்தமிழ்நாடு கேட்டால் திருநெல்வேலியும் தனிநாடு...\nதமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற மே நாள் கொடி...\nஉலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் உழைப்போர் ...\nதமிழ்த் தேசிய இலட்சியம் முழங்கி மே நாள் கடைபிடிப்ப...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமி��ருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் ��ீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4903/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-09-16T04:44:50Z", "digest": "sha1:IB64YPZKN24XFWDBD6XPGJWUWE7EUXQ6", "length": 4588, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "பிரித்து எழுதுக | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nகாதல் ,அன்பு என்ன வித்தியாசம் \nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇன்று தான் என் பெயர் சூட்டு ...\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tasty-vegetables-cutlots/40120/", "date_download": "2019-09-16T04:56:05Z", "digest": "sha1:XMIC5A62STPJ43R6MEUUJG2YCAYUZX2N", "length": 5046, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "டேஸ்ட்டான வெஜிடபிள் கட்லெட் - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Easy Kitchen டேஸ்ட்டான வெஜிடபிள் கட்லெட்\nஉருளை கிழங்கு – 1,\nகேரட்,பீன்ஸ் – 1 கப்,\nபட்டாணி – 1/4 கப்,\nபச்சை மிளகாய் – 2,\nஇஞ்சி – 2 துண்டு,\nமைதா – 3 ஸ்பூன்,\nப்ரெட் க்ரம்ஸ் – 1 கப்,\n1) முதலில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளை வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.\n2) வேகவைத்த காய்கறிகள், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.\n3) உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்லெட்டுகளை செய்து வைக்கவும்.\n4) மைதா மாவுடன் தேவையான அளவு நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்து கொள்ளவும்.\n5) நமக்குத் தேவையான வடிவில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா மாவில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி\nமிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\n6) டொமாட்டோ கெச்சப்புடன் பரிமாறவும். சுவையான வெஜிடபிள் கட்லெட் ரெடி.\nPrevious articleஇ‌னி‌ப்பு பப்ஸ் செய்யலாம் வாங்க\nNext articleவாழைப்பூ பொரியல் செய்யலாம் வாங்க\nவெளியானது பிகில் படத்தின் அடுத்த போஸ்டர் – ரசிகர்கள் கொண்டாட்டம் .\nநேரடியாக பைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளர் – வெளியானது வீடியோ.\nஇதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட யாஷிகா – வைரலாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:44:26Z", "digest": "sha1:BTSTIZWLASOE2GFP43H32XAZ7MLINPZH", "length": 10899, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுப்பீரியர் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிப்பிகோன், செயிண்ட் லூயிஸ், பிஜன், பிக், வைட், மிச்சிப்பிக்கோட்டன், காமினிஸ்ட்டிக்கியா ஆறுகள்\nரோயேல் தீவு, அப்போஸ்தல் தீவுகள்\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nசுப்பீரியர் ஏரி, வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் மிகப் பெரியது ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் கனடாவின் ஒண்டாரியோவும், ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவும் அமைந்திருக்க தெற்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான விஸ்கான்சினும், மிச்சிகனும் அமைந்துள்ளன. நீக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நன்னீர் ஏரி இதுவேயாகும் மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை தனித்தனி எரிகள் எனக் கருதப்பட்டால், பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரியாகவும் இது விளங்கும். இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும்.\n↑ 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; nyt என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅனைத்துலக சுப்பீரியர் ஏரி கட்டுப்பாட்டுச் சபை (ஆங்கில மொழியில்)\nEPAயின் பேரேரிகள் நிலப்படம் (ஆங்கில மொழியில்)\nபேரேரிகள் கரையோர அவதானிப்பு (ஆங்கில மொழியில்)\nபாக்ஸ் கனடா லேக் சுப்பீரியர் (ஆங்கில மொழியில்)\nமினசோட்டா சீ கிராண்ட் - சுப்பீரியர் ஏரிப் பக்கம் (ஆங்கில மொழியில்)\nமேற்குப் பேரேரிகளின் கலங்கரை விளக்கங்கள் பற்றி டெரி பெப்பர். (ஆங்கில மொழியில்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சுப்பீரியர் ஏரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசுப்பீரியர் ஏரி - மிச்சிகன் ஏரி - இயூரோன் ஏரி - ஈரீ ஏரி - ஒண்டாரியோ ஏரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2018, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/srilanka-telecom-on-kabali-258587.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:11:33Z", "digest": "sha1:OHCSPPFWCM6BZMFL5QKWRMSNT26MQUK2", "length": 16966, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெருப்பென்னும் 'சூப்பர் ஸ்டாரை' நெருங்கிப் பார்க்க அழைக்கும் இலங்கை 'டெலிகாம்'! | Srilanka Telecom on Kabali - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப��படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெருப்பென்னும் சூப்பர் ஸ்டாரை நெருங்கிப் பார்க்க அழைக்கும் இலங்கை டெலிகாம்\nகொழும்பு: ரஜினிகாந்தின் கபாலி நாடு விட்டு...நாடு.. கண்டம் கண்டம் விட்டு அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசுக்கு சொந்தமான 'டெலிகாம்' துறையும் கபாலியை முன்வைத்து ரஜினியை நேரில் சந்திக்க சில சலுகைகளை அறிவித்துள்ளது.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி நேற்று மாலை உலகின் பல நாடுகளில் வெளியானது. இன்று அதிகாலை இந்தியாவில் வெளியிடப்பட்டது.\nஅதே நேரத்தில் திருட்டு விசிடி கும்பல் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதுவும் எச்டி தரத்தில் முழுப்படத்தையுமே நாசகாரர்கள் வெளியிட்டுவிட்டார்கள்.\nஆனால் ரஜினியின் திரைப்படத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் ரசிகர்கள் 'தெறிக்க' விட்டு கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கலவையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.\nஇதனிடையே கபாலி ஜூரத்தில் இலங்கையும் சிக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு சொந்தமான டெலிகாம் துறை, கபாலி படப் பாடல்களை முன்வைத்து ரஜினியை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அழைப்பு விடுத்திருக்கிறது.\nஇது தொடர்பான விளம்பரம் ஒன்றில், நெருப்பென்னும் 'சுப்பர்' ஸ்டாரை' (ஈழத் தமிழர்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள்) நெருங்கியே பார்க்கலாம் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கபாலிடா... மகிழ்ச்சி போன்ற கபாலி வசனங்கள் மற்றும் உலகம் ஒருவனுக்கா, நெருப்புடா போன்ற பாடல்களையும் வெளியிட்டு இதை உங்கள் காலர் டியூனாக வைக்க எங்களை அழைக்கவும்.... அப்படி அழைத்தால் ரஜினிகாந்தை நே���ில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறது அந்த விளம்பரம்.\nஇது தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் இச்சலுகை ஆகஸ்ட் 15-ந் தேதிவரைதானாம்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினியின் கபாலியால் ரூ.2.72 கோடி நஷ்டம்- தற்கொலைதான் வழி: விநியோகஸ்தர் செல்வகுமார்\n2016ல் இந்தியாவே தேடிய டாப் 10 வார்த்தைகள் எவை தெரியுமா\nகபாலி படத்துக்கு வெளிநாட்டில் ஏ சர்டிபிகேட்- தமிழகத்தில் மட்டும் யு சான்றிதழா\nகபாலி பட வருமானம் குறித்து ரஜினி கணக்கு காட்ட முடியுமா\nஓ மை காட்... ‘கபாலி’யில் நடித்த 2 மலேசிய நடிகர்கள் திருட்டு வழக்கில் கைது\nகபாலிடா... கல்பனா அக்காவுக்கு போட்டியாக களமிறங்கிய மன்னை சாதிக்\nகாவிரி போராட்டம்: மைசூரில் ரஜியின் கபாலி போஸ்டர் கிழிப்பு #cauvery\n'பத்மவிபூஷன்' ரஜினிக்கு தேசிய விருது\n'கபாலி' நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி மீண்டும் ரஜினியுடன் இணையும் பா.ரஞ்சித்\nமீண்டும் ரஜினியுடன் கை கோர்க்கும் \"புரட்சி இயக்குநர்\" பா. ரஞ்சித்.. டிவிட்டரில் \"மகிழ்ச்சி\"\nகபாலி சிலை.. தொட்டுப் பார்த்து சபாஷ் போட்ட ரஜினிகாந்த்\nமுடியுமா.. ரஜினி போல ஸ்டைல் போஸ் கொடுத்த டோணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkabali telecom கபாலி இலங்கை\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\nஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/11123906/Ion-sex-maternal-sex-abuse-Accused-On-16-peopleThug.vpf", "date_download": "2019-09-16T05:10:51Z", "digest": "sha1:AVQNHUFPKN5GWBMELHZQGU2J3M4H3UVD", "length": 10044, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ion sex maternal sex abuse: Accused On 16 people Thug act Cancel || அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து + \"||\" + Ion sex maternal sex abuse: Accused On 16 people Thug act Cancel\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான கு��்டர் சட்டம் ரத்து\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nசென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 16 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 16 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து\n2. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n3. சொகுசு கார்களுக்கு நுழைவு வரி: நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் தொடர்ந்த வழக்குகள் - ஐகோர்ட்டில் நாளை விசாரணை\n4. “இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்” மத்திய மந்திரி அமித்ஷா கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு - தலைவர்கள் கண்டனம்\n5. விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி: ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விவசாயிகள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12221019/1261096/Dengue-fever-symptom-for-2-people-including-girl-in.vpf", "date_download": "2019-09-16T05:00:09Z", "digest": "sha1:S7EITCK5K2GQWW2AL2UEVVALJKZVM5VX", "length": 15137, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாமக்கல்லில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி || Dengue fever symptom for 2 people including girl in namakkal", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநாமக்கல்லில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி\nபதிவு: செப்டம்பர் 12, 2019 22:10 IST\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 9 வயது சிறுமி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 9 வயது சிறுமி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாமக்கல் நகராட்சி செம்பாளிகரடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் தீபிகா (வயது 9). இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த காய்ச்சல் விட்டுவிட்டு வந்தது.\nஇதையடுத்து சிறுமியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதேபோல் நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த சாபிதிரி (21) என்ற வாலிபரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇவர்கள் இருவருக்கும் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பரிசோதனை செய்யப்பட இருப்பதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தனிவார்டில் வைத்து பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் திருமாவளவன்\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பி��ந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nபத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு பக்தர் உயிரிழப்பு\nமதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு\nதூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது\nதாளவாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி\nதிருவள்ளூரில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்\nஐதராபாத்தில் டெங்கு காய்ச்சலால் 100 பேர் பாதிப்பு\nநாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி\nடெங்கு காய்ச்சல் பீதி - திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் உஷார்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-09-16T04:28:10Z", "digest": "sha1:BE2KWBVLAZ6TEQ2XZH2YUYQBOM2M3SRV", "length": 11967, "nlines": 97, "source_domain": "yugamnews.com", "title": "மன்னிப்பு பற்றி ஓர் பகீர் தகவல் – யுகம் நியூஸ்", "raw_content": "\nமன்னிப்பு பற்றி ஓர் பகீர் தகவல்\nமன்னிப்பு பற்றி ஓர் பகீர் தகவல்\nநீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.\nஉங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.\nஅந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.\nஅதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்’ என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.\n‘மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்’ என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.\n‘கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்’ சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.\nஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது ‘லேர்ன் டு பர்கிவ்’ (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.\nமன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.\nமன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.\nஇந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.\n`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்’ என்கிறது பகவத் கீதை.\nஇஸ்லாம் கடவுளை ‘அல் கபிர்’ என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.\n‘மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது’ என்கிறது கிறிஸ்தவம்.\nஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது\nநாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..\nமன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.\nமன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.\nமன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.\nகுழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.\nஅடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.\nகுறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.\nபலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.\nகோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.\nஎதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.\nஅப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.\nமன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.\nஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.\nவாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.\nஉண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.\nமன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.\nமன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்…..\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299752.html", "date_download": "2019-09-16T04:03:23Z", "digest": "sha1:POB5RVN3GWNKRLMJGFGPEMAXSWSQJIAX", "length": 10912, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nபிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடமாகாண அரச பொது ஊழியர் சங்கம் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் வடமாகாணத்தில் கொண்டுவரப்பட்டள்ள சுற்றுநிருபத்தில் மா்றத்தை ஏற்படுத்த கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=821&catid=16&task=info", "date_download": "2019-09-16T04:10:15Z", "digest": "sha1:NFAMZ3IDJYX4WTE6FM66SH6ZREY4ZHDL", "length": 8662, "nlines": 100, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி சர்வதேசத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடனும் உலகச் சமுதாயத்துடனும் இணைதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசர்வதேசத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடன் இயைபுபடுத்திக் கொண்டு உலகச் சமுதாயத்துடன் தொடர்புபடுத்தல்.\n• IVETA உலகத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடன் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சர்வதேச மட்டத்தில் கருத்தரங்குகளையும் நடத்தல்.\n• சர்வதேச மட்டத்தில் தொழினுட்பக் கல்விப் பயிற்சிக் கருத்தரங்குகளைத் தேசியரீதியாக நடத்தச் செயற்படுதல்\n• சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்படத்தக்க தொழினுட்பக் கல்வி நாட்குறிப்பேட்டினைத் தயாரிக்கத் தொடங்குதல்.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:39:17\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2013/06/blog-post_984.html", "date_download": "2019-09-16T04:30:02Z", "digest": "sha1:MT6PXYSQ7NVW73BBTDUA3JUF76WUGO3A", "length": 54070, "nlines": 229, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்! - பீமன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\n‘புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி. இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமது சுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால், புலிகள் பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.\n‘கடைசிவரை விலைபோக மாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீர வசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால், பிரபாகரன் கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர் மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள் புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை.\nபுலிகள் இலங்கைக்குச் செல்வதும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுடன் உறவாடுவதும் தவறான விடயம் அல்ல. ஆனால், புலிகள் பின்கதவால் சென்று அரசிடம் பெறவேண்டியதை தங்களது சுயலாபங்களுக்காக பெற்றுக்கொண்டு, தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக்க முயல்வதும் அவர்களை அரசுக்கு எதிரான மாயையினுள் வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\n30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்குண்டிருந்த இலங்கை, பல்லாயிரக்கணக்கான உயிர்த்தியாகங்களால் விடுபட்டிருக்கின்றது. அதாவது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தாம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றோம் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களின் இந்த மன மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர் புலிகள் தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தமது பிரச்சாரப் பீரங்கியை இயக்கிக்கொண்டே இருக்கின்றனர்.\nஇவ்வாறான அரச எதிர்ப்பு பிரச்சாரங்��ளை மேற்கொள்ளும் இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்சீஎன்என் எனப்படும் தளத்தை இயக்கிக்கொண்டிந்தவர் அல்லது தொடர்ந்தும் இயக்கிக்கொண்டிருப்பவர் கண்ணன் என அழைக்கப்படுபவர். இவர், தற்போது மஹிந்தரின் கோடிக்குள் நுழைந்துள்ளார். இவரை தொடர்பு கொண்டு இலங்கை நிலவரங்கள் தொடர்பாக கேட்டேன்.\nஇலங்கை உலகிலே சொர்க்கம் என்று சொல்லப்பட்டதை உணர்ந்துள்ளேன், இது ஒரு சொர்க்காபுரிதான் என்றார் தமிழ்சீஎன்என் கண்ணன்.\nநீங்கள் இந்த நாட்டுக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள் தொடர்பாக என்ன கருத்து எனக்கேட்டேன், நான் செய்த தவறுக்காக வருந்துகின்றேன் என்றார்.\nவடக்கிலே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரச்சாரம் செய்துள்ளீர்கள், நிலைமைகள் எவ்வாறுள்ளது என்றேன் : நாவற்குளி பிரதேசத்தில் சுமார் 35 சிங்கள மக்கள் உள்ளனர். அவர்கள் இப்பிரதேசத்திலே முன்னர் வாழ்ந்தவர்கள் அது தவிர இங்கு எந்த குடியேற்றமும் இல்லை. பௌத்த கோவிலும் இல்லை. அவ்வாறு இருந்தால்தான் அதில் என்ன தப்பு என்றும் கேட்டார். இவையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும், புலம்பெயர் தேசத்தில் தொடர்ந்தும் மக்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலிப்பினாமிகளின் பொய்பிரச்சாரங்கள் என்றார்.\nமேலும் தலதா மாளிகைக்கு சென்று சங்கைக்குரிய தேரரை சந்தித்ததாகவும் அவரது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் கூறிய கண்ணன், பௌத்த பிக்குகள் கருணை உள்ளம் கொண்ட அன்பான மனிதர்கள் என்றும் அவர்களிடமுள்ள அன்பும் கருணையும் தமிழ் பூசகர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.\nஆனால், நீங்கள் தமிழ் மக்களிடம் விதைத்த விஷம் இன்னும் அகற்றப்படவில்லை அதிதுடன் இலங்கை அரசு தொடர்பாக தமிழ் மக்களுக்கு சொன்ன அவதூறான செய்திகள் தமிழ் மக்களின் மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. எனவே, நீங்கள் எனக்கு கூறுகின்ற இந்தக்கருத்துக்களை மக்களுக்கு எப்போது தெரிவிக்கின்றீர்கள் என்றேன். தலையை சொறிய ஆரம்பித்து விட்டார். ஏன் இந்த தயக்கம் என்றேன். இல்லை இல்லை இதை மக்களுக்கு பெரியதாக சொல்ல வேண்டும் என்றார்.\n என்றேன். உலகத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் அச்செய்தி சென்றடையக்கூடியவாறு சொல்லவேண்டும் என்றார்.\nஅதற்குரிய ஏற்பாடுகள��� செய்யவா எனக்கேட்டபோது வேண்டாம்.. வேண்டாம்.. என்னை இங்கு அழைத்து வந்தவர்களிடம் நான் கேட்கவேண்டும் என்றார் கண்ணன்.\nதமிழ் மக்களை தாங்கள் தவறாக வழிநாடாத்தினோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் கண்ணன் , மக்களுக்கு காலம்கடந்தேனும் உண்மையை சொல்வதற்கு தயங்குவதை அவதானிக்க முடிகின்றது. கண்ணனின் இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவே திட்டமிட்டுள்ளனர் என்பதுடன் கண்ணன் தீய நோக்கோடு இலங்கையினுள் நுழைந்துள்ளான் என்ற முடிவுக்கு வரவிடுகின்றது.\nஇவ்வாறான தீயநோக்கோடு செயற்படுகின்றவர்கள் விடயத்தில் இலங்கை அரசு அவதானமாக இருக்கத் தவறும் பட்சத்தில் 30 வருடங்கள் பயங்கரவாதத்தின் பிடியில் மக்கள் அனுபவித்த அதே அவலங்களை மீண்டுமொருமுறை அனுபவிக்க நேரிடலாம்.\nஇலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுடன் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை முடக்குவதற்கு புலம்பெயர் புலிகள் பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வுத்திகளில் பிரதானமானது தமது முகவர்களை குறித்த திட்டங்களுள் நுழைப்பது. காரணம் புலிகள் ,இந்திருக்கின்ற ஒரு செயற்றிட்டத்தில் சாதாரண பொதுமக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்பது புலிகளுக்கு தெரிந்த விடயம்.\nஎனவே புலிகளையும் மக்களையும் இணைத்து நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர்ந்து கொண்டு புலிகளை தனிமைப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.\nபுலிகளின் மேற்படி வியுகத்தை முறியடிக்கும் விடயத்தில் இலங்கைப் புலனாய்வுத் துறையின் சேவை மிக அத்தியாவசியமாகின்றது. இலங்கையினுள் நுழைகின்ற புலம்பெயர் தமிழர்களின் கடந்தகால மற்றும் தற்காலச் செயற்பாடுகள் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். புலம்பெயர் தேசத்திலில் புலிச்செயற்பாட்டாளர்களாக இருந்து ​இலங்கையின் இன நல்லிணக்க செயற்பாடுகளினுள் இணைய விரும்புகின்றோம் என வருகின்றவர்களை முதலில் புனர்வாழ்வு நடைமுறைக்கு உட்படுத்திய பின்னரே சாதரண மக்களுடன் இணைய அனுமதிப்பது சிறந்தது.\nபுலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசினால் இன நல்லிணக்க இணைப்பாளர்களாக, செயற்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிலர் தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றனர் அல்லது ஏமாறுகின்றனர்.\nஇலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, புலிகள் என்றுமே தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும் அவர்கள் மரபுவழி படையணியையும், கடற்படையுடன் கூடிய விமானப்படையையும், பயங்கரமானதோர் தற்கொலைப்படையணியையும் வைத்திருக்கின்றார்கள் என இலங்கை இராணுவ வீரர்களை உளரீதியாக நலிவடைச் செய்து , புலிகள் தோற்கடிக்கப்படமுடியாதவர்கள் என்ற புலிகளின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்த சிங்கப்பூரினைத் தளமாக கொண்டுள்ள புளுகுமூட்டைக்கு புலிகள் ஓர் பப்படம் என்பதும் பப்படத்தை இறுகப்பிடித்தால் அது நொருங்கிவிடும், நொருங்கினால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தளம் அற்றுப்போய்விடும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த கால ஆட்சியாளர்கள் புலிப்பப்படத்தை மென்மையாக கையாண்டார்கள் என்பது தெரியாமல் போயிருந்தது கவலைக்குரியதே.\nகுறிப்பிட்ட புளுகுமூட்டையே கண்ணனை இலங்கைக்கு கொண்டுவந்தாக அறியக்கிடைக்கின்றது. இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் கண்ணில் மண்ணைத்தூவி கணணனை நேரடியாக ஜனாதிபதியின் இன நல்லிணக்க பிரிவினருடன் இணைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nகண்ணனின் பின்புலம் தெரியாமல் கண்ணன் புலிகளுடன் எந்த தொடர்பும் அற்றவர் என்ற நம்பிக்கையில் நேரடியாக ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டாரா அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவது லாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவது லாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா அவ்வாறாயின் அந்த லாபங்கள் தனிப்பட்டவையா அவ்வாறாயின் அந்த லாபங்கள் தனிப்பட்டவையா \nகண்ணன் புலிகள் இயக்கத்தில் தான் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டவர் என்கின்றார். புலிகள் இயக்கத்தில் தான் இருந்தபோது அவ்வியக்கத்தினர் மேற்கொண்ட மனித விரோத செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிச் சென்றேன் என்கின்றார். ஆனால், அவர் சுமார் 1995 களிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளில் புலிகளின் ஆட்கடத்தல் காரர்களுடன் இணைத்து செயற்பட்டு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nஅக்காலகட்டத்தில் புலிகளின் விநாயகம் அணியின் முக்கியஸ்தரான பாண்டியனுக்கு சுமார் இரண்டரைக்கோடி பணம் கொடுத்ததாகவும் அந்தப்பணத்தை கொண்டு பாண்டியன் கனடாவில் தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் பலரிடம் தெரிவித்துள்ளார். பாண்டியனிடம் இந்த பாரிய தொகை கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு பண்டியனுடன் கண்ணன் வைத்திருந்த உறவு என்ன குறித்த பணம் புலிகளுடையது என்றும் புலிகளின் பணத்தை தென்கிழக்காசியாவில்; கையாண்டவர்களில் கண்ணனும் ஒருவர் என்றும் பேசப்படுகின்றது.\nமேலும், கண்ணன் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பிரயாண முகவர் நிலையம் ஒன்றை நடாத்திவந்தாகவும், அந்நிலையத்தில் புலிகளுக்கான புலனாய்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக பேசப்படுகின்றது.\n2004ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ‘கப்டன்’ தர அதிகாரி ஒருவர் , புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழைய முற்பட்டபோது, ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவத் கப்படனை கையாண்டது கண்ணன் என்றும் அவரை புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டுவை சந்திக்க அழைத்துச் சென்றபோதே கப்படன் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கப்டனின் கோப்பை புரட்டினால் கண்ணனுக்கு புலிகளுடனான தொடர்பு தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nபுலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரே தமிழ்சீஎன்என் எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னணி நெடியவன் குழு என நம்பப்படுகின்றது. இணையத்தளைத்தினை மக்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதற்கு கண்ணன் அயராது உழைத்தார். தமிழ் இளைஞர் யுவதிகளின் முகப்புத்தகங்களினுள் சென்று மில்லியன்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்தார். இம்மின்னஞ்சல் சேகரிப்புக்கு புலம்பெயர் தேசத்தில் நெடியவன் கட்டுப்பாட்டிலுள்ள இளையோர் அமைப்புக்கள் உதவியதாகவும் அறியக்கிடைக்கின்றது. குறித்த மின்னஞ்சல்முகவரிகளுக்கு நாளாந்தம் தமது பொய்பரப்புரைகளை அனுப்பிவந்தார் கண்ணன். அத்துடன் தமிழ்சீஎன்என் இணையதத்தின் நடாத்துனராக தன்னை அறிமுகப்படுத்திய அவர் பல்வேறு தொடர்புகளை உருவாக்கி கொண்டதுடன் அத்தொடர்புகள் ஊடாக அரசுக்கு எதிரானது மாத்திரமல்ல நெடியவன் குழுவிற்கு எதிராளிகளான விநாயகம் குழுவிற்கும் எதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.\nஇந்நிலையில் கண்ணன் புலிகளின் ஊடுருவலாளனாக அல்லாமல் நல்ல நோக்கத்துடன் இலங்கை வந்துள்ளாராகவிருந்தால், அவர் தனது தமிழ்சீஎன்என் இணையத்தளம் ஊடாக இலங்கையில் தனது அனுபவங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அத்துடன் , தான் எத்தனை மின்னஞ்சல் முகவரிகளுக்கு போலிப்பிரச்சாரங்களை அனுப்பி வந்தாரோ அத்தனை முகவரிகளுக்கும் தனது தற்போதைய மனமாற்றத்தையும் தான் கண்டுகொண்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துக்களையும் உண்மைகளையும் தொடர்ச்சியாக தெரியப்படுத்தவேண்டும்.\nநாசமாக போனவங்கள், கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நேர உணவோ, உடையோ ஒருபோதும் கொடுத்தது கிடையாது. அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத்தால் வழக்கப்பட்ட நிதி, பொருட்களையும் தங்கள் சொத்தாக எடுத்திருந்தார்கள்.\nஅப்போ அதைப்பற்றி ஒருவரும் கேட்டதுமில்லை, பேசியதுமில்லை. மாறாக அநீதி, அக்கிரமத்திற்கு என்று அள்ளி வீசினார்கள்.\nஇன்று எல்லாமே அநியாயமாக, எமக்குமில்லை, உனக்குமில்லை என்றாக போய் விட்டது.\nஇதற்கு முழு காரணம் புலிக்கொடி பிடித்த, புலன் பெயர் எருமை கூட்டங்களே யாகும்.\nகடவுளால் மனிதனுக்கு ஆறறிவு படைக்கப்பட்டது, சிந்தித்து செயல் படுவதற்கே.\nஅன்ரனி தாஸ் செபஸதியான் , June 12, 2013 at 10:48 AM\nதமிழ் சீ என் என் கண்ணன் என்பவருக்கு வேறு இரண்டு பெயர்களும் உண்டு.. உதன் என்ற பெயரிலும் செல்வா என் பெயரிலும் கடந்தகாலங்களில் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் செய்த வந்தவர். 2009 பின்னரான காலப்பகுதியில் 2010ம் ஆண்டு புலிகளது கப்பல்களில் ஒன்றான ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு 75 பேரை அனுப்பியதும் இந்த மாயக்கண்ணன்தானாம்.. புலிகளுக்கும் பாடி இலங்கை அரசுக்கும் பாடி கோடிகளை சம்பாதித்தவர். கடைசியில் புலிகளுக்கு பெரிய பெரிய ஆப்புகளை அடித்து புலிகளையே அசரவைத்தவர். கடைசியாக அடித்த ஆப்பு கனடாவுக்கு அனுப்பிய ஆட்களிடம் கனடாவில் மட்டை அகிலன் என அறியப்படும் கிறடிற்கார்டு மோசடிப் பெயா்வளியான மட்டை அகிலனை வைத்து சுமார் 5 இலட்சம் டொலர்களை கப்பல் அகதிகளிடம் சேகரித்துவிட்டு - இலண்டன் புலிகளுக்கே ஆப்பு அடித்தார்களாம் அந்தக்காசில் கனடாவில் அகிலன் என அறிளப்படுபவர் வீட�� ஒன்றை வாங்கியுள்ளதாகவும் அத்தோடு கண்ணனும் அகிலனும் இலங்கையில் தனியார் போக்குவரவு கம்பனி ஒனடறை ஆரம்பித்தள்ளதாகவும் - அதற்கான ஆதரவுகளை சிறி டேலோ என்கிற் இயக்கத்தினர் அரசிடம் செய்து கொடுத்துள்ளதாகவும் ஏமாந்த புலிகள் சொல்கிறார்கள்.. உவை புலிகளுக்கே ஆப்பு அத்த கூட்டம் பாருங்கோ... போக பொக புரியும் மகிந்த மாமாவுக்கு குண்டு அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை... கி கி கி கி கியா...\nமுள்ளை முள்ளாலை தான் எடுக்கணும்..\nவிசத்தை விசத்தால தான் முறிக்கணும்..\nநம்மட அரசாங்கத்தக்கு இதெல்லாம் சின்னவேலை.. பாசிச புலிகளை அழிக்க அப்ப ஒரு கொலைகார கருணா இருந்தாரே அவரை மாதிரி புலம் பெயர் தேசங்களில் இருக்கிற புலிகளோட ஆட்களை அழிக்க.. அவையலால வளா்க்கப்பட்ட ஆட்களைதானே பாவிக்முடியும் ..\nஇதிலென்ன தப்பு.. புலிகளை அழித்த கையோடு வெளிநாடுகளில அவங்கட ஆட்களின்ட ஆட்டத்தை அடகதான் TamilCnn.com உருவாக்கினது நம்ம அரசு. அதற்கு சரியான ஆளாக கண்ணன் என்கிற பாசிச புலி ஆதரவாளரை களமிறக்கினார்கள் சிறி டெலோவினர்.. ஆட்கடத்தல் கள்ளமட்டை வியாபாரம் எல்லாம் புலிகளே ஆட்களை வைத்து செய்தார்கள்.. பிரபாகரன் சாகமுதல் புலிகளே தெய்வமென் இருந்த கறுப்பு பண கும்பல் இப்ப பக்கம் மாறி அங்க இலங்கையுக்க வருகினம்..\nபுலிகளின்ட பளையில இருந்த தென்னம் தோப்பை பல லட்சம் இலஞ்சம் குடுத்து கண்ணன் வாங்கியுள்ளார் என பேசப்படுகிறதே.\nஅதோட கண்ணனின் சகாவான கனடா அகிலன் என்கிறவருக்கு டக்கிளசின்ட தயவில் பஸ்சுகள் ஓடுகிறதாமே.. புலிகளை வைத்தே புலிகளை அழிக்கமுடியும் என்பதை இந்திய இராணுவ தளபதிமாரே அப்பவே சொன்னவை.. புரிஞ்சா சரி..\nஎழுத்து விபச்சாரம் செய்யும் தமிழ் CNN : ஊடக செய்திகள் ஊத்தையாகிறது.\nகொழும்பில் மகிந்தவின் வீட்டு பின்வளவு கோடியில் சுன்னத்து செய்தபோது சீ என் என் கண்ணனது ஆணுறுப்பு இரண்டாக பிளந்தது.\nஅதை பார்த்துக் கொண்டு நின்ற கனடா அகில ஆண்டேசுவரனின் மனைவி மயங்கி விழுந்தார்..\nஅதைக் கண்ணுற்ற துறை றாசா ஐயோ என துவண்டு போனார்..\nஅத்தனையையும் கேள்வியுற்ற நம்பர் வண் ஊத்தையன் ஆசிரியர் லோக இந்திரியத்தார் அல்லோல கல்லோளபட்டு மயங்கிய மனைவிக்கு ஆறுதல் சொல்லி அசந்து நின்றார்..\nஅந்தக் கையோடு அனைத்துலக்கை தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் துறை கணேச இலிங்கருக்கும் தந��தியடித்து - கண்ணன் தம்பியின் தாண்டவக்கூத்தை சொல்லிமுடித்தார்..\nமுஸ்லீம் இன மதவிழுமியங்களை களங்கப்படுத்தாமல் இப்படி செய்தி எழுதினால்.. நிறையபேர் பார்ப்பினம் பாருங்கோ.. இசுலாமியச் செய்திகள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் மதரீதியான பழிப்பு...\nகேவலங் கெட்ட மனிதர்கள் உவங்கள் எல்லாரும் காட்டில தோன்றிய காமத்தில் பிறந்து நாட்டில வாழகிற மிருகங்கள்...\nஇலங்கைநெற் செய்திகள் , June 20, 2013 at 3:20 PM\nகவிதாவின் கருத்திலுள்ள வசனங்களுக்கு இலங்கை நெற் வருத்தம் தெரிவிக்கின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/review/cozha_nagarajan.php", "date_download": "2019-09-16T04:17:55Z", "digest": "sha1:5FKNR7T3W55PZZFQOV7F7QGE2C4LRWRS", "length": 17871, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Keetru | Document Film Review| Smile Pinky | Sozha Nagarajan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநகைப்புக்குரியவளாய்ப் பிறந்து புன்னகை தேவதையான பிங்கி\nபிங்கி. இதுதான் அவளது இயற்பெயர். ஆனால் ஊரிலே எல்லாம் அவளை ‘ஹோத் காட்டி' என்றுதான் அழைப்பார்கள். அழைப்பது மட்டுமல்ல, கேலி - கிண்டல் செய்வார்கள். அதென்ன ‘ஹோத் காட்டி' இதற்கு ‘கிழிந்த உதட்டுக்காரி' என்பது பொருள். ஆமாம், அந்த எட்டு வயதுச் சிறுமி பிங்கி பிறந்த போதே தனது உதடுகள் பிளந்த நிலையில், பற்கள் கோரமாக வெளித்தெரிய, ஒரு சபிக்கப்பட்ட பெண் எனும் சாபத்தோடேயே பிறந்தாள்.\nஉத்தரப்பிரதேசத்தின் வாரணாசி எனும் காசி மாநகரிலிருந்து 90 நிமிடப் பயண தூரத்திலிருந்து ராம்பூர் தவய் என்னும் அந்தச் சின்னஞ்சிறிய ஊர். அது மிர்சாபூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு ஒதுக்குப்புற கிராமம். இங்கு வறுமை நிறைந்த தலித் குடும்பத்தில் பிறந்தவள் தான் இந்தப் பிங்கி. பிறக்கும் போதே உடன் பிறந்த அந்த உதட்டுப் பிளவு எனும் குறைபாட்டினால் பிங்கியின் அந்த அழகிய பிஞ்சுமுகம் பிறரின் கண்களுக்கு அவலட்சணமாகவே பட்டது. ஊர்க்காரர்கள் கிடக்கட்டும், பிங்கியைப் பெற்ற தாய் ஷிம்லாதேவி என்ன சொன்னாள் தெரியுமா “என்னாலேயே என் மகளின் கோர முகத்தைக் காணச் சகிக்கவில்லையே, பிறகு எப்படி நான் என் அண்டை - அயலாரைக் குற்றம் சொல்ல முடியும் “என்னாலேயே என் மகளின் கோர முகத்தைக் காணச் சகிக்கவில்லையே, பிறகு எப்படி நான் என் அண்டை - அயலாரைக் குற்றம் சொல்ல முடியும்\nகுழந்தைப் பருவத்துக் குறும்புகளும், துறுதுறுப்பும் நிறைந்திருந்தாள் பிங்கி. எல்லாக் குழந்தைகளையும் போலவே அவளுக்கும் தெருவில் கூடி விளையாடக் கொள்ளை ஆசையிருக்கும். ஆனால் அவள்தான் அவலட்சணப் பிறவி ஆயிற்றே அகோர முகம் கொண்டவளாயிற்றே அக்கம் பக்கத்துக் குழந்தைகள் எல்லாம் பிங்கியை வெறுத்து ஒதுக்கின. வீட்டிலும் பெற்றோரின் அன்பைப் பெற அவளது முகமே அவளுக்குத் தடை போட்டிருந்தது. இந்த நிலையில்தான் அவள் பள்ளி செல்லும் வயதும் வந்தது. பள்ளிக்கூடத்தில் அவளைச் சேர்த்துக் கொள்ளவே அசூயைப்பட்டனர் ஆசிரியர்கள். மற்ற குழந்தைகளுக்கும் சங்கடம் ஏற்படும் என்றும் சாக்குப் போக்கு சொன்னார்கள் அவர்கள். மொத்தத்தில் ஊர் விலக்கம் செய்யப்பட்டாள் அந்த ஒன்றுமறியாப் பிஞ்சுப்பிள்ளை.\nஅது என்ன உதட்டுப் பிளவு இதற்கு மருத்துவமே இல்லையா கடைசி வரையில் பிங்கி ���ோன்ற மனிதப் பிறவிகள் எல்லோரும் காண விரும்பாத முகங்களுடன்தான் வாழ்ந்து தீர வேண்டுமா இந்தக் கேள்விகளுக்கு நமது இந்தியாவின் பின் தங்கிய சூழலில் வேண்டுமானால் விடையில்லாமல் - விடை கண்டடையப்படாமல் இருக்கலாம். வியப்பு என்னவென்றால், நவீன மருத்துவத்தில் இந்த வகைக் குறைபாடு ஒரு குறையாகவே இல்லை. மிக மிக எளிய அறுவை சிகிச்சை மட்டும் போதுமானது. ஆனாலும், இங்கே அறியாமை இருளில் கிடக்கிற நமது மக்களுக்கு இதன் மீது ஒரு விழிப்புணர்வு மட்டும்தான் உடனடி அவசியம், வேறொரு பெரிய காரியமும் தேவையில்லை.\nஉதட்டுப் பிளவு குறைபாடு கொண்ட குழந்தைகள் உலகம் முழுவதும் ஏராளமாக இருக்கிறார்களாம். மூக்கின் நடுப்பகுதி மற்றும் மேல் தாடை போன்றவற்றின் வழக்கத்துக்கு மீறிய வளர்ச்சிப் பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த `உதட்டுப் பிளவு' உண்டாகிறது. இந்தக் குறைபாட்டினை கவனிக்காமல் விட்டால் அது நாக்கு இடம் மாறிப் போய் பேசுவதற்கே சிரமம் ஏற்பட்டு விடும். பற்களின் வரிசை ஒழுங்கு குலையும். சிலருக்குக் காது கேளாமை கூட ஏற்பட்டு விடும்.\n பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மிகச்சிறிய தழும்பு மட்டுமே ஏற்படக்கூடிய அறுவை சிகிச்சையை குழந்தை பிறந்த பத்து மாதங்களுக்கு பின் உடனே செய்து கொள்ளலாம். சாதாரணக் குழந்தைகளைப் போலவே எந்த வித்தியாசமும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தையின் முகத்தில் தெரியாது. சரி, பிங்கியின் கதைக்கு வருவோம். ‘ஸ்மைல் டிரைன்' எனும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர் பங்கஜ் என்பவர் பிங்கியைச் சந்தித்தார். இந்த ஸ்மைல் டிரைன்' என்பது உதட்டுப் பிளவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யும் அமைப்பாகும்.\nபிங்கிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் சுபோத் குமார் சிங் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இது ஜி.எஸ். நினைவு மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பிங்கியிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைத் தந்தனர். எப்போதும் வேண்டா வெறுப்புடன் கண்ணாடி பார்த்துக் கொள்ளும் பிங்கி, ஆர்வமும், கலக்கமுகமாக அந்தக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் என்ன ஆச்சரியம் இது நான்தானா பிங்கியால் தன் முகத்தைத் தானே நம்ப முடியவில்லை அவள் முகம் ஒரு குட்டி தேவதையின் முகம் போல மாறியிருந்த அதிசய மகிழ்ச்சி பிங்கியின் மனசெங்கும் பொங்கிப் பெருகியது. அப்போதுதான் தையல் போடப்பட்டிருக்கிது என்பதை மறந்து வலியையும் மீறிப் புன்னகைத்தாள் பிங்கி.\nஇந்தப் பிங்கி இன்று கிராமத்தார் எல்லோரும் கொண்டாடும் குழந்தையாகி விட்டாள். அதற்கு ஒரு காரணம் அவளின் முகத்துக்கு கிடைத்த இந்த மறு பிறவி அது மட்டுமல்ல... இன்னொரு மிகச் சிறப்பான காரணம் மேகன் மைலன் எனும் பெண்மணி. அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் இந்தப் பிங்கியின் இந்த மறுவாழ்வுக் கதையை அதே ஊரில், அதே தெருவில், அதே பிங்கியைக் கொண்டு ஆவணப் படமாக்கி, அந்த ஆவணப்படத்துக்கும் `சிறந்த ஆவணப்படம்' எனும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேகனின் 39 நிமிட ஆவணப்படத்தில் பிங்கி ரத்தமும் சதையுமாகத் தோன்றி இன்று உலகத்துக்கே விழிப்புணர்வு தந்து விட்டாள்.\n81 வது ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் நான்கு ஆவணப்படங்கள் போட்டிக்கு வந்தன. அவற்றில் இந்தியாவின் ‘ஸ்மைல் பிங்கி' விருதினை வெற்றி கொண்டது. ஆஸ்கர் விருது விழாவுக்கு பிங்கியும் அழைக்கப்பட்டிருந்தாள். தந்தையுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது பிஞ்சுக் கால்களைப் பதித்து வந்திருக்கிறாள் பிங்கி. அவளுக்கு அங்கே சிறப்புக் கம்பள வரவேற்பு.\n“காக்கைக்கும் தன் குஞ்சு...'' என்றெல்லாம் பழமொழிகள் சொன்ன நம் நாட்டில்தான் தன் தாயே வெறுக்கும் சேயாகப் பிறந்தாள் இந்தப் பிங்கி. இன்று உலகம் கொண்டாடும் புன்னகைத் தேவதையாக, அவள் பிறந்த மண்ணுக்கும், பெற்றெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை விதைத்து நடை போடுகிறாள்.\nஇந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரான நிஜ உலகின் தேவதைக் கதை சொன்ன இந்த ஆவணப்படம் குறித்த கவனம் என்பது ‘ஸ்லம்டாக் மில்லியனர்' கிளப்பி விட்ட பகட்டுப் படாடோப வெளிச்சத்தில் மங்கித்தான் போயிருக்கிறது என்பது நமக்கு வருத்தமளிக்கிறது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:07:02Z", "digest": "sha1:W7SCZH5TITWWL2KLTEEFTVJJBQTYPNKW", "length": 17268, "nlines": 162, "source_domain": "colombotamil.lk", "title": "ப.சிதம்பரம் கைது - அரசியல் தலைவர்கள் கண்டனம்!", "raw_content": "\nப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்\nமுள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை\nநீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை...\nமரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் வட மாகாணத்தில் சுமார் 95 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய...\n‘ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டி’\nஜனாதிபதி தேர்தலை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து, ப.சிதம்பரம் இன்று, சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், ப.சிதம்பரம் கைது குறித்து குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி\n“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. மத்திய பாஜக அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயற்சிக்கிறது.”\n“இந்தியாவில் உள்ள முக்கிய விவகாரங்களை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க யாரையோ திருப்தி படுத்த இதை செய்கிறார்கள். என் தந்தை தலைமறைவாக இருந்தது இல்லை. ஒரு தனி மனிதர் 24 மணி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”\n“ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல; நாட்டின் உள்��ுறை, நிதி அமைச்சராக இருந்தவர். அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.”\n“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்பிணை விசாரணைக்கு வரும் நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.”\n“எந்தவித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸை வழிநடத்தும் அளவிற்கு தகுதியானவர் ப.சிதம்பரம். இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்\n“நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ப.சிதம்பரம் கைது காட்டுகிறது. எந்த சட்ட வரையறைக்கும் உட்பட்டு ப.சிதம்பரம் கைது செய்யப்படவில்லை. ப.சிதம்பரம் வெளிநாடோ அல்லது வேறு எங்கேயோ சென்று தலைமறைவாகி விடமாட்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.”\nPrevious articleபேர வாவியில் இலவச படகு சேவை ஆரம்பம்\nNext articleகாஜல் அகர்வால் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனித��ை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nஇருமொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள்- வைரமுத்து\nஇருமொழிக் கொள்கையில் தமிழர்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் குறித்து வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...\n61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/technology/", "date_download": "2019-09-16T04:07:17Z", "digest": "sha1:ARQH3HBZ7K4RWNT5AQPWKFOKPBRKD7EW", "length": 18663, "nlines": 153, "source_domain": "colombotamil.lk", "title": "தொழில்நுட்பம் Archives | ColomboTamil Online: Tamil News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅப்பிள் மடிக்கணினியை எடுத்துச் செல்ல தடை\nஅப்பிள் 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணினியை எடுத்துச் செல்ல ஶ்ரீலங்கன் விமான சேவை தடை விதித்துள்ளது. அப்பிள் நிறுவனத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தயாரிக்கப்பட்ட 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணினியின் மின்கலத்தில் தீப்பற்றும் அபாயம் காணப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீ பற்றும் அபாயம் தொடர்பில் அப்பிள் நிறுவனத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன்...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு ஆயிரக்கணக்கான...\nநிலவுக்கு அருகே செல்லும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, சந்திரயான் 2-இன் ஆர்ப்பிட்டர், நிலவைச் சுற்றும் தொலைவை, 50 கிலோ மீட்டராகக் குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்பிட்டர் எனும் சுற்றுக் கலன், நிலவில் தரை இறங்குவதற்கான லேண்டர் விக்ரம், ஆய்வூர்தி பிரக்யான் ஆகிய மூன்று பாகங்களைக் கொண்டது சந்திரயான் 2. நிலவில் இருந்து 100 கிலோமீட்டர்...\nபேஸ்புக் மீது குவியும் புகார்கள்… என்ன செய்வர் மார்க்\nஉலகில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு சமூக வலைதளம் ஃபேஸ்புக்தான். இது இளைஞர்களின் சமூகவலைதளப் பொழுதுபோக்கு பூங்காவாகவே மாறியுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக் வளர்ச்சி அதன் வாடிக்கையாளரின் நாலாவட்ட தொடர்பு எண்ணிக்கை அதன் வளர்ச்சி, வியாபாரம் இதெல்லாமல் இருந்தாலும் கூட, இந்த நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவுக்கு விஜயம் ஃபேஸ்புக் தகவல்கள் திருட்டுபோவதாக...\nவிக்ரம் லேண்டர் ���ண்டுபிடிக்கப்பட்டது; சிவன் தகவல்\nஇஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 சந்திரனை 2.1 கிமீ நெருங்கிய நிலையில் அதனிடம் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் எங்கே இருக்கின்றது என்ற தகவல் தெரியவில்லை. இருப்பினும் காணாமல் போன விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர்...\nவிக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது\nCommunication lost with Vikram Lander: K Sivan, ISRO Chairperson : இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, நிலாவில் அடுத்தகட்ட ஆய்வு பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2...\nசந்திரயான்2 இன்று நள்ளிரவு நிலவில் கால் பதிக்கிறது – வீடியோ\nநிலவின் தென்துருவத்தை ஆராய இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம் இன்று நள்ளிரவு நிலவில் கால் பாதிக்க உள்ளது. இந்த நிகழ்வை பிரதமர் மோடியுடன் 70 பள்ளிக்குழந்தைகளும் நேரலையில் பார்வையிடுகின்றனர். இந்த நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் எப்படி தரையிறக்கப்படும் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,...\nசெயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளில் கவனம் அவசியம்’\nசெயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுவருவதால், அது தொடர்பான அம்சங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது, அரசாங்கம் கவனமாக இருப்பது அவசியம் எனத் சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியிருக்கிறார். சமூக ஊடகத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் அக்கறைகளில் ஒன்றாக இருக்கும் என்றார் அவர். Bloomberg நிறுவனம் ஏற்பாடு...\nசந்திரயான் 2 : தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது\nசந்திரயான் விண்கலத்தின், தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ’சுற்றுவட்டக்கலன் தொடர்ந்து தனது சுற்றுவட்டப்பாதையில�� நிலவை சுற்றும்.’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த தரையிறங்கும் கலன் நிலவில் செப்டம்பர் 7-ம் திகதி தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2...\n“அரசியல் பேசாதீர்கள்” ஊழியர்களுக்கு ‘கூகுள்’ அறிவுறுத்தல்\nபணி நேரத்தில் அரசியல் விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என ஊழியர்களை கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், “2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. அடுத்த ஆண்டு...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/medical/03/192495?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:26:30Z", "digest": "sha1:UCOUYK4P3SETAZDJ6CSFCOUPMCKPUUTH", "length": 11012, "nlines": 151, "source_domain": "lankasrinews.com", "title": "உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை உடனே வெளியேற்ற இதனை செய்யுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை உடனே வெளியேற்ற இதனை செய்யுங்கள்\nநமது உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.\nஉடலில் சேர கூடிய அழுக்குகள் நமது உடலை விட்டு வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும். இதனை சுத்தம் செய்யவில்லையென்றால் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே சிலவகை உணவுகளை எடுத்துக்கொண்டு அழுக்குகளை வெளியேற்றுவது அவசியமாகும்.\nபீட்ரூட்டில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை அதிக அளவில் உள்ளன. எனவே கல்லீரல் பகுதியில் சேர்ந்துள்ள நச்சுக்களை பீட்ரூட் வெளியேற்ற உதவும்.\nஉடல் முழுவதையும் சுத்தம் செய்யும் தன்மை வெள்ளரிக்காய்க்கு உண்டு. அத்துடன் வெள்ளரிக்காய் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க செய்யும். இதுவும் கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இது வெளியேற்றும்.\nஉடலில் சேர்ந்துள்ள கழிவுகளை சுத்தம் செய்ய இந்த ஜூஸ் பயன்படும். சிறு துண்டு இஞ்சி, சுடு தண்ணீர் சிறிதளவு, உப்பு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு 2 தேக்கரண்டி, ஆப்பிள் சாறு 3 தேக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமுதலில் மிதமான சுடு நீரில் உப்பை கலந்துகொள்ள வேண்டும். பின் இஞ்சியை நசுக்கி சாற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஆப்பிள் ஜூஸ், எலுமிச்சை சாறு, உப்பு கலந்த நீர் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள அழுக்குகள் எளிதில் வெளியேறிவிடும்.\nவெங்காயம் உடலை சுத்தம் செய்யக் கூடிய நொதிகளை உற்பத்தி செய்யும். உடலின் வயிற்றுப்பகுதி மற்றும் குடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இந்த வெங்காயம் வெளியேற்றும்.\nஉடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்ற சாமந்தி டீ உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ரத்தத்தில் சேர்த்துள்ள அழுக்குகளையும் முற்றிலுமாக இந்த டீ சுத்தம் செய்துவிடும்.\nஇஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு பொருள் ஆகும். இதில் உள்ள சத்துக்கள் உடலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்றி விடும். மேலும் கிருமிகள், ஒட்டுண்ணிகள், தொற்றுக்கள் ஆகிய அனைத்தையும் இஞ்சி அழித்துவிடும்.\nபீட்டா கரோட்டின் நிறைந்துள்ள கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலுபெறும். அத்துடன் அழுக்குகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்ளும்.\nபூண்டு உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுடன், செரிமான கோளாறுகளையும் எளிதில் குணப்படுத்தும். எனவே, தினமும் பூண்டினை உணவில் சேர்த்து வர வேண்டும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:43:35Z", "digest": "sha1:O7T2IO7N2G3DXW2T3J3SDMH74A6FGEYA", "length": 37743, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிருப்பருத்திக்குன்றம் ஊராட்சி (Thiruparuthikundram Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1518 ஆகும். இவர்களில் பெண்கள் 751 பேரும் ஆண்கள் 767 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 17\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nகாஞ்சிபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள இந்த சமண கோயில் பண்டைய காலத்தில் காஞ்சிபுரத்தில் சமண மதம் இருந்ததற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உள்ளது.[சான்று தேவை] 9 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த இரண்டு சமண கோவில்கள் திரிலோக்யநாத கோயில் மற்றும் சந்திர பிரபா கோயில் என அழைக்கப்படுகின்றன. இந்த இரட்டை கோயில்கள் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி “ஜைனா காஞ்சி” என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் கூரையில் சுற்றுலாப் பயணிகள் அழகிய ஓவியங்களைக் காணலாம். மகாவீரரின் பிரதான தெய்வம் பிரகாசமான இளஞ்சிவப்பு கல்லால் ஆனது. மஞ்சள் கல்லால் கட்டப்பட்ட கோவிலில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. தற்போது இந்த கோயில் தமிழ்நாடு தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஜீனசாமி திரிலோக்யநாதர் கோயில் 1387 சி.இ.சங்கீதா மண்டபம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் உள்ளன. வளாகத்தில் மூன்று கோயில்கள் உள்ளன, ஒன்று வர்தமணா மற்றும் புஷ்பதாந்தா மற்றும் மற்றொரு பத்மபிரபா மற்றும் வசுபூஜியாவுக்கு தனி கருவறை, அர்த மண்டபம் மற்றும் முகமண்டபா. பார்ஸ்வநாதர் மற்றும் தர்மதேவி ஆகியோரும் தனித்தனியான சன்னதிகளைக் கொண்டுள்ளனர். 1387 ஆம் ஆண்டில் புக்கா (விஜயநகர மன்னர்) அமைச்சர் இருகப்பாவால் சங்கீதா மண்டபம் கட்டப்பட்டது. இந்த கோயில் இந்திய தொல்பொருள் சமூகத்தின் கீழ் உள்ளது. முன்னதாக இந்த இடம் சமண மதத்தின் மையமாக இருந்தது, ஜைன மடமும் இருந்தது. இப்போது மடம் ஜிங்கிக்கு அருகிலுள்ள மெல்சித்தாமூருக்கு மாற்றப்பட்டது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"காஞ்சிபுரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிண்ணம்பூண்டி · விளாங்காடு · வெள்ளபுத்தூர் · வெளியம்பாக்கம் · வேலாமூர் · வேடந்தாங்கல் · வடமணிப்பாக்கம் · ஊனமலை · தொழுப்பேடு · திருமுக்காடு · தின்னலூர் · திம்மாபுரம் · தீட்டாளம் · தண்டரைபுதுச்சேரி · சிறுபேர்பாண்டி · சிறுநாகலூர் · சிறுதாமூர் · செம்பூண்டி · சீதாபுரம் · பொற்பணங்கரணை · புறகால் · பெரும்பாக்கம் · பெரும்பேர்கண்டிகை · பாப்பநல்லூர் · பள்ளிப்பேட்டை · பாதிரி · ஒரத்தூர் · ஓரத்தி · நெடுங்கல் · முருங்கை · மொறப்பாக்கம் · மோகல்வாடி · மின்னல் சித்தாமூர் · மாத்தூர் · மதூர் · எல். எண்டத்தூர் · கோழியாளம் · கொங்கரைமாம்பட்டு · கிளியாநகர் · கீழ் அத்திவாக்கம் · கீழாமூர் · காட்டுகூடலூர் · காட்டுகரணை · கரிக்கிலி · கரசங்கால் · களத்தூர் · கடம்பூர் · கடமலைப்புத்தூர் · கூடலூர் · எலப்பாக்கம் · எடையாளம் · பாபுராயன்பேட்டை · ஆத்தூர் · அத்திவாக்கம் · அன்னங்கால் · அனந்தமங்கலம் · ஆனைக்குன்னம் · ஆலப்பாக்கம் · அகிலி\nவிசூர் · வயலக்காவூர் · வாடாதவூர் · தோட்டநாவல் · திருப்புலிவனம் · திருமுக்கூடல் · திணையாம்பூண்டி · தண்டரை · தளவராம்பூண்டி · சித்தனக்காவூர் · சிறுபினாயூர் · சிறுமையிலூர் · சிறுதாமூர் · சிலாம்பாக்கம் · சாத்தனஞ்சேரி · சாலவாக்கம் · ரெட்டமங்கலம் · இராவத்தநல்லூர் · புல்லம்பாக்கம் · புலியூர் · புலிவாய் · புலிபாக்கம் · பொற்பந்தல் · பினாயூர் · பெருநகர் · பென்னலூர் · பழவேரி · பாலேஸ்வரம் · ஒழுகரை · ஒழையூர் · ஒரகாட்பேட்டை · ஓட���டந்தாங்கல் · நெய்யாடிவாக்கம் · நாஞ்சிபுரம் · மேனலூர் · மேல்பாக்கம் · மருத்துவம்பாடி · மருதம் · மானாம்பதி கண்டிகை · மானாம்பதி · மலையாங்குளம் · மதூர் · குருமஞ்சேரி · குண்ணவாக்கம் · கிளக்காடி · காவிதண்டலம் · காவனூர்புதுச்சேரி · காவாம்பயிர் · கட்டியாம்பந்தல் · காட்டாங்குளம் · கருவேப்பம்பூண்டி · காரியமங்கலம் · காரனை · கம்மாளம்பூண்டி · களியப்பேட்டை · களியாம்பூண்டி · கடல்மங்களம் · அனுமந்தண்டலம் · இளநகர் · இடையம்புதூர் · எடமிச்சி · சின்னாலம்பாடி · அத்தியூர் மேல்தூளி · அரும்புலியூர் · அரசாணிமங்கலம் · அன்னாத்தூர் · ஆனம்பாக்கம் · அம்மையப்பநல்லூர் · அழிசூர் · அகரம்தூளி · ஆதவபாக்கம் · பெருங்கோழி · திருவாணைக்கோயில்\nவிஷார் · விப்பேடு · வளத்தோட்டம் · திருப்புட்குழி · திருப்பருத்திக்குன்றம் · திம்ம சமுத்திரம் · தம்மனூர் · சிறுணை பெருகல் · சிறுகாவேரிபாக்கம் · புத்தேரி · புஞ்சரசந்தாங்கல் · பெரும்பாக்கம் · உழகோல்பட்டு · நரப்பாக்கம் · முட்டவாக்கம் · முத்தவேடு · முசரவாக்கம் · மேல்லொட்டிவாக்கம் · மேல்கதிர்பூர் · மாகரல் · கூரம் · கோனேரிக்குப்பம் · கோளிவாக்கம் · கிளார் · கீழ்பேரமநல்லூர் · கீழ்கதிர்பூர் · கீழம்பி · காவாந்தண்டலம் · கருப்படிதட்டடை · கம்பராஜபுரம் · காலூர் · களக்காட்டூர் · இளையனார்வேலூர் · தாமல் · அய்யங்கார்குளம் · அவளூர் · ஆசூர் · ஆற்பாக்கம் · ஆரியபெரும்பாக்கம் · அங்கம்பாக்கம்\nவில்லியம்பாக்கம் · வெங்கடாபுரம் · வேங்கடமங்கலம் · வீராபுரம் · வண்டலூர் · வல்லம் · ஊரப்பாக்கம் · ஊனமாஞ்சேரி · திருவடிசூலம் · திம்மாவரம் · தென்மேல்பாக்கம் · ரெட்டிபாளையம் · புலிப்பாக்கம் · பெருமாட்டுநல்லூர் · பழவேலி · பட்ரவாக்கம் · பாலூர் · ஒழலூர் · நெடுங்குன்றம் · நல்லம்பாக்கம் · மேலமையூர் · மண்ணிவாக்கம் · குன்னவாக்கம் · குமிழி · கீரப்பாக்கம் · காயரம்பேடு · கருநிலம் · காரணைபுதுச்சேரி · கல்வாய் · குருவன்மேடு · செட்டிபுண்ணியம் · ஆத்தூர் · ஆப்பூர் · அஞ்சூர் · ஆலப்பாக்கம் · கொண்டமங்கலம் · கொளத்தூர் · பெரியபொத்தேரி · சிங்கபெருமாள் கோயில்\nவட்டம்பாக்கம் · வரதராஜபுரம் · வளையக்கரணை · வைப்பூர் · வடக்குப்பட்டு · திருமுடிவாக்கம் · தரப்பாக்கம் · தண்டலம் · சிறுகளத்தூர் · சிக்கராயபுரம் · சேத்துப்பட்டு · செரப்பணஞ்சேரி · சென்னக்குப்பம் · சாலமங்கலம் · பூந���தண்டலம் · பெரியபணிச்சேரி · பழந்தண்டலம் · பரணிபுத்தூர் · படப்பை · ஒரத்தூர் · நாட்டரசன்பட்டு · நந்தம்பாக்கம் · நடுவீரப்பட்டு · மெளலிவாக்கம் · மணிமங்கலம் · மலையம்பாக்கம் · மலைப்பட்டு · மாடம்பாக்கம் · கோவூர் · கொல்லச்சேரி · கொளப்பாக்கம் · காவனூர் · கரசங்கால் · இரண்டாங்கட்டளை · கெருகம்பாக்கம் · எழிச்சூர் · எருமையூர் · அய்யப்பன்தாங்கல் · அமரம்பேடு · ஆதனூர் · கொழுமணிவாக்கம் · சோமங்கலம்\nவிளாங்காடு · வெடால் · வன்னியநல்லூர் · தேன்பாக்கம் · தண்டலம் · சோத்துப்பாக்கம் · சிறுநகர் · சிறுமையிலூர் · புத்தூர் · புத்திரன்கோட்டை · புளியணி · போரூர் · பொறையூர் · பூங்குணம் · போந்தூர் · பொலம்பக்கம் · பெருக்கரணை · பெரியகளக்காடி · பேரம்பாக்கம் · பருக்கல் · நுகும்பல் · நெற்குணம் · முகுந்தகிரி · மேல்மருவத்தூர் · மழுவங்கரணை · மாம்பாக்கம் · கீழ்மருவத்தூர் · கயப்பாக்கம் · கல்பட்டு · கடுக்கலூர் · இரும்புலி · இந்தளூர் · ஈசூர் · சூணாம்பேடு · சித்தாற்காடு · சித்தாமூர் · சின்னகயப்பாக்கம் · அரப்பேடு · அம்மணம்பாக்கம் · அமைந்தங்கரணை · அகரம் · கொளத்தூர் · கொளத்தூர்\nதாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்\nவேங்கைவாசல் · திருவெஞ்சேரி · திரிசூலம் · சித்தாலபாக்கம் · பொழிச்சலூர் கிராமம் · பெரும்பாக்கம் · ஒட்டியம்பாக்கம் · நன்மங்கலம் · முடிச்சூர் · மூவரசம்பட்டு · மேடவாக்கம் · மதுரப்பாக்கம் · கோவிலம்பாக்கம் · கவுல்பஜார் · அகரம்தென்\nவிட்டிலாபுரம் · விளாகம் · வெங்கம்பாக்கம் · வழுவதூர் · வாயலூர் · வசுவசமுத்திரம் · வல்லிபுரம் · வடகடம்பாடி · திருமணி · தாழம்பேடு · தத்தலூர் · சூராடிமங்கலம் · சோகண்டி · சாலூர் · சதுரங்கப்பட்டினம் · புல்லேரி · புதுப்பட்டிணம் · பொன்பதிர்கூடம் · பெரும்பேடு · பெரியகாட்டுப்பாக்கம் · பட்டிக்காடு · பாண்டூர் · பி. வி. களத்தூர் · ஒத்திவாக்கம் · நெரும்பூர் · நென்மேலி · நெய்குப்பி · நத்தம்கரியச்சேரி · நரப்பாக்கம் · நல்லூர் · நல்லாத்தூர் · நடுவக்கரை · முள்ளிக்கொளத்தூர் · மோசிவாக்கம் · மேலேரிப்பாக்கம் · மணப்பாக்கம் · மணமை · மாம்பாக்கம் · லட்டூர் · குழிப்பாந்தண்டலம் · குன்னத்தூர் · கிளாப்பாக்கம் · கடம்பாடி · இரும்புலிசேரி · ஈச்சங்கரனை · எடையூர் · எடையாத்தூர் · எச்சூர் · ஆனூர் · அமிஞ்சிக்கரை · அம்மணம்பாக்கம் · அழகுசமுத்திரம் · ஆயப்பாக்கம் · கொத்திமங்கலம்\nவ��ண்பேடு · வெளிச்சை · வடநெம்மேலி · திருவிடந்தை · திருநிலை · தாழம்பூர் · தண்டரை · தண்டலம் · தையூர் · சிறுசேரி · சிறுங்குன்றம் · சிறுதாவூர் · செம்பாக்கம் · புதுப்பாக்கம் · பெருந்தண்டலம் · பெரிய விப்பேடு · பெரிய இரும்பேடு · பட்டிபுலம் · பணங்காட்டுபாக்கம் · பையனூர் · படூர் · ஒரகடம் · நெம்மேலி · நெல்லிக்குப்பம் · நாவலூர் · முட்டூக்காடு · முள்ளிப்பாக்கம் · மேலையூர் · மானாமதி · மாம்பாக்கம் · மைலை · மடையத்தூர் · குன்னப்பட்டு · கொட்டமேடு · கீழுர் · கேளம்பாக்கம் · காயார் · கரும்பாக்கம் · காரணை · கானாத்தூர் ரெட்டிக்குப்பம் · இள்ளலூர் · அநுமந்தபுரம் · அருங்குன்றம் · ஆமுர் · ஆலத்தூர் · கொளத்தூர் · கோவளம் · மேலக்கோட்டையூர் · பொன்மார் · சோனலூர்\nஜமீன் எண்டத்தூர் · ஜமீன் புதூர் · விராலூர் · வில்வராயநல்லூர் · வேட்டூர் · வீராணகுன்னம் · வையாவூர் · தொன்னாடு · சூரை · சிதண்டி · சிறுநல்லூர் · சிலாவட்டம் · சரவம்பாக்கம் · புளியரணங்கோட்டை · புதுப்பட்டு · பிலாப்பூர் · பெருவேலி · பெரியவெண்மணி · பழையனூர் · பழமத்தூர் · பாக்கம் · படாளம் · ஓணம்பாக்கம் · நெட்ரம்பாக்கம் · நேத்தப்பாக்கம் · நெசப்பாக்கம் · நெல்வாய் · நெல்லி · நீர்பெயர் · நல்லூர் · நல்லாமூர் · முருகம்பாக்கம் · முன்னூத்திகுப்பம் · மெய்யூர் · மங்கலம் · மாமண்டூர் · லஷ்மிநாராயணபுரம் · குன்னத்தூர் · குமாரவாடி · கிணார் · கீழவலம் · கீழகாண்டை · காவாதூர் · காட்டுதேவாதூர் · கருணாகரச்சேரி · கள்ளபிரான்புரம் · ஜானகிபுரம் · இரும்பேடு · கெண்டிரசேரி · தேவாதூர் · சின்னவெண்மணி · புக்கத்துறை · பூதூர் · அவுரிமேடு · அருங்குணம் · அரியனூர் · அரையப்பாக்கம் · அண்டவாக்கம்\nவேட்டக்காரகுப்பம் · வடப்பட்டினம் · வடக்குவயலூர் · திருவாதூர் · தென்பட்டினம் · தாட்டம்பட்டு · தண்டரை · சிறுவங்குணம் · செங்காட்டூர் · செம்பூர் · சீவாடி · சீக்கினாங்குப்பம் · பெரும்பாக்கம் · பெரியவேலிகடுக் · பவுஞ்சூர் · பரமேஸ்வரமங்கலம் · பரமன்கேணி · பச்சம்பாக்கம் · நெற்குணப்பட்டு · நெமந்தம் · நெல்வாய்பாளையம் · நெல்வாய் · நீலமங்கலம் · நெடுமரம் · முகையூர் · லத்தூர் · கூவத்தூர் · கீழச்சேரி · கானத்தூர் · கல்குளம் · கடுகுப்பட்டு · கடலூர் · இரண்யசித்தி · செய்யூர் · அணைக்கட்டு · அம்மனூர் · அடையாளசேரி · ஆக்கினாம்பேடு · கொடூர் · தொண்டமநல்லூர் · வீரபோகம்\nவில்லிவலம் · வேண்பாக்கம் · வேளியூர் · வேடல் · வாரணவாசி · வளத்தூர் · வையாவூர் · ஊவேரி · ஊத்துக்காடு · உள்ளாவூர் · தொள்ளாழி · திருவங்கரணை · திம்மையன்பேட்டை · திம்மராஜாம்பேட்டை · தென்னேரி · தாங்கி · சிறுவள்ளூர் · சிறுவாக்கம் · சின்னிவாக்கம் · சிங்காடிவாக்கம் · புதுப்பாக்கம் · புத்தகரம் · புரிசை · புள்ளலூர் · புளியம்பாக்கம் · பூசிவாக்கம் · பரந்தூர் · பழையசீவரம் · படுநெல்லி · ஒழையூர் · நாயக்கன்பேட்டை · நாயக்கன்குப்பம் · நத்தாநல்லூர் · முத்தியால்பேட்டை · மேல்பொடவூர் · மருதம் · கூத்திரம்பாக்கம் · குண்ணவாக்கம் · கிதிரிப்பேட்டை · கீழ்ஒட்டிவாக்கம் · கட்டவாக்கம் · கரூர் · காரை · களியனூர் · ஈஞ்சம்பாக்கம் · இலுப்பப்பட்டு · ஏனாத்தூர் · ஏகனாம்பேட்டை · தேவிரியம்பாக்கம் · அய்யம்பேட்டை · அயிமிச்சேரி · ஆட்டுபுத்தூர் · அத்திவாக்கம் · ஆரியம்பாக்கம் · ஆலப்பாக்கம் · அகரம் · 144 தண்டலம் · 139 தண்டலம் · கோவிந்தவாடி · கொட்டவாக்கம் · தொடூர்\nவெங்காடு · வல்லம் · வளர்புரம் · வடமங்கலம் · துளசாபுரம் · திருமங்கலம் · தத்தனூர் · தண்டலம் · சோகண்டி · சிவபுரம் · சிறுமாங்காடு · சிங்கிலிபாடி · செங்காடு · சேந்தமங்கலம் · செல்விழிமங்கலம் · சந்தவேலூர் · இராமனுஜபுரம் · போந்தூர் · பொடவூர் · பிள்ளைப்பாக்கம் · பிச்சிவாக்கம் · பேரீஞ்சம்பாக்கம் · பென்னலூர் · பாப்பாங்குழி · பண்ருட்டி · ஓ. எம். மங்கலம் · நெமிலி · மொளசூர் · மேவளூர்குப்பம் · மேட்டுப்பாளையம் · மேல்மதுரமங்கலம் · மாத்தூர் · மண்ணூர் · மாம்பாக்கம் · மாகாண்யம் · மதுரமங்கலம் · குண்ணம் · கிளாய் · கீவளூர் · கீரநல்லூர் · காட்ராம்பாக்கம் · கப்பாங்கோட்டூர் · கண்ணந்தாங்கல் · காந்தூர் · கடுவஞ்சேரி · இருங்காட்டுக்கோட்டை · குன்டுபெரும்பேடு · குணகரம்பாக்கம் · எரையூர் · ஏகனாபுரம் · எடையார்பாக்கம் · எச்சூர் · செல்லம்பட்டிடை · பால்நல்லூர் · அக்கமாபுரம் · கொளத்தூர் · கோட்டூர் · வல்லக்கோட்டை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2019, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:41:10Z", "digest": "sha1:XNE7FBYJYACTDGTRYRDOEMASACL2O7GD", "length": 5265, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இரேனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: இரேனியம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இரேனியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இரேனியம் சேர்மங்கள்‎ (2 பகு, 13 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aishwarya-rai-bachchan-s-mother-falls-during-scuffle-with-media-at-the-airport-258680.html", "date_download": "2019-09-16T04:05:07Z", "digest": "sha1:CMLMF7KAGTGA2CLFLHU6JOWTEM6NM62B", "length": 18133, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "துரத்திய மீடியா... கீழே விழுந்த தாய்... மகளுக்கு தலையில் காயம்... \"ஆங்கிரி பேர்டு\" ஆக மாறிய ஐஸ்வர்யா | Aishwarya Rai Bachchan's mother falls during a scuffle with media at the airport - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஒரு நாள் ஒரு பொழுதாவது எனக்கு விடியும்- விஜயகாந்த்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுரத்திய மீடியா... கீழே விழுந்த தாய்... மகளுக்கு தலையில் காயம்... \"ஆங்கிரி பேர்டு\" ஆக மாறிய ஐஸ்வர்யா\nமும்பை: லண்டனில் இருந்து திரும்பிய நடிகை ஐஸ்வர்யா ராயை ரசிகர்களும், ஊடகங்களும் முற்றுகையிட்டதால் மும்பை விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அவரது தாய் கீழே விழுந்தார். மகளுக்கும் தலையில் அடி பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் கடந்த சில வாரங்களுக்கு முன் ஓய்விற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்தார். ஓய்வு முடிந்து இந்தியா திரும்பிய ஐஸ்வர்யா மும்பை விமான நிலையம் வந்திறங்கினார்.\nவழக்கம் போல அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். கூடவே ஊடகங்களும் அவரைப் புகைப்படம் எடுக்க துரத்தினர். இதனால் பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாவையும், அவரது மகள் மற்றும் தாயையும் பத்திரமாக கார் அருகே அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.\nஐஸ்வர்யா ராய் காருக்கு அருகில் சென்ற போது பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் மீது விழுந்தார். இதனால் விருந்தா ராய் நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறினார்.\nமகள் ஆரத்யாவைக் காரின் பின்சீட்டில் அமர வைத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் தாயின் அலறலால் அதிர்ச்சி அடைந்தார். தாயைப் பார்க்கும் வேகத்தில் கார் கதவை வேகமாக அவர் சாத்தினார். இதில், குழந்தை ஆரத்யாவின் தலையில் அடி பட்டது. இதனால் குழந்தையும் வீறிட்டு அழுதது.\nஒரே நேரத்தில் தாய் மற்றும் மகளுக்கு அடிபட்டதால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா ராய், உடனடியாக குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே, பின்னால் திரும்பி ‘என் அம்மாவைத் தள்ளி விட்டது யார்' என கோபத்தில் கத்தினார்.\nஐஸ்வர்யா ராயின் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். பின்னர் தாயையும், மகளையும் அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராய் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aishwarya rai செய்திகள்\nநாளிதழ்களில் இன்று: ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர்\nநடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்\n: ரஜினி மாதிரியே பதில் அளித்த ஐஸ்வர்யா ராய்\nஓமைகாட், சல்மான் கானுக்கு எதிராக ஐஸ்வர்யா ராய் இப்படி செய்துள்ளாரா\nபனாமா பகிரங்கம்... வரித் திருட்டில் சிக்கிய டாப் 10 பிரபலங்கள்\nவரித் திருட்டில் ஈடுபட்ட 500 இந்தியர்களின் பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யாராய் பெயர்\nபிரான்ஸ் அதிபருடனான மதிய விருந்துக்கு சிவப்பு சேலையில் சூப்பரா வந்த ஐஸ்வர்யா ராய்\nபிரான்ஸ் அதிபருடன் மதிய விருந்தில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்\nஐஸுக்கு அடிச்சது லக்கி.. குடியரசு தின விழாவில் பிரெஞ்சு அதிபருடன் விருந்து சாப்பிடுகிறார்\nவக்கீல் உடையில் அம்சமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்\nஎன் பெயர் ஐஸ்வர்யா ராய்.. நான் சரப்ஜித் சிங்கின் \"தங்கை\"\nஐஸ்வர்யா நடித்த சர்ச்சை விளம்பரத்தை திரும்பப் பெறுகிறோம்.. கல்யாண் ஜுவல்லர்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naishwarya rai mumbai airport mother daughter injured bollywood ஐஸ்வர்யா ராய் மும்பை விமான நிலையம் தாய் மகள் காயம் பாலிவுட்\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/un-keen-on-credible-lanka-investigation-249550.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T04:07:25Z", "digest": "sha1:SCUGC2KMYVVX6MJ4F6UH7YEPDT7IDTVF", "length": 16102, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் ஐநா | UN keen on credible Lanka investigation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் ஐநா\nநியூயார்க்: இலங்கை நடத்துகிற போர்க்குற்ற விசாரணைகள் நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பதாக ஐநா சபை பொதுச்செயலரின் உதவி செய்தித் தொடர்பாளர் ப்ர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.\n2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் சித்ரவதை செய்யப்பட்டு ��ுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇது தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணை குழுவை வலியுறுத்தி வருகிறது.\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை ஒப்புக் கொள்ளமாட்டோம் என கூறியிருப்பது குறித்து பர்ஹான் ஹக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.\nஅப்போது பதிலளித்த ஹக், இலங்கையின் விசாரணையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தப்பட வேண்டுமெனில் சர்வதேச நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என ஐநா சபை பொதுச்செயலர் வலியுறுத்தியுள்ளார்.\nஐநாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் விசாரணையில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதனலட்சுமியின் அலறல் சத்தம்... கத்தியால் கிழித்த நபரை துவைத்து எடுத்த பொதுமக்கள்\nகோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\nலொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு\nமதுரையில் பயங்கரம்... காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை\nகீரை பறிக்க சென்ற இடத்தில் பரிதாபம்... இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nஆந்திராவில் தனியார் பேருந்து-ஜீப் நேருக்கு நேர் மோதல்... 15 பேர் பரிதாப பலி\nபிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தல்... பொள்ளாச்சியில் பெண்ணுக்கு வலைவீச்சு\nபடித்தது 10-ம் வகுப்பு.. 40 வருடம் சர்வீஸ்.. விழுப்புரத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது\nலாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nகுற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதெலுங்கானாவில் மண்சரிவில் சிக்கி 10 பெண்கள் பரிதாப பலி… முதல்வர் இரங்கல்\nசென்னையில் சோக சம்பவம்.. லாரி டயர் பறந்து வந்து விழுந்ததில் இளம்பெண் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninvestigation இலங்கை ஐநா மனித உரிமைகள் போர் குற்றம் விசாரணை\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்ச��� வலி.. மருத்துவமனையில் அனுமதி\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mother-asks-mercy-killing-her-son-189231.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T04:37:48Z", "digest": "sha1:NVL4PHPNJR4JOL6RIG2VSKXMS43LWO6M", "length": 16334, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனநலம் பாதிக்கப் பட்ட 18 வயது மகன்... கருணைக்கொலை செய்யக்கோரி தாய் மனு | Mother asks for mercy killing of her son - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nMovies என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எ��்படி அடைவது\nமனநலம் பாதிக்கப் பட்ட 18 வயது மகன்... கருணைக்கொலை செய்யக்கோரி தாய் மனு\nசென்னை: மனநிலை பாதிக்கப் பட்ட தனது 18 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி தாயே காவல் நிலையத்தில் மனு அளித்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று நேற்று சென்னையில் நடந்துள்ளது.\nசென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 13வது குருக்குத் தெருவைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(40)யின் மகன் ரோகித் (18). ரோகித்திற்கு மனநிலை பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று கண்ணகி நகர் காவல்நிலையத்துக்குச் சென்ற பாக்கியலட்சுமி, மனு ஒன்றை அளித்தார்.\nஅதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-\nஎன் மகன் ரோகித் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்தேன். ஆனால் அவனது மூர்க்கத்தனமான செயல்பாடு காரணமாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். கடந்த 6 மாதங்களாக நான் தான் அவனை பாதுகாத்து வருகிறேன்.\nஅக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், பெண்களை அசிங்கமாக திட்டுவதாக கூறி அவனை அடித்து விடுகின்றனர். தினமும் யாரிடமாவது அடி வாங்கி வீட்டிற்கு வருகிறான். உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. திடீரென வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைக்கிறான். பொருட்களை அள்ளிப்போட்டு தீ வைத்து விடுகிறான்.\nஎப்போதும் அவனை அருகில் இருந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. வெளியே விட்டால் யாரையாவது அடித்து விடுகிறான். அவன்படும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. என்னாலும் அவனை கவனிக்க முடியவில்லை.\nசாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன். சகோதரி வீட்டில் தான் எனக்கு சாப்பாடு போடுகின்றனர். எனவே எனது மகன் ரோகித்தை கருணை கொலை செய்துவிடுங்கள்' என இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nஎங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nதமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் பரோல் முடிந்தது.. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வந்த நளினிக்கு மீண்டும் சிறை\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmother mercy killing petition chennai மகன் கருணைக் கொலை தாய் மனு காவல் நிலையம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/15142614/Wont-apologise-for-sharing-Mamatas-photo-BJP-activist.vpf", "date_download": "2019-09-16T04:41:34Z", "digest": "sha1:EJEAYPZKGJRKEQZFMGGENB2CQIVBDL5V", "length": 14277, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wont apologise for sharing Mamatas photo BJP activist || மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர் + \"||\" + Wont apologise for sharing Mamatas photo BJP activist\nமம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்\nமம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.\nபா.ஜனதா இளைஞர் பிரிவு பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே, ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர்.\n‘‘கருத்து சுதந்திரம் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், மற்றொருவரின் உரிமையில் குறுக்கிடும்போது, உங்கள் கருத்து சுதந்திரம் நின்று விடும்’’ என்று நீதிபதிகள் கூறினர்.\nஇந்நிலையில் மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என பிரியங்கா சர்மா கூறியுள்ளார். ஜாமீனில் வெளிவந்த பிரியங்கா சர்மா பேசுகையில், \"நான் வருத்தம் தெரிவிக்கப்போவது கிடையாது. நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்தஒரு தவறும் செய்யவில்லை. ஜெயிலில் மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டேன். என்னை ஒரு கிரிமினல் போன்று நடத்தினார்கள். ஜெயிலில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்\" எனக் கூறினார்.\n1. அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி\nஅனைத்து மொழிகளையும், கலாச்சாரங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n2. மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது\nகூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\n3. சந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி -மம்தா பானர்ஜி\nசந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.\n4. 100 நாள் வேலை திட்ட நிதி வழங்குவதில் தாமதம்; மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள் வேலை) திட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.\n5. கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை - மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி\nகட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை என்று திருப்பூரில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு\n2. வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி\n3. சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி - சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\n4. காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: “பயத்தில் அலறிய குழந்தைகள் விரைந்து பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்”\n5. மண்டல ஊரக வங்கி பணியிட தேர்வு- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109908", "date_download": "2019-09-16T04:06:41Z", "digest": "sha1:VUW7KCVRDAYMZCIUIX52MDGENPKRCZMS", "length": 10653, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜராஜ கோலான்", "raw_content": "\n« யானை டாக்டர் பாடத்தில்\n“ஞானமும் சன்னதமும்’ – லக்ஷ்மி மணிவண்ணன் »\nதி லாஸ்ட் ஹிஸ்டரி என்றொரு சானல் ”ஆதாரபூர்வமான” வரலாற்று ஆய்வுக்கே வராத ”மறைந்து ”போன வரலாறை உலகெங்கும் இருந்து ”கண்டுபிடித்து ”இந்த சேனல் முன்வைக்கிறது .\nசர்வாங்கமும் முட்டாள்தனத்தால் நிறைந்த ஒன்றைக்கூட ஆங்கிலம் வழியே கேட்கும்போது லைட்டாக புல்லரிப்பு ஏற்படத்தான் செய்கிறது .\nஅசோகர் ஏற்படுத்திய நவ அறிஞர் எனும் இன்று வரை அறுபடாமல் தொடரும் அந்த அமைப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா இதோ அதன் ”ஆதாரபூர்வமான ”வரலாறு .அநேகமாக ஆசிரியர் அம்பேத்கார் இந்த ஒன்பது பேரில் ஒருவர் என நினைக்கிறேன் : }\nதஞ்சை பெரிய கோவில் விமானம் குறித்த ”மர்மம் ” ஒரு வீடியோவில் ஆசார்யமாக பார்க்க படுகிறது .\nஇதை கட்டிய ராஜ ராஜ கோலான் குறித்து நரேட்டர் வியக்கும் இடம் எனக்கு மிக பிடித்த ஒன்று .\nஇந்தனை ”புதைக்கப்பட்ட ”வரலாறு கொண்ட புதை மேடா நமது பூமி . .\nஇதெல்லாம் ஜுஜுபி. நீங்கள் பழைய தியசொஃபிகல் சொசைட்டியினரின் எழுத்துக்களை வாசிக்கவேண்டும். தூய மெய்ஞானத்தால் மறைந்த நிலங்களை கண்டடைகிறார்கள். சித்தர்களை திரும்பக்கொண்டுவருகிறார்கள். அந்த ஞானதரிசனங்களின் அடிப்படையில்தான் இங்கே லெமூரியா என்ற கருத்தே உருவாக்கப்பட்டு அரசியலால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇதேபோல எகிப்து, பாலஸ்தீனம் பற்றியெல்லாம் நம்மால் எண்ணவே முடியாத அளவுக்குச் சென்றிருக்கிறார்கள். பறக்கும்தட்டுகள், விண்ணுயிரிகள் எல்லாம் ‘வேறே லெவெல்’\nவிஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 31\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117251", "date_download": "2019-09-16T04:56:37Z", "digest": "sha1:WOV55CEVHLHDHSMIJD73GRX4HOIARYCV", "length": 13043, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவாசகர் சந்திப்பு – ஈரோடு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-36 »\nபுதியவாசகர் சந்திப்பு – ஈரோடு\nநண்பர் கிருஷ்ணன் [ஈரோடு] இந்த அறிவிப்பை அனுப்பியிருக்கிறார். புதிய வாசகர்களுக்கான சந்திப்பு இது. இதுவரை வராதவர்களுக்கு முன்னுரிமை. அந்த அளவுக்கு ஆர்வம் கொண்ட புதியவாசகர்கள் இருக்கிறார்களா என்று கொஞ்சம் குழப்பம்தான். இருந்தாலும் பார்க்கலாம்.\nவழக்கம்போல இலக்கியம் குறித்த உரையாடல்கள். எழுதத் தொடங்குபவர்கள் தங்கள் மாதிரிப் படைப்புகளுடன் வந்தால் அவற்றைப்பற்றி விவாதிக்கலாம். இதில் எழும் முதன்மையான நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு தயக்கத்துடன் இப்படி வாசகர் சந்திப்புக்கு வந்த பலர் இன்று எழுத்தாளர்கள் என்பது.\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு அறிவிப்பு\nஇந்த வருடம் தொடர்ச்சியான நான்காம் ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பை வழக்கமான ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அருகே உள்ள வழக்கறிஞர் செந்திலின் பண்ணை வீட்டில் நடத்தலாம் என உள்ளோம். நிகழ்வு சனிக்கிழமை காலை 10 முதல் ஞாயிறு மதியம் 1.30 வரை நடைபெறும், அங்கேயே தாங்கிக்கொள்ளலாம். இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார். இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த ச��்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக உரையாடல் அமையும். கடந்த ஆண்டுகளில் இது மிகுந்த பயன் அளித்ததாக சந்திப்பிற்கு வந்திருந்த வாசகர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஓரிரு முறை சந்தித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். பண்ணை வீட்டில் 20 பேர்வரை தங்கலாம் எனவே சுமார் 20 பேர்களையே ஏற்றுக்கொள்ள முடியும்.\nகடந்த ஆண்டுகளில் பதிவு செய்துவிட்டு முன்னரே தகவல் அளிக்காமல் வரத்தவறியவர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,\nசெல் பேசி எண் :\nஆகிய விபரங்களுடன் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் ஒரு வாரத்தில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும்.\nஇடம் : ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே உள்ள பெத்தாம்பாளையத்தில் உள்ள பண்ணை வீடு.\nதேதி, நேரம் : 16.2.2019 சனி காலை 10 முதல் 17.2.2019 ஞாயிறு மதியம் 1.30 வரை.\nஅறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்\nகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2\nஏற்காடு இலக்கியமுகாம் - வானவன்மாதேவி\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாச��ப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/11174853/1039012/4-Tamil-people-dies-of-extreme-heat-in-Uttar-Pradesh.vpf", "date_download": "2019-09-16T04:10:28Z", "digest": "sha1:QTFHBOUZLGH7JJDKHYWPN57LCQXAOYCH", "length": 11407, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "வட இந்தியாவில் வீசும் வெப்பக் காற்று - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவட இந்தியாவில் வீசும் வெப்பக் காற்று - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகோவையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட 4 பேர், கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.\nகோவை மற்றும் குன்னூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசி, அலகாபாத், கயா, திரிவேணி சங்கமம் மற்றும் ஆக்ராவுக்கு ஒரு குழுவினர் சென்றுள்ளனர். காசி உள்ளிட்ட பகுதிகளில் புனித பயணத்தை முடித்து விட்டு, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் நேற்று பிற்பகலில் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், கடும் வெப்பம் காரணமாக மாலை 5 மணி அளவில் ஜான்சி ரயில் நிலையத்தில் பாலகிருஷ்ணன் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.\nஅவரை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அதே ரயில் பயணம் செய்த சுப்பையா உள்ளிட்ட மற்ற 3 பேரும் கடும் வெப்பம் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உத்தரபிரதேசம் சென்றுள்ளனர். இந்த மரணம் குறித்து, தந்தி டி.விக்கு தொலைபேசியில் பேசிய நந்தகுமார் என்பவர், வெப்பத்தின் தாக்கம் குறித்து மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என கூறினார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி\nஇந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து\nநாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.\nஇந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...\nஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை\nதமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்��ு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\n\"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது\" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/87-pair-for-actor-sivakumar-jayachitra-special-of-them-10842", "date_download": "2019-09-16T05:05:16Z", "digest": "sha1:RDJC7WJWXURWYG2HBZ7JKVYIIRAKP7K4", "length": 9019, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "87 பேருடன் ஜோடியாக நடித்துள்ளேன்! அவர்களில் ஸ்பெசல் அந்த நடிகை தான்! உருகிய சிவக்குமார்! - Times Tamil News", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n87 பேருடன் ஜோடியாக நடித்துள்ளேன் அவர்களில் ஸ்பெசல் அந்த நடிகை தான் அவர்களில் ஸ்பெசல் அந்த நடிகை தான்\nசினிமாவில் கிசுகிசுக்களில் சிக்காமல் தப்பியவர்களில் ஒருவர் சிவகுமார். அவருக்கும் ஜெயசித்ராவுக்கும் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று சொல்பவர்கள் உண்டு.\nஜெயசித்ரா பிறந்த நாள் வ��ழாவில் கலந்துகொண்டு பிரமாதமாக பேசியிருக்கிறார் சிவகுமார். இதோ அவரது பேச்சு. என்னுடன் நடித்த மிக வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம்.\n‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ மறக்கமுடியாத படம். அதேபோல், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படமும் மறக்க முடியாத படம். பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா.\nசினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர்.\nகுடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன்.\nநம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஆனால், ஜெயசித்ராவுக்கும், அவரது மகன் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கும், 16 செல்வங்களும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் சிவகுமார்.\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/As-per-karuda-puran-we-will-get-punishment-for-our-each-sin-after-our-death-10772", "date_download": "2019-09-16T03:59:15Z", "digest": "sha1:VUHKLGXNIHWAPNSVGYIN7ETMF5IDDO5X", "length": 22499, "nlines": 90, "source_domain": "www.timestamilnews.com", "title": "மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன் எந்த நரகத்துக்குப் போவான்? இதோ 28 நரகங்களுக்குச் செல்பவர்களின் பாவப் பட்டியல்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\nமனைவியை கொடுமைப்படுத்தும் கணவன் எந்த நரகத்துக்குப் போவான் இதோ 28 நரகங்களுக்குச் செல்பவர்களின் பாவப் பட்டியல்\nஎமலோகத்தை பொறுத்தவரை அவரவரின் பாவத்திற்கேற்ப தண்டிப்பதற்காக மொத்தம் எண்பத்து நான்கு லட்சம் நகரங்கள் இருக்கின்றன. அதில் மிக மிக கொடிய தண்டனைகள் கொடுப்பதற்காக 28 நகரங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.\nதாமிஸ்ரம்: பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும். பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும், அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல பிறரது குழந்தையை அபகரிப்பது மகாப்பாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தை தரும். இதற்கு தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் நைய புடைப்பார்கள்.\nஅந்ததாமிஸ்ரம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும், மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள் சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.\nரௌரவம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தை பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களை பறிப்பது என்பது குற்றமாகும். இதற்கு தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தி துன்புறுத்துவார்கள்.\nமகாரௌரவம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவம் ஆகும். இங்கு குரு என்று சொல்லக்கூடிய, பார்ப்பதற்கு கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளை சூழ்ந்து முட்டி மோதி பலவகையில் துன்புறுத்தும்.\nகும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும், கொன்றும் பலவிதங்களில் கொடுமைபடுத்தும் பாவிகள் அடையும் நரகமிது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளை துன்புறுத்துவார்கள்.\nகாலசூத்திரம்: பெரியோர்களையும், பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும், பட்டினி பொட்டும் வதைத்து உதாசீனம் செய்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.\nஅசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும், தர்மநெறியை விட்டு, அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிபடுவார்கள். இனம் புரியாத பயம் உண்டாகும்.\nபன்றி முகம் குற்றமற்றவரை தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்கு புறம்பாக அநீதிக்கு துணைபோவதும் அதர்மமாகும். இந்நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதி படுவார்கள்.\nஅந்தகூபம்: உயிர்களை சித்ரவதை செய்தல், கொடுமையாக கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகமிது. கொடிய மிருகங்கள் கடித்து குதறும் நிலை ஏற்படும். வித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்து துன்புறுத்தும்.\nஅக்னி குண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது கார்யங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னி குண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.\nவஜ்ர கண்டகம்: சேரக்கூடாத ஆணையோ, பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளை கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதனால் உடல் எரிந்து துன்பப்படுவார்கள்.\nகிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப் பிழைத்த பாவிகள் இங்கு தான் வரவேண்டும். பிறவற்றை துளைத்து செல்லும் இயல்புடை���து கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளை பலவிதமான கிருமிகள் கடித்து துளையிட்டு துன்புறுத்தும்.\nசான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றை பாராமல், உறவுமுறையை கூட பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காமுகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும், முட்செடிகளாலும் எம கிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.\nவைதரணி: அதிகாரபலத்தாலும், கபட நாடகத்தாலும், நயவஞ்சகத்தாலும் நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்கு புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகமிது. வைதரணி என்பது நதியல்ல, இந்த ஆற்றில் தண்ணீருக்கு பதிலாக ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும் கலந்த கலவையே ஆறாக ஓடும். இந்த நதியில் கொடிய பிராணிகளும் வாசஞ்செய்யும். பாவிகள் இந்நதியை கடக்க முடியாமல், இதில் வீழ்ந்து துன்பப்படுவார்கள்.\nபூயோகம்: சிறிதும் வெட்கம் இன்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் மிருகம் போல் வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை, விஷமுடைய பூச்சிகளும், பிராணிகளும் கடிக்கும்.\nபிரயணயோகம்: பிராணிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்யும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்தி துன்புறுத்துவார்கள்.\nவிசஸவம்: பசுவில் எல்லாதேவதைகளும் இருக்கிறார்கள். அந்தப்பசுக்களை கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்து துன்புறுத்துவார்கள்.\nலாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.\nசாரமேயாதனம்: வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்று குவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட பாவிகளை விசித்திரமான கொடிய மிருகங்கள் வதைக்கும்.\nஅவீசி: பொய்சாட்சி சொல்லி ஒருவருக்கு கெடுதலை விளைவிப்பவர் அடையும் நரகம் இது. நீர் நிலைகளில் ஜீவன்களை தூக்கிவீசி அழுத்துவார்கள்.\nபரிபாதனம்: மதுவை தானும் உட்கொண்டு, பிறர்க்கும் கொடுத்து குடிமக்களை கெடுப்பவர்கள் அடையும் நரகம் இது. நெருப்புக்குழம்பை குடிக்கச்சொல்லி இங்கு வதைப்பார்கள்.\nக்ஷாரகர்த்தமம்: தீய செயல்களை புரிந்தும், நல்லோரையும், பெரியோரையும் அவமதித்து, நானென்ற அகந்தையுடன் வாழ்ந்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு கோரமான உருவம் கொண்ட பிசாசுகள் ஜீவனை துன்புறுத்தும்.\nரக்ஷோகனம்: நரமேத யாகம் செய்தவனும், மனித மாமிசத்தை புசித்தவனும், வாயில்லா சாதுவான பிராணிகளை வதைத்து கொடுஞ்செயல் புரிந்த பாவிகளும் அடையும் நரகமிது. இங்கு ஜீவன்களால் பாதிக்கப்பட்டவர்களே முன்னின்று வதைப்பார்கள். பாதிக்கப்பட்ட மிருகங்களும் வதைக்கும்.\nசூலரோதம்: தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.\nசுசீமுகம்: அறத்தை செய்யாமல் தீயவழிகளில் பொருளைச் சேர்த்து, பிறரை துன்புறுத்தி கர்வத்துடன் நடந்து, பொருள்களையும், பணத்தையும் பதுக்கி வைத்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கும் ஜீவன், உதவி செய்ய யாருமின்றி பசியாலும், தாகத்தாலும் தவிக்கும். எம தூதர்கள் துன்புறுத்துவார்கள்.\nகுந்தசூதம்: வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எது செய்யாமல் தீமையே செய்து வந்த பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.\nவடாரோகம்: பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.\nபர்யாவர்த்தனம்: விருந்தினர்களை உபசரிக்காமல் அவர்களை வெறுத்து நிந்தனை செய்த கஞ்சத்தனம் உள்ளவர்களும், விருந்தினர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன், உணவும்-நீரும் இன்றி பசியாலும் தாகத்தாலும் தவிக்கும்.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amma.oorodi.com/", "date_download": "2019-09-16T03:58:22Z", "digest": "sha1:B3Q52SQGB6VMJ6YMORBSHF3FG7AVO3HC", "length": 8103, "nlines": 88, "source_domain": "amma.oorodi.com", "title": "அம்மா ! - கைவினை, தையல், கோலம், சமையல், அழகுக்குறிப்பு எல்லாம்.......", "raw_content": "\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nகறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47\nதீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nஅம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..\nதேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.\nகல்யாணபந்தியில் சாப்பாட்டிற்கு ஒரே ஈக்களாக படையெடுக்கின்றனவா கவலைப்படாதீர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கசக்கி பந்தி நடுவே வையுங்கள் அப்புறம் அந்தப்பக்கம் ஈ தலையே காட்டாது.\nதோலில் முள்முள்ளாக வரும் வறட்டு சொறிக்கு எலுமிச்சம்பழச் சாறு தேய்த்துக் குளிக்கலாம்.\nபொன்னாங்காணிக்கீரையுடன் துவரம்பருப்பு நெய் சேர்த்து சாப்பிட உடல் பெருக்கும். துவரம்பருப்பு மிளகு சேர்த்த சமைத்து சாப்பிட வேண்டாத சதை நீங்கும்.\nபவழமல்லி பூக்களை கசக்கிப்பிழிந்து அந்தச்சாற்றை வெயிலில் காயவைத்தால் பவழமல்லி சாந்து கிடைக்கும்.\nநெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து மஞ்சள் காமாலைக்கு கொடுக்கலாம்.\nஉடம்பு அரிப்பு ஏற்பட்டு உடம்பு பூராகவும் திட்டு திட்டாக வந்தால், கொஞ்சம் புளித்த கெட்டி மோரில் 5, 6 செம்பருத்திப் பூக்களை பறித்துக் கரைத்து அரிக்கும் இடங்களில் தேய்த்தால் மாறிவிடும்.\nமுளைவந்த பயரை மூன்று மாதம் காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்க வாய்ப்புண்டு. அம்மூன்று மாதமும் கோப்பி, தேனீர் அருந்துவதை தடுக்கலாம்.\nதீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42\nபட்டுப்பூச்சி கோலம் 07-15 10:33\nபுத்தாண்டு வரவேற்பு கோலம் 07-15 10:22\nமலர்க் கோலம் 07-15 10:20\nபண்டிகைக் கோலங்கள் விசேடம்\t07-09 15:03\nபன்னீர்ப்பூ கோலம் 07-09 14:38\nகாகிதத்தில் கோபுரம் 07-06 15:43\nஉல்லன் கரடி 07-06 15:20\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி விசேடம்\t04-03 10:36\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nஅங்காயப் பொடி 07-30 13:31\nபப்புல் பொடி 07-29 13:00\nபருப்புப் பொடி 07-28 12:51\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்��ாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகொண்டை அலங்காரம் 2 07-09 16:45\nகொண்டை அலங்காரம் 1 07-09 15:55\nகறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47\nகோலம் பொடி கருமை முடி உருளைக்கிழங்கு கொண்டை அப்பளம் காகிதவேலை வடகம் கோழி பாதாம் குருமா இறைச்சி பயறு கறிவேப்பிலை பருப்பு பொட்டுக்கடலை பலா கத்தரிக்காய் சாப்ஸ் மசாலா கூந்தல் கறுக்க தலைமுடி கொட்டுதல் சிகையலங்காரம் கறிமிளகாய் இலங்கை கொத்தமல்லி யாழ்ப்பாணம்\nமேலும் சில தளங்கள் - ஒருமுறை சென்று பாருங்கள்\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2012 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasikalearners.com/sevices", "date_download": "2019-09-16T04:40:20Z", "digest": "sha1:5CAIJVYY7SORUW7X477XHMONULADZSXQ", "length": 2631, "nlines": 27, "source_domain": "sasikalearners.com", "title": "எமது சிறப்பம்சங்கள் – sasikalearners.com", "raw_content": "\nவிண்ணப்பதாரிகள் தவணை அடிப்படையில் கட்டணங்களை செலுத்தமுடியும் .\nஎழுத்து பரீட்சைக்கான வீதி ஒழுங்கு நூல், பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் . செய்முறை பரீட்சைக்கு வாகன சாரத்தியம் சம்பந்தமான குறிப்புகள் வழங்கப்படும்.\nபல்கலைகழக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஒழுங்கு செய்து தரப்படும்.\nவிரைவில் எழுத்து பரீட்சைகள் நாடாத்தப்பட்டு Learners Permit வழங்கப்படும்.\nஎழுத்து பரீட்சைக்கான வீதி ஒழுங்கு நூல், பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் . செய்முறை பரீட்சைக்கு வாகன சாரத்தியம் சம்பந்தமான குறிப்புகள் வழங்கப்படும்.\nஎழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை மூலம் சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும்\nகாணொளி (வீடியோ ) மூலம் பயிற்சியளிக்கப்படும்.\nசசிகா லேணர்ஸ் - சாரதிப்பயிற்சி பாடசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/periyar-perumal-receives-wealth-and-respect-congratulating-director-ram/", "date_download": "2019-09-16T04:32:31Z", "digest": "sha1:47NPYQVVGLPNGSKJR37VQAKKLHIC3TER", "length": 17743, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "\"பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்\" - இயக்குனர் ராம் வாழ்த்து - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n8:35 PM சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n“பரியேறும�� பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” – இயக்குனர் ராம் வாழ்த்து\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம் “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில் “இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம், என் மனைவி அனிதா தான் எனக்கு ஊக்கமளிப்பார். நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம். கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.\nஅந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.\nஇயக்குநர் ராம் பேசுகையில், “மாரி செல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். இயக்க���நர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ் என்பதை விட, மாரி செல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது,”இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள். முதலில் நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான் “பரியேறும் பெருமாள்”. ஆனால், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரி படிக்கும் போது நான் சந்தித்த, கடந்து போன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது. இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது” என்று நெகிழ்வாக பேசினார்.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்த படத்தில் என்னை தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்த படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர் பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது. அதை எப்படி உடைப்பது பற்றி மாரி செல்வராஜ் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது. உலக சினிமா, பொதுமக்கள் பிடித்தது, நமக்கு பிடித்தது என்று மூன்று விதமாக இருந்தது. அதை அவர் சொன்ன விதம் எனக்கு ��ிடித்தது.\nஅவர் வாழ்க்கையில் நடந்ததை சுற்றி படமாக்கி இருக்கிறார். அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும். கருப்பி பாடல் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் பார்த்து என்னை பாராட்டினார்கள். மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படி கொண்டுபோவார் என்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதை நீங்கள் உணர்வீர்கள். பாடல் காட்சிகளை பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும் போது இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும். என்னுடன் வேலை பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.\nபரியேறும் பெருமாள் திரைப்படம் இம்மாதம்(செப்டம்பர்) 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது\nSeptember 10, 2018 11:16 AM Tags: இயக்குநர் ராம், கதிர், கயல் ஆனந்தி, சந்தோஷ் நாராயணன், செல்வா ஆர்.கே., நீலம் புரொடக்சன்ஸ், பரியேறும் பெருமாள், பா. இரஞ்சித், மாரி செல்வராஜ், யோகிபாபு, ராமு, லிஜீஸ், ஸ்டன்னர் சாம், ஸ்ரீதர்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-09-16T04:25:09Z", "digest": "sha1:OOELHEOEUKOJKVCBSNLPCDSZ33V5DYK7", "length": 4815, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை\nஅரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.\nகடந்த முதலாம் திகதியிலிருந்து 870 ரூபாவாக இருந்த 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 930 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.\nகுறித்த விலையை விட அதிகமான விலையில் சீமெந்து விற்பனையில் ஈடுபட்ட பொலநறுவை மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த விலை அதிகரிப்பானது கடந்த முதலாம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சீமெந்துகளுக்கு வழங்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு\nபலாலி பொலிஸ் நிலையம் மீண்டும் மீள்குடியேற்ற பகுதிக்கு\nமீதொடமுல்ல குப்பை மேட்டை விட அரசியல்வாதிகளின் உளக் குப்பைகள் விசாலமானவை - ஞானசார தேரர் தெரிவிப்பு\nசோளம் பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு கோரிக்கை – விவசாய திணைக்களம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லு��் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-48-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4/", "date_download": "2019-09-16T04:50:04Z", "digest": "sha1:PURVR5KGHA4WQ6JN5Q6MGHBVN626JVDG", "length": 6482, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை: அதிர்ச்சியில் உலகநாடுகள்! | EPDPNEWS.COM", "raw_content": "\n4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை: அதிர்ச்சியில் உலகநாடுகள்\nசவுதி அரேபியாவில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇவர்களில் அரைவாசிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கமைய இந்த ஆண்டின் கடந்த 4மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்புதெரிவித்துள்ளது.\nஅதில், “சவுதிஅரேபியாவில் குற்ற வழக்குகளில் விசாரணை நடைமுறை மிகவும் வேதனை அளிப்பதாகவும் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதல்ல எனவும் போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அண்மையில் ‘டைம்‘ பத்திரிகைக்கு பேட்டி அளிக்கும் போது “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில்மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nகடந்த வருடம் மட்டும் சவுதியில் 150 பேரின் தலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 600 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் சர்ச்சைக்குரிய தீவில் நிர்மாணிக்கப்பட்ட வாநூர்தி தளத்தில் வாநூர்தி இறங்கியுள்ளது.\nபேருந்தொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்து: நேபாளத்தில் 31 பேர் பலி\nதுப்பாக்கிச் சூடு - இத்தாலியில் 6 பேர் காயம்\nதேசத் துரோக குற்றச்சாட்டில் பர்வேஷ் முஷரப்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204643", "date_download": "2019-09-16T04:20:58Z", "digest": "sha1:2MI2BL3CMF7U3DRMW6VZR2DDN52ANZZQ", "length": 7963, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உனது மரணத்தை நம்ப முடியவில்லை... தேனிலவு முடித்து திரும்பும் வழியில் மரணமடைந்த புதுமண தம்பதி: கதறும் குடும்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉனது மரணத்தை நம்ப முடியவில்லை... தேனிலவு முடித்து திரும்பும் வழியில் மரணமடைந்த புதுமண தம்பதி: கதறும் குடும்பம்\nகேரளாவில் தேனிலவு முடித்து ஊருக்கு திரும்பிய புதுமண தம்பதிகள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.\nகேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் 31 வயதான கிரண் மற்றும் அவரது மனைவி 28 வயதான ஜின்ஸி ஆகியோரே சாலை விபத்தில் கொல்லப்பட்டவர்கள்.\nநீண்ட பல ஆண்டுகளாக காதலித்துவந்த இருவரும் கடந்த மாதமே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தேனிலவு கொண்டாடும் வகையில் தங்களது வாகனத்தில் சென்றுள்ளனர்.\nஇவர்களுடன் நண்பர் ஜயதீப் மற்றும் அவரது மனைவியும் பெங்களூருவில் இருந்து திரும்பியுள்ளனர்.\nஇந்த நிலையிலேயே மாண்டியா பகுதியில் வைத்து இவர்களது வாகனம் சாலை விபத்தில் சிக்கியுள்ளது.\nஇதில், கிரண் மற்றும் அவரது மனைவியுடன் நண்பரும் அவரது மனைவியும் உள்ளிட்ட நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த இழப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரணின் நண்பர்கள், உனது இறப்பை எங்களால் நம்ப முடியவில்லை, இந்த வலி காலங்கள் கடந்தும் எங்களிடம் தங்கும் என கண்ணீருடன் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:12:35Z", "digest": "sha1:TXBAG5AOEEFSBRB3S3MHNNVLV2DA76FU", "length": 9973, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சமாரா மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசமாரா மாகாணம் (Samara Oblast, உருசிய மொழி: Сама́рская о́бласть, சமாரா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் சமாரா நகரம் ஆகும். மக்கள் தொகை: 3,215,532 (2010 கணக்கெடுப்பு).[4] 1936-1990 காலத்தில் இது குய்பீசெவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.\nஅரசாங்கம் (மே 2012 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[4]\nமாகாணத்தின் மக்கள் தொகை: 3,215,532 ( 2010 கணக்கெடுப்பு ); 3,239,737 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 3,265,586 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)\nஇங்கு வாழும் இன குழுக்கள்: 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிராந்தியத்தின் இனக்குழுக்களின் விகிதம்:[4]\n123.691 மக்களின் இனம் குறித்து நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய இயலவில்லை [8]\nபிறப்பு: 38 952 (1000 ஒன்றுக்கு 12.1)\n2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[12] சமரா ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 7% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள் 3% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், மக்கள் தொகையில் 30% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 10% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[12]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1654105", "date_download": "2019-09-16T04:15:14Z", "digest": "sha1:BTOWHWIY6ZMGNUR5JZL4JHHUMWGJPCX3", "length": 3555, "nlines": 18, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n05:54, 3 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 5 ஆண்டுகளுக்கு முன்\n'''சோவியத் ஒன்றியம்''' (''Soviet Union'', [[ரஷ்ய மொழி|இரசியம்]]: Сове́тский Сою́з - ''சவியெத்ஸ்கி சயூஸ்'') எனப் பொதுவாக அழைக்கப்பட்ட '''சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்''' (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - ''Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]'') என்பது [[1922]] இல் இருந்து‍ [[1991]] வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது [[போல்ஷெவிக் ரஷ்யா|போல்ஷெவிக் ரஷ்யாவின்]] வாரிசாக உருவானது. [[1945]] இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாகஇதுவும் இதுஒன்றாகத் திகழ்ந்தது.\nஇது, [[1917]] இல் [[ரஷ்யப் புரட்சி]]யினால் வீழ்த்தப்பட்ட [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு [[சோவியத் குடியரசுகள்|சோவியத் குடியரசுகளின்]] ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த [[போலந்து]]ம், [[பின்லாந்து]]ம் இதற்குள் அடங்கவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-16T05:43:16Z", "digest": "sha1:3RFDGNTPCC7OZM7KOFLWV5PMPHFKXZY4", "length": 9847, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து\nபேருந்து[1] அல்லது மக்கள் இயங்கி[2] (Bus) என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும். பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேர���ந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும்.\nபேருந்தானது பொதுவாக முன்புற, பின்புற வாசல்கள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். பேருந்தின் விசைப்பொறி முன்புறத்தில் இருக்கும்.\nபேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை.\nபல்லிணைப்பெட்டியும் (Gearbox) கதிமாற்றலும் (Transmission)\nமுகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை\nகதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும்\n↑ ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2016, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/school-morning-prayer-activities_27.html", "date_download": "2019-09-16T04:03:41Z", "digest": "sha1:RBESJZP7NWQJ2X3MKNM5OMQUL4V34RGZ", "length": 25126, "nlines": 618, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 27.06.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.06.19\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nவறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\nசுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்.\n1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.\n2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்.\nபெருங்கடல்களையும், நீந்திக்கடக்க முடியாத பேராறுகளையும் சிறுபடகில் கடக்க நினைக்கும் தைரியம் , மனக்கலக்கம் வரும்போதும் இருக்க வேண்டும்.\n1. 'அகலிபா' என்ற மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது\n2. 'மும்மருந்து' எனப்படும் நூல் எது\nதிரிகடுகம் (சுக்கு, மிளகு , திப்பிலி போல் நன்மை தரும் மூன்று நீதிகளை கூறும் நூல்)\nகருப்பு கவுணி அரிசி - மன்னர்கள் காலத்தில் உணவாக இருந்த இந்த அரி��ியை பயன்படுத்தினால் புற்றுநாேய் வராது, இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.\nஒரு குறிப்பிட்ட ஊரில் பல சிறப்புகளை கொண்ட சுவையான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதைப் புசித்தால் நெடுநாளைக்கு பசியே எடுக்காது என்றும் முந்தின ஊரில் சூஃபி ஞானிக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.\nஆனால், அந்த ஊருக்குப் போன அவருக்கு, காய்கனி சந்தையில் அந்தப் பழம் கண்களில் படவில்லை. தயங்கியபடியே பார்த்துக்கொண்டு வந்தார்.\nஅவருடைய தயக்கத்தை பார்த்த ஓர் இளைஞன், அவரிடம் வந்தான். “நீங்கள் எதையோ தேடுவதுபோல தெரிகிறது. நான் உங்களுக்கு உதவலாமா\nஅவனிடம் “இந்த ஊரில் அபூர்வமான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதை உட்கொண்டால் சில நாட்கள் வரை பசியே எடுக்காது என்றும் சொன்னார்கள். அந்தப் பழம் கிடைத்தால் அல்லது அதன் விதை கிடைத்தால் அதை எடுத்துப் போய் பட்டினியால் வாடும் மக்கள் உள்ள பகுதியில் பயிரிட முயன்று அந்தப் பகுதி மக்களின் பசியைப் போக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று பதில் சொன்னார் ஞானி.\nஇளைஞன் உடனே பரபரத்தான். “சற்று இருங்கள், வருகிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனான். சிறிது நேரம் கழித்து வந்தான். அவன் கையில் ஒரு பழம். “நீங்கள் கேட்ட பழம் இதுதான், இந்தாருங்கள்” என்று சொல்லி அதை ஞானியிடம் கொடுத்தான்.\n“இந்த ஊரில் இந்தப் பழம் நிறையவே கிடைக்கும் என்று சொன்னார்களே” என்று கேட்டார் ஞானி.\n“உண்மைதான். இந்த ஊரில் இந்த பழம் நிறையதான் கிடைத்துக்கொண்டு வந்தது. ஆனால், மக்கள் சுயநலமிகள் ஆகிவிட்டார்கள். தாம் அனுபவிக்கும் பலனை பிற யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற சுயநல நோக்கில் இந்தப் பழத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பயிரிடும் முறையையும் மிக ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். என் வீட்டில் இருந்த ஒரு பழத்தை உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக இந்தப் பழத்தை நீங்கள் பயன்படுத்த போவதாக சொன்னதைக் கேட்டதும் உங்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது” என்று சொன்னான் அந்த இளைஞன்.\nஅவனுடைய செயலாலும், சொற்களாலும் நெகிழ்ந்த ஞானி, அவனை வாழ்த்தினார்: “உன்னைப் போல பிறருக்காக உதவ முன்வரும் இளைஞர்கள் பெருகினார்களானால், அவர்கள் வாழும் பகுதியில் யாருக்கும் ���ந்தக் குறையும் இருக்காது.\nஅறிவோம் அறிவியல் - 4\n*ஒரு தட்டில் மெழுகுவத்தியை ஏற்றி வைக்கவும்.\n*பிறகு, தட்டில் தண்ணீரை நிரப்பவும். ஒரு கண்ணாடிக் குவளையால் மெழுகுவர்த்தியை மூடவும்.\n*அப்போது, ஆக்ஸிஜன் தீர்ந்துபோவதால், மெழுகுவர்த்தி அணைந்துவிடும்.\n*அதனால் ஏற்படும் வெற்றிடத்தைப் போக்க, நீர் மேலே உறிஞ்சப்படுவதைக் காணலாம்\nஆங்கிலம் வாசிப்பில் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை உச்சரிப்பு பிழை... இதனை சரிசெய்ய உதவும் ஒரு செயலிதான் Speaking dictionary\nஇதில் நீங்கள் வார்த்தையை தட்டச்சு செய்து, பின் speaker போன்று இருக்கும் பகுதியை கிளிக் செய்தால் அந்த வார்த்தையானது ஒலியாக கேட்கும். இதன்மூலம் நமது உச்சரிப்பை சரி செய்து கொள்ளலாம்.\n* போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.\n* மத்திய நுண்ணறிவுப் பிரிவான ஐ.பி மற்றும் ‘ரா’ அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய நுண்ணறிவுப் பிரிவான ஐ.பி தலைவராக அரவிந்த் குமாரும், ரா ’அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n* கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான பெண்கள் வரும், 8ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தில், நேரில் வந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.\n* விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா வெற்றி பெற்றார்.\n* உலக கோப்பை கிரிக்கெட் :\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nSCHOOL MERGING - தொடக்க,உயர் தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஅரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு\nவரும் பொங்கலுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/09145327/1260410/Class-4-student-molested-by-viceprincipal-amp-class.vpf", "date_download": "2019-09-16T04:56:34Z", "digest": "sha1:6XMKLPAOEGD5KTDAGY3OKM55ALSYBMBB", "length": 15407, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவியை சீரழித்த இரண்டு ஆசிரியர்கள் || Class 4 student molested by vice-principal & class teacher", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபள்ளியில் 4-ம் வகுப்பு மாணவியை சீரழித்த இரண்டு ஆசிரியர்கள்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 14:53 IST\nஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவியை 2 ஆசிரியர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nமாணவி பலாத்காரம் (மாதிரி படம்)\nஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவியை 2 ஆசிரியர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலம் டாப்சாஞ்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த மாதம் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அந்த மாணவியை, சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த மாணவியை வகுப்பாசிரியரும், பள்ளியின் துணை முதல்வரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇந்த விவகாரம் சமீபத்தில்தான் தெரியவந்துள்ளது. மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ��ருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறி உள்ளனர். இதையடுத்து பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது நடந்த சம்பவத்தை மாணவி கூறி அழுதுள்ளார்.\nபின்னர் இதுபற்றி கத்ராஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை காவல்துறை பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது. மாணவியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nStudent Harassment | மாணவி கற்பழிப்பு\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nபீகாரில் இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த கும்பல்\nஓலா, ஊபரால் எப்படி டிரக், இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி பாதிப்படையும்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nஆசிரியர் தினத்தன்று செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nமாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/08081833/1260232/england-need-383-runs-to-win-against-australia-in.vpf", "date_download": "2019-09-16T04:56:53Z", "digest": "sha1:IGDIEIMUS77UVB7HTOEQ3B2ZB3M2HYJQ", "length": 17321, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஷஸ் 4வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா || england need 383 runs to win against australia in 4th test", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆஷஸ் 4வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nபதிவு: செப்டம்பர் 08, 2019 08:18 IST\nஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி.\nஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஅதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.\nஇங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்டுகளும், ஜாக் லீச், கிரெய்க் ஒவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன்னும், ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், ஜோஸ் பட்லர் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இ���்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.\n196 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. டேவிட் வார்னர் தொடர்ந்து 3-வது முறையாக டக்-அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் (6 ரன்), லபுஸ்சேன் (11 ரன்), டிராவிஸ் ஹெட் (12 ரன்) உள்ளிட்டோரும் வரிசையாக வெளியேற்றப்பட்டனர்.\nபொறுப்புடன் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்துடன் மேத்யூ வேட் இணைந்து அணியை மீட்டார். இருவரும் ரன்களை சேர்த்தனர்.\nநிதானமாக ஆடிய ஸ்மித் அரை சதமடித்து அசத்தினார், அவர் 82 ரன்னில் அவுட்டானார். மேத்யூ வேட் 34 ரன்னில் வெளியேறினார்.\nஇறுதியில், ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா கை ஓங்கியுள்ளது.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்: வங்காளதேசத்தை பந்தாடியது ஆப்கானிஸ்தான்\n4 அல்லது 5 போட்டிகள் என்றாலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விராட் கோலி\nகடைசி இன்னிங்ஸில் 23 ரன்னில் அவுட்: ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல்\nகனமழையால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா முதல் டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 301 ரன்னில் ஆல் அவுட்\nஇங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் - ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் இரட்டை சதம் விளாசி அசத்தல்\nஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேல���ய அணி திணறல்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/malaigal/idhuvennum-pazhaya-visayam-illeeng-saamee-10003396", "date_download": "2019-09-16T04:36:29Z", "digest": "sha1:WHPUYJ3XX4RITMWM3OHSD4PIAN5PRF72", "length": 13634, "nlines": 189, "source_domain": "www.panuval.com", "title": "இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ.... - Idhuvennum Pazhaya Visayam Illeeng Saamee.. - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....\nசாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கியும் வருகிற ஆதவன் தீட்சண்யாவின் மூன்றாவது கட்டுரை தொகுப்பு இது. சாதியம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்திலும் கருத்தியல் தளத்திலும் குறுக்கீடுகளை நிகழ்த்துமாறு வாசகர்களைத் தூண்டும் வன்மையான கட்டுரைகள் இவை.\nதமிழக மற்றும் இந்திய அரசியல் நிகழ்வுகளின் வெவ்வேறு பரிமாணங்களை கோபத்துடனும் அங்கதத்துடனும் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார் ஆதவன் தீட்சண்யா.\nதீவிர அரசியல் ஆர்வம���ள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..\nகதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்\nகதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்துப்புரவு பணி கடவுளின் சேவை பணி என்றும் புண்ணியம் என்றும் ஒரு சாத்தான் - மோடி நமக்கு உபதேசம் பண்ணும் காலத்தில் வாழ்கிறோம் நாம்.ஆதவன்தீட்சண்யா-வின் இந்த கதை வெறும் கதை மட்டுமல்ல நமது சாதிய சூழல் நமக்கு சுமக்க தரும் கருமம் இது தான்...\nஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..\nஆகாயத்தில் எறிந்த கல்இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன. சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை ச..\nசொல்ல மறந்த கதைகள்இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் இரு முறை தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றவர்...\nஇருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சு..\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி வி..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nபாலை ��மிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு\nபாலை தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு..\nமார்க்சியமும் இலக்கியமும் – சில நோக்குகள்\nமார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்..\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)..\nரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரிரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி என்ற இந்த நாவல் வழியாக தமிழகத்தின் சமகால வரலாறு பதிவாகியிருக்கிறது. துள்ளலான நடையில் கேலி..\nசொல்ல மறந்த கதைகள்இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் இரு முறை தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றவர்...\nமலேசியன் ஏர்லைன் 370பெரும்பாலான ஈழத்துப் புனைகதைகள் பேரினவாத ஆக்கிரமிப்பு, அரச இயந்திரத்தின் இராணுவ அடக்குமுறைகள், தமிழர் தேசத்தின் விடுதலைக்கான ஆயுதக..\nபறவைகள் நிரம்பிய முன்னிரவுவளமைமிக்க தமிழ்க் கவிதையில் தனக்கென ஒரு தனியிடத்தையும் அடையாளத்தையும், சொல்முறையையும், கவிதை த்வனியையும் கொண்டிருக்கும் கவிஞ..\nஇரும்புத்திரையின் பின்னால்... ருஷ்யாவில் குமரப்பா\nஇரும்புத்திரையின் பின்னால்... ருஷ்யாவில் குமரப்பாஜே.சி.குமரப்பா ஒரு காந்தியப் பொருளாதாரவாதி என அறியப்பட்டவர். அவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13695", "date_download": "2019-09-16T04:42:44Z", "digest": "sha1:YBO4BZILN4IBI3QIMG5XKNDRCTW762DR", "length": 13939, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவப் புரட்சி சர்ச்சை : தினேஷிடம் விசாரணை நடத்துங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nஇராணுவப் புரட்சி சர்ச்சை : தினேஷிடம் விசாரணை நடத்துங்கள்\nஇராணுவப் புரட்சி சர்ச்சை : தினேஷிடம் விசாரணை நடத்துங்கள்\nஇராணுவப் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளமை தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டுமென அரசாங்கத்திடமும் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nஜனநாயக ரீதியில் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதை தெரிந்துகொண்டுள்ளதாலேயே கூட்டு எதிரணியினர் இவ்வாறு இராணுவப் புரட்சிக் கதையை முன்வைக்கின்றனர். இது வெறும் கனவுமட்டுமேயாகும் எனவும் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூட்டு எதிரணியின் தலைவர் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் வினவியபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நாட்டில் இராணுவ புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஆனால் அவ்வாறு எவ்விதமான இராணுவ புரட்சியும் நாட்டில் ஏற்படாது என்பதனை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம். கூட்டு எதிரணியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனவுக்கு ஜனநாயக ரீதியில் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது நன்றாக தெரிந்துவிட்டது. எனவே தற்போது இராணுவ புரட்சி என்ற ஒரு கதையை கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.\nஆனால் எமது நாட்டில் அவ்வாறு ஒருபோதும் இராணுவ புரட்சி ஏற்படாது. நான் நேற்று முன்தினம் இராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தினேன். இதன்போது அவ்வாறான பேச்சுக்கே இடமில்லை என்று இராணுவ உயர் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.\nஇவ்வாறான சூழலில் கூட்டு எதிரணியினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த இடத்தில் நாங்கள் அரசாங்கத்திடமும் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒரு கோரிக்கையை விடுக்கின்றோம்.\nஅதாவது இராணுவ புரட்சி தொடர்பான கதையை வெ ளியிட்ட கூட்டு எதிரணியின் தினேஷ் குணவர்த்தன எம்.பி. அழைத்து விசாரணை நடத்தவேண்டும் என்று நாங்கள் பாதுகாப்பு அ���ைச்சிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அதாவது தினேஷ் குணவர்த்தன ஏன் இவ்வாறான ஒரு கூற்றை வெ ளியிட்டார் அதற்கான காரணம் என்ன போன்ற விடயங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றோம் என்றார்.\nஇராணுவப் புரட்சி கூட்டு எதிரணி தினேஷ் குணவர்த்தன விசாரணை அரசாங்கம் முப்படை தளபதி ஜனாதிபதி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124070/", "date_download": "2019-09-16T05:17:10Z", "digest": "sha1:UKA6OSI5VK5D2VIOD7A5GRNU5HNGZ6TB", "length": 12402, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரே கல்லில் ஆயிரம் பறவைகளை அரசாங்கம் கொன்றுவிட்டது – – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே கல்லில் ஆயிரம் பறவைகளை அரசாங்கம் கொன்றுவிட்டது –\nமுஸ்லிம்கள் இலங்கை பிரஜைகளிடமிருந்து தூர விலக்கி வைக்கப்பட்டனர்…\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி, கடன்நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் காயமடைந்து இன்றும் வைத்தியசாலைகளில் இருப்பவர்களின் விவகாரங்கள் பற்றி அரசாங்கம் மறந்துவிட்டதென குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, தீவிரவாதிகள் பற்றி இப்போது பேசப்படுவதில்லை. சுற்றிவளைப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பயங்கரவாத சந்தேகநபர்கள் கைதுதொடர்பில் எதுவுமே பேசப்படுவதில்லை. ஆகமொத்தத்தில், ஒரே கல்லில் ஆயிரம் பறவைகளை அரசாங்கம் கொன்றுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.\nவிஜேராமவிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில், இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தற்போதைய நிலைமையில், மற்ற மதங்கள் கொன்றொழிக்கப்பட்டு, காட்டுமிராண்டித்தனமான மத பயங்கரவாதம் உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வதற்காக, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த அவர், இந்த தருணத்தில் மத்திய சிந்தனை வகிக்கும் முஸ்லிம்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்துகொள்ளவேண்டும் எனக் கோரியுள்ளார்.\nபிரிவினைவாத கருத்துகள் நாட்டுக்குள் ஊடுறுவியமையால், இலங்கை முஸ்லிம் பிரஜைகள் கொஞ்சம் கொஞ்சமாக, இலங்கை பிரஜைகளிடமிருந்து தூரத்துக்கு விலக்கிவைக்கப்பட்டனர் எனத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமிய தலைவர்களை போல, கற்றறிந்துகொண்டவர்கள் தங்களுடைய சுயவிமர்சனங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.\n1980களிலிருந்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. ஆகையால் அரசியல்துறையில், அவர்கள் தனியாக பயணிப்பதற்கு ஆரம்பித்தனர். இலங்கை முஸ்லிம்கள் ஏனைய, இலங்கை பிரஜைகளை தூரவிலக்கிக்கொண்டு செயற்பட்டதன் உச்சமான பிரதிபலானாகவே, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக இராஜினாமா செய்ததை தாங்கள் பார்ப்பதாகவும். இராஜினாமா செய்தவர்களை தான் சந்தித்தபோது, அவர்களுக்கு, இதுதொடர்பில் எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். #பிணைமுறிமோசடி #மகிந்தராஜபக்ஸ #உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்கள்,\nTagsஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் பிணைமுறி மோசடி மகிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nமைத்திரியின் அழைப்பை, பாராளுமன்ற விசேட குழு நிராகரித்தது…\nரத்ன தேரர் குழுவும் மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் பதட்டமும்…\nநல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி September 16, 2019\n4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது… September 16, 2019\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை : September 16, 2019\nஇணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது… September 16, 2019\nயாழில் பூரண கதவடைப்பு September 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/u895contact", "date_download": "2019-09-16T04:02:00Z", "digest": "sha1:GVEWJP37UVHGKMY7FB6RTDQ4BNOG5TFD", "length": 2087, "nlines": 30, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "Contact - ராகவா", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/tamil/make-use-of-meat-plant-farmers-told", "date_download": "2019-09-16T04:42:10Z", "digest": "sha1:QU2CFYH7YP7BHSYYY2JWL7NW6KW3NKN6", "length": 4354, "nlines": 36, "source_domain": "farmersgrid.com", "title": "இறைச்சி ஆலை பயன்படுத்த வேண்டும், விவசாயிகள் கூறினார்", "raw_content": "\nஇறைச்சி ஆலை பயன்படுத்த வேண்டும், விவசாயிகள் கூறினார்\nமோகனூர் சாலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இறைச்சித் தொழிற்சாலை பயன்படுத்தப்பட வேண்டுமென விவசாயிகளும் தொழில் முனைவர்களும் கேட்டுக் கொண்டனர்.\nநிறுவப்பட்ட இறைச்சி ஆலை பல ஆண்டுகளாக நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருவதாக நிறுவனர் எல். குணசேலனின் டீன் தெரிவித்தார்.\nஆலைகளில், கால்நடை, பன்றி, ஆடு, ஆடு, முயல், கோழி, ஜப்பானிய காடி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதும், சுத்தம் செய்வதும். திருச்சி சாலை வைத்தியசாலையில் உள்ள விற்பனை கவுண்டர் மூலம் இறைச்சி பந்துகள், அளியுங்கள், வெட்டுக்கள், சாட்டோசோ போன்ற ஆரோக்கியமான இறைச்சி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.\nவிவசாயிகள் மற்றும் தொழில்முயற்சியாளர்களிடமிருந்து கால்நடைகளை தனித்தனியாக வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் தங்கள் விலங்குகளை வெட்டிக்கொள்வதன் மூலம் தங்கள் சொந்த நலன்களை விற்க முடியும். ஆர்வமுள்ள விவசாயிகளுக்கும் தொழில்முயற்சியாளர்களுக்கும் ஆரோக்கியமான படுகொலை மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட இறைச்சி உற்பத்திகளைத் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.\nநாமக்கல், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை வளர்ப்புத் துறைத் துறை (இறைச்சி அறிவியல்), கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியோரை நேரடியாகவோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டு 04286 - 266491, 266492 மற்றும் 266493 ஆகியவற்றை தொடர்பு கொள்ளவும்.\nThis post is a Tamil translation of இறைச்சி ஆலை பயன்படுத்த வேண்டும், விவசாயிகள் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/perazhagi-movie-stills/", "date_download": "2019-09-16T05:15:57Z", "digest": "sha1:QEQWEQDAW2C4AEDA4HTFQCXD3IPZESMB", "length": 8024, "nlines": 144, "source_domain": "moviewingz.com", "title": "PERAZHAGI ISO – MOVIE STILLS – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:36:39Z", "digest": "sha1:PO62R45DUAVNADECQHK6WDS7SL3O5KJS", "length": 20706, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி (European migrant crisis) [1][2][3][4][5] அல்லது ஐரோப்பிய அகதிகள் நெருக்கடி (European refugee crisis) [6][7][8][9][10]என்பது 2015ஆம் ஆண்டில் நடுநிலக் கடல் (அல்லது தென்கிழக்கு ஐரோப்பா) வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெருமளவில் அகதிகளும், புலம் பெயர்வோரும் வந்தது குறித்ததாகும். இவர்கள் மத்தியக் கிழக்கு (சிரியா, ஈராக்), ஆபிரிக்கா (எரித்திரியா, நைஜீரியா, சோமாலியா, சூடான், காம்பியா), மேற்கு பால்கன் (கொசோவோ, அல்பானியா, செர்பியா, பொசுனியா எர்செகோவினா, மாக்கடோனியா), தெற்காசியா (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம்) ஆகிய பகுதிகளிலிருந்து புகலிடம்கோரி வந்து சேர்ந்தவர்கள் ஆவர்.\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2015 துவக்கம்வரைக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான், எரித்திரியா நாடுகளிலிருந்து பெருமளவில் (71 சதவீதம்) அகதிகள் வந்திருந்தனர். இவர்களில் 72 சதவீதம் பேர் வயதுவந்த ஆண்கள் ஆவர்.\nஏப்ரல் 2015இல் சுமார் 2000 புலம் பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த 5 படகுகள் நடுநிலக் கடலில் மூழ்கின. இந்த நிகழ்வுகளில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக புலம்பெயர்வோர் நெருக்கடி (migrant crisis) எனும் சொற்றொடர் ஊடகங்களின் பயன்பாட்டுக்கு வந்தது.\n1 புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை விவரம்\n2 செப்டம்பர் 2015 நிகழ்வுகள்\nபுலம்பெயர்விற்கான அனைத்துலக அமைப்பு, 16 அக்டோபர் 2015 அன்று வெளியிட்ட விவரங்கள்[11]:\n2015இல் இத்தாலி, கிரீசு, ஸ்பெயின், மால்டா ஆகிய நாடுகளை இதுவரை வந்தடைந்தோர் = 613,179\n2015இல் பயணத்தின்போது இறந்தோர்/காணாமல் போனோர் = 3,117\nசெப்டம்பர் 16 - செர்பியாவுடனான தனது எல்லையை அங்கேரி மூடியதால், குரோவாசியா வழியாக வட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் புதிய வழித்தடத்தினை புலம்பெயர்வோர் தேர்���்தெடுத்தனர்[12].\nசெப்டம்பர் 17 - செர்பியாவிலிருந்து குரோவாசியாவிற்குள் சுமார் 7,300 புலம்பெயர்வோர் நுழைந்தனர். பெருவாரியான மக்கள் வரவினை சமாளிக்க இயலவில்லை என குரோவாசியா தெரிவித்தது[13].\nசெப்டம்பர் 18 - அதிக அளவில் புலம்பெயர்வோர் வருவதையடுத்து, செர்பியாவுடனான 8 எல்லைகளில் 7 எல்லைகளை குரோவாசியா மூடியது. செர்பியாவுடனான தனது எல்லையை அங்கேரி மூடியபிறகு, சுமார் 13,000 பேர் குரோவாசியாவில் நுழைந்துள்ளதாக குரோவாசியா அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்[14].\nசெப்டம்பர் 19 [15] - ஒரே நாளில் 12,000 முதல் 13,000 பேர் வரை ஆசுதிரியாவிற்குள் நுழைந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை அண்டை நாடுகள் கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய ஆசுதிரியா, குரோவாசியாவிலிருந்து சுலோவேனியா வழியாக புலம்பெயர்வோர் வந்துசேருதல் குறித்து தனது கவலையைத் தெரிவித்தது. புலம்பெயர்வோரை பதிவு செய்யாமல் அடுத்த நாட்டிற்கு அனுப்புவதன் மூலமாக குரோவாசியா அனைத்துலக சட்டத்தினை மீறுவதாக அங்கேரி குற்றஞ்சாட்டியது.\nசெப்டம்பர் 21 [16] - புலம்பெயர்வோரால் ஐரோப்பிய எல்லைகள் அச்சுறுத்தலுக்குளாகியுள்ளது என அங்கேரி பிரதமர் தெரிவித்தார். புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த இரப்பர் குண்டுகள், கண்ணீர்ப் புகை குண்டுகள் ஆகியவற்றை இராணுவம் பயன்படுத்துவதை அனுமதிக்கும் புதிய சட்டத்திற்கு அங்கேரி நாடாளுமன்றம் அனுமதியளித்தது.\nபுலம்பெயர்வோரை தனது நாட்டிற்கு வரவேற்பதால், பெரும்பாலானோர் தங்களின் புகலிடமாக செருமனியை தேர்ந்தெடுக்கிறார்கள். தனது நாட்டின் மாநிலங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் புகலிடம்கோருவோரை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் பகிர்மானத் திட்டத்தை செருமனி அரசு நடைமுறைப்படுத்தியது. இதனையொட்டி மாநிலங்களின் விமரிசனங்களையும் அரசு எதிர்கொண்டது.\nஆசுதிரியாவுடனான தனது எல்லையில் இடைக்கால கட்டுப்பாடுகளை செப்டம்பர் 13 அன்று செருமனி அறிவித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக எனக் கூறப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகளின்படி, ஆசுதிரியாவிலிருந்தான தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; வாகனப் பரிசோதனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nசெர்பியாவிலிருந்து அங்கேரி நாட்டிற்குள் நுழைந்த சுமார் 9000 புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்திய அங்கேரி காவற்துறை, அவர��களை தனது காப்பில் வைத்தது[17]. செர்பிய எல்லையை ஒட்டிய தனது பகுதிகளில் அவசரகால நிலையை அங்கேரி பிரகடனப்படுத்தியது[18].\nபுலம்பெயர்வோரை வரவேற்பதாக ஆரம்பத்தில் தெரிவித்த குரோவாசியா, புலம்பெயர்வோரின் முக்கிய இடமாக தனது நாட்டை கருதலாகாது என செப்டம்பர் 18 அன்று அறிவித்தது. 3 நாட்களில் சுமார் 17,000 புலம்பெயர்வோர் தனது நாட்டில் நுழைந்ததால், குரோவாசியா தனது கொள்கையை மாற்றிக் கொண்டது[19].\nபுலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாமல், அவர்களை சுலோவேனியாவுக்கு குரோவாசியா அனுப்பிவருவதாக சுலோவேனியா குற்றஞ்சாட்டியது[20].\nEurope's migration crisis, ராய்ட்டரின் வரைபடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2016, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/28195-isl-goa-draw-kolkata-after-delayed-kick-off.html", "date_download": "2019-09-16T05:11:05Z", "digest": "sha1:YZD3Z5YNYN6QSBVMJZNI7KFAVSECOUFH", "length": 9404, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவா - கொல்கத்தா போட்டி டிரா | ISL: Goa draw Kolkata after delayed kick off", "raw_content": "\nஸ்டாலின் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம்: ஹெச்.ராஜா\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஐ.எஸ்.எல் கால்பந்து: கோவா - கொல்கத்தா போட்டி டிரா\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று அட்லெட்டிக்கோ கொல்கத்தா அணியுடன் கோவா மோதிய போட்டி டிரா ஆனது.\nகோவா விமான நிலையத்தில் மிக்-29k ரக விமானம் சறுக்கி விபத்துக்குள்ளானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விமான நிலையம் முடக்கப்பட்டு, பல விமானங்கள் தாமதமாகின. அதன் காரணமாக கோவா வீரர்கள் கொல்கத்தா செல்ல முடியாமல் நீண்ட நேரம் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.\nபின்னர் இரண்டு மணி நேரம் தாமதமாக கொல்கத்தாவுக்கு அவர்கள் வந்தடைய, போட்டி நள்ளிரவு தான் முடிந்தது. 4வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணி கோல் அடித்து அசத்தியது. நட்சத்திர வீ��ர் ராபி கீன் கோலடித்து கொல்கத்தாவுக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால, 24வது நிமிடத்தில் கோவாவின் பெரோமினாஸ் கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் போட்டி 1-1 என்றே முடிந்தது.\nபோட்டியின் முடிவில், 9 புள்ளிகளுடன் கொல்கத்தா 7வது இடத்திலும், 13 புள்ளிகளுடன் கோவா 4வது இடத்திலும் உள்ளன. ஒரு போட்டி அதிகம் விளையாடியுள்ள சென்னையின் எப்.சி அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய மகளிர் கால்பந்து வீரர்களின் பரிதாப நிலை\nஆடுகளையும் விட்டு வைக்காத தெலுங்கானா போலீசார்\nமதம் மாறினாரா நடிகர் சூர்யா\nகோவாவில் படகு தீப்பிடித்து எரிந்தது\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sahitya-akademi/arokya-nikethanam-10002210?page=3", "date_download": "2019-09-16T04:52:31Z", "digest": "sha1:G44VH6FIZG75NDVGXF65CAQR7FKZB5NQ", "length": 11392, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "ஆரோக்ய நிகேதனம் - Arokya Nikethanam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதாராஷங்க��் பந்த்யோபாத்யாய (ஆசிரியர்), த.நா.குமாரசாமி (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசொற்ப்ப கதாபத்திரங்களின் மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும் நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்நாவல் , இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு நூல். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள நுணிநூல் இடைவெளியை சராசரி வாழ்க்கைச் சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தும் இந்நூல் 1956 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றது.\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..\nதாகூர் சிறுகதைகள்\"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையி..\nகபாலகுண்டலா(நாவல்) - பங்கிம் சந்த்ரர்(தமிழில் - த. நா. குமாரசாமி) :..\nஅபிமன்யூவாக தமிழ் நாடக உலகில் அறிமுகமானாலும் இலட்சிய நடிகராக நிலைத்து நிற்கும் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nவருச நாட்டு ஜமீன் கதை\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் க..\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த ��ில்லினியமும் இப்போதே ..\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு..\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறை..\nசித்தர் பாடல்கள்தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர், பொதுவாகச் சித்தர்கள் பதினெண்மர் என்பது வழக்கத்தில் சொல்லப்படுவதாயினும் பதினெண் சித்தர்கள..\nவழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்ட..\nதமிழ் பழமொழிகள்பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்ம..\nதமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது ந..\nகோராகோரா இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chellame-song-lyrics/", "date_download": "2019-09-16T04:57:18Z", "digest": "sha1:I6FVFXIHAD4FFRT4IQT3C7GRAUQWQM2X", "length": 6739, "nlines": 206, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chellame Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக் மற்றும்\nபெண் : செல்லம்மா செல்லம்…\nபெண் : குட்டிமா கூட\nபெண் : அப்பாவுக்கு அம்மா நானே\nஆண் : செல்லம்மா செல்லம்\nஆண் : குட்டிமா கூட\nஆண் : தங்கை இவளின்\nபெண் : காளான் குடை குள்ளேயே\nஅப்பா தோளோடு சிறு தூக்கம்\nஅடடா பாசத்தில் பழைய சாதத்தில்\nஅம்மா கைவாசம் ருசி ஆகும்\nஆண் : நம் சொந்தம் போல்\nதாய் பூமுகம் தரும் சுகம் கிடைக்குமா\nபெண் : செல்லம்மா செல்லம்\nபெண் : குட்டிமா கூட\nஆண் : வேலன் அழகோ மயிலாடு\nபெண் : கோயில் தானே நம் வீடு\nஆண் : எங்கள் வீட்டுக்கு\nபெண் : என் அண்ணனின்\nஎன் தாய் மொழி ஆனதே கொஞ்சலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/PUBG-game-forced-son-to-kill-dad-Huge-issue-in-Karnataka-10804", "date_download": "2019-09-16T04:07:53Z", "digest": "sha1:CHHWBON2ALP5C6CQASJUDIZ6TJUJINTH", "length": 7899, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "தந்தையின் தலையை துண்டித்த கொடூர மகன்! வீடியோ கேம் விளையாடிய போது இன்டர்நெட்டை துண்டித்ததால் பயங்கரம்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\nதந்தையின் தலையை துண்டித்த கொடூர மகன் வீடியோ கேம் விளையாடிய போது இன்டர்நெட்டை துண்டித்ததால் பயங்கரம்\nபப்ஜி கேம் விளையாடியதை கண்டித்ததால் மகன் தந்தையை கொன்ற சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் பெலகாவி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கே சங்கர் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாவார். இவருடைய மகனின் பெயர் ரகுவீர் குமார். ரகுவீர் குமாருக்கு பப்ஜி விளையாட்டில் அதிக மோகம் உள்ளது.\nஇதனை சங்கர் குமார் நிறைய முறை கண்டித்துள்ளார். ஆனால் ரகுவீர் தந்தையின் அறிவுரைப்படி நடக்கவில்லை. ஆத்திரமடைந்த சங்கர் குமார் தன் மகனிடமிருந்த செல்போனை பறித்து இன்டர்நெட் சேவையை முடக்கினார்.\nஇதனால் ரகுவீர் கடுமையாக ஆத்திரம் அடைந்துள்ளார். குடும்ப உறுப்பினர்களை வீட்டின் அறைகளில் பூட்டி வைத்துள்ளார். மேலும் தந்தை என்றும் பாராமல் சங்கர் குமாரின் உடலை 3 பாகங்களாக அறுத்து கொலை செய்துள்ளார்.\nசம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சங்கர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரகுவீர் குமார் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதால் காவல்துறையினர் நூதனமான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது பெலகாவி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகு��்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/yes-bank-keep-falling-10877", "date_download": "2019-09-16T04:35:00Z", "digest": "sha1:E7VRBW7YFHMS2OD7QCEKLK3V3GEMB44Q", "length": 11145, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "தொடர் சரிவை சந்திக்கும் எஸ் பேங்க் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா? - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\nதொடர் சரிவை சந்திக்கும் எஸ் பேங்க் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா\nஎஸ் பேங்க். ஜூன் 30. 2019 நிலவரப்படி 303,390 கோடி சொத்து மதிப்புடன், நாடு முழுவதும் 1122 கிளைகள் மற்றும் 1,220 ஏடிஎம்கள் மையங்களை கொண்டு, இந்தியாவின் நான்காவது பெரிய தனியார்த் துறை வங்கி என அழைக்கப்படுகிறது.\nஓராண்டு முன்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கை நாயகனாகவே வலம் வந்து கொண்டிருந்தது இந்த வங்கி. 2018 ஆண்டு ஜீன் மாதத்தில் 2017-18 நான்காவது காலாண்டு அறிக்கை வெளியிடும் முன்பே, ஷார்ட் டெர்ம் எனப்படும் குறுகிய கால முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்து. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 60% லாபத்தை கொடுத்த அட்சய பாத்திரம் என அழைக்கப்பட்டு வந்தது இந்த வங்கியின் பங்குகள்.\nஆனால் கடந்த சில மாதங்களாக, அதன் நிர்வாக குழு மாற்றம் மற்றும் வங்கிகளுக்கான தரக்குறியீட்டு பிரச்சினையில் சிக்கித் தவித்து கொணட்டிருக்கிறது.\n2018 ஜீலை 13ம் தேதி, 385 வரை உயர்ந்த இதன் பங்குகளின் விலை, ஐஐஎஃப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றுமின்றி, வராக்கடன் தொகை உயர்வு மற்றும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஏற்பட்ட வருவாய் இழப்பினால், தற்போது 53 ரூபாயாக சரிந்து, அதன் முதலீட்டாளர்களுக்கு பேரிடியை தந்துள்ளது.\nஇந்நிலையில் வங்கியின் மூலதனத்தை அதிகரிக்க உலகலாவிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் தனது 10 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக வங்கியின் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குனர் ரன்வீட் கில் தெரிவித்துள்ளார்.\nமேலும் எவரெடி இண்டஸ்ட்ரீஸின், பேட்டரி ஃப்ளாஷ் லைட் வர்த்தகத்தை ரூ .1,600- 1,700 கோடிக்கு வாங்க டூயூரோசெல் திட்டமிட்டுள்ளது என்ற அறிக்கையால். கடந்த திங்களன்று எஸ் வங்கியின் பங்குகள் 4.30 சதவீதம் வரை உயர்ந்து. எஸ் வங்கி எவரெடி இண்டஸ்ட்ரீஸின் 9 சதவீத பங்குகளை, அதாவது ரூ. 5 முக மதிப்பில் 68,80,149 பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில வாரங்களாக வங்கியின் செயல்திறனில் முன்னேற்றம் காணாமல், மிக அபாயகரமான சூழலில் சிக்கியிருந்த வேளையில். வங்கியை மீண்டும் நிலைநிறுத்த அதன் நிர்வாகிகள் முயன்று வருவதை பார்க்க முடிகிறது.\nமேலும் கில் கூறுகையில். வங்கியின் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பெரு மதிப்பை பெற நிறுவன ஊழியர்கள் அனைவரும் அயராது உழைக்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.\nவங்கியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை வைத்தே மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் அதன் வளர்ச்சிப் பாதை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். கடந்த நான்கு மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த இந்த வங்கியின் பங்குகள் கடந்த திங்களன்று ஏறிய நிலையில்.\nஅது தன் வளர்ச்சிபாதையை தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது மீண்டுமொரு நஷ்ட கணக்கை எழுதிச் செல்லுமா என. மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16468", "date_download": "2019-09-16T04:46:23Z", "digest": "sha1:3UASR32RXUAYICP6JJUIYQHWKLDF5IYL", "length": 9142, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் வயல் காணியொன்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜ���ாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nவவுனியாவில் வயல் காணியொன்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு\nவவுனியாவில் வயல் காணியொன்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு\nவவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம், புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வயல் ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த வெடிகுண்டு ஒன்றினை நேற்று முன்தினம் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தை பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.\nஇதையடுத்து நேற்று (10) சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வெகுண்டை மீட்டு, செயலிழக்கச் செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் சின்னக்குளம் மீட்பு வெடிகுண்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழு���்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:02:40Z", "digest": "sha1:T6ED4WSUE5KTPYCRB7BYWPGO6PYMLC74", "length": 12957, "nlines": 79, "source_domain": "yugamnews.com", "title": "ஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள் – யுகம் நியூஸ்", "raw_content": "\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள்\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள்\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள்\nஸ்ரீநரசிம்மர் வழிபாடு என்பது மிகப் பழமையான நாளிலேயே தோன்றியதாகும். ஸ்ரீநரசிம்மரைப் பற்றி 18 புராணங் களிலும், முக்கியமாக ஸ்ரீமத் பாகவத் புராணம், பிரம்மாண் புராணம், பத்ம புராணம், ஸ்ரீஅரிவம்சம், ஸ்ரீவிஷ்ணு புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது விசேஷமாகும். முதன் முதல் வேதமாகப் போற்றப் படுகின்ற ரிக் வேதத்தில் ஸ்ரீநரசிம்மரைப் பற்றிய குறிப்புள்ளது.\nஸ்ரீநரசிம்ம அவதாரம் என்பது விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாகும். தன்னுடைய மிகச் சிறந்த பக்தனான பிரகலாதனுக்காக, அசுரத்தன்மை உடைய தந்தையான இரண்யகசிபுவினிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தோன்றிய அவதாரமாகும்.\nஸ்ரீ நரசிம்மரின் அவதாரம் மக்களுக்கு அவருடைய அவதார மகிமையின் மூலமாக, அவர்பால் ஈர்ப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்றும் பல திருக்கோவில் களில் தம் வாழ் நாளில் கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்களே ஸ்ரீநரசிம்ம பகவானுக்கு பூஜை செய்கின்றனர். ஆகையால் மக்கள் மிகுந்த நம்பிக்கைய���டனும், பக்தியுடனும் அக்கோவில்களுக்கு சென்று, தங்கள் மனவிருப்பம் நிறைவேற்றுவதற்காக தங்களால் இயன்ற பூஜையை செய்கின்றனர்.\nதமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்க பெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக் கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nபூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக் குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை. திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.\nபரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.\nவிழுப்புரத்திலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திரு நாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார்.\nதிறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.\nபதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த 3 லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசன்குப்பம், இறுதியில் பரிக்கல் என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும்.\nசிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களும் பிரார்த்தனைக்குரிய தலங்கள் ஆகும். எனவே இந்த மூன்று தலத்திலும் நரசிம்மரிடம் நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அவற்றை நரசிம்மர் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.\nNext குந்தவை நாச்சியார் வரலாறு பற்றி அறிவோம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1812", "date_download": "2019-09-16T04:10:43Z", "digest": "sha1:3QIHAAGCF52IALWCM26V77CBV4DPY7QQ", "length": 13553, "nlines": 196, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | பாலசுப்ரமணியன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோ���ில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில்\nகந்த சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்.\nசித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபாலன்\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அரியலூர்.\nகோஷ்டங்களில் தும்பிக்கையான் முதலிருக்க, தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், துர்க்கை , விஸ்வநாதர் , விசாலாட்சி, நவகோள்கள், பைரவர் சன்னதிகளும் இருக்கின்றன. செவ்வாய், வெள்ளிகளில் சிறப்பு பூஜை கண்டு பயன் தரும் கல்யாணதுர்க்கை தனி சன்னதியில் தரிசனம் அளிக்கிறாள். பாலமுருகனின் திருவிளையாடல் பல, ஓவியங்களாக சுவரை அலங்கரித்து, மனதை அபகரிக்கின்றன.\nசெல்வம் பெருகவும், புத்திரபேறு கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nபால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nமூன்று நிலை ராஜகோபுரம் பாலசுப்ரமணியன் பெயரும், அவன் அண்ணனின் உருவும் தாங்கி முன் நிற்கிறது. முன்வாசல் எதிரே நின்றாலே மூலவராக காட்சிதரும் முருகனின் தரிசனம் முழுமையாகக் கிடைக்கிறது. தரிசிக்கும்போது, வேல்தாங்கி நின்று வேதனை துடைத்திட நான் இருக்க உனக்கேன் பயன் என்று உமைபாலன் கேட்பதுபோல் தோன்ற, உள்ளம் நெகிழ்கிறது. பக்தி அதிர்வுகள் கோயிலில் நிரம்பி இருப்பதை வலம்வரும் போது உணரமுடிகிறது.\nயாழ்பாணத்தில் இருந்து இந்தியா வந்த ஏழு சித்தர்களுள் சிற்றம்பல அப்பார் என்பவர் இத்தலத்தில் தங்கி சிவமைந்தனை பூஜித்திருக்கிறார். சித்தத்தை ஒருநிலைப்படுத்தி சிவபாலனைத் துதித்து அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்ற அந்த சித்தர், ஆறுமுகனின் அருளாற்றலை முழுமையாக ஓரிடத்தில் குவித்து அந்த இடத்தில் சிலை ஒன்றினை ஸ்தாபித்து மற்றவர்களுக்கும் அவனருள் சத்திக்கும்படி செய்திருக்கிறார். அவரது ஜீவ சமாதி இங்கே இருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபாலன்\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nஅரியலூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், அரசு மருத்துவ���னை சாலை அருகே பெரிய கடைவீதியில் அமைந்திருக்கிறது பாலசுப்ரமணியன் ஆலயம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nரோலக்ஸ் லாட்ஜ் போன்: +91-4329-222 185\nரம்யாஸ் லாட்ஜ் போன்: +91-4329-220 369\nகாவேரி லாட்ஜ் போன்: +91-4329- 222 224\nலிங்கம் லாட்ஜ் போன்: +91-4329-222 042\nநடராஜா லாட்ஜ் போன்: +91-4329-222 333.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1990.04.02&uselang=ta", "date_download": "2019-09-16T04:57:54Z", "digest": "sha1:O4P4SYBULZD2MLSDIM5VOJZSQ6VRBKIN", "length": 2733, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1990.04.02 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1990.04.02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [8,910] இதழ்கள் [11,617] பத்திரிகைகள் [44,652] பிரசுரங்கள் [1,033] நினைவு மலர்கள் [864] சிறப்பு மலர்கள் [3,358] எழுத்தாளர்கள் [3,691] பதிப்பாளர்கள் [3,095] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,745]\n1990 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 22 டிசம்பர் 2016, 17:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/30/113217.html", "date_download": "2019-09-16T05:12:53Z", "digest": "sha1:6TE3SWY2TTMSBM7XQ5XER7B6A6ZPJLRV", "length": 20147, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பதி பிரம்மோற்சவ விழா - செப்டம்பர் 30-ம் தேதி துவக்கம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா - செப்டம்பர் 30-ம் தேதி துவக்கம்\nசெவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2019 ஆன்மிகம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. அதையொட்டி செப்டம்பர் மாதம�� 24-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. செப்டம்பர் மாதம் 29-ம் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. செப்டம்பர் மாதம் 30-ம் தேதி மாலை கொடியேற்றம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு பெரிய சே‌ஷ வாகன வீதி உலா, அக்டோபர் மாதம் 1-ம் தேதி காலை சிறிய சே‌ஷ வாகன வீதி உலா, இரவு அம்ச வாகன வீதி உலா, 2-ம் தேதி காலை சிம்ம வாகன வீதி உலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா, 3-ம் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா, 4-ம் தேதி மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு கருட வாகன வீதி உலா, 5-ம் தேதி காலை அனுமந்த வாகன வீதி உலா, மாலை தங்க தேரோட்டம், இரவு யானை வாகன வீதி உலா, 6-ம் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதி உலா, 7-ம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதி உலா, 8-ம் தேதி காலை சக்கர ஸ்தானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி, தினமும் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் வாகன வீதி உலா நடக்கிறது. கருட வாகன வீதிஉலா (கருட சேவை) இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணி வரை நடக்கிறது. வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சாமி சிறப்பு அலங்காரத்திலும், பிரத்யேக அவதாரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா Tirupati Brahmotsava Festival\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன��� படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்ச��ல் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/274.php", "date_download": "2019-09-16T04:25:05Z", "digest": "sha1:POCJRE46E5A3UT3TPI74IDTQXAPAOKSX", "length": 6248, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "தவமறைந் தல்லவை செய்தல் | கூடாவொழுக்கம் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> துறவறவியல்>>கூடாவொழுக்கம் >> 274\nதவமறைந் தல்லவை செய்தல் - கூடாவொழுக்கம்\nதவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து\nதவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.\nமேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> துறவறவியல்>>கூடாவொழுக்கம் >> 274\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்ப��்டது.\nஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்\nகருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்\nகண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇன்று தான் என் பெயர் சூட்டு ...\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=1992", "date_download": "2019-09-16T05:11:25Z", "digest": "sha1:LJ4DYWL4HRMMNITBAMP43GECRDB7Y3B5", "length": 18394, "nlines": 157, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dwaraka ramadasar | துவாரகா ராமதாசர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\n1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்\nமுத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம்\nதிருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா\nசுடலை மஹாராஜா கோயில் பூச்சாட்டு, பொங்கல் விழா\nபூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்\nரெங்கமலையில் நீருக்குள் அமர்ந்திருக்கும் மல்லீஸ்வரன்\nஆவணி சதுர்தசி திதி நடராஜருக்கு அபிஷேகம்\nஜீவசமாதி அடையும் திட்டத்தை கைவிட்ட சிவபக்தர்\nமுதல் பக்கம் » துவாரகா ராமதாசர்\nபுண்ணிய க்ஷத்திரமான துவாரகா அருகிலுள்ள டாங்கேர் நகரில் வாழ்ந்தவர் ராமதாசர். கிருஷ்ணரை தெய்வமாக ஏற்ற இவர், அப்பெருமானுக்கு அடிமையாகவே வாழ்ந்து வந்தார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வீடுவீடாகச் செல்வார். கிடைக்கும் அரிசியை சமைத்து, அடியவர்களுக்கு உணவிட்ட பிறகே சாப்பிடுவார். ஊர்மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு தானம் அளித்து வந்தனர். ஏகாதசி நாளில் துளசி, தீர்த்தம் மட்டும் எடுத்துக் கொள்வார். ஆடி மாத ஏகாதசியன்று, துவாரகை நாதனை தரிசிக்க செல்வது வழக்கம். டாங்கேரில் இருந்து நாம சங்கீர்த்தனம் இசைத்தபடியே, பாதயாத்திரையாக அங்கு செல்வார். கோமதி நதியில் நீராடி ஏகாதசி விரதத்தைத் தொடங்குவார். மறுநாள் துவாதசியில் துவாரகை நாதனை தரிசிப்பார். கண்ணனைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாது என்பது போல, அவருக்கு அப்பெருமானை விட்டுப் பிரிய மனமிருக்காது. முதுமையை எட்டிய பிறகு, அவரது உடல்நிலை தளர்ந்தது. இருந்தாலும், மனம் தளராமல் தள்ளாடியபடியே துவாரகை சென்றார். அங்கிருந்து கிளம்பும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.\n அடுத்த ஆண்டு ஆடி ஏகாதசியன்று உன் தரிசனத்தை காண்பேனா ஆயிரமாயிரம் கோபியரிடம் பிருந்தாவனலீலை செய்ய மாயக்கிருஷ்ணனாய் வந்தாயே ஆயிரமாயிரம் கோபியரிடம் பிருந்தாவனலீலை செய்ய மாயக்கிருஷ்ணனாய் வந்தாயே இந்த ஏழைக்காக, நான் குடியிருக்கும் டாங்கேருக்கு வரக்கூடாதா இந்த ஏழைக்காக, நான் குடியிருக்கும் டாங்கேருக்கு வரக்கூடாதா, என்று பொலபொலவென கண்ணீர் சிந்தினார். இதைப் பொறுக்காத துவாரகாநாதன் நேரில் காட்சி அளித்தான். ராமதாசா, என்று பொலபொலவென கண்ணீர் சிந்தினார். இதைப் பொறுக்காத துவாரகாநாதன் நேரில் காட்சி அளித்தான். ராமதாசா கவலையை விடு என்னையும் உன்னுடன் அழைத்துச் செல். உங்கள் ஊரிலும் எழுந்தருள யாம் சித்தமாக உள்ளோம், என்று திருவாய் மலர்ந்தார். பகவானே, என்று திருவாய் மலர்ந்தார். பகவானேஉன் கருணையே கருணை. நாம் எப்படி செல்வதுஉன் கருணையே கருணை. நாம் எப்படி செல்வது என்று கேட்டார். இன்று ஜாமத்தில் கோமதி நதிக்கரையோரம் வந்துவிடு. இருவரும்தேரில்சென்றுவிடுவோம், என்று சொல்லி மறைந்து விட்டார் துவாராகாநாதன். நாமசங்கீர்த்தனம் பாடியபடியே, கோமதி நதிக்கரைக்குச் சென்ற தாசர், ஒரு தேரைக் கண்டார். துவாரகாநாதன் அதில் தங்கச்சிலை வடிவில் அமர்ந்திருந்தான். ராமதாசரும் அதில் ஏறிக்கொள்ள, தேர் தானாகவே டாங்கேர் வந்தடைந்தது.\nமறுநாள் பொழுது புலர்ந்ததும், துவாரகாநாதரின் மூலவரின் தங்கச்சிலை காணவில்லை என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. அர்ச்சகர்களும், அதிகாரிகளும் பதைபதைப்புடன் ஆலோ��ித்தனர். இரவு பூஜைக்குப் பிறகும் சந்நிதியில் நின்றிருந்த ராமதாசர் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக, அனைவரும் டாங்கேருக்கு புறப்பட்டனர். அதிகாரிகள் வீட்டுக்கு வருவதை அறிந்த தாசர், சிலையைத் தூக்கிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினார். சிலையை வாளிக்குள் வைத்து கிணற்றுக்குள் தள்ளினார். ஆனால், வாளி தண்ணீருக்குள் மூழ்காமல் பாதி கிணற்றிலேயே நின்றதைஅவர் கவனிக்கவில்லை. அர்ச்சகர்கள் அவரது வீடு முழுக்க தேடிமுடித்தனர். பின் கிணற்றை சோதனையிட்ட போது, அங்கே சிலை மினுமினுத்ததைக் கண்டு தூக்க ஆயத்தமாயினர். தாசருக்கு பகவானை விட்டுப் பிரிய மனமில்லை. குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அர்ச்சகர்களோ, செய்வதையும் செய்து விட்டு பக்திமான் போல் அழுகிறீரா எனச்சொல்லி அவரை உதைக்கவும் தயங்கவில்லை.\n இப்பெரியவரை துன்புறுத்தாதீர்கள். உங்களுக்கு தேவை சிலை தானே அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக கிளம்புங்கள் அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக கிளம்புங்கள், என்றனர். இந்தக் கிழம் செய்த காரியத்துக்கு இதற்கு ஆதரவாக வேறு பேசுகிறீர்களா, என்றனர். இந்தக் கிழம் செய்த காரியத்துக்கு இதற்கு ஆதரவாக வேறு பேசுகிறீர்களா சாமான்யபட்ட சிலையா இது என்று ஆவேசமாக கத்தினர். தாசர் அவர்களிடம், உங்களுக்குப் பொன் தானே வேண்டும். வேண்டுமளவுக்கு நான் தருகிறேன். சிலையை என்னிடம் கொடுத்துவிடுங்கள், என்று கெஞ்சினார். ஊர் மக்களும் தாசரின் பேச்சை ஆமோதித்தனர். தங்கம் தான் பெரிதென்று எண்ணும் உங்களுக்கு தங்கம் கொடுத்தால் போதாதா தங்கத்தை வாங்கிக் கொண்டு சிலையை இங்கே விட்டு செல்லுங்கள் தங்கத்தை வாங்கிக் கொண்டு சிலையை இங்கே விட்டு செல்லுங்கள், என்று வாதம் செய்தனர். பிச்சை எடுத்து பிழைக்கும் இவரிடம் தங்கம் ஏது என்ற எண்ணத்தில், தராசில் இச்சிலையை வைத்து எடைக்கு எடை தங்கம் கொடுத்தால் போதும். நாங்கள் கிளம்பிவிடுகிறோம். சிலையை நீங்களேவைத்துக் கொள்ளுங்கள், என்று அர்ச்சகர்கள் நிபந்தனை இட்டனர்.\nதராசில் சிலை வைக்கப்பட்டது. தாசரின் வீட்டில் தங்கம் ஏதுமில்லை. மனைவியின் ஞாபககார்த்தமாக ஒரு மூக்குத்தியை மட்டும் வைத்திருந்தார். அதை எடுத்து வந்தார். அதைக் கண்ட அர்ச்சகர் ஒருவர், இந்த கிழத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும், என்று சொல்ல அனைவரும் சிரித்தனர். மறுதட்டில் மூக்குத்தியை வைத்த தாசர் கண்ணை மூடி பகவானை வணங்கினார். தராசின் இருதட்டுகளும் சரிசமமானது. தாசரின் பக்திக்கு கட்டுப்பட்டு தராசு நிற்பதைக் கண்ட அர்ச்சகர்களும், அதிகாரிகளும் சிலையாயினர். சிலையை தாசரிடம் கொடுத்து விட்டு, துவாரகை கிளம்பினர். அதன்பின், அந்த இல்லமே கோயிலாக மாறியது. ராமதாசரும் சங்கீர்த்தனம் பாடி துவாரகைநாதனை தினமும் வணங்கி மகிழ்ந்தார்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-09-16T05:01:43Z", "digest": "sha1:X3UNOZ3UAKBPANNAB5XMGBGNNBLAHNGL", "length": 6506, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை - Newsfirst", "raw_content": "\nபுதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை\nபுதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை\nColombo (News 1st) புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (02), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.\nஇந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.\nஅமைச்சர்களின் விடயதானங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படடதன் பின்னர், நாளையதினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்தநிலையில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர்கள் பதவிப்பிராணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nமரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு\nஇலங்கை – டோகோ இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை\nபுதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஆலோசனை\nமத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும்: ஜனாதிபதி\nமுறிகள் மோசடி; தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த மாதத்திற்குள்\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nமரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு\nஇலங்கை - டோகோ இடையே வர்த்தகம்\nபுதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஆலோசனை\nஅடுத்த ஜனாதிபதியை சுதந்திரக்கட்சியே தீர்மானிக்கும்\nமுறிகள்; தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த மாதம்\nநீதிமன்றை நாடவுள்ளதாக S.B. திசாநாயக்க தெரிவிப்பு\nஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு\nசிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nமோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதது ஏன்\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கை கடனை மீள செலுத்துவதில் சிக்கல்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33794", "date_download": "2019-09-16T04:43:42Z", "digest": "sha1:VRQDSZMKRHY3WLQNJL73GCUMJBK44JAW", "length": 9807, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நுவரெலியாவில் 337 குடும்பங்களைச் சேர்ந்த 1336 பேர் பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nநுவரெலியாவில் 337 குடும்பங்களைச் சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nநுவரெலியாவில் 337 குடும்பங்களைச் சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களிலும் உறவினர், அயலவர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலையினால் நுவரெலியாவில் 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.\nஇந் நிலையில் மழை தொடர்ச்சியாக நீடித்து வருவதால் மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸாக்கலை,லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்றும் இன்று காலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநுவரெலியா காலநிலை புஷ்பகுமார வான்கதவு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36043/", "date_download": "2019-09-16T04:58:56Z", "digest": "sha1:BWTLDMHCPAO5QAWFEBCS7HSHD7F2LX3K", "length": 9491, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத ��லாச்சாரம் இலங்கையில் காணப்படுகின்றது – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஉலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலாச்சாரம் இலங்கையில் காணப்படுகின்றது – ஜனாதிபதி\nஉலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலாச்சாரம் இலங்கையில் காணப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை உயரிய கலாச்சார விழுமியங்களைக் கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ள அவர் நல்லொழுக்கமுடைய மற்றும் சமாதானமான நாட்டை கட்டி எழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nகண்டி பெரஹரா நிறைவடைந்தமை குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsculture president Srilanka இலங்கை உலகின் கலாச்சாரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் – திலங்க சுமதிபால\nகாவல்துறையினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்\nயாழில் பூரண கதவடைப்பு September 16, 2019\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் ���ாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=931", "date_download": "2019-09-16T04:10:58Z", "digest": "sha1:27RGGSLNGXBXSMSOQEGNE2W6YZRKBG6O", "length": 31220, "nlines": 226, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Ujjaini Kaliamman Temple : Ujjaini Kaliamman Ujjaini Kaliamman Temple Details | Ujjaini Kaliamman - Mahalikudi | Tamilnadu Temple | உஜ்ஜைனி காளியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்\nமூலவர் : காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி\nதல விருட்சம் : மகிழ மரம்\nநவராத்திரி பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரவிழா 21 நாட்கள் நடக்கிறது. பவுர்ணமி , அமாவாசை, மகர சங்கராந்தி, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி திருவிழா, அஷ்டமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.\nவிக்கிரமாத��த்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில். இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருகிறார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது.\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம்.\nசுற்றுப்பிரகாரத்தில் பின்னை மரத்தில் கட்டிய கிருஷ்ணனின் தவழும் நிலையிலுள்ள சிற்பம் தனி சன்னதியில் உள்ளது. இந்த கிருஷ்ணனுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு சன்னதியில் பூர்ண புஷ்கலையுடன் யானை வாகனம் முன் நிற்க, அய்யனார் அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன், இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியோர் கோயிலின் சுற்றுப்பிரகார சுவர்களில் சிலை வடிவில் உள்ளனர்.\nசீனிவாச பெருமாள் லட்சுமி தாயாருடன் எழுந்தருளி உள்ளார். மதுரையின் காவல் தெய்வமான மதுரை வீரன் இங்கும் பொம்மி, வெள்ளையம்மாளுடன் அருள்பாலிக்கிறார்.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nஅம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nசிவபெருமானே உமையாளை இடப்பாகத்தில் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவார். ஆனால் அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருவதை திருச்சி மாவட்டம் மாகாளிக்குடி ஆனந்த சவுபாக்கிய சுந்தரி கோயிலில் மட்டுமே காணமுடியும்.\nஇந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள். விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வைகயில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான களுவனும் இங்கு வந்துள்ளனர். வேதாளத்திற்கு களுவனுக்���ும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது. இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையைப் பெற்று, எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும். \"கழுவன் சாதனை' என்ற வார்த்தை இப்போதும் வழக்கில் உள்ளது. இதற்கு \"தனது நிலையிலேயே நிலைத்திருத்தல், எதற்கும் அசையாமல் இருத்தல் என்று பொருள். மூலஸ்தான விமானம் மாறுபட்ட தோற்றத்துடன், நான்கு மூலைகளிலும் அம்பாளுக்குரிய சிம்மத்திற்குப் பதிலாக ரிஷபத்துடன் காணப்படுகிறது. வாயுமூலையில் சுதை வடிவில் முருகப்பெருமானும், அவருக்கு மேலுள்ள விமானத்தில் சீனதேசத்து மனித உருவமும் உள்ளது. இவர் பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் என்கின்றனர். போகர் சீன தேசத்தில் சஞ்சாரம் செய்தவர் என்பது அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. தர்மசாஸ்தா எங்கும் காண இயலாதவாறு மனைவி, குழந்தை, யானை வாகனம் சகிதமாக அய்யனராக வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள அம்பாளை ஆனந்த சவுபாக்ய சுந்தரி என்கின்றனர். புடைப்புச் சிற்பமாக, தாண்டவ கோலத்தில் சாந்தபாவனையில், விரித்த சடைகளோடு அசுர சம்காரம் செய்யும் நிலையில் காணப்படுகிறாள். மேலும், அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில், வழக்கமான தோற்றத்துக்கு மாறாக, அம்பாள் வலப்புறமும், இறைவன் இடப்புறமுமாக உள்ளனர். இங்கு காஞ்சி மகா பெரியவர் அளித்த ஐம்பொன்னால் ஆன நர்த்தன விநாயகர் சிலையும், பஞ்சலோக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.\nநோய் தீர்க்கும் தீர்த்தம்: திருநந்தவனத்தில் சக்தி தீர்த்த கிணறு உள்ளது. இங்கு சிவபெருமான் தவம் செய்வதாகவும், அவரது சடைமுடியின் கங்கையே இந்த தீர்த்தம் என்றும் நம்பப்படுகிறது. இந்தக் கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல், கிணற்றின் பக்கவாட்டு ஊற்று மூலம் தீர்த்தம் பெறப்படுகிறது. இந்த தீர்த்தத்தை தெளித்தால் தோல் நோய், சித்த பிரமை தீர்வதாக நம்பிக்கையுள்ளது. பெண்கள் இந்த தீர்த்தத்தில் நீர் இறைக்க கூடாது ஆண்கள் இறைத்து பெண்களுக்கு வழங்கலாம்.\nபெருமாள் சன்னதி: அலமேலு மங்கையுடன் பிரசன்ன வெங்கடேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் வெங்கடேசனாக இருந்தாலும் கையில் கதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை \"கதாதரர்' என்றும் அழைக்கின்றனர். மரணபயம��� நீக்குபவராக இவர் அருள்கிறார். இவரை வணங்கி வருவதால் அகாலமரணம் ஏற்படாது என்பதும், பூர்ண ஆயுள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.\nவெண்ணெய் அபிஷேகம்: குழந்தை ரூபத்தில் சந்தான கோபாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம், இளமை, செல்வம், ஆயுள் போன்ற நற்பலன்களை வழங்கும் கருணாமூர்த்தியாகவும் இவர் திகழ்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்குவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.\nவிலங்குத்துறையான்: காவல் தெய்வமான விலங்குத் துறையான் என்ற கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்தால், பாதுகாப்பான நீண்டகால வாழ்வு கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. இவர் திருமாலின் அம்சமாக விளங்குகிறார். சங்கிலி கருப்பு என்றும் அழைப்பர். பொம்மியம்மை, வெள்ளையம்மை சமேத மதுரை வீரசுவாமியும் அருள்பாலிக்கிறார். அம்பிகையின் தேரோட்டம் நடக்கும்போது அவளுக்கு பாதுகாப்பாக இவர் வருவதாக ஐதீகம். தேர் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் இவரை கட்டிவிடுவார்கள். அதற்கு அடையாளமாக விலங்கு மீண்டும் பூட்டப்பட்டுவிடும். நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் காட்சி தருகின்றனர்.\nபொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது. அம்மன் கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இருப்பதே வாடிக்கை. இதிலிருந்து சிவனே இங்கு சக்திக்குள் அடங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.\nவிநாயகர் எல்லா கோயில்களிலுள் நுழைவுப்பகுதியில் இடது வாயிலிலும், வலதுபுறம் சுப்பிரமணியரும் காட்சிதருவர். ஆனால் இங்கு வலது புறத்தில் வலம்புரி விநாயகரும், இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது. சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.\nஉற்சவர் அழகம்மை நான்கு கைகளுடன் நின்ற திருக் கோலத்தில் உள்ளார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை \"ஆனந்த சவுபாக்கிய சுந்தரி' என்கிறார்கள். அசுரனை வதம் செய்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அடிப்படையில் இப்படி இருப்பதாக ஐதீகம். இத்தல விநாயரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.\nமத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்த மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் \"உச்சினி மாகாளி, உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கி பூஜை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.\nசிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீஸ்வர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப் போலவே பூஜைகள் நடக்கவேண்டும் என கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாக சொல்வர்.\nஇதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் மாகாளிக்குடியில் ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பிகை எழுந்தருளினாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: விக்கிரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில். இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருகிறார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது.\n« அம்மன் முத���் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nதிருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 23 கி.மீ., தூரத்தில் சமயபுரம். இங்கிருந்து அரை கி.மீ., தூரத்தில் மாகாளிகுடி உள்ளது. மினி பஸ்கள், ஆட்டோக்கள் செல்கின்றன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சாரதா போன்: +91-431-246 0216\nபிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4\nஅருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/index.php", "date_download": "2019-09-16T04:26:20Z", "digest": "sha1:NFW56GN3X5GUX7THI77SZF32LQQ34FPR", "length": 31134, "nlines": 426, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nஇரு மாணவர்களுக்கு இடையே மோதல் தடுப்பதற்கு எடுத்த விபரீத முடிவு 12 m\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nதேன் உற்பத்தியை சேதப்படுத்திய வெப்பம் - இலட்சக்கணக்கில் உயிரிழந்த தேனீக்கள்..\nஇரண்டு அகதிகள் மீது கத்திக்குத்து தாக்குதல்\nதுவிச்சக்கர வண்டிகளுக்கான பாதை அமைக்க €43 மில்லியன் நிதி..\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nபரிசில் இருந்து பா-து-கலேக்கு பயணமாகும் புறாக்கள்..\nபுத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nBONDY LA GARE இல் இருந்து 5 நிமிடத் தூர இடைவெளியில் 3 அறைகளைக் கொண்ட 79m2(F4) கட்டி முடிக்கப்பட்ட புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nபக்கவிளைவுகள் அற்ற மூலிகை மருத்துவம் - Drancy தொடரூந்து நிலையம் அருகில்..\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) வேலைக்கு அனுபவமுள்ளவர் தேவை.\nநமது கரவை மக்கள் ஒன்றியத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அ��ுகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nஇலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை\nயாழில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் குழந்தைக்கு எமனாக மாறிய பால்\nஇலங்கையில் மூடப்படவுள்ள முக்கிய பாடசாலைகள்\nகொழும்பில் திடீர் வெடிப்பு சம்பவம்\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nCrêpe உணவு - சில ஆச்சரிய தகவல்கள்...\nநெடுஞ்சாலையில் உள்ள புதிய ரேடார் கருவிகளும் அதன் திறன்களும்...\nநெடுஞ்சாலையில் உள்ள புதிய ரேடார் கருவிகளும் அதன் திறன்களும்...\nதயிர் உறைவது ஏன் என்பதை கண்டறிந்த பிரெஞ்சு விஞ்ஞானி..\nஉலகச் செய்திகள் - மேலும்\nஇரு மாணவர்களுக்கு இடையே மோதல் தடுப்பதற்கு எடுத்த விபரீத முடிவு\nபிரித்தானிய கொடி ஏந்தி ஹொங்கொங் மக்கள் போராட்டம்\nஇன்ஸ்டகிராமில் பிரபலமாகியுள்ள உலகம் சுற்றும் பொம்மைகள்\nஐரோப்பிய நாடு ஒன்றில் நச்சு வாயுவை சுவாசித்து நால்வர் மரணம்\nபிரித்தானியாவில் 5 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கக் கழிப்பறை திருட்டு\nஇந்தியச் செய்திகள் - மேலும்\n2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது - பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு\nரெயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாதிகள் மிரட்டல்: போலீஸ் தகவல்\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி - மாயமான 32 பேரை தேடும் பணி தீவிரம்\nபொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை\nசினிமாச் செய்திகள் - மேலும்\nஆரவ் முதல் கவின் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் காதலில் விழுந்தது ஏன்\nரொமான்ஸில் உச்சத்தை தொட்ட விஜய்சேதுபதி\nகாதலுக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரா கவின்\nலொஸ்லியாவின் தந்தைக்கு குவியும் பாராட்டுகள்\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nஎயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரக்பி வீரர்\nடி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஆப்கான் அணி\nதோனி தொடர்பான சர்ச்சை பதிவுக்கு விளக்கமளித்த கோலி..\nஸ்மித் படைத்த புதிய சாதனை\nபுதிய சாதனை படைத்த இங்கிலாந்து அணி தலைவர் ரூட்\nவினோதச் செய்திகள் - மேலும்\nமேல் உதட்டை ஒட்டும் பசை பூசி ஒட்டிக்கொண்ட வினோத பெண்\nரோலர் கோஸ்டரில் இளைஞனின் வியக்க வைக்கும் செயல்\nஎவராலும் செய்யமுடியாத சாதனைகள் வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nமிரள வைத்த நாயின் நடிப்பு ஏமாற்றத்தில் மக்கள் - வைரலாகும் வீடியோ\nகாரை முட்டி தூக்கிய காண்டாமிருகம் – வீடியோ இணைப்பு\nபக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய இரவு\nபலரை வியப்பில் ஆழ்த்திய காதல்\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை\nநண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..\nஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க\nநீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுதுண்ணு நானும் பார்க்குறேன்\nசார் என் லவ்வர் லவ் சொல்ல ரொம்ப பயப்படுறா சார்\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nகூகுள் நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ச்சி\nமூன்று கமராக்களுடன் பிரம்மாண்டமாக அறிமுகமாகிய புதிய iPhone\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை\nஇனி பணம் இன்றி முகம் மூலம் பணம் செலுத்தலாம்\niPhone கைத்தொலைபேசிகளில் தகவல் ஊடுருவல்\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nபேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது\nபேரவையின் எழுக தமிழ் – 2019 எதிர்கொள்ளப் போகும் உண்மையான ���வால்\nபலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nகூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ\nஉடல் ஆரோக்கியம் தரும் முருங்கை\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் இயற்கை குறிப்புகள்\nவெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா\nகோபம் முதல் முத்தம் வரை...\nகாதல் கொஞ்சம் கவிதை கொஞ்சம்...\nவாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nபூமியைக் கடந்து செல்லும் ராட்சத விண்கல்\nமுதன் முறையாக விண்வெளியில் நடந்த சோதனை\nநிலவை ஆய்வு செய்யும் பயணம் தொடரும் – இஸ்ரோ அறிவிப்பு\nசீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்த பொருளால் குழப்பம்\nவெற்றிகரமாக மாற்றியமக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை\n' கண்டுபிடித்தவருக்கு கிடைத்த விருது\nஉயரமாக இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅண்டார்டிகாவை பச்சை நிறமாக மாற்றிய அரோரா ஒளி\n3.8 மில்லியன் வயதுகொண்ட மண்டையோடு கண்டுபிடிப்பு\nகுழந்தைகள் கதை - மேலும்\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா\nபஞ்சதந்திர கதைகள் - முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்\nவிமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்கும்\nஅன்றாடம் சுவை பானங்களை அருந்தினால் அகால மரணம்\nஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரா\nஉலகில் மிகப் பெரிய வனவிலங்குகள் நடைபாலம்....\nபேஸ்புக் பதிவினால் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய்மார்களுக்கு...\nமுன் தலை மொட்டையாக இருந்த இளைஞனின் பரிதாப நிலைமை\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் கவனத்திற்கு..\nமரண வலியை உடைத்து எழுந்து வா தமிழா...\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nகேரளா வெத்தலை மை அருள்வாக்கு Drancy - Paris\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகள���க்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/01/blog-post_34.html", "date_download": "2019-09-16T04:38:06Z", "digest": "sha1:KXJQFELEUDULMSFAUYXUTXZG6W2FW47F", "length": 48170, "nlines": 654, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அஞ்சலி குறிப்பு: - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/09/2019 - 22/09/ 2019 தமிழ் 10 முரசு 22 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅஞ்சலி குறிப்பு: - முருகபூபதி\nநவீன நாடகத்துறையிலும் இதழியலிலும் சமூகப்பார்வையை வேண்டி நின்ற கலைஞன்\nசென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு. எப்பொழுதும் கலகலப்பிற்கு குறைவிருக்காது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறையினர், தொலைக்காட்சிகளைச்சேர்ந்தவர்கள், தொழிற்சங்க, அரசியல் செயற்பாட்டாளர்கள்.... இவ்வாறு யாராவது வந்துபோய்க்கொண்டேயிருப்பார்கள்.\nஅவ்வாறு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களும் இன்னும் பலரும் அதே வீட்டில் யாரை இதுவரைகாலமும் பார்க்க வந்தார்களோ, அவரை வழியனுப்ப வந்திருக்கும்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதுகின்றேன்.\nஅந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய கிணறு இருக்கிறது. அருகிலே சில மரங்கள், செடிகள். சிறிய முற்றம். அந்த இடத்திற்கு கேணி என்றும் பெயர். அங்குதான் இங்கு குறிப்பிட்ட துறைகளைச்சேர்ந்தவர்கள் சந்தித்து உரையாடுவார்கள். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உட்பட பலரும் அங்கு வந்து உரையாற்றியிருக்கிறார்கள். ஜெயமோகன் தொலைவிலிருந்து வருவதால் அங்கு தங்கியிருந்தும் சென்றிருக்கிறார்.\nஇவ்வாறு பலர் வந்துசெ��்ற இடம், நேற்றிலிருந்து ஞாநியின் மறைவால் நிறைந்திருக்கிறது.\nஒரு காலத்தில் பரீக்‌ஷா ஞாநி எனஅழைக்கப்பட்ட ஞாநி எனக்கு அறிமுகமானதே எதிர்பாராத நிகழ்வுதான். 1993 ஆம் ஆண்டென்று நினைக்கின்றேன். அவுஸ்திரேலியாவில் மெல்பனிலிருக்கும் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.\nமறுமுனையில் பேசியவர் தன்னை பரீக்‌ஷா ஞாநி என்றார். எழுத்துலகில் நான் நன்கு அறிந்தபெயர்.\nசுபமங்களா ஆசிரியர் கோமல் சாமிநாதன் தொலைபேசி இலக்கம் தந்ததாகச்சொல்லிவிட்டு, சந்திக்கவேண்டும் என்றார். எங்கிருந்து பேசுகிறீர்கள் எனக்கேட்டேன்.\nகுவின்ஸ்லாந்து மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக இந்திய அரசின் கலாசார தூதுக்குழுவில் இடம்பெற்று வந்திருப்பதாகவும், மெல்பனுக்கும் வரவிருப்பதாகவும் சந்திக்கவேண்டும் எனவும் சொன்னார்.\nமெல்பனுக்கு வந்ததும் மீண்டும் தொடர்புகொண்டார். இங்கு பிரசித்தி பெற்ற வின்ஸர் ஹோட்டலுக்குச்சென்று இரண்டு முறை சந்தித்தேன். ஏற்கனவே அவரது எழுத்துக்களை சுபமங்களாவில் பார்த்திருப்பதனாலும் எனக்குப்பிடித்தமான சிலரை அவரே பேட்டி கண்டு எழுதியிருப்பதனாலும் அவருடன் நெருக்கமாக பேசுவதற்கு தடையேதும் இருக்கவில்லை.\nஅன்று முதல் சில மாதங்களுக்கு முன்னர் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பாடியது வரையில் இலக்கிய - ஊடக நெருக்கம் நீடித்தது. மேலும் நீடித்திருக்கச்செய்யவிடாமல் காலன் அவரை அழைத்துச்சென்றுவிட்டான்.\nசிறுநீரக உபாதையினால் அவர் பல மாதங்கள் அவதிப்பட்டவர். இறுதியாக 2014 ஏப்ரிலில் அவரது குறிப்பிட்ட கேணிச்சந்திப்பு நடக்கும் வீட்டில் சந்திக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனிருந்தவர்.\nநாமெல்லாம் எதிர்பாராதவகையில் 2014 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதியில் நின்றவேளையிலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். தேர்தல் அரசியலுக்குள் பிரவேசித்த தமிழ் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் என்ற கட்டுரையை எழுதி பதிவேற்றிவிட்டு அதனையும் அவருக்கு அனுப்பியிருக்கின்றேன். பின்னர் எதிர்பாராதவகையில் அந்தக்கட்சியிலிருந்தும் வெளியேறிவிட்டார்.\nநான் 1993 காலப்பகுதியில் சந்தித்தவேளையில் எழுதிய நேர்காணலை அவுஸ்திரேலியாவில் அக்காலப்பகுதியில் வெளியான மரபு இதழில் எழுதியிருக்கின்றேன். பின்னர் 1998 இல் வெளியான ��ந்திப்பு நூலிலும் அது இடம்பெற்றது.\nஅப்பொழுது அவருக்கு ஏற்கனவே சென்னையில் பரிச்சியமான அண்ணாவியார் இளைய பத்மநாதனுக்கும் தகவல் அனுப்பி, அந்த ஹோட்டலுக்கு அழைத்தேன். பின்னர் அவரும் ஞாநியை தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்தார்.\nஞாநி, தமது பாடசாலைப்பருவத்திலேயே நாடகமேடைப்பரிச்சியமும் விஞ்ஞானத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் பட்டமும் பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூனியர் போஸ்ட், முதலான பத்திரிகைகளிலும் தீம்தரிகிட, ஏழுநாட்கள், அலைகள், முதலான சிற்றிதழ்களிலும் தனது எழுத்துவண்ணங்களை பதித்தும் பெற்ற அனுபவங்களின் ஊடாக நவீன நாடக மரபுக்கும் வலுச்சேர்த்தவர். இவரது தந்தையார் வேம்புசாமியும் பத்திரிகையாளர்தான் என்பதை காலம் கடந்து தெரிந்துகொள்கின்றேன்.\nஞாநி, நாடகப்பேராசிரியர் எஸ். ராமனுஜம், டாக்டர் ஜீ சங்கரம்பிள்ளை முதலானோரிடம் நாடகம் பயின்றவர். \" வீதி\" திறந்த வெளி நாடக இயக்கத்தினை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். ' பரீக்ஷா\" நாடகக்குழுவை பிரபல்யப்படுத்தியவர்.\nஅவரே அதன் அச்சாணி. நா. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, அம்பை, பிரபஞ்சன், ஜெயந்தன் முதலான பல கலை இலக்கியவாதிகளின் படைப்புகளை நாடகமாக்கி அரங்கேற்றியவர்.\nதந்தை பெரியார் பற்றிய திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் பற்றிய ஆவணப்படம் எடுத்தவர்.\nநாடக மேதைகள் பாதல் சர்க்கர், விஜய் டெண்டுல்கார் ஆகியோரின் நாடகங்களை தமிழில் அரங்கேற்றியவர். விண்ணிலிருந்து மண்ணுக்கு, கண்ணாடிக்கதைகள் முதலான சில தொலைக்காட்சித்தொடர்களையும் வழங்கியிருப்பவர். சுஜாதா எழுதியிருந்த பிக்னிக் என்ற கதையை தொலைக்காட்சி நாடகமாக்கிய இயக்குநர். அதில் சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் எழுத்தாளர் அசோகமித்திரனும் நடித்திருந்தார்கள்.\nஒரு நடிகையின் மகளை (சிறுமி)அந்த வீட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு கார்திருத்தும் கராஜில் வேலைசெய்யும் இரண்டு சிறுவர்கள் திருத்தவேலைக்கு வந்த காரில் அழைத்துக்கொண்டு பிக்னிக்செல்வார்கள். மகள் கடத்தப்பட்டுவிட்டதாக பதறியடிக்கும் நடிகை பற்றிய கதை. இறுதியில் அந்த அப்பாவிச்சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.\nஞாநி, சுஜாதாவின் கதைக்கு அருமையான திரைக்கதையும் வசனங்களும் எழுதியிருப்ப���ர். பிக்னிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன் வீடியோ கஸற்றையும் ஞாநி மெல்பன் சந்திப்பில் எனக்குத்தந்திருந்தமையால் பார்க்க முடிந்தது.\nசில வருடங்களில் அதே கதையை ரோஜா - பிரபுதேவா நடிக்க திரைப்படமாக்கியிருந்தார்கள். எனினும் திரைப்படத்தை விட ஞாநியின் தொலைக்காட்சி நாடகமே சிறப்பானது என்பது எனது அபிப்பிராயம். இதனை இறுதியாக அவரைச்சந்தித்தவேளையிலும் சொன்னேன். அவரது பதில் சிறிய புன்முறுவல் மாத்திரமே.\nமெல்பன் சந்திப்பில், \" நாடகப்பிரதிகளில் உள்ள முழுமை நாடகம் மேடையேறும்பொழுது வெளிப்படுவதில்லை என்று ஒரு கருத்து உள்ளதே இந்த முழுமை குறித்து என்ன கருதுகிறீர்கள் இந்த முழுமை குறித்து என்ன கருதுகிறீர்கள்\nஅதற்கு அவர்,\" எந்த நாடகக்கலைஞனுக்கும் எந்த நிகழ்வும் தான் விரும்பிய \" முழுமை\"யை எய்திவிட்ட உணர்வு கிட்டிவிடுவதில்லை. அதேசமயம், ஒவ்வொரு இயக்குநரின் கையிலும் ஒரு நாடக ஆசிரியனின் பிரதி வெவ்வேறு விதமான முழுமைதான் பெறும். Absolutely என்று வரையறுக்க எதுவும் கிடையாது. வசனங்களை மறந்துபோவது, தவறான நுழைவு, நடிப்பில் பற்றாக்குறை போன்ற அடிப்படைக் கோளாறுகள் இல்லாமல் நடக்கின்ற ஒவ்வொரு நாடக நிகழ்வும் அதனளவில் முழுமையானதுதான். நாடகப்பிரதிக்கு இயக்குநரும் குழுவும் கொடுத்துள்ள வியாக்கியானம் பற்றி எப்பொழுதுமே, எந்தக்குழுவின் நிகழ்விலும் சர்ச்சைக்கு இடமிருந்துகொண்டேதான் இருக்கும். எனவே அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட Interpretation ஐ சரியாக வெளிப்படுத்தினார்களா என்பது மட்டுமே கவனிக்கத்தக்கது. \" என்று பதில் தந்தார்.\nநாடக எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு மாத்திரமல்ல, படைப்பிலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அவரது பதில் பயனுள்ளது.\nமுன்னர் திரைப்பட தணிக்கைச் சபை உறுப்பினராகவும் 'ரி.வி. உலகம்' என்ற இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.\nமெல்பன் சந்திப்பில் சபா நாடக மரபு எவ்வாறு வணிகமயமானது பற்றியும் வெறும் நகைச்சுவைப்பாங்காக மாறியது பற்றியும் நவீன நாடக மரபின் வளர்ச்சி, வீழ்ச்சி தொலைக்காட்சியின் வருகையால் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியெல்லாம் உரையாற்றினார். பரீக்‌ஷா கூத்துப்பட்டறை, ஐக்கியா, யவனிகா, ஆடுகளம், பூமிகா, பல்கலை அரங்கம், சென்னை கலைக்குழு, முத்ரா முதலான அமைப்புகள் பற்றியெல்லாம் ��ிரிவாகப்பேசினார்.\nதமது இதழியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, சுபமங்களாவில் அசோகமித்திரன் உட்பட பலரதும் நேர்காணல்களை எழுதுவதற்கு அனுமதியளித்த கோமல் சாமிநாதன், ஜெயகாந்தனை மாத்திரம் சந்தித்து நேர்காணல் எழுதுவதற்கு இறுதிவரையில் அனுமதிக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.\nஅதற்கான காரணத்தை கேட்டபோழுது, Off the record எனச்சொல்லிவிட்டு வெளியே பகிரவேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்.\nகோவி. மணிசேகரனுக்கு சாகித்திய அகதமி விருது கிடைத்தவேளையில் சுபமங்களாவில் கோமல், அதற்கு எதிரான கருத்துக்களை தொகுத்து வெளியிட்டபோது ஜெயகாந்தனிடம் வந்த சுபமங்களா நிருபரை ஜெயகாந்தன் அடிக்காத குறையாக வெளியேற்றியதிலிருந்து Off the record இன் தாற்பரியத்தை தெரிந்துகொண்டு இறுதியாக 2014 சென்னை சந்திப்பின்போதும் நினைவூட்டினேன்.\nஞாநியின் இதழியல் எழுத்துக்கள் அவ்வப்போது அதிர்வலைகளையும் எழுப்பியிருக்கின்றன. சென்னையில் கலைஞரால் திறந்துவைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் அப்புறப்படுத்தியதை கண்டித்து கலைஞர் எழுதியதும், அதற்கு எதிர்வினையாற்றி கலைஞரும் கண்ணகியும் கரடி பொம்மையும் என்ற தலைப்பில் ஞாநி எழுதி பரபரப்பூட்டியிருந்தார். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது கரடி பொம்மை. கலைஞர் இந்த வயதிலும் என்றோ தான் கொண்டாடிய கண்ணகியை வைத்து விளையாடுகிறார் என்ற தொனி அதில் தென்பட்டது. அதனால் அவர் எழுதிய தொடரும் குறிப்பிட்ட இதழினால் நிறுத்தப்பட்டது.\nஇவ்வாறு வாழ்க்கையில் எழுதி எழுதியே போராடியவர். சர்ச்சைகளும் பிரச்சினைகளும் அவருடனேயே தொடர்ந்தவை. அதனால் வரும் விளைவுகளைக்கண்டும் அயர்ந்துவிடமாட்டார். அண்மையில் ஆண்டாள் தொடர்பான வைரமுத்துவின் கருத்துக்களுக்கு வெகுண்டெழுந்த எச்.ராஜா போன்ற இந்துத்துவா கடும்போக்காளர்களுக்கு, ஏட்டிக்குப்போட்டியாக வன்முறையை தூண்டும் கருத்துக்கள் சொன்ன இயக்குநர் பாரதிராஜாவுக்கும் தமது கண்டனத்தை பதிவுசெய்துவிட்டே கண்ணயர்ந்தவர்தான் ஞாநி. மரணிக்கும் வரையில் தமது கருத்தியலை முன்வைத்தவாறே வாழ்ந்திருப்பவர்.\nஅவரைச்சுற்றி எப்பொழுதும் யாராவது இருப்பார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே தனது கணினியில் எழுதிக்கொண்டிருக்கும் இயல்பையும் கொண்டிருந்தவர��. போருக்குப்பின்னர் இலங்கையில் நடந்த இந்தியத்திரைப்பட விழாவைப்பற்றி அவர் பேசியபோதும் யமுனா ராஜேந்திரன் தமது வழக்கமான எதிர்வினைப்பல்லவியை பாடியிருந்தார். எதிர்வினைகளுக்கு மத்தியிலேயே அயர்ச்சியின்றி எழுதிக்கொண்டிருந்தவர்.\nஇலங்கைப்பிரச்சினை குறித்தும் அவரிடம் அவதானங்கள் இருந்தன. இலங்கைப்படைப்பாளிகள், மற்றும் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள், சமூகச்செயற்பாட்டாளர்கள் சிலருடனும் அவருக்கு தொடர்புகள் நீடித்தன.\nஇறுதியாகச்சந்தித்துவிட்டு விடைபெறும்பொழுது நான் தங்கியிருந்த மடிப்பாக்கம் என்ற இடத்திற்குச் செல்வதற்கு வழிகாட்டி, ஒரு ஓட்டோவில் அவர் ஏற்றிவிடும்போது, எனது பார்சில் இந்திய ஆயிரம் ரூபா நாணயத்தாள்தான் இருந்தது. அதனை மாற்றவேண்டும் என்று அவரிடம் சொன்னதும், உடனே தனது பார்ஸிலிருந்து ஐம்பது ரூபாவை எடுத்துக்கொடுத்தார்.\n\"இதனை உங்களுக்கு நான் திருப்பித்தரவேண்டுமே\" என்றேன். விரைவில் மீண்டும் அவுஸ்திரேலியா வரவிருப்பதாகவும் அங்கே டொலரில் தாருங்கள்\" என்று சொல்லி உரத்துச்சிரித்தார்.\nஅங்கிருந்தவர்களும் என்னோடு சேர்ந்து சிரித்தனர்.\nஅந்தச்சிரித்த முகம் இன்று நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டது.\nஎன்னை கடனாளியாக்கிவிட்டு நண்பர் விடைபெற்றுவிட்டார்.\nநாடக ஆசிரியனாக, இயக்குநராக, எழுத்தாளராக, விமர்சகராக, இதழாளராக, சமூகச்செயற்பாட்டாளராக, பன்முக ஆளுமையுடன் இயங்கிய ஞாநி, சமூகத்தின் மீதான அக்கறையையே தனது பணிகளின் ஊடாக முன்மொழிந்தவர்.\nஇனி அந்த கே.கே. நகர் கேணி இல்லம் வெறிச்சோடிப்போகலாம். அங்கு ஞாநியின் மூச்சுக்காற்று வீசிக்கொண்டே இருக்கும்.\n - எம் . ஜெயராமசர்மா\nதுரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள் எமது தமிழ் எழுத்த...\nஅஞ்சலி குறிப்பு: - முருகபூபதி\nபிரித்தானிய பாராளுமன்றில் முதல் தடவையாக தைப் பொங்...\nதமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - கானா பிர...\nசர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா...\nபரத நாட்டியத்தில் உலக சாதனை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர��� கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/203960?_reff=fb", "date_download": "2019-09-16T04:58:34Z", "digest": "sha1:SNHCEEYRXCGBDINM5STLNFIOZWQSKMKE", "length": 8415, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்தாரியை வேனில் அழைத்து வந்த நபர் பொலிசில் சிக்கினார்... வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்தாரியை வேனில் அழைத்து வந்த நபர் பொலிசில் சிக்கினார்... வெளியான தகவல்\nஇலங்கையின் Kochchikadeவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சம்பவ இடத்துக்கு வந்த தாக்குதல்தாரிக்கு வாகன உதவி செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பான செய்தியை பத்திரிக்கையாளர் கவிந்தன் தனது டுவிட்டர் @Kavinthans பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கடந்த 21ஆம் திகதி Kochchikade-ல் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள்.\nஇந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தாக்குதல்தாரி வேனில் சம்பவ இடத்துக்கு வந்தார்.\nஇந்த வேன் சீட்களை தயார் செய்து அதை எடுத்து கொண்டு வந்த நபரை பொலிசார் தற்போது New Kanthakudy பகுதியில் கைது செய்துள்ளதாக கவிந்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை ���ுண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/india/wizard-gave-sexual-harassment-to-small-girl/", "date_download": "2019-09-16T04:30:16Z", "digest": "sha1:6SGJQBCIKEFJ4DMJVE6HGHX7I3JET6QU", "length": 23563, "nlines": 207, "source_domain": "seithichurul.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கையும் களவுமாக பிடிபட்டார்", "raw_content": "\nசூனியம் எடுப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கையும் களவுமாக பிடிபட்டார்\nசூனியம் எடுப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கையும் களவுமாக பிடிபட்டார்\nகேரளாவில் மந்திரவாதி ஒருவர் சிறுமிக்கு சூனியம் இருப்பதாக சிறுமியின் தந்தையிடம் கூறி சிறுமியை காட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் கூலி வேலை செய்யும் ஒருவரது மகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அடிக்கடி தலைவலி வருவதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுமாக இருந்துள்ளனர். ஆனால் தலைவலி தீராமல் அடிக்கடி வந்ததால் தலைவலிக்கு காரணம் வேறு ஏதாவதாக இருக்கும் என அஞ்சினார் சிறுமியின் தந்தை.\nபெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தியம் பார்க்க வசதியில்லாததால் அந்த ஊரில் மந்திராவதம், பில்லி, சூனியம் எடுப்பவரான ருபேஷ் என்பவரை சந்தித்து தனது மகளுக்கு உள்ள பிரச்சனை குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு சூனியம் இருப்பதாகவும், அதனை எடுத்துவிட்டால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார் ருபேஷ்.\nஇதனை கேட்ட சிறுமியின் தந்தை சிறுமிக்கு சூனியம் எடுப்பதற்கு ருபேஷிடம் அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பார்த்ததும் ருபேஷ் தனியாக வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ருபேஷ். இதனையடுத்து சிறுமி சத்தமாக கத்தியுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவர ருபேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.\nபின்னர் அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி ருபேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் ருபேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தந்தையின் மூடநம்பிக்கையால் சிறுமி மந்திரவாதியால் சீரழிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Topics:FatherFeaturedGirlSexual harassmentSuperstitionWizardசிறுமிதந்தைபாலியல் தொல்லைமந்திரவாதிமூடநம்பிக்கை\nகாங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்: காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேட்டி\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nகணவனை பிரிந்த பெண் இளைஞருடன் உல்லாசம்: நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த விபரீதம்\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nமாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது மருமகன்\nஇரண்டு பொண்டாட்டி போதாது என்று 16 வயது சிறுமியை நாசம் செய்த காமுகன்\nதிருமணமான ஆணிடம் கற்பை இழந்த கல்லூரி மாணவி: இது காதலா அல்லது காமமா\nதந்தையின் தவறான நடத்தை: அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட மகள்கள்\nஇஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக் கூறிய நாசா\nநிலவின் தென் பகுதியில், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறக்கும் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.\nஇந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என்று நாசா தங்களோடு டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nசென்ற ஜூலை மாதம் 22-ம் தேதி நிலவை நோக்கி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் என்ற, நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கான லேண்டர் ஒன்றும் அனுப்பப்பட்டது.\nஅது சரியாகச் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் தென் பகுதியில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. இதை இந்தியர்கள் உட்பட உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கிவந்த நேரத்தில், சரியாக நிலவில் தரையிறங்க 2 நிமிடங்கள் இருக்கும் போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரதமர் மோடி இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nதமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம்\nகடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஅண்மையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவார் என பேட்டி ஒன்றில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.\n2014 ஆகஸ்ட் மாதம் முதல் தமிழக பாஜக தலைவராக உள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஎனவே யார் அடுத்த தமிழக பாஜக தலைவர் என்ற கேள்வியும் எலுந்துள்ளது.\nமெலும், மகாராஷ்டிராவின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யரினும் கேரள ஆளுநராக ஆரிப் முகமது கானும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇமாச்சல பிரதேசம் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானுக்கும் இமாச்சலுக்கு பண்டாரு தத்தாத்ரேயாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும்: மன்மோகன் சிங்\nபழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nமுன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,\n“பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய நிபுணர்களின் கருத்தை கேட்டு மத்திய அரசு செயல்படுத்தவேண்டும்.\nநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5% சரிந்து இருப்பது நீண்டகால நெருக்கடியை உணர்த்துகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nபிரதமர் மோடியின் செயலால்தான் எல்லா துறைகளிலும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியப்பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியிருப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.\nபொருளாதார நெருக்கடியில் இந்தியா உள்ளது. எனவே பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு முயல வேண்டும்” என்று மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gaja-puyalum-kaviri-deltavum-10015234", "date_download": "2019-09-16T04:20:04Z", "digest": "sha1:6Q2OVIPMEUI6X37WFLVGZQBFJI4X4H3M", "length": 9628, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் - gaja-puyalum-kaviri-deltavum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகஜாப் புயலும் காவிரி டெல்டாவும்\nகஜாப் புயலும் காவிரி டெல்டாவும்\nகஜாப் புயலும் காவிரி டெல்டாவும்\nCategories: இயற்கை / சுற்றுச்சூழல் , ஆய்வு கட்டுரைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபழவேற்காடு முதல் நீரோடி வரை\nகடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின..\nகடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..\nகுமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் ப..\nமூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..\nமூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்..\nமன்னார் கண்ணீர்க் கடல் - வறீதையா கான்ஸ்தந்தின் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்):மன்னார்க் கடலில் சோற்றுக்கும்இரத்தத்துக்கும் இடையில் ஒருசமன்பாடு திணிக்கப்..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போன..\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nநாராய் நாராய் - பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=73", "date_download": "2019-09-16T05:10:39Z", "digest": "sha1:B5GAX2T344UMDMGBORFZ4NVIOQIUJTRF", "length": 7959, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதாக்குதல் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை உயர்வு\nஅதிவேகமாக சென்ற பைக் - தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nமளிகைக் கடைக்காரரிடம் பணம் சுருட்டிய வெளிநாட்டுத் தம்பதி\nகாஷ்மீர் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு\nஒரே மேடையில் இரு தலைவர்கள்..\nஐ.சி.ஐ.சி.��. பகுதி நேரத் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பகுதி நேரத் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரீஷ் சந்திர சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தற்போதைய தலைவர் எம்.கே.சர்மாவின் பதவிக்காலம் நாளையுடன் மு...\nஅரசின் செயல்பாடுகளில் தலையிட குடியரசுத் தலைவருக்கே அதிகாரமில்லை - நாராயணசாமி\nஅரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட குடியரசுத் தலைவருக்கு கூட அதிகாரமில்லை எனத் தெரியாமல் தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள் செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் தன்...\nஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்\nஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் மீதான பிடி இறுகும் என்று கூறப்படுகிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி செய்தல், நிதி மோசடி ஆகியவற்றில் தொடர்புள்ள பத்துக்கும் மேற்பட்ட பிரிவின...\nதமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல்\nதமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மரம் வெட்டியவர்கள் பசுமைவழிச்சாலையைக் குறித்து பேசலாமா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பா...\nதென்கொரியாவுடன் இணைந்து நடத்த இருந்த 2 போர்ப்பயிற்சிகள் தள்ளிவைப்பு\nதென்கொரியாவுடன் கூட்டாக இணைந்து 2 போர் ஒத்திகைகளை நடத்தத் திட்டமிருந்த அமெரிக்கா, அவற்றைக் காலவரையின்றித் தள்ளி வைத்துள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இர...\nசென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்கு\nசென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில் ஆளுநருக்கு கறுப்பு...\nகைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்ல ராகுல்காந்தி முடிவு\nகைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்ல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளார். சீனாவின் கட்டுபாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மலை உள்ளது. இங்கு செல்லும் மானசரோவ...\nதாக்குதல் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை உயர்வு\nஅதிவேகமாக சென்ற பைக் - தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nமளிகைக் கடைக்காரரிடம் பணம் சுருட்டிய வெளிநாட்டுத் தம்பதி\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை..\nஇப்படியும் ஒரு பேருந்து நடத்துநர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/athikaalaiyil-sevalai-song-lyrics/", "date_download": "2019-09-16T04:06:49Z", "digest": "sha1:JJIHVBN2PNXXA5TZNOR6VINPTFLR6XWL", "length": 10134, "nlines": 245, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Athikaalaiyil Sevalai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சுஜாதா மற்றும் உன்னி கிருஷ்ணன்\nஇசை அமைப்பாளர் : ராஜ்குமார்\nஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி\nஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி\nஆண் : இன்னும் வாசலில்\nஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி\nகுழு : மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்\nவிண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்\nஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்\nஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்\nபெண் : காலைப் பொழுதில் காதல் கூடாது\nஆண் : காதல் பொழுதில் வேலைக் கூடாது\nகுழு : கூடாது கூடாது\nஆண் : ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது\nபெண் : அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது\nகுழு : கூடாது கூடாது\nஆண் : கோவை கனி இதழ் மூடக் கூடாது\nகொத்தும் கிளியைத் திட்டக் கூடாது\nபெண் : உறங்கும் போதும் உயிரே\nஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி\nஆண் : மாலைத் தென்றல் வீசக் கூடாது\nபெண் : மாநிலச் செய்திகள் கேட்க கூடாது\nகுழு : கூடாது கூடாது\nபெண் : சூரியன் மேற்கை பார்க்க கூடாது\nஆண் : சூரிய காந்தியும் பார்க்க கூடாது\nகுழு : கூடாது கூடாது\nபெண் : ஆலய சங்கொலி ஊதக் கூடாது\nஅஞ்சு மணிக்கு பூக்க கூடாது\nஆண் : இரவு என்ற சொல்லே\nபெண் : அதிகாலையில் சேவலை எழுப்பி\nபெண் : என் வாசலில் கோலத்தை\nஇரு விழிகளில் கலந்தது யார்\nஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Petta-and-viswasam-movie-box-office-details-are-not-clear-10875", "date_download": "2019-09-16T04:13:13Z", "digest": "sha1:MHEUE63G7NTZADIBCW5PWKTM35CZQNHM", "length": 11674, "nlines": 68, "source_domain": "www.timestamilnews.com", "title": "விஸ்வாசம் வசூலில் சீட்டிங்! அஜித்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த தலைவர் - தளபதி பேன்ஸ்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\n அஜித்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த தலைவர் - தளபதி பேன்ஸ்\nமுன்னணி திரைப்பட விநியோகஸ்தர்களில் ஒருவரான சந்தோஷ் சுப்பிரமணியம் கூறியுள்ள பாக்ஸ் ஆபிஸ் பற்றிய கருத்துக்கள் அஜித் ரசிகர்களிடையே தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nசந்தோஷ் சுப்ரமணியம் , அஜித்தை குறிவைத்து பேசிய பேச்சுக்கள் தற்போது ரஜினி மற்றும் விஜய் அவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. அதாவது விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வசூல் சீட்டிங் செய்யப்பட்டுள்ளதாக சந்தோஷ் சுப்பிரமணியம் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக விஜய் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nவிநியோகஸ்தர் சந்தோஷ் சுப்ரமணியம் சமீபத்தில் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலை பற்றிய பேச்சு ஆரம்பித்தது . அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீசான இரண்டு பெரிய திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தின் வசூல் போலியானது என்று குற்றம் சாட்டினார் .\nவிநியோகஸ்தர் சந்தோஷ் சுப்ரமணியம் உஷாராக அந்த இரண்டு படங்களின் பெயரை குறிப்பிடாமல் அதன் வசூலைப் பற்றி பேச ஆரம்பித்தார். ஒரு திரைப்படம் 100 கோடியை ஈட்டியது ஆகவும் இன்னொரு திரைப்படம் 125 கோடியை ஈட்டியது ஆகவும் அந்த திரைப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்கள் அறிவித்ததை சுட்டிக்காட்டினார் . அவர் பெயர் குறிப்பிடாமல் சொன்ன 2 திரைப்படங்கள் ரஜினியின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படங்கள் ஆகும்.\nவிசுவாசம் திரைப்படத்தை கேஆர்ஜி ஸ்டுடியோஸ் விநியோகித்தது . அதேபோல் பேட்டை திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது இந்த இரண்டு நிறுவனங்களுமே தங்களுடைய வசூல் வேட்டை குறித்த தகவல்களை ரசிகர்களுக்கு அள���த்த வண்ணம் இருந்தனர். ஒருகட்டத்தில் விசுவாசம் திரைப்பட விநியோகஸ்தரான கேஆர்ஜி நிறுவனம் சார்பில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தை விட அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வெற்றியை பெற்றது என்று அறிவித்திருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு பின்னர் அவர் அஜித்தின் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை பற்றி பேச ஆரம்பித்தார். ஒரு திரைப்படமானது வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது என்றால் அடுத்த நாளே அந்தப் படம் மாபெரும் வெற்றி என்று அறிவிப்பது தவறான ஒன்று .அதை தான் இந்த திரைப்படங்கள் திரைப்பட குழுவினர் செய்திருந்தனர் என்று கூறியிருந்தார். இது மக்களிடையே தவறான கருத்தை கொண்டு சேர்க்கும் என்றும் கூறினார் சுப்ரமணியம்.\nஇந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது என்று அவர்கள் கூறினாலும் அந்த திரைப்படத்தில் நடித்த முன்னணி நடிகர்களுக்கு அளித்த சம்பளத்தை தவிர எடுக்கப்பட்ட லாபத்தை வைத்து தான் அதன் அதனுடைய வெற்றியை நம்மால் தீர்மானிக்க இயலும் எனவும் கூறினார். இதனுடைய உண்மை நிலவரம் தயாரிப்பாளரை தவிர வேறு எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை எனவும் சந்தோஷ் சுப்ரமணியம் பேசியிருந்தார்.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-2/", "date_download": "2019-09-16T04:51:33Z", "digest": "sha1:3YSIQMHCTFL7H2DN3XWICAJ4TXRMUFJM", "length": 5900, "nlines": 67, "source_domain": "yugamnews.com", "title": "மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். – யுகம் நியூஸ்", "raw_content": "\nமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.\nமாண்புமிகு மக்க��் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.\nமாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்..\nPrevious மடிப்பாக்கம் தொழிலதிபர் சந்திரசேகரன் இல்ல திருமண விழா :செளமியா அன்புமணி வாழ்த்து\nNext அதிக லஞ்சம் தராததால் அதிகாரிகளால் பரப்ப பட்ட நாய்கறி சர்ச்சை\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/u289", "date_download": "2019-09-16T04:19:49Z", "digest": "sha1:T3CSGQPVI3UCGDFAIBTHZ76JAENUADZL", "length": 2047, "nlines": 32, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "Profile - rekhaguna", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/11/blog-post_6049.html", "date_download": "2019-09-16T04:00:35Z", "digest": "sha1:UGKYUQ5BBVNNPSG5UHZ67NBPRSB7VLIN", "length": 16384, "nlines": 207, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்\" நூல் வெளியீட்டு விழா பாரிஸ் மாநகரில்.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்\" நூல் வெளியீட்டு விழா பாரிஸ் மாநகரில்.\nஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்\" கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 - ம் திகதி (11 - 12 - 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் (50, Place de Torcy, 75018 Paris - Marx Dormoy) நடைபெறவுள்ளது.\nஅரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை 'மண் மறவா மனிதர்கள்\" நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.\nசர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மார்க்சிச தத்துவ ஆசான் நா. சண்முகதாசன், தலித் இலக்கியப் பிதாமகர் எனத் தமிழக விமர்சகர்களாலும் போற்றப்படும் கே. டானியல், பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், இலங்கையிலும் சீனாவிலும் தமிழ்ப்பணியாற்றிய 'பாரதி நேசன்\" வீ. சின்னத்தம்பி, அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம், ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை சி. இராமலிங்கம், பல்லாண்டுகள் பத்திரிகைத்துறையில் பணியாற்றிய எல்லோர்க்கும் இனிய மனிதன் ஆர். சிவகுருநாதன், அச்சக வித்தகர் செம்மல் ஆ. சுப்பிரமணியம், மருத்துவக் கலையில் இலக்கியத் தமிழ் கண்ட வித்தகன் விஸ்வபாரதி, தொண்டுக்கு ஒரு திரு எனப் போற்றப்பட்ட 'சர்வோதயம்\" க. திருநாவுக்கரசு, மக்கள் மனம் நிறைந்த உயர் நிர்வாகி சி. சடாட்சரசண்முகதாஸ், புங்குடுதீவு பெற்ற தமிழறிஞர்களான வித்துவான் சி. ஆறுமுகம், வித்துவான் பொன். அ. கனகசபை, ���ண்டிதர் வீ. வ. நல்லதம்பி, கலாநிதி க. சிவராமலிங்கம், மற்றும் பெண்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்ட வேதவல்லி கந்தையா, கவிஞர் சு. வில்வரத்தினம் ஆகியோரின் ஒப்பரிய பணிகளை நூலாசிரியர் அனுபவ ரீதியாக அழகுறக் கூறியுள்ளதை இந்நூலில் காணலாம்.\n'பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின்\" ஆதரவில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் கலை இலக்கியப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் பலர் உரைநிகழ்த்துவர்.\nகவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்பு, சிறுவர் இலக்கிய நூல்கள் எனப் பதினாறு நூல்களை வி. ரி. இளங்கோவன் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: பிரபலங்கள், புலம்பெயர் மக்கள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/31400-ronaldo-wants-to-avoid-jail-sentence-in-tax-fraud-case.html", "date_download": "2019-09-16T05:02:33Z", "digest": "sha1:D3IPE3MRRIPBMBJ4QDNDR7NSJTDPPK2A", "length": 10062, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சிறை? | Ronaldo wants to avoid jail sentence in Tax Fraud Case", "raw_content": "\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nசாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nகால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சிறை\nரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் போர்ச்சுகல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது நடந்து வரும் வரி ஏய்ப்பு வழக்கில் அவர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகளிடம் ஒப்பந்தத்துக்கு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nஸ்பெயின் நாட்டின் அரசை ஏமாற்றி, சுமார் 118 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக ரொனால்டோ மீது அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்தது. இதுவரை தான் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறிவந்தார் ரொனால்டோ.\nதனது அணியில் விளையாடிய முன்னாள் வீரர் ஜாபி அலோன்சோவுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை கோரியுள்ளது ஸ்பெயின் அரசு. இந்நிலையில், அதுபோல தனக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள ரொனால்டோ விருப்பம் தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பு மற்றும் அபராதம் என எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டத் தயார், என ஸ்பெயின் அரசு வழக்கறிஞர்களிடம் ரொனால்டோ தரப்பு கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், தான் வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக்கொள்ள முடியாது என்று ரொனால்டோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nவெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் தனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றதாக ஒப்புக்கொண்டாலும், ஸ்பெயின் நாட்டில் வரி ஏய்ப்பு செய்யவேண்டும் என தான் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை மக்களின் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்: முதல்வர் \nபிக் பாஸிடம் மொக்கை வாங்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஇந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை : திரிபுரா முதலமைச்சர்\nதிருச்சி: மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கையால் உருவான பைக் டாக்ஸி சேவை\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=43", "date_download": "2019-09-16T05:17:45Z", "digest": "sha1:IHEFSXHBIG5DI42QZMYX4L3JVX755AEE", "length": 8257, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதங்கம் விலை சவரனுக்கு 336 ரூபாய் உயர்வு\nதாக்குதல் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை உயர்வு\nஅதிவேகமாக சென்ற பைக் - தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nமளிகைக் கடைக்காரரிடம் பணம் சுருட்டிய வெளிநாட்டுத் தம்பதி\nகாஷ்மீர் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு\nபடுக்கை வசதியுடன் கூடிய அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகள் உள்ளிட்ட 515 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்...\nபசுமை அங்காடிகளில் காய்கறி விலைகள் மாறுபடுவதற்கு, போக்குவரத்து செலவு மாறுபடுவதே காரணம் - செல்லூர் ராஜூ\nதமிழகத்தில் பண்ணை பசுமை அங்காடிகளில் காய்கறி விலைகள் மாறுபடுவதற்கு, போக்குவரத்து செலவும், ரகமும் மாறுபடுவதே காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோ...\nசென்னை-மேட்டூர் வழித்தடத்தில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை-மேட்டூர் வழித்தடத்தில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகள் அதிக அளவில் கட்டணம் நிர்ணய...\nசென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சிற்றுந்து இயக்கும் திட்டம் அரசிடம் இல்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சிற்றுந்து இயக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது பேசிய எம்.எல்.ஏ., பெரியண்ண்ன்...\nபோக்குவரத்து விதி மீறலுக்காக மீண்டும் சிக்கினார் நடிகர் ஜெய்\nகாரில் அதிக இரைச்சல் எழுப்பியபடி சென்ற நடிகர் ஜெய்யை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது ஆடி காரில் அதிவே...\nதிருவொற்றியூரில் போக்குவரத்து தலைமைக் காவலரை கட்டையால் தாக்கிய மர்ம நபர்கள்\nசென்னை திருவொற்றியூரில் போக்குவரத்துக் காவலரை கட்டையால் தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். எண்ணூர் சாலையில் பலகைதொட்டி குப்பம் பகுதியில் போக்குவரத்து தலைமை காவலர் ஏழுமலை என்பவர், சாலை...\nபோக்குவரத்து துறை இணை ஆணையரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைசோதனை\nசென்னையில் சாலைப் போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றி வருபவரின் நாமக்கல் வீடு மற்றும் பண்ணை வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி தெ...\nதாக்குதல் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை உயர்வு\nஅதிவேகமாக சென்ற பைக் - தட்டிக்கேட்டவர்கள் வெட்டிக் கொலை\nமளிகைக் கடைக்காரரிடம் பணம் சுருட்டிய ��ெளிநாட்டுத் தம்பதி\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை..\nஇப்படியும் ஒரு பேருந்து நடத்துநர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMjY5NQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-16T04:39:36Z", "digest": "sha1:QY4PQNPHQVB4FBYP3CCEA7WZHQNGGMEL", "length": 6048, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார சரிவு வரும் : நிபுணர்கள் எச்சரிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅமெரிக்காவில் மீண்டும் பொருளாதார சரிவு வரும் : நிபுணர்கள் எச்சரிக்கை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ‘நாபே’ என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பொருளாதார ெகாள்கையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இன்னொரு பக்கம் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. மேலும், சீனாவுடன் வர்த்தக போர் நடத்துவது தேவையற்ற பொருளாதார குழப்ப சூழ்நிலையை அதிகரிக்கும். சீனாவின் 30 ஆயிரம் கோடி டாலர் பொருட்கள் மீது மேலும் 10 சதவீத வரியை திணித்துள்ளார் டிரம்ப். இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிலை நீடித்தால் பத்தாண்டுக்கு முன்பு வந்தது போல மீண்டும் அடுத்தாண்டு பொருளாதார சரிவை அமெரிக்கா சந்திக்கும். இவ்வாறு அறிக்கை கூறுகிறது.\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\nஎண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு\nகாஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nபோக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13025118/1039279/tamilisai-command-chennai-airport.vpf", "date_download": "2019-09-16T04:10:16Z", "digest": "sha1:GDDATPEY5MV4OVYCWZRVAFMF3NUCQUJR", "length": 8943, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தமிழகத்திலும் வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி செய்யும்\" - பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தமிழகத்திலும் வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி செய்யும்\" - பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை\nஉள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற யூகங்களை அமைப்போம் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற யூகங்களை அமைப்போம் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றி போல் தமிழகத்திலும் வெற்றி பெற முயற்சி செய்யப்படும் என்றார். இனிவரும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்களை வகுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் தமிழிசை குறிப்பிட்டார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - ��ல்வி அதிகாரி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது\nநேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-16T04:39:34Z", "digest": "sha1:ENEWYVZWNWVS2OAIXDAUSJTXGZTANDMU", "length": 5849, "nlines": 66, "source_domain": "yugamnews.com", "title": "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 7ம் நாளான இன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் மாட விதியில் தேர் பவனி. – யுகம் நியூஸ்", "raw_content": "\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 7ம் நாளான இன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் மாட விதியில் தேர் பவனி.\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 7ம் நாளான இன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் மாட விதியில் தேர் பவனி.\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 7ம் நாளான இன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் மாட விதியில் பவனி.இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர் . இந்த தேர் திருவிழாவையொட்டி 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious குந்தவை நாச்சியார் வரலாறு பற்றி அறிவோம்\nNext ருத்ராட்சம் பற்றி அறியப்படாத தகவல்கள்…\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1815", "date_download": "2019-09-16T04:09:06Z", "digest": "sha1:IFEBLICGWFGUGX3VHPHKRRHOC5MC2IHJ", "length": 17657, "nlines": 197, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ஒப்பில்லாத அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ��பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில்\nமூலவர் : ஒப்பில்லாத அம்மன்\nகோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.\nகாலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில் அரியலூர்\nகோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன. கருவறையில் சப்த கன்னியர் இருக்கிறார்கள். அருகிலுள்ள சன்னதியில் பத்ரகாளியம்மன் சீற்றம் சிறிதும் இல்லாமல் சிரித்த முகத்தினினளாகக் காட்சியளிக்கிறாள், கணபதி, கந்தன் சன்னதியும் அமைந்துள்ளது. வெளியில் முனியப்பசாமி, அய்யனார், கருப்பனார் சன்னதிகள் உள்ளன.\nவாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடவும், சகல செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nமஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னியர்களின் அம்சம் என்பதால் ஓர் உருவே ஏழுருவானதாகச் சொல்கிறார்கள். மஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி அம்மனை வழிபடுவோர்க்கு வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடுவது நிச்சயம் என்று சொல்கிறார்கள். பொங்கலிட்டு வணங்கினால் சகல செல்வங்களும் பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கிர��க்கும் காவல் தெய்வங்களின் சன்னதியில் தான் பலி நேர்த்திக்கடன் நடத்துகிறார்கள்.\nவளையல் வியாபாரி ஒருவர் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய சென்றிருக்கிறார். ஒருநாள் தெருதெருவாக சுற்றிவந்து அவர் வளையல் விற்று வந்தபோது அவர் எதிரே ஒரு சின்ன பெண் நின்றுகொண்டு. வளையல்காரரே எனக்கு வளையல் வேண்டும் தருவீர்களா என்று தன் பிஞ்சு கரங்களை நீட்டி கேட்டுக்கொண்டிருந்தாள். குட்டிப்பெண் சுட்டித்தனம் எதுவும் செய்யறாளோ என்று அவர் யோச்சிருக்கிறார். என்ன பார்க்கறீங்க என்று தன் பிஞ்சு கரங்களை நீட்டி கேட்டுக்கொண்டிருந்தாள். குட்டிப்பெண் சுட்டித்தனம் எதுவும் செய்யறாளோ என்று அவர் யோச்சிருக்கிறார். என்ன பார்க்கறீங்க வளையலுக்கு காசு தருவேனா, மாட்டேனான்னுதானே, அந்தத் தெருவுல இருக்கிற பெரிய வீடு எங்க அண்ணனுதுதான் அவர்கிட்டே ஒப்பில்லாதவளுக்கு வளையல் போட்டு விட்டதா சொல்லி காசு வாங்கிக்கொள்ளுங்கள். என்று குழந்தை சொல்லிருக்கிறாள். வளையல்காரரும் அவளுடைய கைநிறைய வளையல்களைப் போட்டுவிட்டுருக்கிறார். குழந்தை சந்தோஷமாக கலகல வென்று சிரித்துக்கொண்டே ஓடிப்போய்விட்டாள். சிறுமி சொன்ன வீட்டில் காசை வாங்கிக்கொள்வதற்காக போன வளையல்காரர் திகைத்துவிட்டாராம். ஏன்னென்றால் அது அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரோட அரண்மனை வளையலுக்கு காசு தருவேனா, மாட்டேனான்னுதானே, அந்தத் தெருவுல இருக்கிற பெரிய வீடு எங்க அண்ணனுதுதான் அவர்கிட்டே ஒப்பில்லாதவளுக்கு வளையல் போட்டு விட்டதா சொல்லி காசு வாங்கிக்கொள்ளுங்கள். என்று குழந்தை சொல்லிருக்கிறாள். வளையல்காரரும் அவளுடைய கைநிறைய வளையல்களைப் போட்டுவிட்டுருக்கிறார். குழந்தை சந்தோஷமாக கலகல வென்று சிரித்துக்கொண்டே ஓடிப்போய்விட்டாள். சிறுமி சொன்ன வீட்டில் காசை வாங்கிக்கொள்வதற்காக போன வளையல்காரர் திகைத்துவிட்டாராம். ஏன்னென்றால் அது அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரோட அரண்மனை ராஜாவீட்டுப் பெண்ணா தன்கிட்டே வளையல் வாங்கிருப்பாள் என்று தயங்கினாலும் கேட்டுத்தான் பார்ப்போம் என்று நுழைந்து கேட்டுவிட்டார் வியாபாரி.\nஅரண்மனையில் அப்படி ஒரு பெண்குழந்தை இல்லை என்று சொன்னதுடன், ஏமாற்றுவதாக என்னி வளையல்காரரை திட்டி அடித்திருக்கிறார்கள். ஒப்பில்லாதவள்னு ���ெயர்கூட சொன்னாளேன்னு நம்பினேன் இப்படி ஏமாற்றிவிட்டாளே என்று அழுதார் வளையல்காரர். சட்டென்று ஒருவிஷயம் புரிந்திருக்கிறது ராஜாவுக்கு தன்னோட தங்கை என்று சொல்லி அவரிடம் வளையல் வாங்கிக் கொண்டது தங்களோட குலதெய்வமான ஒப்பில்லாதவள் தான் என்று உடனே ராஜா மன்னிப்பு கேட்டுவிட்டு ஏராளமான பொன்னும் பொருளும் வளையல்காரருக்கு கொடுத்து அனுப்பினார். குழந்தையாக வந்து அம்மன் எந்த இடத்தில் அமர்ந்து வளையல் போட்டுக்கொண்டாலோ அங்கு ஒரு கோயில்கட்டி அம்மனை எழுந்தருளும்படி வேண்டியிருக்கிறார் ராஜா. அம்மனும் அருள்வாக்கில் சரி என்று சொல்லிவிட்டாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஅரியலூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒப்பில்லாத அம்மன் கோயில் தெரு. நடந்தே சென்று விடலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nரோலக்ஸ் லாட்ஜ் போன்: +91-4329-222 185\nரம்யாஸ் லாட்ஜ் போன்: +91-4329-220 369\nகாவேரி லாட்ஜ் போன்: +91-4329- 222 224\nலிங்கம் லாட்ஜ் போன்: +91-4329-222 042\nநடராஜா லாட்ஜ் போன்: +91-4329-222 333\nஅருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/39793-director-bharathi-raja-criticized-music-director-ilayaraja.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-16T05:26:22Z", "digest": "sha1:KN34WBNS2IQAP645XNZA7YPE33XPO2VE", "length": 9031, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளையராஜா ஐயர் போல மாற நினைக்கிறார்: பாரதிராஜா விமர்சனம் | Director bharathi raja criticized Music director Ilayaraja", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஇளையராஜா ஐயர் போல மாற நினைக்கிறார��: பாரதிராஜா விமர்சனம்\nஇளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான், ஆங்கில நாளிதழ் அவருடைய சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.\nபல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதுகுறித்த செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழ் ஒன்று, இளையராஜாவை தலித் என்றும், அவர் தலித் என்பதற்காகவே பத்ம விபூஷண் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதுபோலவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆங்கில நாளிதழின் அந்த செய்திக்குபல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனையடுத்து, சாதி ரீதியாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டும் வருத்தம் தெரிவித்தும் அந்த ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.\nஇந்நிலையில் இன்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இளையராஜாவை விமர்சித்து பேசினார். இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான், ஆங்கில நாளிதழ் அவருடைய சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இயக்குநர் பாரதிராஜா குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர், மூலத்தை மறந்துவிட்டு புதிதாக வேடமிடுவது தவறு என்றும் விமர்சனம் செய்தார்.\nதண்டவாளத்தில் டைவடித்து காப்பாற்றிய காவலர்: அசந்துபோன வைகோ\nசாதனைக்காக சைக்கிளில் இந்தியாவை சுற்றும் இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முதன்முறையாக நானும் என் தந்தையும்” - ‘மாமனிதன்’ யுவன் நெகிழ்ச்சி\n“இதயத்தின் ஆன்மாவை உருக்கும் பின்னணி இசை” - யுவனின் மேஜிக்\n பட நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு\nபாரதிராஜாவுக்கும், எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம்; நட்பு மாறாது - ரஜினி பேச்சு\n‘நேர்கொண்ட பார்வை’ – திரைப் பார்வை\n’எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...’: பாரதிராஜா நெகிழ்ச்சி\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்தார் இளையராஜா\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்டவாளத்தில் டைவடித்து காப்பாற்றிய காவலர்: அசந்துபோன வைகோ\nசாதனைக்காக சைக்கிளில் இந்தியாவை சுற்றும் இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-16T04:35:12Z", "digest": "sha1:YTTCKCHKPOGRHBMVX3ECCKTV35LL2MSL", "length": 3027, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இலக்கியவாதிகள்", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \nநாடாளுமன்றத்தில் கேட்குமா தமிழ் இலக்கியவாதிகளின் குரல்கள் \nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-16T04:35:11Z", "digest": "sha1:IDEWWLJIBM2AEDVH3W3P367VR2VAYDQZ", "length": 8006, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஷேக்", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉய��்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபங்களாதேஷ் தேர்தல்: ஆட்சியை மீண்டும் பிடித்தார் ஷேக் ஹசீனா\nபங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nஅமித்ஷாவை சுற்றி வந்த சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு - கடந்து வந்த பாதை..\nஐஸ்வர்யா ராய் மீது காதல் வந்தது எப்படி..: மனம் திறந்த அபிஷேக் பச்சன்..\nபல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ\nதிருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள் \nகோலி, டிவில்லியர்ஸ் மிரட்டல்: பெங்களூருக்கு 4-வது வெற்றி\nவேலை தருவதாகக் கூறி ஷார்ஜாவில் விற்கப்பட்ட இளம் பெண்\nபாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்\nஅடுத்த ’இச்சாதாரி நாகம்’ இவர்தான்\nதிருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் நேபாள பிரதமர்\nஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கு: 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\nதுல்கருக்கு வந்தது அபிஷேக் பச்சன் வாய்ப்பு\nதேவாலயத்தை மீட்க உதவிய துபாய் பிரதமர் முகமது-பின்-ரஷீத்\nதற்கொலை கடிதம் எழுதுவது எப்படி இது டீச்சர் கொடுத்த ஹோம்வொர்க்\nபங்களாதேஷ் தேர்தல்: ஆட்சியை மீண்டும் பிடித்தார் ஷேக் ஹசீனா\nபங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nஅமித்ஷாவை சுற்றி வந்த சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு - கடந்து வந்த பாதை..\nஐஸ்வர்யா ராய் மீது காதல் வந்தது எப்படி..: மனம் திறந்த அபிஷேக் பச்சன்..\nபல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ\nதிருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள் \nகோலி, டிவில்லியர்ஸ் மிரட்டல்: பெங்களூருக்கு 4-வது வெற்றி\nவேலை தருவதாகக் கூறி ஷார்ஜாவில் விற்கப்பட்ட இளம் பெண்\nபாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்\nஅடுத்த ’இச்சாதாரி நாகம்’ இவர்தான்\nதிருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் நேபாள பிரதமர்\nஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கு: 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\nதுல்கருக்கு வந்தது அபிஷேக் பச்சன் வாய்ப்பு\nதேவாலயத்தை மீட்க உதவிய துபாய் பிரதமர் முகமது-பின்-ரஷீத்\nதற்கொலை கடிதம் எழுதுவது எப்படி இது டீச்சர் கொடுத்த ஹோம்வொர்க்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/pokhriyal+nishank?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-16T05:21:06Z", "digest": "sha1:F7BJVRVZW4TKGSNJ7XCPLQCCYGIFM6Q6", "length": 4025, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pokhriyal nishank", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nகல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுமா” - மத்திய அமைச்சர் விளக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் \nகல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக\n“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\n“பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுமா” - மத்திய அமைச்சர் விளக்கம்\nபுதிய தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் \nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/420.php", "date_download": "2019-09-16T04:09:34Z", "digest": "sha1:2M3FGDZIPQTMX4WVEJBBJUQSR2EIJGVP", "length": 6126, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் | கேள்வி | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரசியல்>>கேள்வி >> 420\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் - கேள்வி\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nசெவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.\nசெவியால் நுகரப்படும��� சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரசியல்>>கேள்வி >> 420\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nமனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:09:44Z", "digest": "sha1:X4KEF3Z6CXCPR7M3JLAQK27V5AFOWIP3", "length": 23291, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கிழக்கிந்தியக் கம்பெனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிழக்கிந்தியக் கம்பனி இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு, கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்) பக்கத்தைப் பார்க்க.\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பேச்சுவழக்கில் ஜான் நிறுவனம் (John Company) எனவும் அறியப்பட்டது.[1]\nதுவக்கத்தில் இதன் சாற்றுரையில் \"கிழக்கிந்தியாவில் வணிகம் புரிய இலண்டன் வர்த்தகர்களின் நிறுவனமும் ஆளுநரும்\" என்றிருந்தாலும் இதன் வணிகம் உலக வணிகத்தில் பாதியளவிற்கு உயர்ந்தது; குறிப்பாக பருத்தி, பட்டு, தொட்டிச் சாயம், உப்பு, வெடியுப்பு, தேயிலை, அபினி ஆகிய அடிப்படை பொருட்களில் வணிகமாற்றியது.\nஇது1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்தி���ும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இந்நிறுவனத்துக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட போதும், இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு விரிவடைய அடித்தளம் வகுத்தது.[2] ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின், 1858 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியம் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.\nஆரம்பகாலக் கம்பனியின் கொடி. அக்காலத்தில், சென் ஜார்ஜின் சிலுவை பொறித்த இங்கிலாந்தின் கொடி இடது மேல் மூலையில் காணப்படுகின்றது.\n1707 இல் பெரிய பிரித்தானியா உருவாக்கப் பட்ட பின்னர் நிறுவனக் கொடி, கண்டன் கொடியில் (canton flag), யூனியன் ஜாக் கொடியைத் தாங்கியதாக அமைந்தது.\n1801 க்குப் பின்னர் நிறுவனக் கொடி பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் சேர்ந்து உருவான ஐக்கிய இராச்சியத்தின் கொடியைத் தாங்கியிருந்தது.\nநாடுகளின் அரசியலில் நிறுவனத்தின் தாக்கம்தொகு\nஇலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இந்நிறுவனம், பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717 இல் வங்காளத்தில் சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றை நிறுவனம் முகலாயப் பேரரசிடமிருந்து பெற்றுக்கொண்டது. இது இந்திய வணிகத்தில் நிறுவனத்துக்கு தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 1757 இல் பிளாசி போரில் சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்திய நிறுவத்தை ஒரு வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. 1760 ஆம் ஆண்டளவில் பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் துரத்தப்பட்டனர்.\nபெரிய பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் பாதைகளிலும் நிறுவனம் ஆர்வம் காட்டியது. 1620 ஆம் ஆண்டிலேயே தென்னாபிரிக்காவின் டேபிள் மலைப் (Table Mountain) பகுதிக்கு உரிமை கோரியது. பின்னர் சென் ஹெலனாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்தது. இந்நிறுவனம் ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவற்றையும் நிறுவியது. கடற் கொள்ளைகளைத் தடுப்பதற்கு, கப்டன் கிட் (Captain Kidd) என்பவனை அமர்த்தியது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியிலும் ஈடுபட்டது.\nஇந்நிறுவனம் கிழக்கிந்தியாவில் வணிகம் செய்யும், லண்டன் நிறுவனங்களின் நிறுவனம் என்னும் பொருளில் நிறுவப்பட்டது. இதனை நிறுவிய சிறந்த முயற்சியாளர்களும், செல்வாக்குக் கொண்டவர்களுமான வணிகர் குழுவினர், 15 ஆண்டுகளுக்கு, கிழக்கிந்தியாவில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனியுரிமையை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 72,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களைத் தொடக்க மூலதனமாகக் கொண்டிருந்த இந்நிறுவனமத்தில் 125 பங்குதாரர்கள் இருந்தனர். தொடக்கத்தில், வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் டச்சுக் காரர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டைப் பிரித்தானிய நிறுவனத்தால் அசைக்க இயலாத நிலை இருந்தது. கிழக்கிந்தியாவில் தொடர்ச்சியாக ஒரு தளத்தைக் கூட வைத்திருக்க முடியவில்லை. 1608 ல், நிறுவனக் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை அடைந்து அங்கே தங்களை நிலை நிறுத்திக் கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை எனப்பட்ட இந்தியாவின் கிழக்குக் கரையில், வங்காள விரிகுடாவை அண்டி அமைந்திருந்த மசிலிப்பட்டினத்தில் புறக்காவல்தளம் (outpost) ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து, நிறுவனம் பெருமளவு இலாபம் ஈட்டத் தொடங்கியது. 1609 இல் முதலாவது ஜேம்ஸ் மன்னன், நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வணிக உரிமையை கால வரையறையின்றி நீடித்தான். எனினும் நிறுவனம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டாவிடில், அந்த உரிமம் செல்லுபடியாகாது என்ற ஒரு விதியும் அவ்வுரிமத்திலே சேர்க்கப்பட்டிருந்தது.\nநிறுவனத்தின் ஆளுநரும், 24 இயக்குனர்களும் கொண்ட இயக்குனர் சபை அதன் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தது. இவர்களை உரிமையாளர் சபை நியமனம் செய்தது. இதனால் இயக்குனர்சபை, உரிமையாளர் சபைக்குப் பொறுப்புடையதாக இருந்தது. இயக்குனர்சபையின் கீழ் 10 குழுக்கள் இயங்கி வந்தன.\nசென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\nஇந்துப் பெருங்கடல் பகுதியில் நிறுவனம் வணிகர்களுக்கும், போத்துக்கீச, ஒல்லாந்த வணிகர்களுக்கும் இடையே பகைமை நிலவி வந்தது. 1612 ல், சுவாலிப் போரில், நிறுவனம் போத்துக்கீசர��த் தோற்கடித்த நிகழ்வு, முகலாயப் பேரரசரான ஜஹாங்கீரிடம், நிறுவனத்துக்குச் சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த இந்நிறுவனம், பிரித்தானியா, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரபூர்வமான அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து முகலாய அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசை நிறுவனம் கேட்டுக்கொண்டது. 1615 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், சர் தோமஸ் ரோ (Sir Thomas Roe) என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாக நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார்.\nஇத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ் கோவா, பம்பாய் (இப்பொழுது மும்பாய்) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரை நிறுவனம் பின்தள்ளியது. நிறுவனம் சூரத், மதராஸ்(இப்பொழுது சென்னை) (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில் நிறுவனம் கம்பெனி ஆட்சியை இந்தியாவில் நிறுவி ஆலைகள் (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டை, சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை, பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆகும்.\nநிறுவனத்தின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (indigo), பொட்டாசியம் நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். மலாக்கா நீரிணைப் பகுதிகளில் வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல் வெள்ளி உலோகத்துக்காகத் தேயிலையை வாங்குவதற்காகச் சீனாவிலுள்ள காண்டனில் புறக்காவல்நிலை ஒன்றையும் நிறுவனம் நிறுவியது.\n1670 ஆம் ஆண்டளவில், இரண்டாவது சார்ள்ஸ் மன்னர் நிறுவனத்துக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும் நாணங்களை வெளியிடவும், கோட்டைகள், படைகள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், சமாதானம் ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில் குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும் பிற வல்லரசுகளாலும் பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த நிறுவனம் தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல் பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளை நிறுவனம் உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில் வலிமை மிக்க படைபலத்துடன் வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச் சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு இந்தியாவில் கம்பெனி ஆட்சி 1857 முதல் நிலைப்படுத்தப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/fifa-world-cup-2018-england-danny-rose-p38290-tp114-l4/", "date_download": "2019-09-16T04:00:28Z", "digest": "sha1:JVKNOAHC5USBJ3BWZ7GSIJJWTXHQ7X6T", "length": 6174, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "Danny Rose FIFA World Cup 2018 Stats, Records, Position - myKhel", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018\nமுகப்பு » கால்பந்து » இங்கிலாந்து » Squads » டேனி ரோஸ்\nபிறந்த தேதி : 1990-07-02\nசேர்ந்த தேதி : 2007-07-26\nபிறந்த இடம் : England\nஜெர்சி எண் : 3\nவிளையாடும் இடம் : Defender\nபேபியான் டெல்ப்( Midfielder )\nஜோர்டான் ஹென்டர்சன்( Midfielder )\nகார்க்கி காஹில்( Defender )\nஜான் ஸ்டோன்ஸ்( Defender )\nகெயில் வால்கர்( Defender )\nரஹீம் ஸ்டெர்லிங்( Forward )\n1 உருகுவே 3 3 0 9\n3 சவுதி அரேபியா 3 1 2 3\n4 எகிப்து 3 0 3 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/rssfeed/?id=485&getXmlFeed=true", "date_download": "2019-09-16T04:55:33Z", "digest": "sha1:RZXR76P4N3SHLEAGMXJMZRCPPSVHLGGN", "length": 467774, "nlines": 719, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - செய்திகள் - https://www.dinamani.com/cinema/cinema-news/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3235221 சினிமா செய்திகள் கட் அவுட், பேனர் வேண்டாம்: சூர்யா வேண்டுகோள் DIN DIN Monday, September 16, 2019 01:09 AM +0530", "raw_content": "தன்னுடைய ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசென்னை பள்ளிக்கரணையில் பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ, சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட் அவுட், பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள \"காப்பான்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதில் நடிகர் சூர்யா பேசியதாவது: அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. படம் வெளியாகும்போது ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் செய்யும் ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து வருகிறேன். பேனர் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அந்தத் தொகையை கல்விக்குச் செலவிடுங்கள் என்றார் நடிகர் சூர்யா.\nவிஜய் அறிவுறுத்தல்: இதே போல் பிகில் படம் தொடர்பாக எந்த வித பேனர்களும் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் தனது ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில் இதை அவர் தெரிவித்துள்ளார்.\n\"ஒத்த செருப்பு' படத்தின் மூலம் திரையுலகில் புது உச்சத்தை தொட்டிருப்பதாக இயக்குநர் பார்த்திபனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார்.\nபார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் \"ஒத்த செருப்பு'. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தின் ஒலி வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எப்போதுமே தனது இயக்கத்தில் புதுமையைச் செய்யும் பார்த்திபன், இந்தப் படத்திலும் புதுமையைச் செய்��ுள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும். மீதமுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபனை பாராட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தைக் காட்டும் பார்த்திபன், இந்தப் படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இது தமிழ்த் திரையுலகில் புதுமையான, புரட்சியான பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை, பின்னணி குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் வரும் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nஆஸி. அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் 5}ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.\nலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294, ஆஸ்திரேலியா 225 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின.\nஇதன் தொடர்ச்சியாக தனது இரண்டாவது இன்னிங்ûஸ ஆடி வரும் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில், மூன்றாவது நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 91 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோன் டென்லி 94, பென் ஸ்டோக்ஸ் 67, ஜோஸ் பட்லர் 47 ரன்களை விளாசி அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்தினர்.\nஆஸி. தரப்பில் நாதன் லயன் 3}65, மிசசெல் மார்ஷ் , பீட்டர் சிடில் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்ச்சர் 3, ஜேக் லீச் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nஇதையடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.\n\"பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.\nஅந்த மாநில அரசின் செய்தி விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்திய திரைப்பட விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.\nதொடக்க விழாவில், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக \"பரியேறும் ப��ருமாள்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செய்தி - விளம்பரத் துறை இயக்குநர் வினயராஜ் வரவேற்றார். சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி விழாவைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, \"பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிடம், சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கான சான்றிதழ், ரொக்கப் பரிசு ரூ. ஒரு லட்சம் ஆகியவற்றை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., நவதர்ஷன் திரைப்பட க் கழகச் செயலர் பழனி, அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் சதீஷ் நல்லாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் வங்க மொழித் திரைப்படம் \"நகர்கீர்த்தன்' சனிக்கிழமை திரையிடப்பட்டது. மலையாள மொழித் திரைப்படம் \"சூடானி ப்ரம் நைஜீரியா' ஞாயிற்றுக்கிழமை (செப். 15) திரையிரப்படவுள்ளது. தெலுங்கு மொழித் திரைப்படம் \"மகாநதி' திங்கள்கிழமையும் (செப். 16), ஹிந்தி மொழித் திரைப்படம் \"ராக்ஜி' செவ்வாய்க்கிழமையும் (செப். 17) திரையிடப்படவுள்ளன.\nசூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.\nஇப்படத்தின் டிரெய்லர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகின. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்தார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்தன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். ஒருவேளை, படத்தின் ரகசியங்களை வெளியிடாதவாறு டிரெய்லரை வேண்டுமென்றே இவ்வாறு அமைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.\nமேலும் படிக்க: சூர்யா நடித்துள்ள காப்பான் பட டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nஇந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். முன்னதாக, இதே டிரெய்லர் நேற்று தெலுங்கு மொழியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஒருவேளை இந்தப் படத்திலாவது அது சாத்தியமாகுமா என. ஆனால் வழக்கம்போல ரசிகர்கள் எதிர்பார்க்கும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி இந்தமுறையும் நிகழவில்லை.\nயுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைக்கிறார்கள். மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுபெற்றது.\nசீனு ராமசாமியின் முதல் படம் தவிர்த்து அடுத்து அவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே ஆகிய படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. அதுமட்டுமல்லாமல், தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்தக் கூட்டணி தற்காலிகமாகப் பிரிந்துள்ளது.\nகமல் நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்குப் பிறகு கருத்துவேறுபாடுகள் காரணமாக இளையராஜா - வைரமுத்து கூட்டணி பிரிந்தது. சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் தொடருமா என்கிற சிறு நம்பிக்கையும் ஆவலும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இப்படத்தின் பாடல்கள் குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டில், பா. விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் மாமனிதன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n' ரங்கராஜ் பாண்டே பேச்சு\nNS IAS Academy சார்பாக சிறப்பு விருந்தினராக ஆர்.ரங்கராஜ் பாண்டே பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அச்சம் தவிர் என்ற தலைப்பில் அவர் பேசியதிலிருந்து சில துளிகள்:\n'நான் வேலைக்கு சேர்வதற்கு முன் ரெண்டு கண்டிஷன் போட்டாங்க. அதுல ஒண்ணு தாடியை எடுத்திடணும். ப்ரென்ச் தாடி வைச்சிருந்தேன். நல்ல சம்பளம் கொடுத்தா குட்டிக்கரணம் கூட அடிப்பேன்னு நினைச்சிட்டு, அந்தக் குறுந்தாடியை எடுத்தேன். அப்பறம் பாத்தா பைக்ல போகறப்ப நாடியில் காத்து நல்லா படுது. இடையில தாடி இருக்கறதால அதுக்கு முன்னாடி காத்து படாது.\nஸ்டுயோவைத் தவிர, நான் வெளியில் எங்கும் கோட் போடறது இல்லை. சானல்ல பெரும்பாலும் ப்ளேஸர்தான் போடறாங்க. அதைவிடக் கொடுமை அந்தக் டையைக் கட்டறதுதான். எனக்கு வேற அதை சரியா கட்ட வராது. யார்கிட்டயாவது கெஞ்சிட்டிருப்பேன். டையைக் கட்டி விடுங்கடான்னு. அதுக்கப்புறம் தான் கெட்டப் மாத்தினேன்.\nஆண்களை விட அதிகமாக இருக்கும் பெண் சிங்களுக்கு என் வாழ்த்துக்கள். பெண்களை உட்கார வைத்து வெளியில் நின்று கொண்டிருக்கும் ஆண் சிங்கங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nநான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். பெண் பிள்ளைகள் எப்பவுமே எனக்கு ஒரு ஆச்சரியம். தினமும் வீட்டில் அவ்வளவு வேலை செய்வாங்க. தன் சகோதரனுக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்துட்டு பள்ளிக்கு போவாங்க, திருமணம் முடிந்த பிறகு கணவனுக்காக வேலை பார்த்துவிட்டு அதுக்கப்பறமா வேலைக்குப் போய் அங்கேயும் வேலை. எல்லாத்தையும் கவனிக்கக் கூடிய பொறுமை அவங்ககிட்ட மட்டும்தான் இருக்கும். இதை எல்லாம் விடுங்க, பத்து மாசம் குழந்தையை சுமந்து பெத்துக்கறது என்ன சாதாரண விஷயமா. ஆண்கள்கிட்ட கடவுள் இதை பகிர்ந்துக்கங்கன்னு விட்டா, ஆண்களால ஒரு மாசமாவது பொறுமையா இருக்க முடியுமா\nஅதோட இன்னொரு விஷயம் பெண்களிடம் இருக்கும் மனவலிமை ஆண்களிடம் கிடையாது. பெண்களுக்கு வலியைத் தாங்கும் இயல்பு உள்ளது. இயற்கையிலேயே உறுதியானவர்கள் அவர்கள். அரசியல் பெண் தலைவர்களுக்கு இருக்கும் will power எந்த ஆணுக்கும் வராது. தனியாக வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் பெண்கள் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு முன் எந்த ஆணும் நிற்க முடியாது.\nபெண்கள் அரசுப் பணிக்கு வந்தால் நிச்சயம் நாடு உருப்படும். பெண்களிடம் இருக்கும் ஒரே பிரச்னை புறம் பேசுவது. அதுவும் பெரிய குறை எல்லாம் கிடையாது. ஐடி கம்பெனிகளில் பெண்கள் அதிக சதவிகிதம் வேலை பார்க்கிறார்கள்.\nநான் தமிழன் இல்லைன்னு சிலர் சொல்றாங்க. நான் தமிழன் இல்லையென்றால் யாரும் தமிழனே இல்லை. எனக்குத் தமிழ்தான் தெரியும். ஹிந்தி 'தோடா தோடா’தான். இங்கலீஷ் கூட 'yes' 'No'-ன்னு குறைந்த வார்த்தைகள்தான். நான் படித்தது தமிழ், சுவாசித்துக் கொண்டிருப்பது தமிழ்தான். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் தமிழர் அல்லாதவர்கள்தான். இப்படி என்னிடம் சொல்லியவர் ஒரு தெலுங்கர்.\nயார் யாரை எல்லாம் தமிழர் இல்லை என்று சொல்கிறோமா அவர்களைத்தான் முதல் அமைச்சர் ஆக்கிவிடுவார்கள் நம் மக்கள். (பயப்படாதீங்க, எனக்கு அப்படி ஒரு அபிப்ராயம் இல்லை) தமிழக மக்கள் தங்களோட இதயத்துக்கு நெருக்கமாக யாரை உணர்ந்தாலும் அவர்களை அப்படியே ஏத்துப்பாங்க/ சக ஹிருதயர்களாக்கிக் கொள்வார்கள். அதனாலத்தான் இங்க வாழ வந்தவங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பும் வளர்ச்சியும் சாத்தியமாகி இருக்கு.\nரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்தார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவானது. இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.\nஇந்நிலையில் கடந்த 6-ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியானது. ஹிந்திப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு இருப்பது போல 2.0 படமும் அங்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் வாரத்தில் ரூ. 22 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளது 2.0 படம். இதேபோல கடந்த வருடம் மே மாதம், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி 2 படம் சீனாவில் வெளியாகி, ரூ. 52 கோடி மட்டுமே வசூலித்தது. ஹிந்திப் படங்களுக்கு நிகராக சீனாவில் தென்னிந்தியப் படங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.\nசீனாவில் இந்தியப் படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. இதுவரை அங்கு எட்டு ஹிந்திப் படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளன. கடந்த மே மாதம், மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் வெளியாகி, ரூ. 100 கோடி வசூலித்த 8-வது இந்தியப் படம் என்கிற பெருமையை அடைந்தது. இதனால் அதே வரவேற்பை 2.0 படமும் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளது.\nசீனாவில் 15 மில்லியன் டாலர் (ரூ. 100 கோடி) வசூலித்துள்ள இந்தியப் படங்கள்\n2017: டங்கல் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)\n2018: சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ( சீனாவில் 100 மில்லியன் டாலர் வசூல்)\nஎஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவான படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.\nசமீபத்தில் வெளியான இந்தப் படம் குறித்து நடிகர் சூர்யா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஎன்ஜிகே படத்தின் கதையை உருவாக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொண்டார் செல்வராகவன். நான்கு வரைவுகளுடனும் 3 கிளைமாக்ஸ் காட்சிகளுடனும் வந்தார். படத்துக்காகத் தேர்ந்தெடுத்ததைச் சிறந்ததாக நாங்கள் எண்ணினோம். தயாரிப்பாளர், இயக்குநர், நான் என மூவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். மிகவும் நேர்மையாக என்ஜிகே படத்தில் பணியாற்றினோம். படத்துக்குக் கிடைத்த முடிவு என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அதுபோன்ற ஒரு படம் நன்றாக ஓடியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.\n பிக் பாஸ் மதுமிதா பேட்டி\nபிக் பாஸ் சீசன் 3 போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் மதுமிதா போலீஸில் புகார் அளித்தார். பிக் பாஸ் நிர்வாகமும் அவர் மீது அதற்கு முன் ஒரு புகாரை அளித்திருந்தது.\n'இந்த பேட்டிக்கு முன்னால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்பறேன். பிக் பாஸ் வீட்டைப் பொருத்த வரைக்கும் நடக்காத எந்த ஒரு விஷயத்தை நான் மட்டும் இல்லை, பங்கேற்பாளர்கள் யாரும் சித்திரிக்க முடியாது. ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுட்டுத்தான் அங்க இருக்க நாங்க ஒப்புக் கொண்டோம்’ என்றார் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று, வெளியே வந்த பின் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி:\nஉங்களுக்கும் விஜய் டிவிக்கும் உள்ள பிரச்னை தீர்ந்துவிட்டதா\nபிரச்னைன்னு சில மீடியா மிகைப்படுத்தி போட்டுட்டாங்க. உள்ள என்ன நடந்ததுன்னு விளக்கம் தரக் கூடிய ஒரு இண்டர்வ்யூவை வெளியே வந்து இத்தனை நாட்களாகவும் ஏன் தர விடலைங்கறதுதான் என்னுடைய புகார். மத்தபடி எனக்கு வர வேண்டிய அமவுண்ட்டை எல்லாம் செட்டில் பண்ணிட்டாங்க. வீட்டுக்கு வந்த பின், பேமெண்ட் தந்த அன்னிக்கு ஈவ்னிங் இண்டர்வ்யூ தரலாம் சானல் தரப்பில சொல்லியிருந்தாங்க. ஆனால் அப்படி நடக்கலை. அதான் போலீஸ் மூலமா அதை செஞ்சேன். நானும் சரி காவல் நிலையிலிருந்தும் சரி அவங்களை தொடர்பு கொண்ட போது, விஜய் டிவியை சேர்ந்த லீகல் பெர்சன் பிரசாத் என்பவர் போனை எடுக்கலை. பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு எந்த பிரச்னையும் இல்லாம வெளியில வந்தவங்களுக்கே மன அழுத்தம் அதிகமா இருக்கும். நார்மல் ஆக சில நாட்கள் ஆகும். எனக்கு இவ்வளவு பெரிய பிரச்னை நடந்திருக்கு. எனக்கு எப்படி இருந்திருக்கும் மக்கள்கிட்ட அங்க என்ன நடந்ததுன்னு பகிர்ந்துக்கணும்னு நான் நினைச்சேன். ஆனால் வீட்டுக்குள்ளயே எத்தனை நாள் முடங்கியிருப்பேன் மக்கள்கிட்ட அங்க என்ன நடந்ததுன்னு பகிர்ந்துக்கணும்னு நான் நினைச்சேன். ஆனால் வீட்டுக்குள்ளயே எத்தனை நாள் முடங்கியிருப்பேன் அப்பறம் சானல் தரப்பிலேர்ந்து சொன்னாங்க, இதைப் பத்தி நீங்க எப்பவும் எதுவும் பேசக் கூடாதுன்னு, அதான் எனக்கு கோபம் வந்துச்சு.\nஜாலியா மத்தவங்களை சந்தோஷப்படுத்தும் நீங்கள் ஏன் இப்படி சிக்கினீர்கள்\nஎல்லா மனிதர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கும். ஆனால் அது நாம இருக்கும் இடமும், அங்கு நடக்கும் விஷயங்களையும் பொருத்ததுதான் அது செயல்படும். என்னைப் பொருத்தவரைக்கும் என்னைச் சுத்தி தப்பா என்ன நடந்தாலும் கேள்வி கேட்பேன். மத்தவங்க நம்மகிட்ட நடந்துக்கற விதத்தைப் பொருத்து என் உணர்வுகள் மாறும். எல்லா நேரத்துல சிரிச்சிட்டு இருந்தா பைத்தியம்தான். என்னை சக போட்டியாளர்கள் துன்புறுத்தி இருக்காங்க. அங்க இருந்த எட்டு பேரும் சேர்ந்து ஒரு கேங் ராகிங் மாதிரி செஞ்சிருக்காங்க. அவங்க முகத்தை நான் பார்க்க விரும்பவில்லை. என் மனதை பாதித்த விஷயம் அது. எவிக்ட் ஆக சமயத்துல, அடிபட்ட அந்த நொடியில் கூட என்னை அறியாமல் நான் சிரிச்சிருக்கேன்.\nநீங்க எவிக்ட் ஆன அன்னிக்கு என்னதான் நடந்தது\nஅந்த எபிசோடைப் பார்திருப்பீங்கன்னு நினைக்கறேன். அந்தப் போட்டியில் ஒரு விஷயம் நடந்தது. வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போல் நீங்க வைக்கனும்ங்கறதுதான் அந்த ஹலோ மெசேஜ் டாஸ்க். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகறதுக்கு முன்னாடியும் சரி, அப்பறமும் சரி தினமும் மழைக்காக வேண்டுகிறேன். அந்த உணர்வுலதான் டாஸ்க்குக்காக ஒரு வரி கவிதை எழுதினேன். அதுல எந்த இடத்திலும் அரசியல் இல்லை. ஆனால் அதை அரசியல் ஆக்கிவிட்டாங்க அந்த எட்டு பேரும். அப்பறம் கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் விவாதம்...நான் சானல் முடிவு பண்ணட்டும்னு என்றேன். கஸ்தூரி மேடமும் சே��ன் சார் மட்டும்தான் என் மீது தப்பு இல்லை என்றார்கள். அவளுக்கு கருத்து சுதந்திரம் உண்டுன்னு சொன்னாங்க கஸ்தூரி. அதுக்கப்பறம் சானல்லேர்ந்து ஒரு கடிதம் வந்தது. அரசியல் பேசாதீர்கள் அது டெலிகாஸ்ட் பண்ணப் பட மாட்டாதுன்னு அதுல இருந்தது. அது வரைக்கும் கேலி கிண்டல் பண்ணிட்டிருந்த அந்த எட்டு பேருக்கும் அல்வா சாப்பிட்டது போல ஆகிடுச்சுது அந்த ந்யூஸ். என் மனநிலை முழுவதும் பாதிக்கப்பட்டது. உடனே என் கையை நான் கட் பண்ணிட்டேன். அப்பறம் அந்த எட்டு பேர்கிட்டயும் பேசினேன். என்ன பேசினேன்னு எனக்கு சரியா நினைவு இல்லை. கையிலிருந்து ரத்தம் கொட்டுது. அதில சில பேர் அப்போதும் கிண்டல் செய்தார்கள். சீன் போடறீங்கன்னு சொன்னாங்க. ஒரு பெண் என்றும் பாராமல் எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ செஞ்சாங்க.\nஎனக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலதான் அப்படி ஒரு வரி எழுதினேனே தவிர, வேற எந்த உள்நோக்கமும் இல்லை. இதை மக்களுக்குத் தெளிவா சொல்லணும்னு நான் நினைக்கிறேன். ஒரு 8 பேர் சேர்ந்து கேங் ராகிங் செய்யறாங்க, அதை ஏன் செய்யறாங்க, எதுக்கு செய்கிறாங்கன்னு புரிஞ்சுக்கங்க. என் மாநிலத்தில் நடக்கும் விஷயத்தைச் சொல்லும் போது நீங்க என்னையே அவமானப்படுத்தறீங்க. நீங்க எல்லாரும் இந்த ஊர்லதானே இருக்கீங்க. இங்க வந்து பொழைச்சிட்டு அதைப் பத்தி உணர்வு இல்லாம இருக்கறது சரியா சரி இதை ஆதரிக்க வேண்டாம். ஆனா அதுக்காக அதைப் பத்தி பேசறவங்களை கீழ்த்தரமாக நடத்தாம இருந்திருக்கலாம் இல்லையா சரி இதை ஆதரிக்க வேண்டாம். ஆனா அதுக்காக அதைப் பத்தி பேசறவங்களை கீழ்த்தரமாக நடத்தாம இருந்திருக்கலாம் இல்லையா அந்த உணர்வுக்காக வெளிப்பட்டதுதான் அந்த நிகழ்வு.\nநம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்கிறோம். இந்த ஷோவை இருப்பவர்கள் இளைஞர்கள்தான். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் என்ன செய்திருக்கணும் முந்தின நாள் நடந்த விஷயத்தைப் பத்தின எந்தவித குற்றவுணர்வும் இல்லை அவங்களுக்கு. பாதிக்கப்பட்ட பெண் நிற்கிறேன். யாரோட முகத்திலும் குற்றவுணர்வு இல்லை. மன்னிப்பு கேட்கும் பண்பும் இல்லை. இந்த மாதிரி இளைஞர்கள் சமூகத்துக்கும் சரி குடும்பத்துக்கும் சரி என்ன செய்யப் போறாங்க முந்தின நாள் நடந்த விஷயத்தைப் பத்தின எந்தவித குற்றவுணர்வும் இல்லை அவங்களுக்கு. பாதிக்கப்பட்ட பெண் நிற்கிறேன். யாரோட முகத்திலும் குற்றவுணர்வு இல்லை. மன்னிப்பு கேட்கும் பண்பும் இல்லை. இந்த மாதிரி இளைஞர்கள் சமூகத்துக்கும் சரி குடும்பத்துக்கும் சரி என்ன செய்யப் போறாங்க அவங்க ஜாலியா இருக்காங்க. சமுதாயத்தின் மீது அக்கறையோ, குடும்பத்தின் மீதும் அக்கறை இல்லைன்னு தெளிவா தெரிஞ்சிடுச்சு.\nஇந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டும் இல்லை. சமுதாய சிந்தனை சமுதாய உணர்வு இருக்கும் நிகழ்ச்சி என்றார்கள். ஆனால் ஒருவரிடமும் அந்த உணர்வை நான் பார்க்கவில்லை. என்னுடைய உணர்வும், சேரன் அவர்களும் தவிர யாரும் அதைப் பற்றி பேசினது கூட இல்லை. அவங்க மேல புகார் கொடுப்பீங்களான்னு கேட்டிங்கன்னா மாட்டேன்னு தான் சொல்வேன். மக்களே தண்டனை கொடுப்பார்கள். சானல் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்கள் இண்டர்வ்யூ டிலே பண்ணியதால் வருத்தம் இருந்தது. அதன் பின் அவர்கள் இந்த இண்டர்வ்யூவிற்கு ஏற்பாடு செய்தார்கள்.\nகையில் ரத்தம் வந்த போது, எனக்காக அந்த ரத்தத்தைப் பார்த்து அவங்க அழுதாங்க. மனிதாபிமானத்துக்கும் மேலாக அவர்கள் இருந்தார்கள். கஸ்தூரி மேடமிற்கும் சேரன் சாருக்கும் நன்றி சொல்றேன்.\nஅருவி படத்துக்கு அடுத்ததாக மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை அதிதி பாலன்.\nஅறிமுக இயக்குநர் லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் அதிதி. இந்தப் படத்துக்குப் படவெட்டு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இசை - கோவிந்த் வசந்தா. மலையாள நடிகர் சன்னி வேய்ன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.\nப்ளூசட்டை மாறனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்கமுடியாது. யூடியூபில் தமிழ்ப் படங்களுக்குக் காரசாரமாக விமரிசனங்கள் அளிப்பவர். இதனால் திரையுலகினரின் ஏராளமான எதிர்ப்புகளை அவர் சந்தித்துள்ளார். காவல்துறையினரிடம் அவருக்கு எதிராகப் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், ப்ளூசட்டை மாறன் இயக்குநராக அறிமுகமாகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ப்ளூசட்டை மாறன் இயக்குகிறார். நரேன், ராதாரவி போன்றோருடன் பல புதுமுகங்களும் இப்படத்தில் நடிக்கவுள்ளார்கள்.\nஎல்லோரும் என்னை விமர்சனம் பண்ணத் தயாராக உள்ளார்கள். ஒரு நல்ல படம் என்று பாராட்டு வாங்கக��கூடிய படத்தையே நான் எடுக்கப்போகிறேன் என்று ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.\nராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன.\nஇந்நிலையில் பிகில் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நேரலை தொலைக்காட்சி ஒளிபரப்பு இல்லாதது ஏன் என்கிற கேள்விக்கு படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: பாடல் வெளியீட்டு விழா எங்களுக்கு மிகவும் சிறப்பான நிகழ்வாகும். படக்குழுவினர் எல்லோரும் நிகழ்சிக்கு வருவதற்கு ஏற்றாற்போல வெளியீட்டுத் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார நாளில் நிகழ்ச்சி நடப்பதால், நேரலை ஒளிபரப்பு சாத்தியமில்லை. சன் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது டிஆர்பி ரேட்டிங்குகளில் சாதனை நிகழ்த்தப்படும் என்று கூறியுள்ளார்.\nபிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் அடுத்த ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nமேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nகதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ஈஷ்வர் கார்த்திக். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nகடந்த வருட தீபாவளிக்கு விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் வெளியானது. அதன்பிறகு அவர் எந்தத் தமிழ்ப் படத்திலும�� நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. 9 மாதங்கள் கழித்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தமிழ்ப் படம் இது. அவருடைய 24-வது படம் என்பதால் இப்போதைக்கு கீர்த்திசுரேஷ்24 என அழைக்கப்படுகிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் - ஆக்‌ஷன். துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை- ஹிப்ஹாப் தமிழா. தயாரிப்பு - டிரிடண்ட் ஆர்ட்ஸ். விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.\nஅயோக்யா படத்துக்குப் பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால்- சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.\nஇந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\n1991-ல் வெளியான டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தை சினிமா ரசிகர்களால் யாராலும் மறக்கமுடியாது. இயக்கம், கதை, தயாரிப்பு என பெரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அர்னால்ட் ஸ்வாஸ்நேகருடன் இணைந்து ஜேம்ஸ் கேம்ரூன் சாதித்த ஒரு படம். அர்னால்ட் ஸ்வாஸ்நேகருக்கு மிகப்பெரிய ரசிகர் படையை உருவாக்கிய படம் அது. இதன்பிறகு 2003-ல், Terminator 3: Rise of the Machines, 2009-ல் Terminator Salvation, 2015-ல், Terminator Genisys என டெர்மினேட்டர் படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 1984-ல் தி டெர்மினேட்டர் படத்துடன் ஆரம்பமான வரிசை இது.\nதற்போது, டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் (Terminator: Dark Fate) என்கிற படம் ஜேம்ஸ் கேம்ரூன் - அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கூட்டணியில் உருவாகியுள்ளது. டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி இப்போதுதான் டெர்மினேட்டர் பாகத்துக்காக இணைந்துள்ளது. ஜேம்ஸ் கேம்ரூன் தயாரிப்பில், டிம் மில்லர் இயக்கத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், லிண்டா ஹேமில்டன் நடிப்பில் வரும் நவம்பர் 1 அன்று இந்தியாவில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் வெளியிடப்படுகிறது.\n: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் நடிகர் கவின், இலங்கையைச் சேர்ந்த சின்னத்திரைத் தொகுப்பாளர் லாஸ்லியா ஆகிய இருவருடைய நட்பும் தற்போது காதலாக மலர்ந்துள்ளது. இதற்கு அந்நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான இயக்குநர் சேரன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் போட்டியிலிருந்து லாஸ்லியாவின் கவனம் சிதறும் என்பது அவருடைய விளக்கமாக உள்ளது. இந்த வாரம் லாஸ்லியாவை பிக் பாஸ் அரங்கில் காண வந்த அவருடைய குடும்பத்தினரும் காதலுக்கு எதிராகப் பேசியுள்ளார்கள். இதையடுத்து இயக்குநர் வசந்த பாலன், ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது:\nகேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்துகொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய,கொண்டாடிய தருணங்களை பார்கையில், எந்தத் திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல். பார்க்க பார்க்க தித்திக்கும் காதல். பார்க்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும்.\nஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே ‘லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக���கீங்க, கேமை கவனித்து விளையாடுங்க’ என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்தக் காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.\nஇன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.\n‘வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை ஏன் இப்படி மாறுனே’ என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள். லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். ‘எப்படி போனே அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும்' என்று அந்த அம்மா கூறினார்கள்.\nலாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.\nஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான். சியர்ஸ்....\nஅவரும் மகளின் காதலை விரும்பவில்லை.\nஉன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னைக் கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார். ‘என்ன மகளே கையில வேர்க்கிது' என்று கேட்க ‘சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றாள் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.\nஆக தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகத்தான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய\nஆனால் என்னைப் பொறுத்தவரை, உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம்.\nஇங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும்.\nவாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே\nகாதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல்தான் மனதில் ஒலிக்கிறது என்று எழுதியுள்ளார்.\nஎத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nதிரையரங்குகளில் சினிமா பார்ப்பதற்கு ஆன்-லைனில் மட்டுமே டிக்கெட் விற்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில் அறிவித்தார். தமிழகத்திலுள்ள 977 திரையரங்குகளிலும் எத்தனை டிக்கெட்டுகள் விற்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் விதமாக முதன் முறையாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.\nஇந்நிலையில், விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று தெரிவித்ததாவது: எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைனில் கிடைக்கும்படி வழிவகை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.\n: ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ள ‘மிஷன் மங்கள்’ படம்\nஉலக நாடுகளின் கிரகக் குடியேற்றத்தின் இலக்காகத் திகழ்ந்துவரும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்புவதற்காக \"மங்கள்யான்' என்ற கனவுத் திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்தது. உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மங்கள்யான் விண்கலம், 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு விண்கலம் அனுப்பிய ஐரோப்பிய, அமெரிக்க, ரஷிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து, உலகளவில் புதிய வரலாறு படைத்தது. மேலும், உலக அளவில் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த ஒரே நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆசிய அளவில் இந்த முயற்சியில் வென்ற முதல் நாடும் இந்தியாதான். 13.4 கிலோ எடை கொண்ட மங்கள்யான் ஆய்வு விண்கலம், விண்ணில் செலுத்தப்பட்டு 298 நாள்கள் கடந்த பிறகு, 2014-ஆம் ஆண்டு செப்.24-ஆம் தேதி செவ்வாய்கிரக வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, உலக வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதனை படைத்தது. மங்கள்யான், ஒரு விண்கலம் மட்டுமல்ல, அது இந்தியர்களின் அறிவியல் ஆளுமையின் உச்சம் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.\nஇந்தக் கனவுத் திட்டத்தை முன்வைத்து மிஷன் மங்கள் என்றொரு ஹிந்திப் படம் உருவாகி, சமீபத்தில் வெளியானது. அக்‌ஷய் குமார், வித்யா பாலன், தாப்சி, நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். பால்கியிடம் பணியாற்றிய ஜெகன் சக்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.\nஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. இந்தியாவில் அக்‌ஷய் குமார் நடித்து விரைவாக ரூ. 100 கோடியை எட்டிய படம் என்கிற பெருமையை எட்டியது.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் இந்திய வசூல் தற்போது ரூ. 200 கோடியை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தி��் இந்த வசூல் சாத்தியமாகியுள்ளது. இதன்மூலம் அக்‌ஷய் குமார் நடித்த படம் ஒன்று முதல்முறையாக ரூ. 200 கோடி வசூலைக் கண்டுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் முதல் வாரத்தில் ரூ. 128 கோடியும் 2-வது வாரம் ரூ. 50 கோடியும் 3-வது வாரம் ரூ. 15 கோடியும் 4-வது வாரம் ரூ. 7 கோடியும் வசூலித்துள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ஹிந்திப் படங்களில் கபிர் சிங், பாரத், உரி ஆகிய படங்கள் இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்த நிலையில் அந்தப் பட்டியலில் 4-வது படமாக இணைந்துள்ளது மிஷன் மங்கள்.\nவித்தியாசமான கதையமைப்புடன் உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். அறிவியல் பின்னணியைக் கொண்ட படமாக இருந்தாலும் அக்‌ஷய் குமார் போன்ற ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கு அதிகபட்ச வசூலைத் தந்த படமாக உள்ளது மிஷன் மங்கள். இந்தப் படத்தை இயக்கியவர், ஜெகன் சக்தி என்கிற தமிழர். தமிழில் இதுபோன்ற கதைகளும் இப்படிப்பட்ட வரவேற்பும் சாத்தியமா\nஇரு படங்களை மட்டுமே இயக்கியுள்ள சசிகுமார் அதன்பிறகு தொடர்ச்சியாகப் பல படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் பேட்ட, கென்னடி கிளப் என இரு படங்கள் வெளிவந்துவிட்டன.\nஇந்நிலையில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சசிகுமார் நடிப்பில் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் பரமகுரு என்கிற படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் துப்பறிவாளர் வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார்.\nசசிகுமார் நடிப்பில் இந்த வருடம் - எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.\nநடிகர்கள் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் திரைத்துறையில் பணியாற்றி பல கதைகளை எழுதியுள்ளேன். சரவெடி என்னும் தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதையை காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்தேன். இந்தக் கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியிருந���தேன். அவர் இந்த கதையைத் திரைப்படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தார். அந்த வாய்ப்புக்காக நானும் காத்திருந்தேன். ஆனால் என்னுடைய கதையான சரவெடியை இயக்குநர் கே.வி.ஆனந்த், காப்பான் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். அண்மையில் இந்தத் திரைப்படத்தின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் வெளியானது. எனது அனுமதி இல்லாமல் என்னுடைய கதையை வேறொரு தலைப்பில் திரைப்படமாக எடுத்துள்ளார். எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பாகப் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரவெடியின் கதையும் காப்பான் படத்தின் கதையும் வேறு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் கே.வி. ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரரை தான் சந்தித்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.\nராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தளபதி விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலாக இருப்பேன். இந்தமுறை நானே பாடல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன். ரஹ்மான் சாரின் இசைக்காக சிறந்த நிகழ்ச்சியை ஏற்பாட�� செய்துள்ளோம் என்று பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.\nஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் பேச்சுலர் என்கிற படத்தின் மூலமாகக் கோவையைச் சேர்ந்த மாடல் திவ்யா பாரதி, கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.\nஅறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்கும் பேச்சுலர் படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பு - ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி. இப்படத்தின் முதல் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.\nதீபாவளிக்கு முன்பு வெளியாகிவிடவேண்டும் என்கிற துடிப்பில் பல தமிழ்ப் படங்கள் அடுத்த ஒன்றரை மாத இடைவெளிக்குள் வெளிவரத் தயாராகிவிட்டன.\nஅக்டோபர் 4 அன்று தனுஷ், விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ் நடித்த படங்கள் வெளிவரவுள்ளன.\nவடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ளார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ்.\nவிஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் - சங்கத் தமிழன். இயக்கம் - விஜய் சந்தர். இவர் இதற்கு முன்பு வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கியுள்ளார்.\nதெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடித்த 100% லவ் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் - 100% காதல். ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர், தம்பி ராமையா நடித்துள்ள இப்படத்தை எம்.எம். சந்திரமெளலி இயக்கியுள்ளார்.\nஒரே நாளில் மூன்று முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதால் இப்படங்களின் முடிவுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த மாதம் இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.\nஎன் மூலமாக தமிழ் சினிமா விளம்பரங்கள், ஒப்பந்தங்கள், வியாபாரம், சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும் - என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் என்று எழுதினார். ட்விட்டரில் ஹர்பஜனை 1 கோடி பேருக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.\nஇந்நிலையில் தமிழ்ப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டார் ஹர்பஜன் சிங். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் பேச்சுலர் என்கிற படத்தின் முதல் பார்வை போஸ்டரை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். பேச்சுலர் படத்தை அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார். திவ்யா பாரதி என்கிற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இசை - ஜி.வி. பிரகாஷ், தயாரிப்பு - ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி.\nஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த வருடம் ஏற்கெனவே 4 படங்கள் வெளியாகிவிட்டன. இதுதவிர - ஐயங்கரன், 100% காதல், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்.\nகல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்...\nகமிட் ஆனா உம்முனு இருக்கனும்...\n#Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், வேல. ராமமூர்த்தி, சுனைனா, செந்தில் வீராசாமி, ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படம், செப்டம்பர் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்குச் சில கடன்கள் நிலுவையில் உள்ளதால் அந்தப் பிரச்னை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபர் 4-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படம் வெளிவரவிருக்கிறது. அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அல்லது பின்போ ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் ரிலீஸாக வாய்ப்பில்லை. எனவே, தீபாவளிக்குப் பிறகே படம் ரிலீஸாகும் என்கிறார்கள் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள்.\nகெளதம் மேனன் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ஒரு வெப் சீரீஸ் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.\nலைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.\nஇந்நிலையில் தர்பார் படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.\nராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிகில் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா என இரு மாநிலங்களிலும் பிகில் படம் 400 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிமாநிலங்களில் கேரளாவுக்கு அடுத்ததாக இவ்விரு மாநிலங்களிலும் பிகில் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூப���். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது. செப்டம்பர் 27 அன்று வெளியாகவுள்ளது.\nஇந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள உன் கூடவே பொறக்கணும் பாடலின் லிரிக் விடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் ட்வீட் செய்ததாவது: கண்ணான கண்ணே மாதிரி ஒரு பாடல் வேணும் சார்னு கேட்டதுக்கு... ட்யூன் போடும்போதே அழுதுகிட்டே கேட்ட பாடல். எனக்குப் பிடித்தமான பாடல். நன்றி இமான் என்று கூறியுள்ளார்.\nசுதந்தரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படமாக உருவாகியுள்ளது. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரத்னவேலு. இயக்கம் - சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவின் மகனான ராம் சரண் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.\nசைரா நரசிம்மா ரெட்டி, தீபாவளிக்கு முன்பு, அக்டோபர் 2 அன்று நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.\n2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இத்தகவலை விஷால் அறிவித்துள்ளார். திரையுலகில் 15-ம் ஆண்டில் அடியெடுத்தும் வைக்கும் நான், முதல்முறையாக இளையராஜா சார் இசையமைப்பில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஷால்.\n2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இளையராஜா தான் இசை. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு - தன்வீர் மிர்.\nதுப்பறிவாளன் 2 படத்துக்கும் இளையராஜா இசையமைப்பதின் மூலம் முதல்முறையாக மிஷ்கின் இயக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு அவர் இசையமைக்கிறார்.\nஉடல்நிலை காரணமாக மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் தன்னால் பணியாற்ற முடியவில்லை என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:\nதன்வீருக்கு வாழ்த்துகள். அலர்ஜி பிரச்னை காரணமாக என்னால் சைக்கோ படத்தில் பணியாற்ற முடியாததை மிஷ்கின் புரிந்துகொண்டார். தன்வீர் மிர், படத்தின் 99% காட்சிகளுக்கு நீ தான் ஒளிப்பதிவு செய்தாய். எனவே ஒளிப்பதிவாளராக உன் பெயரே குறிப்பிடப்படும். உன்னுடைய பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். தன்வீரை எண்ணி காஷ்மீர் பெருமை கொள்ளும் என்று ட்வீட் செய்துள்ளார்.\nமிஷ்கின் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா.\nஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள படம் - ஒத்த செருப்பு.\nஇப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - ராம்ஜி.\nஇந்தப் படம் செப்டம்பர் 20 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படமும் வெளியாகிறது.\nநடிகர்களின் மார்கெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டின் அடிப்படையில்தான் அவர்களுடைய சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. கோலிவுட்டைப் பொருத்தவரையில் பின்வரும் சம்பளத்தை இந்த உச்ச நட்சத்திரங்கள் வாங்குகிறார்கள் என்று தகவல் அவ்வப்போது வெளிவரும்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - 70 கோடி\nதளபதி - விஜய் 50 கோடி\n'தல' அஜித் - 45 கோடி\nஉலக நாயகன் கமல்ஹாசன் - 35 கோடி\nசூர்யா - 25 கோடி\nசீயான் விக்ரம் - 18 கோடி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி - 9 கோடி\nநடிகைகளைப் பொருத்தவரையில் அவர்கள் கதாநாயகனுக்கு பக்க துணையாக மட்டும் வந்து போகும் நிலையில் அவரவர் screen presence-க்கு ஏற்ற வகையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுள் குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா 4 கோடி வாங்குகிறார். பெண் மையக் கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவருக்கு பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பு உள்ளது.\nஒரு படத்தின் பட்ஜெட்டில் பெரும் பகுதி நடிகர்களின் சம்பளத்துக்கே செல்வாகிவிடுகிறது என்று தயாரிப்பாளர்கள் பல காலமாக கூறிக் கொண்டிருந்தாலும், தங்களுடைய படம் சூப்பர் ஹிட்டாக வேண்டும் என்ற ஆசையில், அந்தந்த நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை முதலில் அட்வான்ஸாகவும், அதன் பின் full and final settlement-ஆகவும் தருவார்கள். வணிகரீதியாக படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னையில்லை, அடுத்த படத்தைப் பற்றி யோசிக்க தொடங்குவார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அபப்டம் தோல்வியைத் தழுவினால் நஷ்டத்துக்குள்ளாவர்கள். அப்போது பெரும் குறையாக அவர்கள் நினைப்பது ஹீரோவுக்குத் தந்த சம்பளம் வீணாகிவிட்டது என்றுதான்.\nஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோலிவுட்டைப் பொருத்தவரை ஹீரோவை மையப்படுத்திதான் பல ஆண்டுகளாக வியாபாரம் நடக்கிறது. கமர்ஷியல் ஃபிலிம் என்ற அடையாளத்துடன், மாஸ் நடிகர்களின் பங்களிப்புடன் ஒரு படம் திரைக்கு வருவதை சாதாரண ரசிகன் முதல் சானல்கள் வரை எதிர்ப்பார்க்கும் சூழல் முன்பு இருந்தது. ஆனால் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் இதுவே தொடர்ந்தால் திரையுலகம் மேலும் வீழ்ச்சிப் பாதைக்குத்தான் செல்லும் என்கிறார்கள் திரை ஆர்வலர்கள்.\nஇந்நிலையில்தான் நடிகர்களின் சம்பளத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார். இது திரையுலகில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்போதைக்கு இது சாத்தியமில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்குமா அல்லது சுமுகமாக தீர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த ஃபேண்டஸி-காமெடி-திரில்லர் தமிழ் படத்தில் விஜய் டிவி புகழ் காமெடியன் ராமர், சஞ்சய் கல்ராணியுடன் இணைந்து நடிக்கிறார்.\nசூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் அண்மையில் துவக்கி வைத்தார்.\n‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் ��ெயரிடப்படாத திரைப்படம் என பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவதார் புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவி குமாரசுவாமி மற்றும் சிவகுமார் குமாரசுவாமி, சூப்பர் டாக்கீஸுடன் இணைந்து, விஜய்டிவி புகழ் ராமர் - சஞ்சய் கல்ராணி நடிக்கும் இப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறது.\n‘தமிழ் இனி’ குறும்படத்தின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரின் மனிதிலும் ஒருங்கே இடம் பிடித்த மணி ராம் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். மேலும், திரைப்படத்தின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், அமெரிக்காவின் தொழிட்நுட்ப தலைநகரான சிலிகான் வேலியிலிருந்து, தனது கனவை நனவாக்க தமிழ் திரையிலகில் தடம் பதித்திருக்கிறார்.\nஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கிறது. இந்த கற்பனை-காமெடி-திரில்லர் படம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை கற்பனையும் நகைச்சுவையும் கலந்து திரில்லிங்காக படம் பிடித்து காட்டுகிறது. இந்நிலையில் ஒரு முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் படைக்கிறது.\nஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வை ராஜா பக்கிரிசாமி. இப்படக்குழு நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை தேர்வு நடந்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nநடிகை ரவீனா டாண்டன் கூடிய விரைவில் பாட்டியாகப் போகிறார். அதெப்படி அவரது இரண்டு குழந்தைகளும் இன்னும் சிறுவர்கள் தானே அதற்குள் பாட்டியாகி விட்டாரா\nரவீனா தனது 21 வயதில், 1995 ஆம் வருடத்தில் உடல்நலக் குறைவால் இறந்து போன தனது உறவினரின் இரு குழந்தைகளான பூஜா மற்றும் சய்யாவைத் தத்தெடுத்துக் கொண்டார். அந்த இரு பெண் குழந்தைகளுக்கும் ரவீனா தான் தாயாக இருந்து இதுநாள் வரை வளர்த்து வந்தார்.\nஉறவினர் மறைந்ததும் அந்தக் குழந்தைகள் முதலில் பாதுகாவலர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டனர். ஆனால், அந்தப் பாதுகாவலர் இந்தக் குழந்தைகளைச் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என்று சந்தேகித்த ரவீனா உடனடியாக குழந்தைகளைச் சட்டபூர்வமாக தன்னுடைய மகள்களாகத் தத்தெடுத்துக் கொண்டு அவர்களது பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார். அச்சமயத்தில் ரவீனாவின் இந்த முடிவு குறித்து பாலிவுட்டில் பலரும் புறம் பேசினார்கள்.\n இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா\nஏன், சிலர் ரவீனாவிடமே நேருக்கு நேராக, ‘யாராவது எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்களா திருமண வயதில் இருக்கும் நீ, இப்போது போய் இந்தக் குழந்தைகளை தத்தெடுத்தாயானால், பிறகு உன் வாழ்க்கை கேள்விக்குறி தான்’ என்றெல்லாம் பயமுறுத்திப் பார்த்தார்கள். ஆனால் ரவீனா... என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள், என்னை மட்டுமல்ல, என் வளர்ப்பு மகள்களையும், நான் உயிராக நேசிக்கும் எனது வளர்ப்பு நாய்களையும் கூட மனப்பூர்வமாக தங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் வந்தால் வரட்டும், இல்லாவிட்டால் போகட்டும், எனக்குக் கவலையில்லை என்று ஒரேயடியாகச் சாதித்தார்.\nஅவரது சாதனைக்குத் தோள் கொடுக்கும் வகையில் அனில் தடானி வந்து சேர்ந்தார்.\nஆம், எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ரவீனாவை மிகச் சந்தோஷமாக மணந்துகொண்டு இதோ இப்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மாமனார், மாமியார், கணவர், தனது இரண்டு குழந்தைகள், வளர்ப்புக் குழந்தைகள் இருவர், பிளஸ் தனது வளர்ப்பு நாய்கள் என மிகச்சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை ரவீனா.\nஅவர், தான் 21 வயதில் 2 குழந்தைகளைத் தத்தெடுத்த போது பயமுறுத்திப் பார்க்க நினைத்த இந்த உலகத்துக்கும், சமூகத்துக்கும் சொல்லிக் கொள்ள விழைவது ஒன்று உண்டெனில் அது இது தான்;\n’உங்களுக்கு தத்தெடுக்கும் விருப்பம் இருந்தால், தாராளமாக முயற்சி செய்யுங்கள், விருப்பமிருக்கிறது, ஆனால் முடியாத சூழல் எனில் உங்களிடம் 100 ரூபாய் இருந்தால் அதை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு அளியுங்கள். ஏதாவது ஒரு குழந்தையின் கல்விக்கோ அல்லது மதிய உணவுக்கோ பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். மிஞ்சிப் போனால் நாளொன்றுக்கு 5 ரூபாயாவது அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று மனதார நினையுங்கள். உங்கள் மனதில் இந்த மனிதர்களுக்கு கொஞ்சம் இடமளியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.\nகோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில பளு தூக்கும் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:\nதமிழகத்தில் சுமார் 200 திரைப்படங்கள் திரையிட முடியாமல் நிலுவையில் உள்ளன. பெரிய திரையரங்கின் உரிமையாளர்கள் திரையரங்குகளை 3 திரையரங்குகளாக மாற்றி அமைக்க அனுமதி கோரியுள்ளனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கை வசதிகளுடன் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.\nஇதற்காக அரசின் பல துறைகளில் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது பொதுப்பணித் துறையில் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது. ஓரிரு நாள்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் அனைத்து திரையரங்குகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும். ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் திருட்டுத் தனமாக வெளியிடப்படுவதை தடுப்பது குறித்து உள்துறை செயலரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. திரைப்படத் துறை, உள்துறை இணைந்து செயல்பட்டு இந்தியாவிலேயே முன்னோடியாக ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதைக் கட்டுப்படுத்துகின்ற சூழல் உருவாக்கப்படும். திரைப்படத் துறை தமிழகத்தில் தான் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிற நிலை விரைவில் உருவாக்கப்படும்.மாவட்டந்தோறும் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇப்பணியை ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடிமராமத்துப் பணிகளில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே கிராம மக்கள், விவசாயிகளின் பங்களிப்போடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியால் நீர்வரத்து கால்வாய்கள் தூர் வாருதல், மதகுகள் சீரமைக்கப்படுவதுடன் கரைகள் பலப்படுத்தப்படுகின்றன. இதனால், மழை நீரை கண்மாய், ஊருணிகளில் சேமித்து வைத்து பயன்படுத்தப்படும் என்றார் அவர்.\nபேட்டியின்போது, சின்னப்பன் எம்.எல்.ஏ., நகரச் செயலர் விஜயபாண்டியன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் கணேஷ் பாண்டியன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் பாபு, சுப்புராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.\nதிரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் (59) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.\nபாரதிராஜாவின் \"நிழல்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான \"இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டிய இவர், இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து \"பாலைவன ரோஜாக்கள்', \"சின்னப் பூவே மெல்லப் பேசு' , \"பறவைகள் பலவிதம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.\nராபர்ட் - ராஜசேகர் என இருவரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இவர்கள் இடம் பிடித்தனர்.\nபின்னர் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடித்து வந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ராஜசேகருக்கு மனைவி நூரிவி உள்ளார்.\nபொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் ராஜசேகரின் உடல் கே. கே. நகரில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம்\nபெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள். ஒரு தேசத்தை பிற நாட்டினர் மதிப்பதற்கு அளவுகோலாக அந்த நாட்டில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதும் அடங்கியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்று நேற்று தொடங்கியதில்லை. காலம்காலமாக அரங்கேறி வரும் மோசமான ஒன்றுதான் பாலியல் வன்கொடுமைகள். இன்றைய காலத்தில் தகவல்தொடர்பு சாதனங்களின் அசுர வளர்ச்சியால் நாட்டின் எந்த மூலையிலும் நடக்கும் எந்தவொரு செய்தியும் உடனடியாக கிடைக்கப் பெறுகிறது.\nஅந்த வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிக கவனத்தைப் பெறுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும் ஆண்களும் மனதளவில் மாற வேண்டியது கட்டாயமாகும்.\nஇந்த அஞ்சா நெறி குறும்படம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் எடுத்த முடிவு குறித்து பேசுகிறது. பெயர்த்திக்கு தாத்தா கதை சொல்வது ���ோல் படம் தொடங்குகிறது. பணியை முடித்து விட்டு வீடு திரும்ப தனியாக இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பெண், சில காமுகர்களால் பாதிக்கப்படும்போது, அவள் எடுக்கும் முடிவு குறித்து தாத்தா கதையாக சொல்கிறார். அந்தக் கதையில், பெண் மான் என்றும், ஆண்கள் நரிகள் என்றும் கதையை மாற்றி சொல்கிறார்.\nபடத்தின் முடிவு யாரும் எதிர்பாராத திருப்பம். இந்தக் கதையே அந்தச் சிறுமியின் தாயைப் பற்றியதுதான் என்பது தெரியவரும்போது ஆச்சிரயம் எழுகிறது.\nநடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சுபாஷ், கமலேஷின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான காட்சிகளை அளித்திருக்கிறது. பவகணேஷின் இசையும் அருமை.\nபடத்தின் முடிவில், \"ஆணின் பலம் பெண்களை காக்க\" என்ற நிலை வரும்போதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்ற அவசியமான வாய்ஸ் ஓவருடன் படம் முடிவடைகிறது.\nமிக சிக்கலான கதையை அழகாக படம்பிடித்ததுடன் படத்தொகுப்பும் செய்த இயக்குநர் ஹரி கூறியதாவது:\n'கோவையைச் சேர்ந்த நான் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்து தற்போது பணிபுரிந்து வருகிறேன். கிரிக்கெட்டிலும், கூடைப்பந்திலும் ஆர்வம் அதிகம். கல்லூரி காலத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது பிடிக்கும். ஒரு கட்டத்தில் சோப்பு டப்பா என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கினோம். முதன்முதலாக பஞ்சபூதம் என்ற மியூஸிக்கல் குறும்படத்தை உருவாக்கினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக அஞ்சா நெறி கதையை எழுதினேன். சில குறும்பட விழாக்களில் விருதுகளை இந்தப் படம் வென்றுள்ளது.\nயூ-டியூப் சேனல் ஒன்றில் இந்த படம் ஒளிபரப்ப தேர்வானது. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அஞ்சா நெறியை உருவாக்க உதவியை அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நல்ல கதைகளை திரைப்படங்களாக உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம்' என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்த ஹரிக்கு வாழ்த்துகள்.\nசென்னை: தனுஷ் - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அசுரன்' படத்தின் ட்ரைலர் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளது.\nவடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளார்கள். இப்படத்தை 'கலைப்புலி' தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.\nஅசுரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அக்டோபர் 4 அன்று இப்படம் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 'அசுரன்' படத்தின் ட்ரைலர் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளது.\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்துல போக்குவரத்து காவல்துறை அதிகாரியா நடிச்சிருக்கீங்க இந்த அனுபவம் எப்படி இருந்தது\nஇந்தப் படத்துல ரெண்டு விஷயம் எனக்கு முக்கியமாக பட்டுது. இது சசி சார் படம். நிஜ வாழ்க்கைக் கதையை சினிமா மொழியில் ரொம்ப அழகா காட்டக் கூடிய இயக்குநர் அவர். அவர் படத்துல ஓபி அடிக்க முடியாது, செயற்கையா நடிக்க முடியாது. ரெண்டாவது, நான் இதுவரை செய்யாத ஒரு காரெக்டர் இது. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உணர்ந்து நடிக்க எனக்குப் பிடிக்கும். அதோட பின்னணி என்னன்னு தெரிஞ்சுப்பேன். இந்தப் படத்துல ட்ராபிக் போலீஸ், இந்த கேரக்டரோட தோற்றம் மிகவும் முக்கியம். அதுக்காக உடம்பை ஏத்தறது ஈஸி, ஒரு போலீஸ் மைண்ட்செட் அப்சர்வ் பண்ணி கொண்டு வரதுதான் என் வேலையா இருந்தது. முக்கியமா என்னோட முந்தைய படங்கள்ல இருக்கக் கூடிய அல்லது என் அசலான பாடி லாங்குவேஜ் தெரியக்கூடாது. சித்தார்த் இல்லாமல் ராஜசேகர்தான் படத்துல இருக்கணும்.\nசிவப்பு பச்சை மஞ்சள் ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படம். ரசிகர்களைப் பொருத்தவரை ஒரு நடிகரா நீங்க பண்ற சின்ன சின்ன விஷயங்களைக் கூட நோட் பண்ணி பாராட்டுவாங்க. சசி சார் நல்ல ஃப்லிம் மேக்கர் - எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. என் டைரக்டரை திருப்திப் பண்ணனும், என்னை திருப்திப்படுத்திக்கணும். இதெல்லாம் அமைஞ்சு வந்த படம்தான் சிவப்பு மஞ்சள் பச்சை. படத்துக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்குங்கறப்ப நிறைவைத் தருது.\nநல்ல படம் எடுக்கறது மட்டுமல்ல அதை கொண்டு போய் சேர்க்கறதும் முக்கியம். சசி சாரும் நானும் தூங்கி ஒரு வாரம் ஆகுது. படம் முழுவதும் ரெடியாகி ஒரு மாசம் ஆகியும், சரியான ரிலீஸ் தேதிக்காக காத்துட்டு இருந்தோம். செப்டம்பர் 6 வெளியிடலாம்னு முதல்ல முடிவாகி, அதுக்கப்பறம் அது மாறி, மறுபடியும் செப்டம்பர் 6 வெளியாக முடிவானது. இன்னொரு முக்கியமான விஷயம் படத்துக்கு நல்ல தியேட்டர்கள் கிடைச்சுது. எங்க படம்னு இல்லை, எல்லா படங்கள்லேயும் உழைப்பு ஒண்ணுதான். அதனால எல்லாருக்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கும். சிவப்பு மஞ்சள் பச்சை படத்துல content நல்லா இருக்கு - ரெண்டாவது தியேட்டர் கிடைச்சுது. இந்த ஜானர்ல ரொம்ப different படமிது. நிறைய பெண்கள் படம் பார்த்து ரசிக்கறாங்க. பேமிலி ஆடியன்ஸை ரீச் ஆகியிருக்கு.\nபடம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகியிருக்கு. முதல் நாள் ரெஸ்பான்ஸை வைச்சு மட்டும் நான் ஒரு படத்தோட ரிசல்டை முடிவு மாட்டேன். ஒரு வாரம் ஆகட்டும். word of mouthனால படத்துக்கு இன்னும் ரசிகர்கள் நிறைய வருவாங்கன்னு நம்பறேன்.\nவெற்றி தோல்வி எப்படி பாக்கறீங்க\nநான் பண்ற எந்தப் படமும் ஒண்ணு மாதிரி இன்னொன்னு இருக்கக் கூடாதுன்னு நினைப்பேன். past-ஐ நான் பெரிசா மதிக்கறது கிடையாது. பழைய வெற்றி தோல்விகள் என்னை பாதிக்காது. கடந்த சில வருடங்களில் நான் எடுத்த முடிவு என்னன்னா எல்லாரும் பாக்கற படங்கள்ல நடிக்கணும். பரீட்சார்த்த முயற்சிகள் ஓகேதான். ஆனால் ஜனரஞ்சக பாணி படங்கள் நடிக்கவும் தேவையா இருக்கு. எனக்கு அது திருப்தியை தருது. தெலுங்கில் ஏற்கனவே இந்த மாதிரி ரோல்கள் பண்ணியிருக்கேன். variety of roles பண்றது நல்லதுன்னு நினைக்கறேன். தொடர்ந்து வேலை செஞ்சிட்டிருக்கேன். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 17 வருஷம் ஆகுது. திருப்தியாதான் இருக்கேன். சில சமயம் படங்கள் எதுவும் ரிலீஸாகாது. திடீர்னு மாசம் மாசம் ரிலீஸ் இருக்கும். எதுவும் நம்ம கைல கிடையாது. இதைப் புரிஞ்சுக்கிட்டேன். அதனால சந்தோஷமா திருப்தியா இருக்கேன்.\nஆங்கிலத்தில் - ஆஷாமீரா ஐயப்பன்\nசென்னை: பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் ஞாயிறன்று காலமானார்\nதமிழில் 'பாலைவனச்சோலை' உள்ளிட்ட படங்களை இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கியுள்ளனர். அவர்களில் ராஜசேகர் முக்கியமானவர்.\nபின்னர் அவர் தனித்து சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு மற்றும் பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.\nபின்னர் நடிகராகவும் மாறிய அவர் பாரதிராஜா இயக்கிய 'நிழல்கள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாட��ான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் இவர் நடித்திருந்தார்.\nசமீபமாக அவர் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்தார். உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிறு காலமானார்.\nதமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு ஹிந்தி படவுலகுக்குச் சென்றவர் ஸ்ரீதேவி. ஒரு கட்டத்தில் இந்தியா முழுமைக்கும் ரசிகர்களைக் கொண்டிருந்தார் அவர். அவரது திடீர் மறைவுக்குப் பின்னர் மகள் ஜான்வி நடிகை ஆனார். இந்தநிலையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வியை அணுகிய போது அவர் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வியின் தந்தையும், 'நேர்கொண்ட பார்வை' தயாரிப்பாளருமான போனிகபூர் பேசும் போது...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் மகள் ஜான்வி\n'தென்னிந்தியப் படங்களை எங்கள் குடும்பமே விரும்பிப் பார்க்கும். ஸ்ரீதேவி இங்கு நிறையப் படங்களில் நடித்திருக்கிறார். இங்குள்ள நடிகர்களுடன் நாங்கள் நல்ல உறவுடன் இருக்கிறோம். ஜான்வி தென்னிந்தியப் படங்களை ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் அதற்கு நல்ல கதை அமைய வேண்டும். அந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அப்படியொரு கதை அவருக்குக் கிடைக்கவில்லை. தென்னிந்தியப் படங்களை ஜான்வி நிராகரிக்கிறார் என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை' என்று தெரிவித்துள்ளார் போனிகபூர்.\n'பாகுபலி' படத்தின் சில காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கினார் ராஜமௌலி. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. உலக அளவில் பெரும் சாதனை படைத்தது. இப்போது தனது அடுத்த படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பையும் பல்கேரியாவில் நடத்தச் சென்றிருக்கிறார். கதைப்படி ஜூனியர் என்டிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பல்கேரியாவில் படமாக்குகிறார் ராஜமௌலி. இந்தப் படத்தில் ராம் சரண் தேஜா, அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். அவரையும் ராஜமௌலி தேர்வு செய்துவிட்டார். விரைவில் அவரைப் பற்றி அறிவிப்பார் என்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது. பல்கேரியாவில் படமாக்குவது என்பது அவருக்கு சென்டிமெண்டான விஷயம் என்கிறார்கள்.\nபெரும் ஆளுமைகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை படமாகி வருகின்றன. வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கை பரப்புரை எனப் பல வடிவங்கள் இருந்தாலும், இது ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையைத் தழுவி படம் எடுக்கப்பட்டு வருகிறது. 'பசும்பொன் தெய்வம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் அவரின் பிறப்பு, படிப்பு, குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், நேதாஜியுடனான சந்திப்பு, கைரேகைச் சட்டத்தை எதிர்த்தது, சுதந்திரப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், பார்வர்டு பிளாக் கட்சி பணி, 'நேதாஜி' என்ற பெயரில் வெளியான பத்திரிகையில் பணியாற்றிய அனுபவங்கள், அவரின் மரணம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இதில் தொகுக்கப்படவுள்ளன. சூலூர் கலைப்பித்தன் இப்படத்தை திரைக்கதை எழுதி தயாரித்து இயக்குகிறார். இவர் ஏற்கெனவே \"சாட்டையில்லாத பம்பரம்', \"சுதந்திர பாரதி', \"துளசி மாலை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். ராஜா முகம்மது, அண்ணாதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஎன்னமோ ஏதோ','கரையோரம்', \"நாரதன்', '7 நாட்கள்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்தவர் நிகிஷா படேல். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் 'பாண்டிமுனி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குநருடன், நிகிஷா பங்கேற்றார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து நிகிஷா நீக்கப்பட்டார். இயக்குநர் கஸ்தூரிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து நிகிஷா நிராகரிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. புதிய படம் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிகிஷா, இணையத்தில் அதற்காக வலை வீசி வருகிறார். மும்பை வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த நிகிஷா திடீரென்று துருக்கிக்குப் பறந்தார். கடற்கரைப் பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில் நீந்தி மகிழ்ந்ததுடன் அப்படங்களை இன்ஸ்டாவிலும் பகிர்ந்து 'என்னைப் பார் என் அழகைப்பார்' என்று கமெண்ட் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ஏ��த்துக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 'சினிமாவில் உங்களை மீண்டும் எப்போது பார்ப்பது' என்று பலர் கேட்டிருக்கின்றனர்.\nகாட்டுப்பகுதியில் நடக்கும் கதையாக உருவாகிறது 'அடவி' வினோத் கிஷன், அம்மு, அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். சரத் ஜடா இசை. 'அடவி' கதை எழுதித் தயாரிக்கும் கே.சாம்பசிவம் படம் பற்றி கூறும் போது,\n'காட்டுப்பகுதியில் தங்குமிடங்கள் கட்ட முயற்சிக்கும் நிறுவனத்துக்கும் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. இயற்கை என்பது எல்லா உயிரினங்களுக்குமானது என்பதைச் சொல்லுவதே திரைக்கதை. கோத்தகிரியிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள நெட்டுக்கல் காட்டுப்பகுதி கிராமத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்பகுதி வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இடம். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த முடியாது. ஒருமுறை படப்பிடிப்பு நடக்கும் போது காட்டு யானைகள் படக்குழுவினர் வந்த காரை சூழ்ந்து கொண்டன. யானைகள் அங்கிருந்து செல்லும்வரை காத்திருந்து அதன்பிறகு காரை எடுத்துக்கொண்டு வந்தோம்' என்றார்.\nபிரபல திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன்(48) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.\nஇயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், தமிழ் திரைப்பட பாடலாசிரியராக இருந்தவருமான முத்து விஜயன் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பாடலாசிரியர் சங்கம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி முத்து விஜயன் நேற்று மாலை உயிரிழந்தார்.\nஅவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதுள்ளாத மனமும் துள்ளும் படத்தில் \"மேகமாய் வந்து போகிறேன்\" என்ற பாடலையும், பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் \"கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்\" பாடல் மற்றும் கள்வனின் காதலி, தென்னவன், நெஞ்சினிலே, வல்லதேசம் உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகவிஞர் தேன்மொழியை திருமணம் செய்து பினனர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.\n]]> muthu vijayan passed away, lyricist muthu vijayan , திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன், முத்து விஜயன் காலமானார், துள்ளாத மனமும் துள்ளும் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/7/w600X390/muthu-vijayan.jpg https://www.dinamani.com/cinema/cinema-news/2019/sep/07/பிரபல-பாடலாசிரியர்-முத்து-விஜயன்-காலமானார்-3229721.html 3229034 சினிமா செய்திகள் பப்ஜியில் இணையும் மூன்று புதுமுக நடிகைகள்\n'தாதா 87' படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன், பிக் பாஸ் ஜூலி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.\nதற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.\nகேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர், பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள்.\nமிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு போன் செய்தால் 'செளக்கியமா''.... அந்திக்கு மேல அந்தப் பக்கம் வருவேன் சந்திக்கலாமா.... என்கிற அளவுக்கு எளிமை. எப்படி இருக்கீங்க.. என்று கேட்டால், 'அடுத்த நொடி நிச்சயமில்லை. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமா இருக்கிறேன்' என வரவேற்கிறார் நடிகர் வேல ராமமூர்த்தி.\nஒரு நடிகனுக்கு எப்போதாவதுதான் நல்லப் படம் அமையும் என்பது சினிமா விதி....இருப்பதையெல்லாம் நல்ல சினிமா என்று சொல்லுகிற அளவுக்கு கொண்டு வந்து விடுகிறீர்கள்\nஇயக்குநர்கள்தான் காரணம். அவர்கள் நினைப்பதை என் மூலம் கொண்டு வருகிறார்கள். அவ்வளவுதான். இதில் என் பங்கு என்பது குறைவுதான். ஆனாலும் இப்படி வந்து விழுகிற வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. சினிமாவை நான் ஏற்றுக் கொண்டு வந்தவனில்லை. அதுவாகவே நடந்தது. ராணுவத்தில் வேலை. பின்னர் அஞ்சல் துறையில் வேலை எனப் பெரும் அனுபவங்களைக் கொண்டது என் வாழ்க்கை. எல்லாம் போதும் என அஞ்சல் துறையில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கி கொண்டு அமர்ந்த நேரம்தான், \"மதயானை கூட்டம்' படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமார் வந்தார்.\nஒரு கதை சொன்னார். பிடித்திருந்தது. ஆனால், என்னால் நடிக்க முடியாது என்றேன். இருந்தும், விடாப்பிடியாக என்னைச் சினிமாவுக்குள�� அழைத்து வந்தார். முதல் படமே தேசிய விருது பரிந்துரை வரையிலும் போய் வந்ததில் பெரும் நம்பிக்கை. அதன் பின் தொடர்ச்சியாகக் 'கிடாரி' மாதிரியான நல்ல படங்கள் அமைந்து வேறு ஒரு தளத்துக்கு என்னை கொண்டுச் சென்றது. தொடர்ச்சியாக நல்லப் படங்களில் இருப்பது எனக்கே ஆச்சரியம். ரசிகர்களின் நம்பிக்கை, இயக்குநர்களின் பொறுப்பு எல்லாவற்றையும் இன்னும் உணர வேண்டும் எனத் தோன்றுகிறது.\nபொதுவாகச் சினிமாவில் ஹிட் ஆனவர்கள், அடுத்தடுத்து பயணமாவார்கள்... நீங்கள் மட்டும் ஒரு சில கதாபாத்திரங்களில் விடாப்பிடியாக இருப்பது போல் தெரிகிறது\nஎல்லாமே இலக்குகள்தான். சினிமாவில் நான் மட்டுமே தனித்து இயங்க முடியாது. இயக்குநர்கள்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. என்னைத் தாழ்த்துவதும், உயர்த்திப் பிடிப்பதும் அவர்களின் கைகளில்தான் உள்ளது. நான் என்ன செய்ய முடியும். புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறேன். எழுத்து, சினிமா, சமூகம் எல்லாவற்றுக்குமான பயணங்களில் உங்களை அடைவதே என் நிரந்தர சந்தோஷம்.\nதெளிந்த ஊற்றைப் போல இப்போது இருக்கிறது மனம். ஒரு எழுத்தோ, சினிமாவோ வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை. சில கதாபாத்திரங்கள் மூலம் நீங்கள் என்னையே எனக்குக் கற்றுத்தந்துவிட்டீர்கள். திருப்பித் தந்துவிட்டீர்கள். \"உன்னில் இருந்தே தொடங்குகிறது உலகம்' இல்லையா.. அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த உலகத்தை அடைந்திருக்கிறேன் நான்.\nஎனக்கான உலகத்தை நீங்களும் உங்களுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம். சினிமா வாழ்க்கை எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்திருக்கிறது. எல்லாத் திசைகளில் இருந்தும் கடல் கடந்தும் எத்தனை எத்தனை முகங்கள்... குரல்கள்... சிநேகங்கள். ஒவ்வொரு படத்திலும் தங்களை ஏதோ ஒரு விதத்தில் என் நடிப்பு மீட்டெடுத்ததாக யார் யாரோ சொல்லும்போதுதான், நான் அர்த்தப்பட்டேன். எவ்வளவோ கொண்டாட்டங்களும், பொழுதுபோக்குகளும், வேலைகளும் இறைந்துகிடக்கும்போது... இந்த எளிய மகன் உங்களைப் பாதித்தது சந்தோஷம். சக மனிதர்களுக்கான கவனிப்பை, ஈரத்தை உங்களுக்குள் நான் கொஞ்சம் விதைத்திருந்தால், அது போதும். இந்த நொடி வாழ்க்கை... அதை���் சரியாக வாழ்ந்திட வேண்டும். அவ்வளவுதான்.\nரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லா கேரக்டரிலும் நடிக்கிற ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லை, என்கிற ஒரு ஆதங்கம் இங்கே இருக்கிறது...\nநிறையப் பேர் அந்த இடத்தை நோக்கி வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதிதாக உள்ளே வருகிறார்கள். சில உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமா இருக்கும். அதற்கு நடிகர்கள் தயாராக இருக்க வேண்டும். எனக்கும் அந்த இடம்தான் ஆசை. என் முகம் எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நம்பினால், இவர் கதைக்குத் துணையாக இருப்பார் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். இதுதான் அந்த இடத்துக்கு என்னைக் கொண்டு செல்லும் விஷயம்.\nநடிகன் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் நடிகன் என்ற பெயரே முக்கியமானது. சிலர் பார்த்த முகமாக இருக்கே என்று யோசிக்கிறார்கள். இதனால நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால \"நல்ல கேரக்டர் என்றால் நான் நடித்து தருகிறேன்' என்று நான் கத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது. நான் மட்டும் அல்ல, எந்த ஒரு நடிகனின் எதிர்காலமும் உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்றால், அது யார் கையில் இருக்கிறது தெரியுமா எப்படியாவது வெற்றிப்படம் தர வேண்டும் என்ற வெறியோடு கதை தயார் செய்கிற உதவி இயக்குநர், ஒரு கேரக்டரை யோசிக்கும் போது, வேல ராமமூர்த்தி மாதிரி என நினைத்து கதை செய்கிறார்.... அவர் கையில் இருக்கிறது.\nஅப்படி யாராவது யோசிக்கிற வரைக்கும் நடிகனாக எனக்கு எந்தக் குறையும் வராது. உதவி இயக்குநர்கள் சிந்தனையில் நான் இல்லாமப் போய் விட்டால், இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வந்து விட்டால், என் பங்களிப்பு போதவில்லை என யாரும் சொல்லாமலேயே எனக்குப் புரிந்து விடும். சம்பளம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அந்த மாதிரி ஒரு கதை கிடைத்தால் போதும். முழு மனதோடு போய் நிற்பேன். அந்த மனநிலையை என்றைக்கும் நான் தொலைக்க மாட்டேன்.\n\"குற்றப் பரம்பரை' படம் பற்றி இப்போது சர்ச்சை செய்திகள்தான் உலவுகின்றன...\nபாரதிராஜா, பாலா எல்லோருமே வேண்டப்பட்டவர்கள்தான். ஆனால், என் கதை கிடப்பில் கிடக்கும் வரை எனக்குக் கவலைதான். ஏதாவது ஒரு சினிமாவில் காட்சிகளின் சாயல் வரும் போது, வருத்தமாக இருக்கும். அதனால் விரைவில் நல்ல செய்தி வரும்.\nசினிமா கனவோடு இருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு உங்க அறிவுரை என்ன...\nஅறிவுரை சொல்கிற அளவுக்கு நான் இன்னும் சினிமா கற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளலாம். \"தூங்கும்போது வருவது கனவு இல்லை. உன்னைத் தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு' என்று அப்துல் கலாம் சொல்லியிருக்காரே... சினிமா வெறும் ஆசையாகவோ, கனவாகவோ மட்டும் இருந்தால் போதாது. இது அறிவுரை இல்லை. என் அனுபவம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அண்மையில் தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியர் கடந்த வாரம் எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்தனர். ஹீத்ரூ விமான நிலையத்தில் காருக்காக காத்திருந்த சமயத்தில் பாஸ்போர்ட் வைத்திருந்த கைப்பை தொலைந்து போனது அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே அங்கிருந்த காவலர்களிடம் பிரச்னையை எடுத்துச் சொல்ல, அவர்கள் பரிந்துரையின்படி, இமெயில் மூலம் புகார் அளித்தார்.\nமறுநாள் அக்காவலர்களிடமிருந்து பதில் மெயில் வந்தது. அதில் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கேமரா எதையும் பதிவு செய்யவில்லை. அது இயந்திர கோளாறாக இருக்கலாம் என்று பதில் அனுப்பியிருந்தனர். இது குறுத்து செளந்தர்யா கூறுகையில், ‘எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்த சம்பவம் இது. விமான நிலையத்தின் பொறுப்பற்ற தன்மையும் கூட. சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் யாரைத்தான் நம்புவது விலைமதிப்புள்ள உடமைகள், என் கணவரின் பாஸ்போர்ட் ஆகியவை பறிபோய்விட்டது. இது மிகுந்த மனவலியைத் தரக் கூடிய சம்பவம். இதற்கு விமான நிலைய அதிகாரிகள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இது எங்களுக்கு நடந்திருக்கக் கூடாது. எங்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் நடக்கக் கூடாது’ என்ற் தனது ட்விட்டரில் மனக்குறையை பதிவிட்டிருந்தார் செளந்தர்யா.\nசெப்டம்பர் 1-ம் தேதி காணாமல் போன பாஸ்போர்ட் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.\n இப்படிச் சொன்ன நடிகை இவர்தான்\nநடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்வதைப் பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கெனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர்.\nஅந்த வரிசையில் தற்போது வரலட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். விமல��, வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் படம் 'கன்னிராசி'. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார்.\nஇதில் நடித்தது பற்றி வரலட்சுமி கூறும்போது தனது திருமண முடிவு பற்றியும் திடீரென அறிவித்து அதிர்ச்சி தந்தார். அவர் பேசும் போது....\n'புதிய இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். 'கன்னிராசி' படத்தின் திரைக்கதை நகைச்சுவைப் பகுதிகள் நிறைந்தது. இந்த படக்குழு மிகுந்த உற்சாகமானது.\nகாதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து இப்படத்தில் ஜாலியாக நடித்தேன்.\nஇந்தப் படத்தைப் போல் வேறு எந்தப்படத்திலும் இவ்வளவு நடிகர்களுடன் நான் சேர்ந்து நடித்தது இல்லை. விமலுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்' என்றார் வரலட்சுமி.\nசினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் செப்டம்பர் 6 வெளியாக இருந்தது. ஆனால் சில பிரச்னைகள் காரணமாக இரண்டொரு நாட்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது திரை வாழ்க்கை குறித்தும், முந்தைய படங்கள் பற்றியும், இந்தப் படத்தின் தாமதத்துக்கான காரணங்களையும் இந்த நேர்காணலில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா வெளிவரும் சமயத்தில் உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது படம் ரிலீஸ் தாமதங்களுக்கான காரணம் என்ன\nஎன் மனநிலை எப்படி இருக்குன்னு உண்மையிலே தெரியலை. இந்தப் படத்தைப் பத்தி நிறைய பேச்சு இருக்கு, எல்லா தரப்பிலும் நல்லவிதமான பேச்சு உள்ளது, இது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நிறைய பேர் படத்துல வொர்க் பண்ணாங்க. படப்பிடிப்பே ரொம்ப அபூர்வமாத்தான் சுலபமாக நடக்கும். அந்த வகையில் இந்தப் படத்தைப் பத்தின பேச்சு, இந்தப் படத்தின் இசை, பாடல்கள், விஷுவல்ஸ், தனுஷ் லுக்ஸ், நடிப்பு மேகா லுக்ஸ் பத்தி எல்லாருமே பேசினாங்க. அது சந்தோஷம்\nபடத்தின் தாமத்துக்கான காரணம், யார் என்ன தப்பு செய்தார்கள் என்பது எல்லாம் இந்த நேர்காணலை படிக்கறவங்கள���க்கு ஆர்வம் தரக்கூடிய விஷயமா இருக்காது. புதுசா படம் பண்ண விரும்பறவங்களுக்கும் இது தேவையில்லாத விஷயம். நல்ல விஷயங்கள் மட்டும் தெரிந்து அவர்கள் வந்தால் நல்லா இருக்கும். இந்த கசப்புக்கள் இப்ப தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை. பின்னாடி தெரிஞ்சிக்கலாம். ஏன்னா நான் படம் பண்ணும்போது, இந்தக் கதை பிடிச்சுத்தான் ஆரம்பிச்சேன். படப்பிடிப்பு நடந்த அந்த 60-70 நாட்கள் ரசித்துதான் நான் பண்ணினேன். என் எல்லா படத்திலும் அப்படித்தான் இருப்பேன். நான் படம் பண்ணத்தான் பிறந்தேன்னு நினைக்கிறேன். மத்ததது எல்லாம் இயல்பா நடக்கற விஷயம். அது கஷ்டமோ நஷ்டமோ அந்தக் கதையை ரசிச்சு நேசிச்சு செய்யறேன்.\nஎன்னை மறந்துதான் எப்போதும் வேலை செய்கிறேன். நான் செய்யற வேலை எனக்குப் பிடிச்சிருக்கு. என் வேலையை நான் ரொம்பவே நேசிக்கறேன். படங்கள் பண்ணறதுக்கு காரணம் எனக்கு இதுதான் தெரியும், இதான் பிடிக்கும் இந்தப் படமும் அப்படித்தான். எனக்கு பிடிச்சிருக்கு, நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு. ஆனால் இதுல நான் எதிர்கொண்ட சில விஷயங்களைத்தான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலை. சினிமால இருக்கற பிஸினெஸ் விக்டிம்ஸ் தான் நாங்க. அதனால நான் சந்திச்ச பிரச்னைகள் அதிகம். இது போன்ற இடைஞ்சல்கள் எல்லாத்துலயும் வரும்... சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் கூட பிரச்னைகள் உண்டு.\nENPT வெளியீட்டில் உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ன\nபடத்தின் தாமதம் குறித்து எரிச்சலடைந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். தாமதத்திற்கு நான்தான் காரணம். ஒருவேளை மக்களுடனான எனது உறவு சிறப்பாக இருந்திருக்கலாம். சில விஷயங்களைப் பற்றி எடுத்துக் கூறி தனுஷை நான் சமாதானப்படுத்தியிருக்கலாம்; ஒருவேளை நான் முதலீட்டாளரை சிறப்பாக கன்வின்ஸ் செய்திருக்கலாம். பணச் சிக்கல்களையும் மீறி கிரியேட்டிவாக இயங்க முடியும் என்று நினைத்தது என் தவறுதான். எனவே, இந்தத் தாமதத்திற்கு நான்தான் காரணம், மன்னிக்கவும். திரையரங்குகளுக்குள் மாயத்தை உருவாக்கும் படங்கள் சில உள்ளன. இந்தப் படத்தில் ஒரு சில தருணங்களில் அது இருக்கும் என்று நம்பகிறேன். தனுஷின் தோற்றம் மற்றும் நடிப்பு, மேகாவின் புத்துணர்ச்சி, இசை, ஒளிப்பதிவு, கதை சொல்லலில் முன்னும் பின்னுமாக இருக்கும் தன்மை… ENPT ஒரு எளிமைய���ன படம், இதில் நாங்கள் உருவாக்கியுள்ள மேஜிக்கை மக்கள் உணர்ந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன். இல்லையென்றால்… மன்னிக்க வேண்டுகிறேன்.\nபடத்தைப் பற்றிய தகவல்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கிற போது எப்படி சமாளித்தீர்கள்\nகெட்ட வார்த்தைகளில் திட்டித்தான் அப்டேட்ஸ் கேட்கறாங்க. இது என்னுடைய படம்.. என் மீடியம். நான் சில விஷுவல்களை விடலைன்னா இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னுடைய கையெழுத்து போட்டு நான்தான் அந்தப் படம் பண்றேன். அதுக்கான பிரச்னைக்கு நான்தான் காரணம். இதை நான்தான் சால்வ் பண்ணனும். அதுக்குன்னு ஒரு டைம் வரும். அந்த நேரத்துல நிச்சயம் படம் வெளிவரும். உங்களுக்காகத் தான் படம் பண்றேன். ஹீரோ ரசிகர்கள் சில சமயம் ப்ரெஷர் தருவாங்க, வேறு விஷயங்களைப் பத்தி பதிவிடும்போது இதை விட்றா..ENPT பத்தி சொல்லு, ஏன் லேட் என்று கேள்வி கேட்கும்போது சங்கடமாதான் இருக்கும்.\nசோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எப்படி செயல்படுகிறாங்க இந்த வாரம் இந்தப் படம்... இந்தப் படம் இப்படி அவர்கள் தேடல், எதிர்ப்பார்ப்பு முடிவில்லாததா இருக்குன்னு நினைக்கறீங்களா\nஇது எதுக்குள்ளயும் நான் இல்லை. நான் வரவும் விரும்பலை. எனக்குத் தெரிஞ்சு\nஇது 10 - 15 பேர் உருவாக்கும் விஷயம் இது. பத்து லட்சம் பேர் இதுக்குள்ள இருக்காங்கங்கற மாதிரி நம்ப வைக்கறாங்க. வெளியில இருக்கறவங்களை விடுங்க, சினிமால இருக்கறவங்களும் கூட அதை நம்பிடறாங்க\nரொம்ப தப்பா விமர்சனங்கள் எழுதினாலும் அந்த சில படங்களை நிறைய ரசிகர்கள் பார்த்து ரசிச்சிருக்காங்க. வசூல் குவிச்சிருக்கு. நாம எந்த இடத்துல இருக்கோம், அந்த இடத்துல என்ன எனர்ஜி இருக்குங்கறதுதான் முக்கியம். மத்தபடி யாராலேயும் எதையும் பாதிக்க வைக்க முடியாது. இதுதான் உண்மை.\nபொருளாதார பிரச்னைகளில் ஆர்ட் விஷயங்களில் எப்படி கவனம் செய்ய முடியுது\nஅது நிச்சயம் முடிகிறது. அந்த zone-குள்ள நான் இல்லைன்னா தைரியமா உங்களோட பேசக் கூட என்னால் முடியாது. இந்தப் படம் ரிலீஸ் ஆகப் போகுது, எல்லாருக்கும் போய் இந்தப் படம் ரீச் ஆகும். ஒரு whim and impulse-லதான் பண்ணது. இது அவார்ட் வாங்கப் போகுது, extraordinary film அப்படின்னு எல்லாம் நினைச்சு பண்ணலை. படம் சிலருக்கு பிடிக்காம கூட இருக்கலாம். அடுத்தடுத்து படம் பண்ணுவேன். எனக்கு இதுதான��� தெரியும், வேற எதுவும் தெரியாது.\nஇந்தப் படத்துல ட்ரெய்லர்ல வாய்ஸ் ஓவர் கேட்டோம். வாய்ஸ் ஓவர்ல கதை சொல்றது உங்களுக்கு பிடிக்கும்னு முந்தைய படங்கலேர்ந்து தெரிஞ்சுக்கலாம். இந்தப் படத்துல அதை எப்படி கையாண்டு இருக்கீங்க\nபொதுவாகவே எழுத ஆரம்பிக்கும் போது தானாகவே எனக்குள்ள process ஒண்ணு தொடங்கும். அது voice over போலத்தான் எனக்குத் தொடங்கும். சோம்பேறி, வழக்கமா செய்யறதையே செய்யறான்னு மத்தவங்க சொல்லலாம். ஆனா எனக்கு அப்படித்தான் வருது. எனக்கு அது பிடிச்சும் இருக்கு. அவ்வளவுதான்.\nஎன்னுடைய படங்கள் இப்படித்தான் இருக்கணும்னு நான் சொல்லலை. எப்படியோ குரல் வழியாக கதை சொல்லும் முறைக்கு நான் பழக்கப்பட்டுட்டேன். இந்தப் படத்துல அதை இன்னும் அதிகப்படுத்தியிருக்கேன்னு கூட சொல்லலாம். தனுஷ் முதல்ல தேதி இல்லைன்னு சொன்னார். சும்மா படிச்சிப் பாருங்க, பிடிச்சு இருந்தா ஒரு வருஷம் கழிச்சி பாத்துக்கலாம்னு சொல்லித்தான் கதையை அவருக்கு அனுப்பினேன். ஆனால் அவர் உடனே பதில் சொல்லிட்டார். காரணம் கதை அவருக்கு அந்தளவுக்கு பிடிச்சிருச்சு. அதுக்கு முக்கிய காரணம் அந்த வாய்ஸ் ஓவர் அவரை கவர்ந்திருச்சு. அவரோட அந்த yes தான் இந்தப் படம் நடக்க காரணம். எப்ப ஷூட் போகலாம்னு கேட்டார். வழக்கமாக இல்லாம இதுல கொஞ்சம் சின்னதா புதுசா ஒண்ணு செஞ்சிருப்பேன். இது என்னோட ஸ்டைல்ல இருக்கிற படம்தான். ரொம்ப சிம்பிள்ளான விஷயம், சிம்பிள் இமோஷன்ஸ், சிம்பிள் elements பல இருக்கு. பட டைட்டில் என்னோட லைஃப்க்கு ஒரு metaphorதான். தோட்டா வந்திட்டே இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு தோட்டா என்கிட்டேர்ந்து போகும்னு நினைக்கறேன்.\nஇந்தக் கதை ஒரு நடிகைக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் உள்ள ஒரு காதல் கதைன்னு சொல்லலாமா\nசொல்லலாம். புதுமுகமா ஒருசில படங்கள்ல நடிச்சிட்டு இருக்கும் ஒரு நடிகைதான் கதை நாயகி. ஒரு சூழல்ல சிக்கறாங்க அதைப் பற்றின கதை. இந்தப் படத்துல ரொமான்ஸ் புதுசா இருக்கும்.\nஉங்க குரல் வாய்ஸ் ஓவர் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருக்கு. வேறு இயக்குநர்கள் உங்களை அணுகும் போது எப்படி உணர்வீர்கள்\nஇது கொஞ்சம் சங்கடமான விஷயம், மேலும் நான் எதிர்ப்பார்க்காத விஷயம். சிலர் ஃபோன் பண்ணி ஒரு narration இருக்கு, படத்தோட opening-ங்கல voice over தர முடியுமான்னு கேட்பார்கள். சிலருக்கு செஞ்சு தந்திருக்கேன். ஆனா ச��ல இசை அமைப்பாளர்கள் பாடச் சொல்லி கேட்பாங்க, நண்பர்கள் நடுவில் நல்லா பாடக் கூடியவன்தான், ஆனால் சினிமால மறுத்துடுவேன்.\nஉங்க படங்கள்ல வர கதாநாயகிகளின் பெயர்கள் லேகா, ஹேமானிகா, மாயா, ரீனா, ஜெஸ்ஸி, லீலா - இப்படி ரொம்பவே அழகானவை. இந்தப் பெயர்கள் தேடல் எப்படி நேர்ந்தது ஒருவிதமான பெண்களுக்கு வைக்கக் கூடிய பெயர்கள்தான் நான் பாக்கறேன்.\nஇதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கறது இல்லை. சில பேர் எனக்குத் தெரிந்தவர்கள்தான். ஆனா இது ஒரு flow-ல வரும். படத்தோட டைட்டிலும் அப்படித்தான். இந்தப் படத்தின் டைட்டில் முதல் காட்சியின் பதினஞ்சு நிமிஷம் எழுதின போது ஒரு மின்னல் மாதிரி தோணுச்சு, the bullet that is coming at me அப்படின்னு வந்துச்சு, அதுவும் hero வாய்ஸ் ஓவர்ல வர மாதிரி வந்தது. உடனே கார்க்கிக்கு ஃபோன் செய்தேன். தோட்டா அப்படிங்கற வார்த்தை பயன்படுத்தி இந்த அர்த்தத்துல வாக்கியம் சொல்ல முடியுமான்னு கேட்டேன். எனை நோக்கி பாயும் தோட்டா நல்லா இருக்கும்னு சொன்னார். உடனே ரெஜிஸ்டர் பண்ணினோம்.\nஎப்பவும் பெயர்கள் என்னை ரொம்ப கவர்ந்துவிடும். குழந்தைகளைப் பார்க்கும் போது அவங்க பேர் என்னன்னு கேட்பேன்..அது அப்படியே மனசுல பதிஞ்சிடும். தேவைப்படறப்ப நினைவுக்கு வரும்.\nஎன் படங்கள்ல காண்பிக்கப்படும் பெண்கள் ஓரளவுக்கு எலைட் பெண்கள்தான். ஒரே ரகத்தை சேர்ந்த பெண்கள்தான் இவங்க எல்லாரும். நான் பெரிசா அதுலேர்ந்து deviate ஆனது இல்லை. நிறைய விமரிசனத்தை இதனால் எதிர்கொண்டேன். This is what I know. This is inspiriing அப்படின்னு காலேஜ் பெண்கள் நிறைய பாராட்டியிருக்காங்க. அவங்களுக்கு அது பிடிக்குது. திரைல நீங்க பெண்களை காட்டற விதம் பிடிக்குது என்று பாராட்டியிருக்காங்க. மேலும் அவங்க elegant-ஆ இருக்காங்க. உறுதியான சுயம் சார்ந்த பெண்களாகவும் இருக்காங்க. நாமும் இப்படி இருக்கலாமே என்று ஒரு பத்து வயது பெண் நினைத்தால் அது சின்ன சந்தோஷம் தரும்.\nவிமரிசனங்களை தாண்டி பெண் கதாபாத்திரங்களை நல்லா எழுதறீங்கன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. இன்னும் வேற சில பரிமாணங்கள்ல இருக்கலாமே, அதுக்கு முதல்ல ஒரு பெண்ணா இருந்து பாருங்கன்னு சிலர் என்கிட்ட சவால் விட்டிருக்காங்க. உங்க பெண் கதாபாத்திரத்தை நாங்க எழுதறோம்னு கூட சொல்லியிருக்காங்க. ஒரு content-ஐ உருவாக்கறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். நல்ல contents கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன்.\n(ஆங்கில நேர்காணல் - சுதிர் ஸ்ரீநிவாஸன்)\nசமீபத்தில் வெளியான ஆர்டிகிள் 15 ஹிந்திப் படம் அதிகக் கவனத்தைப் பெற்றதோடு இந்தியாவில் ரூ. 64 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியது.\nஅனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, இஷா தல்வார், சயானி குப்தா, குமுத் மிஸ்ரா, மனோஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.\nஇந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார். இதையடுத்து ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கு முன்பு, இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தனுஷ் முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் போனி கபூருக்கு அந்த உரிமை கிடைத்துள்ளதால் நேர்கொண்ட பார்வை, வினோத் இயக்கும் புதிய படம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக போனி கபூரின் தயாரிப்பில், ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படம், செப்டம்பர் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்குச் சில கடன்கள் நிலுவையில் உள்ளதால் அந்தப் பிரச்னை காரணமாக இப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் என்னைக் கொடுமைப்படுத்தினார்கள். அதை கமல் ஹாசனும் கண்டிக்கவில்லை என நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.\nதற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த காரணத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. நடிகை ஷெரின் மற்றும் இதர போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தன் கையைத் தானே அறுத்துக்கொண்டார் மதுமிதா. இதனால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் தபால் மூலம் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் என்னைக் கொடுமைப்படுத்தினார்கள். இதைத் தொகுப்பாளர் கமல் ஹாசனும் கண்டிக்கவில்லை. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றினார்கள் என்று புகாரில் கூறியுள்ளார்.\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்துள்ளன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். ஒருவேளை, படத்தின் ரகசியங்களை வெளியிடாதவாறு டிரெய்லரை வேண்டுமென்றே இவ்வாறு அமைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nமேலும் தெரிந்துகொள்ள : ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள காப்பான் படப் பாடல்கள்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56-வது பிறந்த நாளையொட்டி,சிங்கப்பூரில் உள்ள மேடம் டூஸாட் மெழுகுச்சிலை மியூசியத்தில் அவரது சிலை இடம் பெறும் எனக் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஸ்ரீதேவியின் திரையுலகச் சாதனையைக் கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் மேடம் டூஸாட் மியூசியத்தில் அவரது மெழுகுச்சிலை இடம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள். மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தின் வடிவம் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம், துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.\nதிண்டுக்கல் அருகே தொலைக்காட்சி மெகா சீரியல் படப்பிடிப்புக்காகச் சென்ற இடத்தில் நேற்று முன் தினம்... சாலை விபத்தில் சிக்கி ஸ்டில்ஸ் சிவா எனும் ஃபோட்டோகிராபர் மரணமடைந்தார். அவருடன் பயணித்த நடிகர் ஒருவர் பலத்த காயங்களுடன் உத்தமபாளையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகரின் பெயர் தவசி, இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்திருக்கிறார். மேலும் கிராமாந்திரக் கதைகளை பின்புலமாகக் கொண்ட பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.\nவிபத்தில் கடுமையான காயங்களுடன் மரணமடைந்த ஸ்டில்ஸ் சிவா சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலமாக சினிமா வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள்.\nகடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ள நிலையில் வசூலில் அசத்தியுள்ளது சாஹோ படம்.\nஇப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. இதன்படி சாஹோ படம் நேற்று வரை, அதாவது முதல் ஐந்து நாள்களில் உலகளவில் ரூ. 350 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியிலும் வெளியான சாஹோ படம், இந்தியா முழுக்க முதல் நான்கு நாள்களில் (வரி நீங்கலாக) ரூ. 93 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதன் அடிப்படையில் சாஹோ படம் குறைந்தபட்சம் ரூ. 400 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.\nவொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். கேங்ஸ்டர் - த்ரில்லர் வகையில் உருவாகவுள்ளது.\nஇந்நிலையில் இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். பிரேவ் ஹார்ட், டிராய் போன்ற படங்களிலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலில் லார்ட் கமாண்டர் ஜோர் மோர்மண்ட்டாகவும் அவர் நடித்துள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.\nஇந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நட��கர் கவினுக்கும் நடிகை வனிதாவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த வார நாமினேஷனுக்கான நிகழ்ச்சியில், கவின் இயக்குநர் சேரனையும் நடிகை ஷெரினையும் நாமினேட் செய்தார். அனைவர் முன்பும் இந்த நடைமுறை நிகழ்ந்ததால் அது மோதலுக்குக் காரணமாகவும் அமைந்தது. சேரனும் ஷெரினும் வெற்றியைப் பார்த்துவிட்டார்கள். ஆனால் இளைஞர்கள் (தர்ஷன், முகின் போன்றவர்கள்) பலர் இங்கு வெற்றியைக் கண்டதில்லை. அவர்கள் ஜெயிப்பதற்காக சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்வதாகக் கூறினார். கவின் சொன்ன இந்தக் காரணத்தைக் கண்டு கொதித்துப் போய்விட்டார் வனிதா.\nவெளியில் சாதித்ததை நாமினேஷனாகச் சொல்வது எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்று மோதலை ஆரம்பித்தார் வனிதா. மேலும் பிக் பாஸிடமும் இதுகுறித்து முறையிட்டார். வெளியில் செய்ததை ஒரு காரணமாகச் சொல்வதை விட இங்குள்ள பிரச்னையைச் சொல்லச் சொல்லுங்கள் பிக் பாஸ். கவின் சொல்வது சரியான காரணமாகத் தெரியவில்லை என்றார்.\nஉடனே ஷெரினை எனக்குப் பிடிக்காது. என்னை நாமினேட் செய்ததால் பிடிக்காது என்று தன் விளக்கத்தை வேறுவிதமாகச் சொன்னார் கவின். இவர்கள் இருவரும் வழிவிட்டால் மற்ற நான்கு பேரும் முன்னேறுவார்கள் என்றார். சேரனும் வனிதாவின் குரலைப் பிரதிபலித்தார். கவின் நீ சொல்வது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறதே தவிர நியாயமானதாக இல்லை என்றார்.\nகவின் தன் காரணத்தைச் சொல்லி அமர்ந்தவுடன் அடுத்து வந்தார் வனிதா. ஜெயிக்கவேண்டும் என்று எண்ணியவர்கள் வெளியே போய்விட்டார்கள். அதற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள், ஜெயிக்க எண்ணம் இல்லாதவர்கள் உள்ளே இருப்பதால் அவர்கள் வெளியே போய்விட்டார்கள் என்று சொல்லி கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்தார். இதன்பிறகு வந்த சாண்டியும் தன் நெருங்கிய நண்பரான கவினை நாமினேட் செய்தார். அப்போது அவர் அழுதபடி அதற்கான காரணங்களைச் சொல்ல, கவினும் தலையைக் கவிழ்த்தபடி அழுதார். அந்தத் தருணம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. ஆனால் வனிதாவால் அந்தச் சூழலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.\nநாம் அழுவதைப் பார்த்து மக்கள் சிரிக்கத்தான் போகிறார்கள். இங்கு அழுவதற்கு ஒன்றுமே இல்லை என்றார் வனிதா. கவினின் அழுகையை நியாயப்படுத்தி வனிதாவிடம் விவாதம் செய்தார் சாண்டி. இதன்பிறக��� பலரும் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டார்கள். அப்போதும் அழுதுகொண்டிருந்த கவினைத் தேற்றினார் ஷெரின்.\nபிறகு சேரனிடம் பேசினார் வனிதா. எத்தனையோ பெண்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் நாமினேஷனில் இப்படித்தான் அழுதுகொண்டிருந்தார்களா இதே மாதிரி நானும் தான் ஒருநாள் வெளியே சென்றேன். அப்போது நான் அழுது சீன் எதுவும் போடவில்லையே. என்னை நாமினேட் செய்தவர்களை மீண்டும் இங்கு வந்து நான் பழிவாங்கவில்லையே என்றபோது வனிதாவுக்குப் பதிலளிக்க முயன்றார் கவின். லாஸ்லியாவும் கவினுக்கு ஆதரவாக வனிதாவிடம் விவாதம் செய்தார்.\nஉணர்வுபூர்வமாவது என்பது நம்மைத் தாண்டிய ஒரு விஷயம். நேற்று கூட நீங்கள் உணர்வுபூர்வமாகப் பேசினீர்கள். அதன்மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார் லாஸ்லியா.\nஇந்த விவாதம் கவின் - வனிதா இடையே பெரும் மோதலாகக் கிளம்பியது.\nஇங்கு யார் ஜெயிக்கவேண்டும் என்பதை மனத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள். இங்குப் பிரசாரம் செய்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும்தான். சாக்‌ஷி, ரேஷ்மா ஜெயிக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். மக்கள் உன்னை இத்தனை வாரம் காப்பாற்றினார்கள் இல்லையா, இதே போல சாக்‌ஷியைக் காப்பாற்றியிருந்தால் அவள் இறுதிச்சுற்றுக்குப் போயிருப்பாள். உன்னால் தான் அவள் வெளியே போனாள். நீ இப்போது வெளியே சென்று அவளை உள்ளே கொண்டு வா. அப்போது நீ செய்வது சரி என ஒப்புக்கொள்கிறேன் என்று கவினிடம் கோபமாகப் பேசினார் வனிதா.\nகவின்: நான் தான் நேற்றே சொன்னேனே, கதவைத் திறந்துவிட்டால், நான் வெளியே சென்றுவிடுவேன்.\nவனிதா: நீ சாக்‌ஷியை உள்ளே கொண்டுவந்துவிட்டு விட்டு வெளியே போ... இது பரிதாபம் ஏற்படுத்துவதற்கான மேடை கிடையாது. உன்னால் விளையாடி ஜெயிக்க முடியாது என்பதால் தர்ஷன் ஜெயிக்கவேண்டும் என்கிறாய்.\nகவின்: என்னை விடவும் தர்ஷன் ஜெயித்தால் சந்தோஷம். அவன் வாழ்வானா சாவோமா எனத் தெரியாமல் இங்கு வந்தவன்.\nவனிதா: நான் கஷ்டத்தைப் பார்த்ததில்லை என நீ எப்படிச் சொல்லலாம் பெண்கள் பார்க்காத கஷ்டத்தை நான் பார்த்துள்ளேன். என்னை நீ மதிப்பிடவேண்டாம்.\nகவின்: தர்ஷன், யார் யாரோ செய்த தவறுகளுக்காக அவன் கஷ்டப்பட்டுள்ளான். மனிதர்கள் நாம் செய்கிற தவறுகளுக்���ாகத் தண்டனை அனுபவிப்பது வேறு.\nவனிதா: இது என்ன போட்டியா, யார் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று\nஇப்படி, நேற்றைய நிகழ்ச்சி, கவின் - வனிதா இடையிலான மோதலாகவே இருந்தது. இன்றைக்கும் இந்த மோதல் தொடர்வது முன்னோட்டத்தின் மூலமாகத் தெரிகிறது.\n 'சாஹோ' படக்குழுவை விளாசித் தள்ளிய பிரெஞ்சு இயக்குநர் Snehalatha DIN Tuesday, September 3, 2019 12:40 PM +0530\nஅண்மையில் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் 'சாஹோ'. பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்த இப்படம் ரூ. 250 கோடியில் தயாராகியுள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது இப்படம். யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ளனர் இந்நிலையில் தனது படத்தைத் சாஹோ இயக்குநர் காப்பி அடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டினை பிரெஞ்சு த்ரில்லர் இயக்குனர் லார்கோ வின்ச் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஆகஸ்ட் 31-ம் தேதி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பிரமாண்டமாக வெளியான சாஹோவிற்கும், 2008-ல் வெளியான லார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்துக்கும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி, இயக்குநர் ஜெரோம் சாலேவின் ரசிகர்கள் அவருக்கு ட்வீட் செய்தனர். சுனில் என்றொரு ரசிகர் ஜெரோமிடம் இதைப் பற்றிய ட்வீட் அனுப்பவே, அதற்கு பதிலாக ஜெரோம் சாலே ‘இந்தியாவில் எனக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’ என்று பதில் ட்வீட் போட்டார்.\nமேலும் சில ரசிகர்களுக்கும், இதே போன்ற கேள்விகளை எழுப்பியவே, அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக ஜெரோம் சாலே மீண்டும் ஒரு பதிவை எழுதினார் ‘லார்கோ வின்ச்சின் இரண்டாவது “ஃப்ரீமேக்” முதலாவதைப் போலவே மோசமானது. எனவே, தெலுங்கு இயக்குநர்களே, நீங்கள் எனது படத்தைத் திருடினால், குறைந்தபட்சம் அதைச் சரியாகச் செய்யலாம் இல்லையா\nமேலும் அவர் குறிப்பிட்டது ‘இந்தியாவில் எனக்கான எதிர்கால வாழ்க்கை’ பற்றி கேட்டிருந்தவர்களுக்கான பதில் ஸாரி... என்னால் உதவ மு��ியாது.’ என்று கேள்வியெழுப்பிய இணையதளத்தை டாக் செய்து பதில் பதிவிட்டிருந்தார் ஜெரோம் சாலே.\nசமூக இணையதளங்களிலும், சில பொது இணையதளங்களிலும் இந்தச் சர்ச்சை அதிகம் கவனம் பெறாமல் ஓடிக் கொண்டிருக்க, சர்வதேச அளவில் வசூலில் அசத்தி வருகிறது சாஹோ. இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. இதன்படி சாஹோ, கடந்த ஞாயிறு வரை, அதாவது முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 294 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சாஹோ படம் குறைந்தபட்சம் ரூ. 400 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் என்னனவோ பிரச்னைகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கோ காதல், காதல் நிமித்தம், மோதல், வெளியேறல் என்று வேற லெவல் பிரச்னைகள்.\nகவினுக்கும் லாஸ்லியாவுக்கும் அண்மையில் நடந்த உரையாடலில் கவின் தற்போது பிரபலமாக இருக்கும் ஒருவர் தன் முன்னாள் காதலி ஆனால் அவர் பிரபலமான பிறகு தன்னைப் பிரிந்து விட்டதாக பகிர்ந்துள்ளார்.\nகவின் யாரைக் காதலித்திருப்பார் என்று நெட்டிசன்களுக்கு குழப்பம் ஏற்படவே, துப்பறவாளர்களாக மாறி களத்தில் இறங்கிவிட்டனர். கவின் மற்றும் அவரது தோழமைகளின் ட்விட்டர், இன்ஸ்டா என வலைதளத்தில் வலை வீசித் தேடியிருக்கின்றனர். கவினின் பிரியத்துக்குரியவராக இருந்தவர் பிரியா பவானி சங்கர்தான் என்று அச்சமூக வலைத்தளப் போராளிகள் முடிவுக்கு வந்தனர். பழைய ட்வீட்களை மீள் பதிவிட்டு இணையத்தில் கவின் பிரியா புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.\nபிரியா பவானி சங்கர் சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒரு தொடரில் நடித்த சமயம் கவினுடன் நட்பு ஏற்பட்டதாகவும் அது காதலாக கனிந்தது என்றும் கருதப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இவர்கள் இருவரும் ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்களும் ட்வீட் உரையாடல்களும் என்கிறார்கள் நெட்டிசன்கள். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇது ஒரு புறம் இருக்க, கவினுடைய அம்மா மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்த ராஜலட்சுமி, தமயந்தி, ராணி உள்ளிட்டோருக்கு திருச்சி நீதிமன்றம் நிதி மோசடி வழக்கி��் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இவர்கள் முறைகேடாக சீட்டு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், பணம் வாங்கியவர்களிடம் திருப்தி தராத நிலையில் கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேலாக மோசடி செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ராஜலட்சுமி மற்றும் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் அம்மாவுக்கு நிதி மோசடி வழக்கில் சிறை தண்டனை கிடைத்த விஷயத்தை இன்னும் அறியாத கவின் தன் பழைய காதலைப் பற்றி லாஸ்லியாவிடம் பகிர்ந்திருப்பது நகை முரண்.\nமேயாத மான் படம் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமான பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் நல்ல பெயர் பெற்று தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2-வில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக இன்னும் பெயரிப்படாத படமொன்றில் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ள நிலையில் வசூலில் அசத்தியுள்ளது சாஹோ படம்.\nஇப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. இதன்படி சாஹோ படம் கடந்த ஞாயிறு வரை, அதாவது முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 294 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சாஹோ படம் குறைந்தபட்சம் ரூ. 400 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படம் வெளியாகவுள்ளது. இதனால் அதற்கு முன்பு வெளிவர பல தமிழ்ப் படங்கள் தயாராக உள்ளன.\nபிகிலுடன் சேர்த்து தீபாவளியன்று வெளியாவதாக இருந்த விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம் அதற்கு முன்பே வெளிவரத் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளியன்று பிகில், கா��்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள சில படங்கள் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. சில படங்கள் கீழ்க்கண்ட தேதிகளில் வெளிவரத் திட்டமிட்டுள்ளன.\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிகில் படத்துக்காக ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. ரஹ்மான் இசையில் விஜய் பாடிய பாடல் என்பதால் சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் அதிகமாகப் பகிரப்பட்டது. இதனால் தற்போது இந்தப் பாடலுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் யூடியூபில் கிடைத்துள்ளன. இதையடுத்து சர்வதேச அளவில் கவனமும் பெற்றுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் யூடியூபில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 3-வது விடியோ என்கிற சாதனையை இப்பாடல் செய்துள்ளது. குறுகிய கால அளவில் நான்காவது இடத்திலிருந்து தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதால் முதல் இடத்தையும் பிடிக்குமா என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nசமீபகாலமாகத் தமிழ்ச் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டவர் ரம்யா பாண்டியன். அவருடைய புதிய புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். எனினும் அவர் இதுவரை மிகக்குறைவான தமிழ்ப் படங்களிலேயே நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விவேக். ட்விட்டரில் அவர் கூறியதாவது:\nபண்பும் அழகும் பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன், தன் நடி��்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதைச் சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரைத் தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என்று எழுதி பிரபல இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அட்லி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.\nபிக் பாஸ் 3 என்றால் மட்டுமல்ல பிக் பாஸ் என்றாலே கமல்ஹாசன் தான் நினைவுக்கு வருவார். இது தெலுங்கு பிக் பாஸ் 3 பற்றியது.\nஅண்மையில் தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்துடன் ஸ்பெயின் சென்றுள்ளார் நாகார்ஜுனா. அவர்தான் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.\nசீரியல் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் பழகியதுதான். இனி இவருக்குப் பதில் அவர் என்று ஸ்லைடு போடுவார்கள். சின்னத்திரையில் சகஜமான ஒரு விஷயம் தான் ஆள் மாற்றம். ஸ்பெயினிலிருந்து இந்தியாவுக்கு இன்னும் திரும்பாத நாகார்ஜுனாவுக்குப் பதிலாக, சானல் அவர் பரிந்துரைத்த ரம்யா கிருஷ்ணனை தொகுத்து வழங்குபடி கேட்க, ரம்யா பாகுபலி சிவகாமி கெட்டப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅவரது அவருகை பிக் பாஸ் வீட்டில் இருந்தோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரம்யா கிருஷ்ணன் விடியோ கால் மூலம் நாகார்ஜுனாவிடம் பேசினார். நாகார்ஜுனா திரும்பி வரும்வரையில் ரம்யாவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என்கிறது சானல் வட்டாரம்.\n'ஒரு சினிமா, பார்ப்பவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த சினிமாவை அடைந்திருக்கிறேன் நான். எனக்கான உலகத்தை நீங்களும் உங்களுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம்.' நெஞ்சில் கை வைத்து பேசுகிறார் இயக்குநர் ஆதியன் ஆதிரை. பா. ரஞ்சித்தின் உதவியாளர். இப்போது 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர்.\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு.... வேகமாக கவர்ந்திழுக்கும் தலைப்பு....\nஅது உங்கள் பார்வையைப் பொறுத்ததே. இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம். ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும் பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள், தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே. இவற்றுக்கு நடுவே நானும் ஒரு சராசரி மனிதன். இந��த உலகம்... ஒரு மாயமான். கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்த சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள்.\nநான் கதைக்காக வேற்று கிரகம் போகவில்லை. இதோ இப்போது பேசும் போது கூட உங்களிடம் ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் பக்கம் நின்றது இந்தியா. அது இரு படைகள் சந்தித்துக் கொண்ட போர் மட்டுமே அல்ல. அது அன்றோடு நின்று விடுவது மட்டுமே அல்ல. அதன் விளைவுகள் என்பது பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும். அந்தச் சூழலில் வளருகிற குழந்தைகள், மனிதர்கள், இயற்கை சார்ந்த தாவரங்கள் எல்லாமே மாறும். அதன் பாதிப்பு இயல்பான மனிதர்களை உருவாக்கவில்லை. அதன் பாதிப்பு இங்கே எங்கோ வாழ்கிற சாமானிய இளைஞனை எங்கு கொண்டு சென்றது. இதுதான் இந்தப் படம்.\nஇரண்டாம் உலகப் போர் பற்றி இங்கே ஒப்பிடுவது கேள்விகளை உண்டாக்குமே....\nஅப்போது இங்கிருந்து ஆயுதங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பபட்டிருக்கிறது. வீரர்கள் நிறைந்த கப்பல்கள் இங்கிருந்து பயணமாகியிருக்கின்றன. இங்கிலாந்துக்கு உதவிய களமாகத்தான் அப்போதைய இந்தியா இருந்தது. அது இந்தக் கதையின் மூலம் இல்லை. ஆனால் போர் என்பது இதன் கரு. இனி வரும் போர் சுழல்களை எங்கோ நடக்கிறது என்று நாம் வேடிக்கைப் பார்க்க முடியாது.\nபோர் என்பது இனி ஆயுதங்களைக் கொண்டு நடக்காது. அப்படி நடந்தால் அவற்றுக்கு எல்லைகள் உண்டு. இனி மனித குலம் சந்திக்கும் போர் சூழல்களுக்கு எல்லைகளே கிடையாது. சொல்லப் போனால் அந்தப் போருக்கு ஆயுதங்களே இருக்காது. எல்லாமே அணு கதிர் வீச்சுதான். அந்தக் கதிர்களுக்கு எல்லை இருக்காது. மனிதம் தெரியாது. எல்லாமே அதற்கு அழிவுதான். அப்படி ஒரு போக்கைத்தான் இந்தப் படம் எடுத்து வைக்கும். உலக மனிதர்களுக்கான பிரச்னைகளை நம் மொழியில் பேசுகிறோம். வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. பேரன்பு மிக்க மனிதத்தை உலகம் முழுவதும் உருவாக்க வேண்டும்.\nகதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்...\nமனிதம்தான்...போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இ���ப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்.. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.\nதினேஷ், ஆனந்தி ஒத்துழைப்பு எப்படி இருந்தது...\nஇந்தக் கதை சென்று சேராத முன்னணி நடிகர்கள் இல்லை. ஆனால், படமாவதற்கு எந்தச் சூழலும் சரியாக அமைந்து வரவில்லை. அது இப்போதுதான் நகர்ந்து கைகளுக்கு வந்திருக்கிறது. \"அட்டக்கத்தி' தினேஷ் புதிதான நடிகர் இல்லை. அவரின் திறமைக்கு இங்கே பல உதாரணங்கள் இருக்கிறது.\nஇந்தக் கதைக்குப் பெரும் பொறுப்பு மிகுந்த நடிகர் தேவை என்பது முதல் விதி. நடிப்பை முழுத் தகுதியாக கொண்டவர் ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த போதுதான், தினேஷ் இதன் உள்ளே வந்தார். அவர் வந்ததும் படம் இன்னும் அழகானது. எனக்கான வேலை வாங்கும் சிரமத்தை குறைந்தது. வடிவாக்கத்தை மட்டுமே நான் பார்த்துக் கொண்டேன். மற்றவற்றை அவராகவே பார்த்துக் கொண்டார். நடிப்பின் மீதான பற்றும், அவருக்கு இருக்கிற வெறியும் ஆச்சரியமாக இருக்கிறது. அதே போல் ஆனந்தி. அவருக்கும் ஒரு பொறுப்பு வந்திருக்கிறது.\nதயாரிப்பாளராக பா. ரஞ்சித் எப்படி\nஇந்தளவுக்கு சுதந்திரம். அறத்துக்காகவும் எளியவர்களின் அரசியலுக்காகவும் முடிந்த வரை செயல்படுவதில் உறுதியாக இருக்கிறார். இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறார். அவரின் அந்தக் கண்ணோட்டத்துக்கு நிச்சயம் எந்த இழப்பும் வைக்காமல் படம் வந்திருக்கிறது. எந்தப் படைப்பும் மக்களை நோக்கியே இருக்க வேண்டும் என்பது அவரின் கணிப்பு. அதைச் சரியாகக் கண்டு அடைந்திருக்கிறேன். நன்றி ரஞ்சித் சார்.\nஅர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.\nஇந்தப் படம் தமிழில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூ���ம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக நடித்துள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் நடித்துள்ளார். இசை - ரதன். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு - ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட்.\nஇந்நிலையில் ஆதித்ய வர்மா படம், தீபாவளிக்குப் பிறகு இரு வாரங்கள் கழித்து, நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசென்னை: முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள பிகில் படத்தின் 'வெறித்தனம்' பாடல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nநடிகர் விஜய் இளையராஜா துவங்கி பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் இதுவரை ஒரு பாடல்கூட பாடியது இல்லை.\nஇந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள 'பிகில்' படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித் தது. இது அவரது ரசிகர்களிடம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.\nமுன்னதாக இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிங்கப் பெண்ணே’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேசமயம் 'வெறித்தனம்' பாடலின் புரோமோ வீடியோ படக்குழுவால் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள பிகில் படத்தின் 'வெறித்தனம்' பாடல் விடியோ யூ டியூபில் ஞாயிறு மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.\n“நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம்\" எனத் துவங்கும் இப்பாடல் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது.\nகர்னாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட,108 வயது, பத்மஶ்ரீ “ஆலமர திம்மக்கா”வுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை நடிகர் விவேக் வழங்கினார். நெகிழ்ச்சியான அத்தருணத்தில் திம்மக்காவின் காலில் விழுந்து ஆசி பெ���்றார் விவேக்.\nஇந்த வாய்ப்பு, எனக்குக் கிடைத்த விருது என்று நெகிழ்ச்சியாக தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகர் விவேக்\nபச்சரிசி - 100 கிராம்\nகோதுமை - 10 கிராம்\nபார்லி - 10 கிராம்\nவரகு - 10 கிராம்\nகேழ்வரகு - 10 கிராம்\nசோளம் - 10 கிராம்\nசிறிய வெங்காயம் - 25 கிராம்.\nமுதலில் பச்சரிசியை நொய்யாக உடைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கோதுமை, பார்லி, வரகு, கேழ்வரகு, சோளம் இவற்றை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். (மிகவும் நைசாக அரைக்கக் கூடாது). கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nபின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் வெங்காயத்தைத் தவிர்த்து மற்ற பொருட்களைச் சேர்த்துக் கிளறி விட வேண்டும். கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டுக் கிளறி மிதமான தீயில் வேகவிட்டு கஞ்சி பதம் வந்ததும் இறக்கிவிட வேண்டும்.\nஇந்தக் கஞ்சியை மோர் சேர்த்தும் பருகலாம்.\nஇந்தக் கஞ்சி மிகவும் சுவையுள்ளதாகவும், சத்துள்ளதாகவும் இருப்பதால் அனைத்து வயதினரும் குடிக்கக் கூடிய கஞ்சி.\nஅம்மை கண்டவர்கள் அருந்தக் கூடிய மிகவும் ஏற்றமருத்துவ குணம் நிறைந்து உணவு.\nஇரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nதமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் காவேரி கூக்குரலுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.\nசத்குரு ஜக்கி வாசுதேவ் தனது டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.\nகாவேரி கூக்குரலிற்கு ஆதரவு நல்கியிருக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி.\nகாவேரி ஆறு புத்துயிர் பெற உழைத்து அதற்கு தேவையான உதவியை வழங்கிடவும், நம் விவசாயிகளின் நல்வாழ்வை உறுதிசெய்யவும், நம் தேச மக்களுக்கு தங்களுடைய ஆதரவு பெரும் ஊக்கசக்தியாக அமையட்டும்.\nபாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடு���்தப் படம், ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் நேற்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ள நிலையில் வசூலில் அசத்தியுள்ளது சாஹோ படம்.\nமுதல் நாளன்று இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் இதன் வசூல் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திராவில் ரூ. 42 கோடியும் தெலங்கானாவில் ரூ. 14 கோடியும் ஹிந்தி மொழியில் இந்தியா முழுக்க ரூ. 24 கோடியும் தமிழ்நாட்டில் ரூ. 4 கோடியும் கர்நாடகாவில் ரூ. 14 கோடியும் வசூலித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் வெளியான ஹிந்திப் படங்களில் இந்தியாவில் அதிகம் வசூலான படங்களின் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சாஹோ படம் முதல் நாளன்று உலகம் முழுக்க ரூ. 130 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கவினின் குடும்பத்தினர் மூவருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nதிருச்சியைச் சேர்ந்த தம்பதி அருணகிரி - தமயந்தி. இவர்களும் இவர்களுடைய மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி, மருமகள் ராணி ஆகிய ஐந்து பேரும் 1998 முதல் 2006-ம் ஆண்டு வரை திருச்சியில் சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளார்கள். ராஜலட்சுமி, பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கவினின் தாய் ஆவார்.\nகவின் குடும்பத்தினர் நடத்திய சீட்டு கம்பெனியில் 34 பேர் தவணை முறையில் சீட்டுப்பணம் கட்டி வந்துள்ளார்கள். ஆனால் பணம் கட்டியவர்களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் பணம் திருப்பித்தரவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் 2007-ல் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்கள். தங்கள���க்கு ரூ. 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயைத் திருப்பித் தரவேண்டும் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஇந்த வழக்கு திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அருணகிரி, சொர்ண ராஜன் ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தமயந்தி, ராணி, ராஜலட்சுமி ஆகியோருக்குப் பண மோசடி வழக்கில் 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டப்படி இரண்டு வருடச் சிறைத்தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் ஏகக் காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என ரூ. 29 லட்சம் வழங்கவேண்டும் எனத் திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். கவினின் குடும்பத்துக்கு எதிராகப் பேசுவதற்கு மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.\nட்விட்டரில் சாக்‌ஷி அகர்வால் கூறியதாவது: இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம் என என் ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி என்று கூறியுள்ளார்.\nவைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதாரவி நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிக்ஸர். தயாரிப்பு - தினேஷ் கண்ணன், ஸ்ரீதர். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படத்தையும் சின்னத்தம்பி பட வசனங்களையும் சிக்ஸர் படத்தில் தவறான முறையில் அவதூறாகப் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றம் சுமத்தியுள்ளார். சிக்ஸர் படத்தின் விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டுள்ள ஸ்னீக் பீக் விடியோவில் கவுண்டமணி குறிப்பிடும் காட்சி அமைந்துள்ளது.\nகவுண்டமணியின் நற்பெயருக்குக் கெடுதல் விளைவிக்கும் காட��சியை நீக்கவேண்டும். மேலும், அவருடைய புகைப்படத்தையும் வசனத்தையும் தவறாகப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படிப் படத்தின் காட்சியை நீக்காமல் மன்னிப்பும் கேட்காமல் இருந்தால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி சார்பாக வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\n2.0 படத்துக்கு சப் டைட்டில் செய்த விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் சப் டைட்டில் கலைஞர் ரேகா, தனக்கான ஊதியத்தைப் பெற மறுத்துள்ளார்.\nரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படத்துக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தும் தனக்கு இன்னமும் ஊதியம் தரப்படவில்லை என அப்படத்துக்கு சப்டைட்டில் செய்த ரேக்ஸ் என்கிற ரேகா ட்விட்டரில் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:\nசப்டைட்டிலுக்கான எங்களுடைய பட்ஜெட் - ரூ. 50,000. ஆனால் ரேகா 2 லட்சம் கோரினார். அவருடைய விருப்பத்தின் பேரில் 2.0 படத்தின் பணிகளைத் தொடங்கினார். சம்பளம் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார். ஆனால் அவர் சொன்ன தொகை எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பிறகு ஊடகங்ளிடம் சென்று எங்களைப் பற்றித் தவறாகப் பேசினார். 10 நாள்களுக்கு முன்பு அவரைத் தொடர்பு கொண்டு, சப்டைட்டிலுக்கான பட்ஜெட் தொகையை விடவும் அதிகமாக இருந்தபோதிலும், ரூ. 1 லட்சம் தருவதாகச் சொன்னோம். ஆனால் அதை ஏற்க மறுத்து ரூ. 2 லட்சம் கேட்டார் ரேகா. அது மார்க்கெட் ரேட் கிடையாது. நாங்கள் யாருக்கும் சம்பளப் பாக்கி வைப்பதில்லை. எங்கள் நற்பெயரைக் கெடுக்கவேண்டும் என்கிற காரணத்துக்காக ஊடகங்களிடம் எங்களைப் பற்றி புகார் அளித்துள்ளார். அவருக்கு ரூ. 1 லட்சம் அளிக்கத் தயாராக உள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளது.\nலைகா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் தனியாகப் பதில் அளித்துள்ள ரேகா, தனக்கு நயா பைசாவும் வேண்டாம் என்று தனக்கான ஊதியத்தை மறுத்துள்ளார்.\nராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது.\nஇந்நிலையில் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிகில் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த மாதம் பிகில் படம் குறித்த ஏராளமான செய்திகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த இரு தீபாவளி பண்டிகைகளுக்கும் விஜய் நடித்த மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் வெளியான நிலையில் இந்தத் தீபாவளிக்கும் விஜய் நடித்துள்ள படம் வெளியாகவுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தீபாவளியன்று வெளியாகும் விஜய்யின் படங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதன் பட்டியல்:\nஇந்த ஐந்து படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் பிகில் படத்தின் வெற்றியும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.\nபூமி கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்துக்கு (செவ்வாய்) இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் மங்கள்யான். கிரகங்களுக்கு இடையே செலுத்தப்படும் விண்கலத்தை வடிவமைத்து, திட்டம், கண்காணித்து, நிர்வகித்து, இயக்கவல்ல தொழில்நுட்பத் திறன் இந்தியா வாய்க்கப் பெற்றுள்ளதை உலகிற்கு பறைசாற்றவே மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.\nஉலக நாடுகளின் கிரகக் குடியேற்றத்தின் இலக்காகத் திகழ்ந்துவரும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்புவதற்காக \"மங்கள்யான்' என்ற கனவுத் திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்தது. உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மங்கள்யான் விண்கலம், 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு விண்கலம் அனுப்பிய ஐரோப்பிய, அமெரிக்க, ரஷிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து, உலகளவில் புதிய வரலாறு படைத்தது. மேலும், உலக அளவில் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த ஒரே நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆசிய அளவில் இந்த முயற்சியில் வென்ற முதல் நாடும் இந்தியாதான். 13.4 கிலோ எடை கொண்ட மங்கள்யான் ஆய்வு விண்கலம், விண்ணில் செலுத்தப்பட்டு 298 நாள்கள் கடந்த பிறகு, 2014-ஆம் ஆண்டு செப்.24-ஆம் தேதி செவ்வாய்கிரக வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, உலக வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதனை படைத்தது. 6 மாதங்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், 4 ஆண்டுகள் கடந்தும் ஆய்வுப் பணியைத் தொய்வின்றி தொடர்ந்துள்ளது இஸ்ரோவின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. மங்கள்யான், ஒரு விண்கலம் மட்டுமல்ல, அது இந்தியர்களின் அறிவியல் ஆளுமையின் உச்சம் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு மங்கள்யான்-2 விண்கலத்தை செவ்வாய்கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\nஇந்தக் கனவுத் திட்டத்தை முன்வைத்து மிஷன் மங்கள் என்றொரு ஹிந்திப் படம் உருவாகி, சமீபத்தில் வெளியானது. அக்‌ஷய் குமார், வித்யா பாலன், தாப்சி, நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். பால்கியிடம் பணியாற்றிய ஜெகன் சக்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.\nஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. இந்தியாவில் அக்‌ஷய் குமார் நடித்து விரைவாக ரூ. 100 கோடியை எட்டிய படம் என்கிற பெருமையை எட்டியது. இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 170 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.\nஇந்நிலையில் இந்தப் படத்துக்கு மஹாராஷ்டிராவில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பலரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் சசியின் அடுத்தப் படமான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்கள். சித்தார்த்தின் மனைவியாகவும் ஜிவி பிரகாஷின் அக்காவாகவும் மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். லிஜோ தமிழில் நடிக்கும் முதல் படமிது. அக்கா - தம்பி உறவினைப் புதிய கோணத்தில் இந்தப் படம் கூறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடியுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - சித்து குமார் (அறிமுகம்). பல தமிழ்ப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவரான ரமேஷ் பி பிள்ளை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படம் செப்டம்பர் 6-ல் வெளியாகவுள்ளது. தொலைக்காட்சி உரிமம், சன் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை: 'மெளனகுரு' திரைப்பட இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி வெளியாகியுள்ளது.\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மெளனகுரு படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.\nசாந்தகுமாரின் படம் என்பதால் இந்தப் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி 'ஸ்னீக் பீக்' என்ற வகையில் வெளியாகியுள்ளது.\nநடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தீவிர பிரபாஸ் ரசிகர்களுக்கெல்லாம் ஒரு அழைப்பை வெளியிட்டிருக்கிறார். பிரபாஸை நேரில் சந்திக்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கலாம். தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபாஸ் வெளியிட்டுள்ள காணொலியில், நேரில் சந்திக்க விரும்பும் ரசிகர்கள் தனது சாஹோ பட போஸ்டர்களில் ஏதாவது ஒன்றின் அருகில் நின்று செல்ஃபீ எடுத்து அதை அவரவர் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டு, அப்பதிவில் பிரபாஸை டேக் செய்ய வேண்டும். அப்படி டேக் செய்தால் தன்னை சந்திக்க விரும்பும் ரசிகர்களில் கணிசமானவர்களை தானே தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து சந்திக்கவிருப்பதாக பிரபாஸ் அறிவித்திருக்கிறார். விருப்பமுள்ள ரசிகர்கள் பிரபாஸின் விண்ணப்பத்தை ஏற்று இன்ஸ்டாவில் டேக் செய்து பாருங்கள். பாகுபலியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் சரி தான்.\nபிரபாஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ள அழைப்பு...\nஇது பி���பாஸின் டார்லிங் ரசிகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் அழைப்பு. ஆர்வமிருப்பவர்கள் முயன்று பாருங்கள்.\nசென்னை: பிரபல இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படமான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' வின் ட்ரைலர் புதனன்று வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் \"நீலம் புரடொக்ஷன்ஸ்\" மூலமாக முதலில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்திருந்தார். அதையடுத்து நீலம் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் \"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு\"\n‘அட்டக்கத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை, இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளரான அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக பிக்பாஸ் சீஸன் 2’வில் ஜெயித்தவரான ரித்விகா நடித்துள்ளார்.\n\"தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்\" மற்றும் \"மகிழ்ச்சி\" ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளரான தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். \"கபாலி\", \" காலா\" ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு ஜனவரி 3-ஆம் தேதி துவங்கியது. விரைவாக படப்பிடிப்பு முடிந்த நிலையில்படத்தின் 'மோஷன் போஸ்ட்டர்’ இரு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது என விஜய்க்கு அவருடைய தாய் ஷோபா சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nவிஜய்க்கு அவருடைய தாய் ஷோபா எழுதியுள்ள வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது:\nநீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக்குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்தக் காகிதத்தில் வடிப்பது\nஅமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இள வயதில் கூட நீ அமைதியின் அவதாரமாக இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிக்கையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்\nதியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில் என்று எழுதியுள்ளார்.\n: மீரா மிதுன் சவால்\nகொலை மிரட்டல் விடுத்ததாக, நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் ஜோ மைக்கேல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. தற்போது என் மீதும் என் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.\nஇந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை மீரா மிதுன் தன் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்ததாவது:\nசில மாதங்களுக்கு முன்பு அஜித் ரவி, ஜோ மைக்கேல் ஆகிய இருவர் மீதும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தேன். அவர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அழகிப் போட்டி நடத்த விடவில்லை என்று கூறியிருந்தேன். நான் இந்தப் புகாரை முதலில் அளித்தேன். அதற்கு முன்னால் என் மீது எந்த வழக்கும் தொடுக்கவில்லை. நான் புகார் அளித்தவுடன் என் மீது ஆயிரத்தெட்டு புகார்கள் கொடுக்கிறார்கள். புகார் அளித்த சில நாள்களில் என்னுடைய அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. இதை எல்லாம் செய்தது அஜித் ரவி தான். இப்போது ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது, என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் எனச் சொல்கிறார்கள். ஏற்கெனவே எனக்கு எதிரான வழக்கில் அவர்கள் தோற்றுள்ளார்கள். நான் நிரபராதி என நிரூபணம் ஆகிவிட்டது. அடுத்ததாக என் மீது எந்த வழக்கும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்து இந்தப் புகாரை அளித்துள்ளார்கள்.\nபிக் பாஸ் முடித்துவிட்டு வெளியே வந்துப் பார்த்தால் யூடியூப் விடியோக்களில் என்னைப் பற்றி மோசமாகப் பேசியுள்ளார் ஜோ மைக்கேல். இது ஒரு பெண்ணுக்குத் தொல்லை அளிப்பதாகும். அத��ப் பார்த்து நான் மனத்தளவில் பாதிக்கப்பட்டேன். என் பெயரை மிகவும் கெடுத்துள்ளார்கள். கோபத்தில் தோன்றியதை எல்லாம் பேசுவோம் இல்லையா, அதுபோல நான் என் மேலாளரிடம் கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவை. யார் இவன், என்னைப் பற்றி அசிங்கம் அசிங்கமாகப் பேசியுள்ளான். அவனைத் தூக்கலாமா எனக் கோபத்தில் பேசிய ஆடியோ அது. நான் கூலிப்படையினரிடமோ ஒரு கொலைகாரனிடமோ ஜோவை என்ன செய்யலாம் எனப் பேசவில்லை. என் மேலாளரிடம் பேசியுள்ளேன். என்னுடைய மேலாளர் எதற்காக ஜோவிடம் போய்ச் சேர்ந்தார்\nநான் ஒரு நடிகை. டப்பிங்குக்காக பல ஆடியோக்களை அனுப்புவேன். என்னுடைய மொபைலை எடுத்து அதை ஹேக் செய்ததே தவறான காரியம். அதை வைத்து ஜோவிடம் வழங்கியது இரண்டாவது தவறு. இந்த மேலாளரையே ஜோ தான் அனுப்பினாரோ என எனக்குச் சந்தேகமாக உள்ளது. நான் யாருடைய தொலைப்பேசி அழைப்பையும் பதிவு செய்வதில்லை. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. இப்போது கூடச் சொல்கிறேன். என் மீது கை வையுங்கள், ஆனால் என் குடும்பத்தின் மீது கை வைத்தால் அசிங்கமாகப் பேசுவேன். ஜோ மைக்கேலும் மேலாளரும் என் அம்மாவுக்கு போன் செய்து பணம் கேட்கிறார்கள். ஒரு அழகிப் போட்டி பட்டம் எடுத்ததற்கு எனக்கு இவ்வளவு பிரச்னையா நான் வளர்த்துவிட்ட மாடல்களே என்னிடம் நன்றியுடன் இருப்பதில்லை. இனிமேல் என் தொழிலில் நான் கவனம் செலுத்தப் போகிறேன்.\nஜோ மைக்கேலைக் கூட மன்னித்து விட்டுவிடுவேன். ஆனால் கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி மீது தான் முதலில் புகார் அளித்தேன். ஆனால் இந்த விவகாரத்தில் அவருடைய பெயர் எங்கேயும் வருவதில்லை. இருவரும் என்ன சொல்கிறார்கள் என்றால், இருவர் பேச்சையும் கேட்டு நான் தலையாட்ட வேண்டும் என்கிறார்கள். அவர்கள் நிறுவனத்திலிருந்து நான் வெளியே வந்ததால், பாருங்கள், மீராவுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் என மற்ற மாடல்களுக்கும் வலியுறுத்துகிறார்கள். இந்த நிலையை எதிர்த்து நான் போராடிக்கொண்டிருக்கிறேன். மாட்டிக்கொண்டிருக்கும் மாடல்களை நான் காப்பாற்றுவேன். மற்ற மாடல்களைக் காப்பாற்றுவதற்காக நான் சிறைக்குச் செல்லத் தயார். நான் தான் ஜோ மைக்கேல் மீது முதலில் புகார் அளித்தேன். அதற்குக் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்னைப் பற்றி எவ்வளவு மோசமாகப் பேட்டியளிக்கிறார்கள் என்னைப் பற்றி எவ்வ��வு மோசமாகப் பேட்டியளிக்கிறார்கள் ஒரு பெண்ணைப் பற்றி இப்படித்தான் பேசுவார்களா ஒரு பெண்ணைப் பற்றி இப்படித்தான் பேசுவார்களா மன உளைச்சலில் நான் தற்கொலை செய்துகொண்டால் என்ன செய்வீர்கள் மன உளைச்சலில் நான் தற்கொலை செய்துகொண்டால் என்ன செய்வீர்கள் ஆனால் ஜோ மைக்கேல் மீது எந்த வழக்கும் இல்லை. அந்த ஆடியோவில் நான் பேசியதுகூட அவருக்காகப் பேசியதா அல்லது டப்பிங்குக்காகப் பேசியதா என எனக்குத் தெரியவில்லை.\nநான் ஜோ மைக்கேலைத் தொலைப்பேசியில் அழைத்து மிரட்டினேனா கூலிப்படையினரிடமும் ரெளடியிடமும் போன் செய்து மிரட்டினேனா கூலிப்படையினரிடமும் ரெளடியிடமும் போன் செய்து மிரட்டினேனா என்னைப் பார்த்தால் கொலை பண்ணுவது போலவா தெரிகிறது என்னைப் பார்த்தால் கொலை பண்ணுவது போலவா தெரிகிறது நான் முதலில் புகார் அளித்த பிறகுதான் அடுக்கடுக்கான புகார்கள் என் மீது வந்துள்ளன. அதற்கு முன்பு எல்லோரும் எங்கிருந்தார்கள் நான் முதலில் புகார் அளித்த பிறகுதான் அடுக்கடுக்கான புகார்கள் என் மீது வந்துள்ளன. அதற்கு முன்பு எல்லோரும் எங்கிருந்தார்கள் இனிமேல் என்னைப் பற்றி பேசினால் வழக்கு தொடுப்பேன். உங்களுக்குப் புகழ் வேண்டுமென்றால் என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசி புகழைத் தேடிக்கொள்ளுங்கள். தமிழ்ப் பெண்களுக்கான ஒரு அழகிப் போட்டி, அங்கிருந்துதான் இது எல்லாம் தொடங்கியது. நான் ஒரு சூப்பர் மாடலா எனக் கேட்கிறார் ஜோ மைக்கேல். நான் நிரூபிக்கவா இனிமேல் என்னைப் பற்றி பேசினால் வழக்கு தொடுப்பேன். உங்களுக்குப் புகழ் வேண்டுமென்றால் என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசி புகழைத் தேடிக்கொள்ளுங்கள். தமிழ்ப் பெண்களுக்கான ஒரு அழகிப் போட்டி, அங்கிருந்துதான் இது எல்லாம் தொடங்கியது. நான் ஒரு சூப்பர் மாடலா எனக் கேட்கிறார் ஜோ மைக்கேல். நான் நிரூபிக்கவா என் சாதனைகளைச் சொல்லவா நான் தான் சென்னையின் ஒரே சூப்பர் மாடல் என பத்திரிகையில் எழுதியதைக் காண்பிக்கவா வாழ்க்கையில் ஜெயித்து நிற்கும் ஒருவரைப் பற்றிப் பேசாமல் என்னைப் பற்றி பேசுபவர்கள் ஏதாவது சாதித்துக் காண்பிக்கச் சொல்லுங்கள். நான் வளர்த்துவிட்ட பெண்களே என்னைத் தவறாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் சொல்கிறேன், நான் சாதித்தவற்றில் 10% சாதிக்கமுடியுமா எனப் பாருங்கள். அதற்குப் பி��கு என்னைப் பற்றிப் பேசுங்கள்.\nஇரண்டு பேர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். துன்புறுத்துகிறார்கள் என்று சொன்னதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லை. எதுவுமே இல்லாத ஒரு குரல் பதிவை வைத்து எப்படி என் மீது வழக்குப் பதிவு செய்யலாம் முதலில் விசாரணை தானே செய்யவேண்டும் முதலில் விசாரணை தானே செய்யவேண்டும் நான் அப்படி என்ன கொலைக்குற்றம் செய்தேன் நான் அப்படி என்ன கொலைக்குற்றம் செய்தேன் என் மீது வழக்குப் பதிவு செய்துகொண்டே இருப்பீர்களா என்று பேசியுள்ளார்.\nபிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்குப் பதிப்பான ஏ மாய சேஸாவே படப்பிடிப்பு முதல் காதலித்து வந்தனர்.\n8 வருட காதலுக்குப் பின்னர் ஒருவழியாக 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.\nஅதன்பிறகு இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்தாலும், மனம், ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடிக்கவும் தவறவில்லை.\nஇந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து இருக்கும் அழகிய தருணங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், தற்போது சமந்தா பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.\nஸ்பெயின் சென்றுள்ள சமந்தா, நாக சைதன்யா ஜோடி அங்கு விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அங்கு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தான் சமந்தா பகிர்ந்தார்.\nஅதில், தனது கணவர் நாக சைதன்யா தான் இந்த அழகிய புகைப்படத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னைக் காவலர்கள் அவமதித்த விதம் குறித்து இயக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் எழுதியதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவரிடம் நேரில் வந்து விசாரணை நடத்தி வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.\nதொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ரமணா - திருமலை, சுள்ளான், ஆதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு காரில் குடும்பத்தினருடன் தான் வந்துகொண்டிந்தபோது போக்குவரத்துக் காவலர்கள் தன்னை அவமரியாதை செய்ததாக ஃபேஸ்புக்கில் பதிவு எழுதினார். இந்தப் பதிவை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்ததால் இந்தச் செய்தி கவனம் பெற்றது.\nஇந்நிலையில் ��யக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் மற்றொரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவைப் பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும் எனக்கு ஆறுதலும் துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள். அதன் பலனாக, இன்று முன்னணித் தமிழ் தொலைக்காட்சிச் செய்திகளிலும் இணையத்தளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தன. அதன் விளைவாக,\nஇன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி (Asst. Commr of police/Traffic investigation/ East range), கே. ஷோபனா (Inspector of police/Adayar-Mylapore/Traffic investigation wing/East range) இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். மேலும், பெரோஸ் கான் அப்துல்லா (Deputy commissioner of police/East Dist. Traffic) என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றைக் கேட்டறிந்தார்.\nஇந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று எழுதியுள்ளார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2010-ல் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார். பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் விக்ரமுடன் ஐ படத்திலும், 2.0 படத்தில் ரஜினியுடனும் நடித்தார்.\nதொழிலதிபர் ஜார்ஜ் பணயிவ்டெளவுடன் திருமண நிச்சயம் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார் எமி ஜாக்சன். குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடிய எமி ஜாக்சன், அதன்பிறகு இன்ஸ்டகிராமில் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஎமி ஜாக்சனுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ம���லும் அடுத்த வருடத் தொடக்கத்தில் எமி - ஜார்ஜ் ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெறும் என்றும் அறியப்படுகிறது.\nமாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கியுள்ளார். இசை - சாம் சிஎஸ்.\nகதாநாயகி இல்லாத, முற்றிலும் இரவுக்காட்சிகளாக கொண்ட இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஒரே நாளில் விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய படங்கள் மோதவுள்ளன.விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படமும் தீபாவளிக்கு வெளிவரும் எனச் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே விஜய்யின் அடுத்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.\nமும்பை: பிரபல நடிகர் விஜயுடன் 'நண்பன்' படத்தில் ஜோடியாக நடித்தவரான நடிகை இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல நடிகர் விஜயுடன் 'நண்பன்' படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை இலியானா. ஒரே சமயத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக விளங்கியவர். அதேசமயம் ஹிந்தியில் 'பாரஃபி' என்னும் வெற்றி படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.\nஇலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர். இருவரும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தார்கள். இலியானாவின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு எல்லாம் ஆண்ட்ரூவ் தவறாமல் வந்து விடுவார். இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகக் கூட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.\nபிரபல புகைப்பட பகிர்வு சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் இலியானா ஆர்வமாக செயல்பட்டு வந்தார். காதலர்கள் இருவரும் நெருக்கமாக படம் எடுத்து இன்ஸ்ட்டாக்ராமில் பதிவிட்டு வந்தனர். அதில் வெளியான இலியானாவின் பெரும்பாலான கவர்ச்சி புகைப்படங்கள் ஆண்ட்ரூவால் எடுக்கப்பட்டவைதான். தனது பதிவுகளில் கூட இலியானா அவரை 'சிறந்த கணவன்' என்னும் பொருளில்தான் என்று குறிப்பிட்டு வந்தார்.\nஇந்நிலையில் இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதோ , சந்தித்துக் கொள்வதோ இல்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதை உறுதிப்படுத்தும் விதமாக இலியானா மற்றும் ஆண்ட்ரூ இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடரவில்லை, மேலும் இருவரும் இடம்பெற்றுள்ள புகைப்படங்களையும் இருவருமே தங்கள் கணக்கிலிருந்து நீக்கியுள்ளனர்.\nஇந்த செய்தி குறித்து செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் இலியானா, \"ஒரு உறவு அல்லது காதல் என்ன என்பது பற்றி எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தது. ஆனால் அது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதைத் தக்க வைக்க சில சூழ்நிலைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. முக்கியமாக உங்களுக்கு நிறைய மரியாதை கிடைக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார்.\nஇந்தப் படம் அக்டோபர் 2 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.\nதொழிலதிபர் ஜோ மைக்கேல் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் ஜோ மைக்கேல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஎனக்கும் நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. தற்போது என் மீதும் என் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.\n: அனிதா சம்பத் விளக்கம்\nபிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் அனிதா சம்பத், தனக்குத் திருமணமானது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nதன்னுடைய திருமணப் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். திருமணம் குறித்து இன்ஸ்டகிராமில் அனிதா சம்பத் எழுதியதாவது:\n25-ம் தேதி திருமணம் முடிந்தது. 22-ம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன். இன்ஸ்டாவில் 26-ம் தேதி வரை ஏதோ காரணத்தால் பி��ாக் செய்யப்பட்டு இருந்தது. எனவே அதுவரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது..\nஃபேஸ்புக், ட்விட்டரில் நான் தீவிரமாக இல்லை. இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது. மன்னிச்சூ..\nஅனிதா சம்பத் திடீர் திருமணம் என்றெல்லாம் யூடியூப் சேனல்களில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை.\n3 வருடக் காதல். பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த திருமணம் தான்.\nதிருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம். முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் யூடியூப் சேனல்களில் வந்துவிடும். பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் கடைசியில் பதிவு செய்தேன். இன்ஸ்டகிராம் 26-ம் தேதி வரை பிளாக்கில் இருந்ததால் இன்றுதான் பதிவிட முடிந்தது. வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னைக் காவலர்கள் அவமதித்த விதம் குறித்து இயக்குநர் ரமணா எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவு கவனம் பெற்றுள்ளது.\nஇதுகுறித்து இயக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:\nகண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்...\nநான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர், காவலர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத் தகுதியற்றவர்கள்.\nஇன்று காலை நான்,என் மனைவி, மகள் காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது காவல்துறை.\nசாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தைத் திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாகச் சொல்லி அபராதம் கட்டச் சொன்னார���. ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசென்ஸைக் காண்பிக்கச் சொல்லி, வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.\nஅதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசென்ஸைத் தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.\nஅப்போது அந்த மனிதப் பண்பாளர் உதவி ஆய்வாளர், என்னைப் பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா... மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற புற்றுநோயால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படிப் பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.\nபுற்றுநோயால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதாபமற்ற முறையில் பேசியது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட.\nஅதைவிடக் கொடுமை, அழைத்து வந்த காவலர், பாதியிலயே சாவப் போறவனையெல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப் பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன் என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித் திட்ட... வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் உதவி ஆள்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உன்மையை உணர்ந்து என்னைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.\nஅங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசென்ஸ் அந்தக் கண்ணியமற்ற காவல் அதிகாரியிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரைத் திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலைச் சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசென்ஸ் வாங்க அனுப்பினேன்.\nஆனால் அந்த உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்��ுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசென்ஸைத் தருவேன் என்று நிர்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கிக் கொள்ள விரும்பாமல் எனக்குத் தெரிவிக்காமல் அபராதத்தைச் செலுத்தி என் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டு வந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்குத் தெரியாத காரணத்தான் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அபராதம் கட்டி லைசென்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.\nஅரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதாபமற்ற மோசமான செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குச் சாதகமாக இருப்பது வேதனை.\nகுறிப்பாக புற்று நோய் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவார் என்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.\nஉயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொண்டிக்கும் எங்களைப் போன்ற புற்று நோய் போராளிகள், யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை. ஆனால், இவர்களைப் போன்றவர்கள் கருணையுடன் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன் என்று கண்ணியமில்லாத வார்தைகளைச் சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம். செய்வார்களா...\nபின் குறிப்பு - எனது இந்தப் பதிவில் என் கருத்தில் நியாயம் இருப்பதாய் நண்பர்கள் நீங்கள் கருதினால் இப்பதிவை உங்கள் பக்கத்தில் பகிரவும்.\nஉங்களின் பகிர்தலால் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை யார் மூலமாவது அம்மனிதர்களைச் சென்றடைந்து குறைந்தபட்சம் அவர்கள் சக மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம் மனிதத்தன்மையுடன் மாறாதா என்ற நப்பாசைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை என்று வேதனையுடன் தனது அனுபவத்தைப் பதிவாக எழுதியுள்ளார்கள்.\nரமணாவின் கோரிக்கையை ஏற்று ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவருடைய ஃபேஸ்புக் பதிவைப் பகிர்ந்துள்ளார்கள்.\nதொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ரமணா - திருமலை, சுள்ளான், ஆதி ஆகிய படங்களை இயக்கிய��ள்ளார்.\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மெளனகுரு படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.\nசாந்தகுமாரின் படம் என்பதால் இந்தப் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசானின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது. உலக வெப்பமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் பிரேசிலில் சுமார் 73,000 காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்தக் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமண்டலத்தில் சாவ்பாலோ உள்ளிட்ட பல்வேறு பிரேசில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஅமேசான் மழைக்காடுகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த அந்த நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார். பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு பிரேசில் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.\nஇதையடுத்து, அமேசானைக் காப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 5 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளைக் கொண்டுள்ள அமேசான் இன்றி புவி வெப்பமயமாதலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\nதிரைப்படங்களுக்கு ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழில் மட்டுமே பெயர் வைக்கப்பட்டால் வரி விலக்கு அளிக்கப்படும் என கருணாநிதி முதல்வராக இருந்த போது அறிவித்திருந்தார். அதற்காக ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருந்த பல திரைப்படங்களது பெயர்கள் பயன் கருதி தமிழுக்கு மாற்றப்பட்டன. அது ஒரு காலம். இன்றைக்கு என்ன தெரியுமா நடந்து கொண்டிருக்கிறது. பான் இந்தியன் என்று சொல்லப்படக் கூடிய அகில இந்திய மாநில அனைத்து சினிமா ரசிகர்களையும் தியேட்டர்களுக்கு வரவழைக்கத் தக்கவிதமான படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் இப்போதெல்லாம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் பலவும் ஒரெ மொழிக்கென்று பிரத்யேகமாக எடுக்கப்படுவதில்லை. மல்ட்டி லிங்குவலாக அதாவது பலமொழித் திரைப்படங்களாகவே முன் திட்டமிடலுடன் எடுக்கப்படுகின்றன.\nகுறைந்த பட்சம் மும்மொழித்திரைப்படம் அல்லது நான்கு மொழித்திரைப்படம் என்பது இப்போது பரவலாகி வருகிறது. இதற்கெல்லாம் பல இயக்குனர்கள் பல சந்தர்பங்களில் பாகுபலிக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில், பாகுபலி 1 & 2 திரைப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதன் பின்னரே பான் இந்தியன் திரைப்படத் திட்டமிடல்கள் நமது இயக்குனர்களிடையே அதிகரித்தன. அதன் பின் வெளியான மல்ட்டி லிங்குவல் திரைப்படங்கள் தான் கே ஜி எஃப், பத்மாவத், மணிகர்னிகா உள்ளிட்டவை. இதோ இத்திரைப்படங்களைத் தொடர்ந்து அதே வரிசையில் வெளிவரவிருக்கிறது பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் ஆகஸ்டு 30 ல் திரைக்கு வரவிருக்கும் சாஹோ திரைப்படம்.\nதயாரிப்பு: U V கிரியேஷன்ஸ் வம்சி & பிரமோத்\nஇத்திரைப்படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூருடன் ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, டினு ஆனந்த், மகேஷ் மஞ்சுரேக்கர் உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கிறது.\nமல்ட்டி லிங்குவல் பான் இந்தியன் திரைப்படம் என்பதாலோ என்னவோ இதுவரை வெளியான இத்திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே காதல் சைக்கோ, பேட் பாய், பேபி வோண்ட் யூ டெல் மீ என ஆங்கில வரிகளில் தான் தொடங்குகின்றன. இது தான் பான் இந்தியன் திரைப்படப் பாடல்களுக்கான இலக்கணமாயிருக்குமோ என்னவோ\nசாஹோ திரைப்படம் வெகு விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் ���டத்திற்கான விளம்பரங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.\nபடத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nபாகுபலி 2 திரைப்படம் 2017 ஏப்ரல் மாதக் கடைசியில் வெளிவந்தது. அதை அடுத்து பிரபாஸ் நடிக்க ஒப்புக் கொண்ட திரைப்படமே சாஹோ. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபாஸ் வேறு எந்தத் திரைப்படத்தையும் ஒப்புக் கொண்டிராத நிலையில் இத்திரைப்படம் பிரபாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட். அக்கட பூமி சாஹோவுக்காக மிகப்பிரமாண்டமான கட் அவுட் எல்லாம் வைத்து பட வெளியீட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் வெளிவரவிருக்கும் சாஹோ, பாகுபலி 1 & 2 போலவே அனைத்திந்திய ரசிகர்களைக் கவர்ந்திழுக்குமா என்பது ஆகஸ்டு 30 ஆம் தேதி தெரிய வரும்.\nபடத்திற்காக போஸ்டர்கள் ஆரம்பத்தில் ஈர்க்கும் விதமாக அமைந்திராத போதும் தற்போது வெளியீட்டை ஒட்டி வெளிவிடப்படும் ஒவ்வோரு போஸ்டருமே சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்துக் கொண்டிருக்கின்றன. முகப்புப் படம் சாஹோவின் புதிய போஸ்டர் லுக்.\nதமிழ்த்திரை இசையில் சமீபமாக கவனிக்கத்தக்க ஆளுமையாக வளர்ந்து வருகிறார் விஷால் சந்திரசேகர். அவரது பயணம் குறித்து பேசும் போது, 'விளம்பரப் படங்களின் மூலம்தான் என் இசை பயணம் தொடங்கியது. இதுவரை 250 விளம்பரப் படங்களுக்கும், சுமார் 450 குறும்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட 20 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். எனது முதல் படமான 'இனம்' படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. டொரன்டோ திரைப்பட விழாவிற்கு நியமனம் செய்யப்பட்டது. அடுத்தது 'குற்றம் 23' படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.\n'சங்கிலி புங்கிலி கதவ தொற', 'குற்றம் 23', 'ரங்கூன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜாக்பாட்' போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றது. ராதா மோகன் இயக்கத்தில் 'பிருந்தாவனம்' படத்தில் பணியாற்றினேன். அப்படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது.\nவிஜய் டிவியில் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் முதலில் திரையிடப்பட்ட படமே நான் இசையமைத்த படம்தான். அந்த சீசனில் 17 குறும்படங்களுக்குப் பணியாற்றினேன். சீசன்-1 இல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் பெற்றேன். சீசன்-2 இல் மூன்று குறு��்படங்களுக்கு இசையமைத்து மூன்றுக்குமே விருது பெற்றேன். அதே போல் சீசன்-3 இல் விருது பெற்றேன். அது எனக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது தனிப்பட்ட முறையில் என்னை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி' என்கிறார் விஷால் சந்திரசேகர்.\nநடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்வதைப் பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கெனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். விமல், வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் படம் கன்னிராசி'. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். இதில் நடித்தது பற்றி வரலட்சுமி கூறும்போது தனது திருமண முடிவு பற்றியும் திடீரென அறிவித்து அதிர்ச்சி தந்தார். அவர் பேசும் போது....\n'புதிய இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். 'கன்னிராசி' படத்தின் திரைக்கதை நகைச்சுவைப் பகுதிகள் நிறைந்தது. இந்த படக்குழு மிகுந்த உற்சாகமானது. காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து இப்படத்தில் ஜாலியாக நடித்தேன். இந்தப் படத்தைப் போல் வேறு எந்தப்படத்திலும் இவ்வளவு நடிகர்களுடன் நான் சேர்ந்து நடித்தது இல்லை. விமலுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்' என்றார் வரலட்சுமி.\nதேசிய விருதுகள் பட்டியலில் தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படம் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 'பரியேறும் பெருமாள்', 'பேரன்பு' படங்கள் பெரிய அளவில் விமர்சகர்களிடம் வரவேற்பும், பாராட்டும் பெற்றன. அப்படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக மம்முட்டி நடித்த \"பேரன்பு' படத்திற்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருது தராததற்கு அவரது ரசிகர்கள் தேசிய விருது தேர்வு குழுத் தலைவரைத் திட்டி தீர்த்திருக்கின்றனர். அத்துடன் அவரது குடும்பத்தினரையும் கெட்டவார்த்தைகளால் வசைபாடி உள்ளனர். மம்முட்டி ரசிகர்களின் இந்தப் போக்கு தேசிய விருதுக் குழுவை எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதுபற்றி விருதுக் குழு தலைவர் தரப்பில் கூறும்போது,\"\"பேரன்பு படம் விருது போட்டிக்கு வரவே இல்லை. அது பிராந்திய அளவிலான தேர்வு பிரிவிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது விருதுக்கான தேர்வுக்கு எப்படிப் பரிசீலனை செய்வது இதைப் புரிந்துகொள்ளாமல் மம்முட்டி ரசிகர்கள் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார்கள். இதற்காக தனது ரசிகர்கள் சார்பில் மம்முட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரசிகர்களின் செயலுக்காக விருதுக் குழுவினரிடம் மன்னிப்பு தெரிவித்திருக்கிறார் மம்முட்டி.\nஹிந்தியில் வெளியாகி ஹிட்டான \"குயின்' பட ரீமேக், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் தனித்தனியே உருவாகி வருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாரூல் யாதவ் நடிக்கிறார்கள். தமிழில் \"பாரீஸ் பாரீஸ்' என தலைப்பு வைத்துள்ளனர். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தைத் தணிக்கை குழுவுக்கு காண்பிக்க சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தில் வரும் பல காட்சிகள், வசனங்களில் சென்சார் அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். அந்த காட்சிகளையும் குறிப்பிட்ட வசனங்களையும் நீக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.\nகுறிப்பிட்ட காட்சிகளில் ஆபாசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் காட்சிகளை நீக்கவும் வசனங்களை மியூட் செய்யவும் படக்குழு சம்மதிக்கவில்லை. இதையடுத்து சான்றிதழ் தர சென்சார் மறுத்துவிட்டது. இந்தநிலையில் படத்தை மும்பையிலுள்ள ரிவைசிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்குநர்கள் விஜய், பிரியதர்ஷினி, பாரதிராஜா இயக்குவதாக அறிவித்தனர். கங்கனா ரனாவத் நடிக்க \"தலைவி' பெயரில் விஜய்யும், நித்யா மேனன் நடிக்க \"ஐயர்ன் லேடி' பெயரில் பிரியதர்ஷனியும் இயக்குகின்றனர். பாரதிராஜா இப்படம் பற்றிய விவரம் எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி \"தலைவி' படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாய லேஷ் ஆர்.சிங்...\"\"ஒரு தயாரிப்பாளராக ஜெயலலிதா வாழ்க்கைப் படத்திற்காக நான் ஒருபோதும் வித்யாபாலனை நடிக்க கேட்டு அணுக வில்லை. இப்படியொரு தகவல் வெளியானது எனக்கும் தெரியும். ஆனால் இப்படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் என்னிடம் கதையைக் கூறும்போதே கங்கனாதான் ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டேன். எனவே நானும் சரி, கதாசிரியரும் சரி கங்கனாவை தவிர வேறு யாரையும் நடிக்க கேட்டு அணுகவில்லை. வேறு யாராவது கால்ஷீட் கேட்டு வித்யாபாலனை அணுகினார்களா என்பது எனக்குத் தெரியாது. பட குழுவுடன் இணைந்த நாங்கள் அனைவரும் கங்கனாவை ஜெயலலிதாவாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்தோம்'' என்றார்.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் \"மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வந்தது. இதனையடுத்து சிம்புவை படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிம்பு இல்லாத நிலையில் வேறு ஒரு பரிணாமத்தில் வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் \"மகா மாநாடு' என்ற படத்தை சிம்புவே இயக்கி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. \"மகா மாநாடு' படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். \"மாநாடு' படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் ஐரா கான். பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகளான இவர் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார்.\nஐரா கான் மேடை நாடகங்களில் (தியேட்டர் ஆர்ட்) ஆர்வம் உடையவர். விரைவில் வெள்ளித் திரையிலும் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதற்கு முன் மேடை நாடகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேடை நாடகம் பாரம்பரியம் மிக்கது. அதில்தான் பார்வையாளர்களை நேரடியாகப் பார்த்து அவர்களின் எதிர்வினைகளை நேரடியாகப் பார்க்க முடியும். அதனாலேயே எனக்கு மேடை நாடகங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஐரா கான்.\nமேலும் அவர் கூறுகையில், கிரேக்கத்தில் நடந்த துயரமான நிகழ்வொன்றை மையமாக வைத்து யூரிபிடிஸ் மீடியா என்ற பெயரில் மேடை நாடகத்தை இயக்க விருக்கிறாராம். இதற்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்த்தப்பட உள்ளது என்றார். இந்த மேடை நாடகத்துக்கான ஒத்திகை மும்பையில் நடைபெறவிருக்கிறது. இந்நாடகத்தில் ஐரா ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாரா, அல்லது அமீர் கான் தோன்றுவாரா என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114331", "date_download": "2019-09-16T04:06:31Z", "digest": "sha1:DUY4SZNPP7W6TK3FICHVSODF2KJX7SHS", "length": 67229, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50", "raw_content": "\n« முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50\nகோசல நாட்டரசன் பிருஹத்பலன் சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் தயங்கி நின்றான். அவனருகே வந்த தேர்வலன் “அரசே” என்றான். அவனிடம் “செல்க” என கைகாட்டிவிட்டு அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வருவதற்காகக் காத்து நின்றிருந்தான். அவர்கள் ஒருவர் இருவராகும் விழிமயக்கு என அருகணைந்து தலைவணங்கியதும் “நாம் பேசவேண்டும்” என்றான். விந்தன் “தனியாகவா” என கைகாட்டிவிட்டு அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வருவதற்காகக் காத்து நின்றிருந்தான். அவர்கள் ஒருவர் இருவராகும் விழிமயக்கு என அருகணைந்து தலைவணங்கியதும் “நாம் பேசவேண்டும்” என்றான். விந்தன் “தனியாகவா” என்றான். “ஆம், இங்கே பேச இயலாத சில உள்ளன” என்றான் பிருஹத்பலன். “நம் குடிலுக்குச் செல்வோம்… கவசமணிய இன்னும் பொழுதுள்ளது” என்றான் விந்தன். விந்தன் பேசுகையில் அதே முகக்குறி அனுவிந்தனின் முகத்தில் உருவானது. அவனும் அச்சொற்களைச் சொல்லி நின்றதுபோல.\nபிருஹத்பலன் “நான் அனைவரிடமும் பேசவிழைகிறேன். மாளவரும் வரட்டும்” என்றான். “கிருதவர்மர் வருகிறார்” என்றான் விந்தன். “நான் யாதவர்களைப் பற்றி பேசவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஆம், நாம் மட்டுமே பேசவேண்டிய சில உள்ளன” என்றான் விந்தன். அவர்கள் முற்றத்தை அடைந்தபோது உள்ளிருந்து உத்தர திரிகர்த்த நாட்டு அரசன் ஷேமங்கரனும் புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் பேசியபடி வந்தனர். பின்னால் தார்விக நாட்டரசன் சசாங்கனுடன் திரிகர்த்தத்தின் மூத்த அரசர் சத்யரதர் வந்தார். பிருஹத்பலன் விந்தனிடம் “அவர்கள் அனைவரையும் என் குடிலுக்கு வரச்சொல்லலாம்” என்றான்.\nதட்சிண திரிகர்த்தத்தின் சுசர்மன் பின்னால் தனியாக வந்தான். விந்தன் அதை நோக்கியபின் திரும்பி புன்னகைத்து “தந்தையும் மைந்தரும் தனித்தனியாக வருகிறார்கள். ஓரவையில் அவர்கள் ஒற்றைச் சொல் எடுத்து நான் கண்டதில்லை” என்றான். அனுவிந்தன் “நானே சென்று சொல்கிறேன், அவர்களை ஒருங்குகூட்டவேண்டியது நம் தேவை” என்று அவர்களை நோக்கி சென்றான். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் சேர்ந்தே வந்தார்கள். அவர்களும் சோர்ந்திருந்தனர். எனவே சொற்களில்லாத எடைகொண்ட முகத்துடன் தளர்ந்த காலடிகளுடன் அணுகினர். அபிசாரர்களின் இளவரசர்கள் நிசந்திரன், மிருதபன், சுவிஷ்டன் ஆகியோர் களம்பட்டதை பிருஹத்பலன் நினைவுகூர்ந்தான். சுபத்ரரின் கைகள் எதையோ காற்றில் துழாவுவனபோல் அசைந்துகொண்டிருந்தன.\nபிருஹத்பலன் “கலிங்கர்களின் களவீழ்ச்சிக்குப்பின் ஷத்ரியர்கள் தலைமையற்றவர்களாக ஆகிவிட்டனர். போர் இன்று நம் கையிலிருந்து முற்றாக நழுவிவிட்டது” என்றான். விந்தன் குரல் தாழ்த்தி “ஆனால் திரிகர்த்தர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொள்வதில்லை” என்றான். பிருஹத்பலன் சீற்றத்துடன் “நாம் இந்த குடிமேன்மைப் பேச்சை என்று தவிர்க்கிறோமோ அன்றுதான் வாழ்வோம். இங்கே களத்தில் உயிருடனிருப்பவர்கள் சிலரே. நாம் ஒருங்கிணைந்தாகவேண்டும்” என்றான். “ஆம், ஆனால் ஷத்ரியர் என்னும் அடையாளத்துடன் ஒருங்கிணைகிறோம். அப்போது எவர் ஷத்ரியர் என்று நோக்கவேண்டியிருக்கிறதல்லவா\nபிருஹத்பலன் பெருமூச்சுவிட்டு தலையை அசைத்து “அக்கணக்கை எடுக்கப்போனால் எஞ்சுபவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவந்தியின் அரசர்களின் குடித்தெய்வங்கள் இன்றும் காட்டில் மலைவேடர்களுக்கும் தெய்வங்களே” என்றான். விந்தன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுக்க “இதை நாம் பேசவேண்டுமென்றால் போர் முடியட்டும். நாடு பகுக்கப்படுகையில் சொல்லாடுவோம். இப்போது இக்களத்திலிருந்து நம்மில் எவர் எவ்வண்ணம் எஞ்சி மீளப்போகிறோம் என்பத���ப்பற்றி மட்டுமே பேசவிருக்கிறோம்” என்றான். விந்தன் பொருமலுடன் தன் மொழியில் ஏதோ சொல்லி தலையை திருப்பிக்கொண்டான்.\nபிருஹத்பலன் “நான் என் குடிலுக்குச் செல்கிறேன். அரசர்கள் ஒவ்வொருவராக அங்கே வரட்டும்” என்றான். அவன் செல்வதற்கு திரும்ப அருகே வந்த காரூஷ நாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி “என்ன நிகழ்கிறது இங்கே ஒரு ஷத்ரியர் சந்திப்பு என்று என்னிடம் அவந்தியின் இணையரசன் சொன்னான். அதற்கு ஏன் திரிகர்த்தர்களை அழைக்கவேண்டும் இங்கே ஒரு ஷத்ரியர் சந்திப்பு என்று என்னிடம் அவந்தியின் இணையரசன் சொன்னான். அதற்கு ஏன் திரிகர்த்தர்களை அழைக்கவேண்டும் அவர்களின் உடலில் இன்றும் மலையூனின் மணம் வீசுகிறது. எளிய வேடர்கள். அவர்களின் மணிமுடியிலிருக்கும் இறகு என்ன அவர்களின் உடலில் இன்றும் மலையூனின் மணம் வீசுகிறது. எளிய வேடர்கள். அவர்களின் மணிமுடியிலிருக்கும் இறகு என்ன நோக்குக, அது இறகல்ல, மலையணிலின் வால் நோக்குக, அது இறகல்ல, மலையணிலின் வால்” என்றார். பிருஹத்பலன் சலிப்புடன் “விந்தர் விளக்குவார்” என்று சொன்னபின் தன் தேர்வலனை நோக்கி தலையசைத்தான். அவன் தேரை கொண்டுவந்து நிறுத்த அதில் ஏறி அமர்ந்துகொண்டான்.\nதன் பாடிவீட்டுக்குச் சென்று முற்றத்தில் இறங்கியதும்தான் அங்கே அனைத்து அரசர்களும் வந்தால் அமர இடமில்லை என்பதை உணர்ந்தான். தேர்வலனிடம் “இங்கே அரசர்கள் அமர்வதற்கான பீடங்கள் போடமுடியுமா” என்றான். அவன் “இருக்கைகள் போட இயலாது, அரசே. ஆனால் தேரிலேறுவதற்கான படிப்பெட்டிகள் உள்ளன. அவற்றை இருக்கைகள் என இந்த மரத்தடியில் போட முடியும்” என்றான். “சரி, அவையே போதும். ஒருநாழிகைப்பொழுதுதான்… இதோ முரசு முழங்கத் தொடங்கிவிடும்” என்றான்.\nஅவன் பெட்டிகளை போட்டுக்கொண்டிருக்கையிலேயே கேகய மன்னன் திருஷ்டகேதுவும் மாளவ மன்னர் இந்திரசேனரும் வந்தார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. பிருஹத்பலன் “இங்கே நாம் ஒரு முறையான அரசவையை கூட்டப்போவதில்லை. நாம் ஒரு சில சொற்களை பேசிக்கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான். “நாம் முறையாகவே இரவு கூடுவோமே” என்றான் திருஷ்டகேது. “மாலையில் நம்மில் எவர் எஞ்சுவோமென தெரியாது. மேலும் மாலையில் நம் உள்ளங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றான் பிருஹத்பலன்.\n“நேற்று காலையில் நான் சுத��்ஷிணரிடம் இதைப் பற்றி பேசினேன். இன்று அவர் நம்முடனில்லை.” விந்தன் “எங்கள் மைந்தர்கள் புஷ்கரனும், புஷ்பதந்தனும், புஷ்பமித்திரனும் களம்பட்டனர். இந்தப் போர் காட்டெரியைப்போல் எங்கள் குலத்தை அழிக்கிறது” என்றான். பிருஹத்பலன் “என் குடியின் மைந்தர்கள் பன்னிருவர் களம்பட்டனர். நான் பேசத்தொடங்குவது அங்கிருந்தே” என்றான்.\nஇந்திரசேனர் “நாம் இழப்புகளைப்பற்றி பேசவேண்டியதில்லை. நிகழவேண்டியதென்ன என்று மட்டும் பேசுவோம்” என்றார். “ஆம், அதன்பொருட்டே கூடுகிறோம்” என்றான் பிருஹத்பலன். கூர்ஜர சக்ரதனுஸும் சைப்ய நாட்டு கோவாசனரும் சாரஸ்வதரான உலூகரும் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனரும் வந்தனர். அவர்களை அமரச்செய்துகொண்டிருக்கையிலேயே வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் வந்தனர். மாகிஷ்மதியின் நீலரின் தேரில் சௌராஷ்டிர நாட்டின் ருஷார்திகரும் வந்தார். மேழிக்கொடி பறக்கும் விதேகநாட்டு தேர் வந்து நிற்க அதிலிருந்து அரசர் நிமி இறங்கினார். சௌவீரர் சத்ருஞ்சயர் தன் மைந்தருடன் வந்தார்.\nஅவர்கள் அமர்வதற்கு இடம்போதாமலாக மேலும் பெட்டிகளுக்காக ஏவலர் ஓடினர். அவர்கள் அமர்ந்ததும் பிருஹத்பலன் இன்னீரும் வாய்மணமும் கொண்டுவர தன் ஏவலரை அனுப்பினான். “பகதத்தர் வரவில்லையா” என்று நிமி கேட்டார். சமுத்ரசேனர் “அவர் ஓய்வெடுக்கிறார். நேற்றைய போரில் இரண்டு இடங்களில் கதையால் அறைபட்டிருக்கிறார்” என்றார். “இந்தப் போரில் அறைபட்டு வீழாத எவரேனும் இருக்கிறோமா என்ன” என்று நிமி கேட்டார். சமுத்ரசேனர் “அவர் ஓய்வெடுக்கிறார். நேற்றைய போரில் இரண்டு இடங்களில் கதையால் அறைபட்டிருக்கிறார்” என்றார். “இந்தப் போரில் அறைபட்டு வீழாத எவரேனும் இருக்கிறோமா என்ன” என்றார் நீலர். “நான் என் மைந்தரை இழந்தேன்” என்றார் மாளவ மன்னர். “என் பட்டத்து இளவரசன் உலூகன் களம்பட்டான். இளையோர் எழுவர் இறந்தனர். என் மைந்தர்கள் அசீதனும் அஸ்மாதனும் அப்ரமாதனும் நேற்றும் என் கனவிலெழுந்தனர். இந்த வேள்வித்தீயில் இனி நான் என்னைத்தான் அவியாக்கவேண்டும்.”\nகூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் “என் பட்டத்து இளவரசன் மகிபாலன் கொல்லப்பட்டான். இளைய மைந்தன் உத்ஃபுதனையும் இழந்துள்ளேன்” என்றார். “நாம் இறந்தவர்களைப்பற்றி பேசவேண்டாம்” என்றார் உக��ரதர்சனர். பிருஹத்பலன் “நான் பேசவிழைவது நம் எதிர்காலத்தைப்பற்றித்தான்” என்றான். “இந்தப் போர் எங்கே செல்கிறது இது தொடங்கும்போது நாம் எண்ணியதல்ல இப்போது நடந்துகொண்டிருப்பது. நாம் அழிந்துகொண்டிருக்கிறோம்.” மன்னர்கள் கூட்டமாக “ஆம்” என்றனர். சமுத்ரசேனர் “நம் மைந்தர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்” என்றார். “அது பிதாமகர் பீஷ்மர் தொடங்கிவைத்தது. அவர் முதல்நாள் அவர்களின் இளவரசர்களை கொன்றார், அவர்கள் பழிநிகர் செய்கிறார்கள்” என்றார் க்ஷேமதூர்த்தி.\nசுபத்ரர் “போர் எனில் அழிவு இருக்கும்” என்றார். “ஆம், ஆனால் முற்றழிவென்பது பொருளற்றது. நாம் எந்த வஞ்சத்துக்காகவும் போருக்கெழவில்லை. குலம்காக்கவோ குடிப்பெருமைக்கோ படைக்கலம் தூக்கவில்லை. நாம் வந்தது நிலத்துக்காக. நமக்குக் கிடைக்கவிருக்கும் நிலங்களுக்காக நாம் மைந்தரை இழக்கவேண்டுமா” என்றான் பிருஹத்பலன். “போரில் பிறகென்ன நிகழுமென எண்ணுகிறீர்கள்” என்றான் பிருஹத்பலன். “போரில் பிறகென்ன நிகழுமென எண்ணுகிறீர்கள்” என்று நிமி கேட்டார்.\n“போரில் வீரர்கள் களம்படுவார்கள். அரிதாகவே அரசகுடியினர் வீழ்வார்கள். அரசகுடியினரை அரசகுடியினரே எதிர்க்கவேண்டும் என்று நெறி உள்ளது. அவ்வாறு வீழ்வது பெருமைக்குரியதும்கூட. சூதர்சொல்லில் வீழ்ந்தவர் வென்றவருக்கு நிகராகவே வாழ்வார். அவர்கள் விண்ணுலகில் தோள்தழுவிக்கொண்டு மகிழ்வார்கள். ஆனால் இங்கே அதுவா நிகழ்கிறது என் மைந்தர்கள் லோகிதனையும் சியாமனையும் தீர்க்கபாகுவையும் கொன்றவன் கடோத்கஜன். அவ்வரக்கன் இங்குள்ள எத்தனை பேரின் மைந்தர்களை கொன்றான் என சொல்லுங்கள்…”\nஅவை அமைதியாக இருந்தது. “சொல்க, எத்தனை பேரை” என்றான் பிருஹத்பலன். “சொல்லமாட்டீர்கள். இங்குள்ள அனைவர் குடியிலும் ஓர் இளவரசனையேனும் அவன் கொன்றிருக்கிறான். இந்தப் போரில் இப்படி வல்லரக்கன் கையில் உயிர்விடவா நாம் மைந்தரை ஈன்றோம்” என்றான் பிருஹத்பலன். “சொல்லமாட்டீர்கள். இங்குள்ள அனைவர் குடியிலும் ஓர் இளவரசனையேனும் அவன் கொன்றிருக்கிறான். இந்தப் போரில் இப்படி வல்லரக்கன் கையில் உயிர்விடவா நாம் மைந்தரை ஈன்றோம்” என்று பிருஹத்பலன் கேட்டான். அவையினர் ஆழ்ந்த அமைதியில் அசைவிழக்க நீலன் “நம் மைந்தர் இங்கே மழைக்கால நத்தைகளை தேர்கள் அரைத்தழிப்பதுபோல பீமனாலும் அவன் மைந்தர்களாலும் கொல்லப்படுகிறார்கள். என் உடன்பிறந்தார் மணிர்மன், குரோதவான், மகாக்குரோதன், சண்டன், சுருரோணிமான் ஆகியோர் மண்புகுந்த பின் வெற்றியும் தோல்வியும் எனக்கொரு பொருட்டாகத் தெரியவில்லை” என்றார்.\n“நான் எண்ணிவந்தது இதை அல்ல. இப்படி ஒரு போரை எங்கள் நூல்கள் சொல்லவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஷத்ரியர் நிலம் நாடி போரிடுவதுண்டு. இந்தக் கீழரக்கர்களிடம் நாம் ஏன் பொருதவேண்டும்” அவையிலிருந்த அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர். “ஆம், இது போரே அல்ல. இது வெறும் கொலைவெளி” என்றான் விந்தன். “இங்கே நாம் மைந்தரை இழந்து மீண்டு சென்று அடையப்போவது என்ன” அவையிலிருந்த அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர். “ஆம், இது போரே அல்ல. இது வெறும் கொலைவெளி” என்றான் விந்தன். “இங்கே நாம் மைந்தரை இழந்து மீண்டு சென்று அடையப்போவது என்ன” என்றார் உலூகர். “நாம் இங்கே போரிடுவது கீழ்மக்களிடம்… அசுரர்களும் அரக்கர்களும் நம் மைந்தரை கொல்கிறார்கள்.”\n“கோசலரே, நாம் என்றாயினும் இந்த அரக்கர்களையும் அசுரர்களையும் நிஷாதர்களையும் கிராதர்களையும் அழித்தேயாகவேண்டும். உண்மையில் இவர்களை எதிர்கொண்டு அழிக்க நம்மால் இயலவில்லை என்பதனால்தான் வாளாவிருந்தோம். நாம் போருக்கெழுந்ததே இவர்கள் மீதுள்ள அச்சத்தால்தான். அவர்களுக்காக நாம் ஒருங்கிணைந்தால் அதுவே அவர்களை ஒருங்கிணைய வைத்துவிடுமென அஞ்சினோம். கீழ்மக்களுக்காக ஷத்ரியர் ஒருங்கிணைந்தனர் என்னும் பேச்சு வந்துவிடலாகாது என நாணினோம். கேளிக்கையாடி சோம்பியும் குடிப்பெருமை பேசி பூசலிட்டும் பொழுது கடத்தினோம். இது ஓர் வரலாற்று வாய்ப்பு என்று கருதியே இங்கே ஒருங்கிணைந்தோம்” என்றார் சக்ரதனுஸ்.\nகேகயன் “இல்லை, அதன்பொருட்டு அல்ல. நாம் கூடியது வேதம் காக்கும்பொருட்டு” என்றான். “ஆம், அவ்வாறு எங்கும் சொல்லிக்கொள்ளவேண்டியது நமக்கு இன்றியமையாதது. ஆனால் அதை நமக்குநாமே சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. வேதங்களை ஜராசந்தர் கால்கீழிலிட்டு அரைத்தபோது நாம் என்ன செய்தோம் அவர் அசுரவேதத்தை மகதத்தில் நிறுவியபோது அவர் நடாத்திய வேள்விகளில் ஒன்றிலேனும் நாம் பங்குகொள்ளாதொழிந்தோமா அவர் அசுரவேதத்தை மகதத்தில் நிறுவியபோது அவர் நடாத்திய வேள்விகளில் ஒன்றிலேனும் நாம் பங்குக���ள்ளாதொழிந்தோமா” என்றார் சக்ரதனுஸ். அவையினர் அமைதியிழந்து உடலசைவுகொள்ள சக்ரதனுஸ் “நாம் இன்றுகூட திரிகர்த்தர்களையும் மல்லர்களையும் உடன்வைத்து அமர்ந்திருக்கிறோம். அவர்கள் உடலிலிருந்து வேடர்களின் குருதி அகன்றுள்ளது என்று எந்தத் தெய்வம் உரைத்தது” என்றார் சக்ரதனுஸ். அவையினர் அமைதியிழந்து உடலசைவுகொள்ள சக்ரதனுஸ் “நாம் இன்றுகூட திரிகர்த்தர்களையும் மல்லர்களையும் உடன்வைத்து அமர்ந்திருக்கிறோம். அவர்கள் உடலிலிருந்து வேடர்களின் குருதி அகன்றுள்ளது என்று எந்தத் தெய்வம் உரைத்தது\nசத்யரதர் சீற்றத்துடன் எழுந்து “என் குடியை பேசியவன் வாளை எடுக்கட்டும்… இப்போதே” என்றார். “நாங்கள் வாளை எடுத்து ஆயிரமாண்டுகளாகின்றன” என்றார் சக்ரதனுஸ். இந்திரசேனர் “நாம் இங்கே பூசலிடுவதற்காகவா கூடினோம் பூசலிடுவதென்றால் அங்கே களத்துக்கே செல்வோம்” என்றார். “மூடர்கள்” என்றபடி அவர் எழப்போக பிருஹத்பலன் “அமர்க, அமர்க… பேசுவோம் பூசலிடுவதென்றால் அங்கே களத்துக்கே செல்வோம்” என்றார். “மூடர்கள்” என்றபடி அவர் எழப்போக பிருஹத்பலன் “அமர்க, அமர்க… பேசுவோம்” என்றான். அனைவரும் எழுந்து பிறரை அமரச்செய்ய அவை மெல்ல அடங்கியது. சற்றுநேரம் அமைதி நிலவியது. சக்ரதனுஸ் “நான் சொல்லவந்ததை சொல்லலாமா” என்றான். அனைவரும் எழுந்து பிறரை அமரச்செய்ய அவை மெல்ல அடங்கியது. சற்றுநேரம் அமைதி நிலவியது. சக்ரதனுஸ் “நான் சொல்லவந்ததை சொல்லலாமா” என்றார். “சொல்க\nசக்ரதனுஸ் “நாம் எந்த மேற்பூச்சும் இன்றி பேசுவோம். நாம் இப்போருக்கு வந்தது நம் நிலங்களைச் சூழ்ந்து நெருக்கி நம்மை குறுக்கிக்கொண்டிருக்கும் அசுரர்களையும் அரக்கர்களையும் நிஷாதகிராதர்களையும் வெல்லும்பொருட்டே. அவர்கள் நேற்றுவரை காட்டில் கற்படைசூடி, ஊன்வேட்டையாடி, தோலாடை உடுத்தி, குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தனர். இன்று அவர்களுக்கு ஊர்களும் நகரங்களும் அமைகின்றன. சந்தைகள் உருவாகின்றன. வணிகப்பாதைகள் நீள்கின்றன. அவற்றினூடாகச் செல்லும் சகடங்களுக்கு இடும் தீர்வையே நம் செல்வம். அது அவர்களை சினமூட்டுகிறது. அதற்கு எதிராக அவர்கள் படை திரட்டுகிறார்கள். தங்களுக்கான தனிப் பாதைகளையும் படித்துறைகளையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். நாம் அவர்களை வெல்லாமல் ஓர் அடிகூட முன்னெடுக்க ���ுடியாத நிலைக்கு வந்துவிட்டோம்” என்றார்.\n“இந்தப் போர் வேதங்களின் பொருட்டு, குலநெறிகளின் பொருட்டு, ஷத்ரியக் குருதியின் பொருட்டு என்ற சொற்களுக்கு அடியில் நாம் கொண்டுள்ள மெய்யான நோக்கம் இதுவே. அதை இந்தக் களத்திலன்றி நம்மால் எங்கும் நிறைவேற்றிக்கொள்ள இயலாது. இங்கேயே நாம் அவர்களை அழிக்கவேண்டும். வேருடன் பிடுங்கவேண்டும்” என்றார் சக்ரதனுஸ். “ஆகவே நமக்கு வேறுவழியில்லை.” நிமி “அந்நோக்கம் நிறைவேறுகிறதா” என்றார். “அது இத்தனை கடினம் என நாம் எண்ணியிருக்கவில்லை. மெய்தான்” என்றார் சக்ரதனுஸ். “அவர்கள் பெருந்திரளென இப்படி ஒருங்கிணைவார்கள் என நாம் கருதவில்லை. இவ்வளவு திறனுடன் போரிடுவார்கள் என நாம் எவருமே எண்ணியிருக்கமாட்டோம்” என்றார் நீலன்.\n“ஏன் அவர்கள் அவ்வாறு போரிடுகிறார்கள் என்பதை நாம் அறியோமா என்ன” என்றார் உலூகர். “நம் தரப்பிலிருக்கும் மாபெரும் பிழை அது. அதைத் தவிர அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.” கோவாசனர் “என்ன சொல்கிறீர்கள்” என்றார் உலூகர். “நம் தரப்பிலிருக்கும் மாபெரும் பிழை அது. அதைத் தவிர அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.” கோவாசனர் “என்ன சொல்கிறீர்கள்” என்றார். உலூகர் “அவர்களை மட்டும் நாம் எதிர்த்திருந்தால் இதற்குள் வென்று அவர்களின் நிலங்களை எரியூட்டியிருப்போம். அவர்களிடம் படைக்கலங்கள் குறைவு. படைசூழ்கைகள் அவர்களுக்கு தெரியாது. ஒரு பெரும்படையெனத் திரள அவர்களின் குலமுறைகளும் மூப்பிளமைகளும் இடம்தரா. இப்போது நாமே அவர்களுக்கு அவையனைத்தையும் அளித்துவிட்டோம். அரசர்களே, கீழ்க்குடியினருக்காகப் போரிட பாரதவர்ஷத்தின் மாபெரும் போர்வீரர்கள் இருவரை அளித்தது நாமே. படைசூழ்கை அறிந்த ஷத்ரியத் தலைவர்களையும் நாமே அளித்தோம். நாம் இங்கே திரண்டமையால்தான் அவர்களை பாண்டவர்கள் திரட்டிக்கொண்டனர். இன்று மறுபக்கமிருப்பது ஷத்ரியத்தலைமையால் நடத்தப்படும் அசுரவிசை. அதை வெல்வது எளிதல்ல” என்றார்.\n“அவர்களை நடத்துவது அர்ஜுனனோ பீமனோ திருஷ்டத்யும்னனோ அல்ல, இளைய யாதவன்” என்றான் பிருஹத்பலன். “எந்நிலையிலும் அவனை நாம் எதிர்த்தேயாகவேண்டும். நாம் வெற்றுச்சொற்கள் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை.” சுபத்ரர் “அவனைத்தான் எதிர்க்கவேண்டும் என்றால் அவன் பாண்டவர��களுடன் இணையாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். யாதவர்களிடமிருந்து அவனை பிரித்தோம், அவ்விசையிலேயே அவனை அழிக்க முயன்றிருக்கவேண்டும்” என்றார். பிருஹத்பலன் “அவனை சூழ்ச்சியில் வெல்ல நம்மால் இயலாது. பாண்டவர்கள் அவனை தெரிவுசெய்யவில்லை, அவன் அவர்களை தெரிவுசெய்திருக்கிறான்” என்றான்.\n“என்றேனும் இப்போர் நிகழும் என அறிந்திருந்தேன்” என்றார் கோவாசனர். “நாளெண்ணி காத்திருந்தேன். உண்மையில் நமக்கு ஒரே வழிதான் இருந்தது. துவாரகையை ஷத்ரியநாடென ஏற்று இளைய யாதவனை நம் அவைகளில் அமரச்செய்வது. அதனூடாக நாம் வெல்லமுடியாதவர்களாக ஆகியிருப்போம். அவனையும் நம்முடன் சேர்த்துக்கொண்டு இழிசினரை வென்று பாரதவர்ஷத்தை முழுதடைந்திருக்கலாம். நம் அறிவின்மையால், ஆணவத்தால் அவனை இழிசினர் பக்கம் சேர்த்தோம்.” பிருஹத்பலன் “எவர் சேர்த்தது என்ன சொல்கிறீர்கள்” என்றான். கோவாசனர் “ஆம், சேர்த்தவர்கள் நாமே. எங்கெல்லாம் இளைய யாதவன் பெண்கொண்டானோ அந்த ஷத்ரியர்களெல்லாம் அதை குலச்சிறுமையாக எடுத்துக்கொண்டார்கள். அவர்களை அவையிழிவு செய்து நாமும் அதை நிலைநாட்டினோம். எந்நிலையிலும் இளைய யாதவனை ஷத்ரிய அவைகளுக்குள் அமரமுடியாதவனாக ஆக்கினோம்…” என்றார்.\nகேகயன் “எங்களை பழி சொல்கிறீர்களா” என்று சீறியபடி எழுந்தான். கோவாசனர் “ஆம், உங்களைத்தான் பழிசொல்கிறேன். உங்கள் வஞ்சங்களை ஷத்ரியர்களின் பொது உணர்வாக மாற்றினீர்கள்” என்றார். கேகயன் “உங்கள் அறிவு எங்கு சென்றது” என்று சீறியபடி எழுந்தான். கோவாசனர் “ஆம், உங்களைத்தான் பழிசொல்கிறேன். உங்கள் வஞ்சங்களை ஷத்ரியர்களின் பொது உணர்வாக மாற்றினீர்கள்” என்றார். கேகயன் “உங்கள் அறிவு எங்கு சென்றது” என்றான். நீலன் “நாம் பூசலிட வேண்டியதில்லை… அதனால் இனி எந்தப் பயனும் இல்லை” என்றார். விந்தன் “அரசர்களே, நான் கேட்பது ஒன்றே. நாம் இளைய யாதவனை நம்முடன் சேர்த்துக்கொண்டு ஷத்ரிய அவையில் இடமளித்தோம் என்றால் எந்த இடத்தை அளித்திருப்போம்” என்றான். நீலன் “நாம் பூசலிட வேண்டியதில்லை… அதனால் இனி எந்தப் பயனும் இல்லை” என்றார். விந்தன் “அரசர்களே, நான் கேட்பது ஒன்றே. நாம் இளைய யாதவனை நம்முடன் சேர்த்துக்கொண்டு ஷத்ரிய அவையில் இடமளித்தோம் என்றால் எந்த இடத்தை அளித்திருப்போம்\nஅவையினர் சலசலக்க விந்தன் “���ாங்கள் ஷத்ரியர்களாகி வேள்விகளை செய்யத்தொடங்கி ஐநூறாண்டுகளாகின்றன. ஆயினும் இன்றும் காசியும் கேகயமும் விதேகமும் எங்களுக்கு மேல்தான். அவர்களுக்குக் கீழே அமைந்த கலிங்கமும் வங்கமும் பிரக்ஜ்யோதிஷமும்கூட எங்களுக்கு மேலே. இந்த அடுக்கில் இறுதியில் நாம் அளிக்கும் ஓர் துணையரசனுக்குரிய பீடத்தில் வந்தமர இளைய யாதவன் விரும்புவான் என நினைக்கிறீர்களா அந்த இருக்கையின்பொருட்டு நம்முடன் சேர்ந்துகொண்டு இழிசினரை முற்றழிக்க அவன் உடன்படுவான் என எப்படி கருதுகிறீர்கள் அந்த இருக்கையின்பொருட்டு நம்முடன் சேர்ந்துகொண்டு இழிசினரை முற்றழிக்க அவன் உடன்படுவான் என எப்படி கருதுகிறீர்கள்\n“அரசன் குடிகளின் கொடி மட்டுமே” என்றார் சக்ரதனுஸ். “யாதவர் ஷத்ரிய அடையாளத்தை விழைகிறார்கள். அதன்பொருட்டு அவனையே துறக்கவும் ஒருங்கிவந்துள்ளனர். அன்றே அந்த அடையாளத்தை நாம் அவர்களுக்கு அளித்திருந்தோமென்றால் குடிகளை மீறி அவன் ஒன்றும் செய்திருக்கவியலாது.” பிருஹத்பலன் “அவனை நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்” என்றான். “அவனுடைய எண்ணங்கள் ஏதும் இன்று இக்களத்தில் வைத்து நாம் அறிந்துகொள்ளத் தக்கன அல்ல.”\nஉக்ரதர்சனர் “நாம் இதையெல்லாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம் இன்னும் சற்றுநேரத்தில் போர்முரசுகள் முழங்கும். நாம் இன்னும் கவசங்களையே அணியவில்லை” என்றார். “நான் சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன். இப்போர் இவ்வண்ணமே தொடர்ந்தால் முற்றழிவுதான் எஞ்சும். இன்று ஷத்ரியர்களைவிட பிற அரசர்களின் ஆற்றல் மிகுந்துள்ளது. இப்போது கலிங்கம் அழிந்துவிட்டது. வலுவான ஷத்ரிய அரசுகளில் ஒருசில களத்தில் அழியுமென்றால் ஷத்ரிய ஆற்றலே பாரதவர்ஷத்திலிருந்து அகன்றுவிடும்.”\nஅவர்கள் அச்சொற்களால் தாக்கப்பட்டவர்கள்போல விழிகள் நிலைக்க நோக்கினர். “அறிக, நம் ஆற்றல்மிக்க பட்டத்து இளவரசர்கள் மறைந்துகொண்டிருக்கிறார்கள். மறுபக்கமிருந்து கடோத்கஜன் உள்ளிட்ட கீழோர் நம் இளவரசர்களையே இலக்காக்கி அழிப்பது தொலைநோக்கு கொண்டது. இப்போரில் நாம் வென்றாலும்கூட ஆற்றல்மிக்க அடுத்த தலைமுறை அரசர்கள் நம் நாடுகளில் உருவாக மாட்டார்கள்.” கோவாசனர் “ஆம், அதை நானும் உணர்ந்தேன்” என்றார்.\nபிருஹத்பலன் “நாம் இன்று செய்வதற்கொன்றே உள்ளது. இப்போரை இன்றோடு நிறுத்துவோம். ��ரு தரப்பினரும் ஓர் உடம்பாடுக்கு வரட்டும்” என்றான். “அதெப்படி போர் இன்று உச்சத்திலுள்ளது… துரியோதனர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார் இந்திரசேனர். “அந்த வெறியை அவர் நம் இழப்பின் வழியாக தீர்த்துக்கொள்ளலாகாது. அவரே நேருக்குநேர் பீமசேனரிடம் போரிடட்டும்… அவர்கள் தங்களுக்குள் கொள்ளும் பூசலுக்கு ஷத்ரியர் பலியாக வேண்டாம்” என்றான் பிருஹத்பலன்.\n நம்மை கோழைகள் என்பார்கள்” என்று நிமி சொன்னார். “அதற்குரிய வழியை கண்டுபிடிப்போம்…” என்றான் பிருஹத்பலன். “நான் அதற்கொரு வழியை எண்ணினேன். அதையே இங்கு முன்வைக்க எண்ணினேன். விதர்ப்பராகிய ருக்மி தூய ஷத்ரியக்குருதி கொண்டவர். அவருடைய வஞ்சம் குலமிலியான இளைய யாதவனுக்கு எதிரானது. அது ஷத்ரியர்களாகிய நாமனைவருமே கொண்டிருக்கும் வஞ்சம். அவரை துரியோதனர் இழிவுசெய்து அனுப்பியதில் நமக்கு உடம்பாடில்லை. ருக்மியை நம் படைக்குள் சேர்த்துக்கொள்ளவேண்டும். துரியோதனர் அவரை அழைத்துவந்து பொறுத்தருளும்படி கோரவேண்டும்.”\n” என்றார். “ஆம், அவர் பணிய மாட்டார். அவர் பணியாவிட்டால் நாம் போருக்கு ஒப்பவும் மாட்டோம். ஷத்ரியர்களாகிய நாம் ஷத்ரியர்களில் ஒருவரின் தன்மதிப்பின்பொருட்டு போரிலிருந்து விலகுவதில் பிழையே இல்லை.” அவையில் அமைதி நிலவியது. நீலன் “நல்ல திட்டம்தான்” என்றார். “இது ஒரு நல்வாய்ப்பு… ஆகவேதான் இதை உடனே செய்யவேண்டுமென நான் முடிவெடுத்தேன்” என்றான் பிருஹத்பலன்.\n” என்றார் சக்ரதனுஸ். “நமக்கு பொழுதில்லை… நம் தரப்பில் மாளவர் செல்லட்டும். துரியோதனரிடம் பேசட்டும்.” இந்திரசேனர் “நானா” என்றார். “நீங்களே எங்களில் மூத்தவர்… தார்த்தராஷ்டிரர்களுக்கு சற்று அணுக்கமானவர்” என்றான் பிருஹத்பலன். “நான் சொல்கிறேன், ஆனால்…” என்றார் இந்திரசேனர். “நீங்கள் சொல்லுங்கள், நிகழ்வதென்ன என்று பார்ப்போம்” என்றான் பிருஹத்பலன்.\n“சரி, நாம் விலகிக்கொண்டால் போர் நின்றுவிடுமா என்ன” என்று கோவாசனர் கேட்டார். “நிற்கவே வாய்ப்பு. இங்குள்ள படைகளில் பெரும்பகுதி நாமே. இருக்கும் படைகளைக்கொண்டே பாண்டவர்களை வெல்ல இயலவில்லை. நாம் விலகிக்கொண்டால் தோல்விதான். ஐயமே தேவையில்லை. ஒருவேளை போர் தொடர்ந்து நிகழுமென்றால் அதுவும் நன்றே. நம் எதிரிகள் இருவருமே ஆற்றல் குன்றி அழிவார்கள். நாம் நம் ஆற்றலுடன் விலகிக்கொண்டோமென்றால் இருவரையுமே வெல்லலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.\n” என்று சக்ரதனுஸ் கேட்டார். “ஆம், இழிசினர் நம் உடனடி எதிரிகள். ஆனால் பாரதவர்ஷம் மீது முற்றாகக் குடைவிரித்தாள எண்ணும் தார்த்தராஷ்டிரர்களும் நம் எதிரிகளே…” என்றான் பிருஹத்பலன். “அத்துடன் ஒன்றுண்டு, அசுரர்களையும் அரக்கர்களையும் நாம் ஏன் போர்முறைமைப்படி எதிர்க்கவேண்டும் நஞ்சும் தீயுமிட்டு அழிப்போம். வஞ்சமும் சூதும் வளர்த்து அவர்களே போரிடச்செய்து ஒழிப்போம். அனைத்துக்கும் நூல்கள் ஒப்புதலளிக்கின்றன. அவர்களை நாம் அரசர்களென்றல்ல, விலங்குகள், பூச்சிகள் என்றே கருதவேண்டும். இங்கு நாம் செய்யும் பிழை அவர்களை போர்நெறிப்படி களம்நின்று எதிர்த்துக்கொண்டிருப்பதுதான்.”\nஇந்திரசேனர் “எண்ணிப்பார்க்கையில் உகந்த முடிவென்றே தோன்றுகிறது” என்றார். “அவ்வண்ணமென்றால் நாம் இங்கே ஒரு முடிவெடுக்கவேண்டும். நாம் ஒற்றைத்திரளென நின்றிருக்கவேண்டும். எடுக்கப்படும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும். நாம் போர்முனையிலிருந்து கிளம்புகிறோம் என்று சொன்னால் தார்த்தராஷ்டிரர்கள் நம்மை அச்சுறுத்தலாம், விழைவும் காட்டலாம். எதற்கும் நாம் மயங்கிவிடலாகாது” என்றான் பிருஹத்பலன்.\n” என்றார் உக்ரதர்சனர். அவையிலிருந்த அரசர்கள் அனைவரும் “ஆம், அவ்வாறே” என குரலெழுப்பினர். “இன்று பீஷ்மர் மண்டலவியூகத்தை அமைத்திருக்கிறார். சிறுசிறு குழுக்களாக படைகளை அமைத்து ஒன்றென மையச்சரடொன்றால் திரட்டும் இச்சூழ்கை மிக ஆற்றல்மிக்கது என்பார்கள். ஒவ்வொரு யானைக்கும் ஏழு தேர்கள். ஒவ்வொரு தேருக்கும் ஏழு புரவிவேலவர். ஒவ்வொரு புரவிக்கும் பத்து வில்லவர். ஒவ்வொரு வில்லவருக்கும் பத்து நடைவேலவர் என அமைந்திருக்கும் இந்தச் சூழ்கையை உடைத்து உள்ளே நுழைவது மிக எளிது, மீள்வது அரிது. இது எறும்புகளால் அமைக்கப்படும் சூழ்கை என்பார்கள். இன்று பாண்டவர்கள் போர்தொடரவேண்டாம் என முடிவெடுக்கக்கூடும்” என்றார் உக்ரதர்சனர்.\n“பாண்டவர்களுடன் இருப்பவர் இளைய யாதவர்” என்று மட்டும் இந்திரசேனர் சொன்னார். “இன்றைய போர் இன்னும் அரைநாழிகைக்குள் தொடங்கும். இனி நாம் ஏதும் சொல்லமுடியாது, நம் படைகளையும் விலக்கிக்கொள்ள முடியாது. இப்போர் முடியட்டும். இதில் பாண்டவர்களுக்கு இழப்பு என்றால் துரியோதனரிடம் பாண்டவர்கள் சோர்ந்திருக்கும் தருணம் இது, அவர்களை பேச்சுக்கு அழைப்போம் என்று சொல்வோம். மாறாக நமக்கே பேரிழப்பு என்றால் இனிமேலும் போரிடுவதில் பொருளில்லை, மண்டலச்சூழ்கையையே அவர்கள் வென்றார்கள் என்றால் இனி எதைக்கொண்டு நம்பிக்கையை பேணுவது என்று கேட்கலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.\n“ஆம், இன்று மாலை மாளவர் பேசட்டும்” என்றார் சக்ரதனுஸ். அவையினரும் “ஆம், மாலை பேசுக” என்றனர். உக்ரதர்சனர் எழுந்துகொண்டு “நாம் கிளம்புவோம்… முரசுகள் முழங்கத்தொடங்கிவிட்டன” என்றார். “இன்றைய போரில் நாம் இழப்புகளின்றி மீள முயல்வோம். கூடுமானவரை படைகளையே முன்னணிக்கு அனுப்புவோம். இன்று போர்க்களத்திலேயே சகுனிக்கு நாம் போருக்கு உளம்கொள்ளவில்லை என்பது தெளிவாவது நன்று” என்றான் பிருஹத்பலன். “ஆம், அதுவே வழி” என்று குரல்கள் எழுந்தன.\nஅவர்கள் கிளம்பும்போது உக்ரதர்சனர் “அவர்களின் படைசூழ்கை என்ன” என்று கேட்டார். “நமது படைசூழ்கையை அவர்கள் இதற்குள் அறிந்திருப்பார்கள். தங்கள் சூழ்கையை வகுத்துக்கொண்டிருப்பார்கள்” என்றார் இந்திரசேனர். பிருஹத்பலன் “அவர்கள் வஜ்ரவியூகத்தை அமைத்துள்ளார்கள். வைரம்போல பட்டைகள் கொண்டது. ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதபடி இணைந்த கூறுகளாலானது. நம் படைகளுக்குள் ஊடுருவினாலும் அவர்களின் படையில் ஒவ்வொரு பகுதியும் முழுப்படையுடன் இணைந்தே இருக்கும்” என்றான்.\nஅவர்கள் பெருமூச்சுடனும் தளர்ந்த உடல்களுடனும் எழுந்துகொண்டனர். கிளம்பும்போது உக்ரதர்சனர் மெல்லிய கசப்புடன் புன்னகைத்து “இந்தப் போரில் நான் கற்றது ஒன்றே, எந்தச் சூழ்கைக்கும் இணையான சூழ்கை உண்டு. ஆகவே எச்சூழ்கைக்கும் எப்பொருளும் இல்லை” என்றார். பிருஹத்பலன் என்ன பேசுவதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி “நாம் வெல்வோம்… நம்மை உருவாக்கிய வேதமே அதற்கு பொறுப்பு” என்றான். ஒருகணம் நோக்கிய பின் புன்னகைத்து உக்ரதர்சனர் திரும்பி நடந்தார்.\nகாவியம்- சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61\n‘வெண்முர��ு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43\nTags: அனுவிந்தன், உக்ரதனுஸ், சக்ரதனுஸ், திருஷ்டகேது, நிமி, பிருஹத்பலன், விந்தன்\nஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.\nஅரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 3\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:14:44Z", "digest": "sha1:GDMI6XCBI7RECCABYOPB7AAARVKETLBX", "length": 10904, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கிரண் பேடி ​ ​​", "raw_content": "\nப.சிதம்பரம் கைது குறித்து கிரண் பேடி கருத்து\nதலைமை பதவி என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு என்றும், பெரிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு தனது சொந்த கணக்குளை தொடங்க கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடியிடம் ப.சிதம்பரம் கைது...\nதுணை நிலை ஆளுநரின் அதிகாரம் குறித்த கிரண்பேடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nபுதுச்சேரி அரசின் அன்றாட நிர்வாகங்களில் தலையிடும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரம் உள்ளதாக மத்திய உள்துறை...\nகிரண் பேடி விவகாரத்தால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக மக்களவையில் திமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் எழுப்பியதால் கடும் அமளி நீடித்தது. சென்னை குடிநீர் பிரச்சினையைக் குறித்து கிரண் பேடி வெளியிட்ட டிவிட்டர் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களவையில் இப்பிரச்சினையை எழுப்பிய...\nதமிழர்களின் வீரம் குறித்து கிரண் பேடிக்கு தெரியாது - நாராயணசாமி\nதமிழர்களின் வீரம் குறித்து கிரண் பேடிக்கு தெரியாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் தொழில் தொடங்க முனைவோருக்கான இணையதளத்தை அவர் இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தமிழக அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று சொல்வதற்கு கிரண்பேடியிடம் என்ன...\nதுணை நிலை ஆளுநர் அலுவலகம் முன் திமுக சார்ப��ல் ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக அவரது அலுவலகம் எதிரே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கிரண் பேடி, தமிழக அரசை விமர்சித்தார். மேலும் தமிழக மக்களை சுயநலம் மிக்கவர்கள்...\nதமிழக மக்களை இழிவுப்படுத்தியதாக கிரண் பேடிக்கு பலர் கண்டனம்\nதமிழக மக்கள் குறித்து தான் தெரிவித்தது தனது சொந்த கருத்து அல்ல என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த போது, தமிழக மக்களை சுய நலமிக்கவர்கள், கோழைத்தனமானவர்கள் என்று...\nதமிழக மக்களை சுயநலமிக்கவர்கள், கோழைத்தனமானவர்கள் என்ற கிரண்பேடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nதமிழக மக்களை பற்றி அநாகரிகமாக பேசிய கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க முன் வந்து, தமிழக...\nவேல்ராம்பட்டு ஏரியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்ட கிரண்பேடி\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேல்ராம்பட்டு ஏரியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து அவர் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். பசுமையான புதுச்சேரி என்ற பெயரில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி விடுமுறை நாட்களில் பல்வேறி ஏரிகளை ஆய்வு செய்து...\nபுதுச்சேரியை பசுமையான மாநிலமாக மாற்ற வேண்டும்- கிரண் பேடி\nபுதுச்சேரிக்காக சேவை செய்வதே தனது நோக்கம் என்றும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். கிரண் பேடி தனது பிறந்த நாளை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த...\nமீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கிரண் பேடி ஆய்வுக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று கிரண் பேடி வழக்கம்...\nதங்கம் விலை சவரனுக்கு 336 ரூபாய் உயர்வு\n6 மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம்..\nதமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்க தெலுங்கானா அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2339-masaru-ponnae-varuga-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:42:28Z", "digest": "sha1:QCRHXXW3XFYKFBKDG7UUDGHWHXRZOHOM", "length": 5950, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Masaru Ponnae Varuga songs lyrics from Devar Magan tamil movie", "raw_content": "\nதிரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக\nமணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக\nகோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென\nநீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்\nநீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்\nதிரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக\nநீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்\nபார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்\nஇவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே\nதிரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே\nகருமாரி மகமாயி காப்பாற்று எனையே\nபாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட\nஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்\nசோதியென ஆதியென அடியவர் தொழும்\nதிரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக\nமணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக\nகோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென\nநீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்\nநீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்\nதிரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAda Puthiyathu (புதியது பிறந்தது)\nVanam Thottu (வானம் தொட்டு)\nInji Idupazhagi (இஞ்சி இடுப்பழகி)\nVaanam Thottu Pona (வானம் தொட்டுப் போன)\nமண மகளே மண மகளே\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/ashok-aras-in-click-stars", "date_download": "2019-09-16T04:49:09Z", "digest": "sha1:EDRUVVW3EY6OBO56C75AEYGTYCK5IYCO", "length": 5384, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 August 2019 - க்ளிக் ஸ்டார்ஸ்| Ashok aras in Click Stars", "raw_content": "\n“ரஜினிக்கு ஒரு கருத்து இருக்கும்போது எனக்கு ஒரு கருத்து இருக்கக்கூடாதா\nநம்ம பசங்க... நம்ம கெத்து\nராணுவத்தைக் குவித்தால் அமைதி வருமா\n“12 வருடங்களுக்குப் பிறகுதான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது\n'மசோதா’ மத்திய அரசு... மல்லுக்கட்டு���் எதிர்க்கட்சிகள்\nஅன்பே தவம் - 43\nஇறையுதிர் காடு - 38\nபரிந்துரை: இந்த வாரம்... பெண்களுக்கான சைபர் பாதுகாப்பு\nடைட்டில் கார்டு - 10\nஆன்லைன்... ஆஃப்லைன் - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nதொடர்ந்து நம்பர் 1 ஆனந்த விகடன்\n2019: வாசகர் மெகா தேர்தல் போட்டி முடிவுகள்\nசென்னையைச் சேர்ந்த, முழுநேர புகைப்படக் கலைஞர் அசோக் அர்ஸ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/96462-", "date_download": "2019-09-16T04:02:50Z", "digest": "sha1:6ANHOB3EBRKL2HWMAZ2JUW2VA34RF5IH", "length": 15980, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 15 July 2014 - “டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்தியதே எம்.ஜி.ஆர்.தான்! | Fashion Clothing", "raw_content": "\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n30 வகை நம்ம வீட்டு சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n'அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல\nலூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்\nமகப்பேறு மருத்துவர்களின் கனிவான கவனத்துக்கு\nபெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி\nகொண்டைச்சரம் பிசினஸ்... கொட்டும் லாபம்\nசெல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்....\nவிலையைக் கொடுத்து... வினையை வாங்கி..\n'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்\nகுதுர குதுர... அதிர அதிர...\nஅலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்\n''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nபாரம்பரியம் VS பார்லர் - 14\nஃபேஷன் அன்றும் இன்றும்... வே.கிருஷ்ணவேணி, படம்: ஆ.முத்துக்குமார்\nவாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும், பழையதாகிக்கொண்டே வருகிறது. இதில் ஃபேஷன் துறை, மிக வித்தியாசமானது. புதிது புதிதாக அப்டேட்ஸ் சேர்ந்துகொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, கூடவே நம் முந்தைய தலைமுறையின் ஸ்டைலே, கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களுடன் புது ஃபேஷனாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது மறுபக்கத்தில்\nஃபேஷன் உலகை நம்மவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது சினிமாதான். இந்த சினிமா ஃபேஷன் உலகத்தின் நேற்று மற்றும் இன்று பற்றி பேசுகிறார்கள்... இத்துறையில் பிரபலமான இருவர்.\n''1960-களை ஃபேஷனுக்கான பொற்காலம்னு சொல்லலாம்'' என்கிறார், 'பிளாக் அண்ட் வொயிட்' திரைப்பட காலத்திய ஃபேஷன் டிசைனர் முத்து. இவர், 1953-ம் வருடம் முதல் எம்.ஜி.ஆருக்கு காஸ்ட்யூம் டிசைனராகப் பணிபுரிந்தவர்.\n''உச்சத்தலையில உயரமா 'பீஹைவ்’ (Beehive) வெச்ச ஹேர்ஸ்டைல் இருக்கும். இப்போவெல்லாம் புடவையோட முந்தியை தாராளமா விட்டுக் கட்டுறாங்க. ஆனால், இதுல பாதிதான் இருக்கும் அந்தக் காலத்துல. பின்புறம் அழகா தெரியணும்ங்கிறதும் இதுக்கு ஒரு காரணம். குள்ளமான ஹீரோயின்கள், நீளமான முந்திவிட்டா இன்னும் குட்டையா தெரிவாங்கங்கறது இன்னொரு காரணம். பிளவுஸோட பின்கழுத்துப் பகுதி அளவாதான் இறங்கியிருக்கும்.\nதமிழ் சினிமாவில் ஃபேஷனை அதிகமா உள்ளே கொண்டு வந்தவர்... எம்.ஜி.ஆர். அவருக்கு குண்டு காயம் பட்டப்போ கழுத்தில் ஏற்பட்ட தழும்பை மறைக்க, பெரிய காலர் வைத்த சட்டைகளை அவரே டிசைன் பண்ணச் சொன் னார். பிறகு, அதுவே ஃபேஷனாகிப் பரவிடுச்சு. அதேபோல, 'கச்சம் பேன்ட் டிசைனை தெலுங்குகாரங்கதான் அழகா செய்வாங்க. நீயும் அந்தமாதிரி உருவாக்கு’னு சொல்வார். 'ஆனந்த ஜோதி’ படத்தில் எம்.ஜி.ஆர் லூஸா டி-ஷர்ட் போட்டு வருவாரு. அதுதான் நம்மாட்களோட டி - ஷர்ட்களுக்கு முன்னோடி'' என்று சொல்லி சிரித்தார் முத்து\n''ஃபேஷன் என்பது உயர்தட்டு மக்களுக்கானது என்றிருந்த காலம் மாறிடுச்சு. காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், அக்ஸசரிஸ்னு தாராளமா செலவு பண்ற தலைமுறை இது'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார், பத்து ஆண்டுகளாக சினிமா ஃபேஷன் துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் வாசுகி பாஸ்கர்.\n''மத்த எல்லா கலாசாரத்துக்கும் அச்சாணியா இருந்ததும், இருக்கறதுதும் நம்ம கலாசாரம்தான். உலகத்துல எங்க போனாலும் புடவை உடுத்தும்போது நமக்குக் கிடைக்கும் மதிப்பே தனிதான் அதுதான் எனக்கு மிகவும் பிடித்த உடையும்கூட. நம்மோட பாரம்பரிய காஸ்ட்யூம்களான தாவணி, சேலை மற்றும் சுடிதார் மூணும் ஃபேஷன் சுழற்சியில் சின்னச் சின்ன மாறுதல்கள் அடையுமே தவிர, அடிப்படை மாறாது. குறிப்பா, புடவையை ஃபேஷனாக கொண்டாடுற தலைமுறை இது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மெட்டீரியல், கலர், டிசைன்னு எல்லாத்துலயும் அசத்துற புடவைகள், கேர்ள்ஸை ஈர்க்கக் காரணமா இருக்கு. அதேபோல, இப்போ எல்லாம் திருமணம், ரிசப்ஷனுக்கு மணப்பெண் உடையே ஹாஃப் சாரிதான். அதில் நிறைய வொர்க், சின்னச் சின்ன\nமாற்றங்கள்னு நார்த் இண்டியன் பேட்டர்னுக்கு கொண்டுவந்து உடுத்துறாங்க. டீப் நெக், காலர் நெக், ஷார்ட் ஸ்லீவ், த்ரீ ஃபோர்த் ஸ்லீவ்னு பிளவுஸ் தைக்கறதுலதான் முன்னயெல்லாம் வெரைட்டி காட்டினாங்க. இப்போ பிளவுஸ் வேலைப்பாடுகள் செய்றது ரொம்ப பிரபலமாகியிருக்கு.\nஆண், பெண் பேதமில்லாம ஜீன்ஸ் இன்னிக்கு தேசிய உடை ஆகியிருக்கு. பெண்களைப் பொறுத்தவரைக்கும் ஜீன்ஸ் அவங்களோட பெஸ்ட் சாய்ஸா மாறினதுக்கு காரணங்கள் இருக்கு. ஒரு ஜீன்ஸ் எடுத்துட்டு நான்கு டாப்ஸ் எடுத்தா, பாட்டத்துக்கான செலவு மிச்சம், அதேநேரத்துல ஃபேஷன் ப்ளஸ் கம்ஃபர்டபிளாவும் இருக்குமே..\nபொதுவா மக்கள்கிட்ட ஃபேஷன் அப்டேட்களைக் கொண்டு சேர்க்கிற மீடியம், சினிமாதான். 'மங்காத்தா’ படத்துல இங்கிலீஷ் நிறங்களா பயன்படுத்தியிருப்பேன். நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும் ரெட், யெல்லோ, பிளாக், க்ரீன்னு எல்லாமே பிரைட் கலராத்தான் போட்டுட்டு இருக்கோம். 'லைட் கலர்களை ஏன் கொண்டு வரக்கூடாது’னு யோசிச்சுதான், ஆங்கில சினிமாக்களில் பயன்படுத்தும் பர்ப்பிள், பேபி பிங்க், லைட் ப்ளூ நிறங்களைப் பயன்படுத்தினேன். 'மங்காத்தா’ படத்துல த்ரிஷாவுக்கு நான் டிசைன் செய்த டிரெஸ் போல வேணும்னு பெண்கள் பலரும் கடைகளில் தேடினது தெரிய வந்தப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. சில நாட்கள் கழிச்சி, நான் பண்ணின அதே டிசைனை 'குளோபஸ்’ல பார்த்தப்போ, புதுமையான விஷயங்களுக்கு மக்கள் தரும் அங்கீகாரத்தை உணர முடிஞ்சுது'' என்று குஷியாகிறார் வாசுகி பாஸ்கர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/03/what-she-said.html", "date_download": "2019-09-16T04:18:40Z", "digest": "sha1:NNT25ZO7SRHJ4HNBZB5Y7VGYPO5JHUQ6", "length": 18562, "nlines": 203, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: What She Said.....(குறுந்தொகை)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n0 ஆங்கிலம் தெரிந்தவர்களும் சங்க இலக்கியத்தின் சிறப்பை உணரவேண்டும்.\n0 தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு ஆங்கிலத்துக்கு வாயையும் வயிற்றையும் விற்றுவிட்ட அறிவாளிகளும் சங்கஇலக்கியத்தின் பெருமையை அறிந்துகொள்ளவேண்டும்..\nஎன்ற நோக்கிலேயே கீழ்க்காணும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்பை வெளியிட்டுள்ளேன்.\nமண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல். காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.\nகாதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காதலிக்கத் தெரிந்து கொண்டன. சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல்த் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல். காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங்களில் பாடப்பட்டு வருகிறது.\nவாய்மொழிப் பாடல்கள்,மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைகூ, சென்ரியு என பாடல் வடிவங்கள் மாறலாம் ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடியுள்ளனர் ஆனால் காதலின் வடிவத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவுள்ளது. ஆம் இன்று வரை காதலை இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.\nஅழிந்து போகும் பொருட்களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம். அவையெல்லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு ஒரு முதிர்ந்த மனநிலை வேண்டும்.\nசங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,\nஇப்பாடலின் பொருளை அறிந்துகொள்ள பாடலின் மீது சொடுக்கவும்.\nLabels: குறுந்தொகை, சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு, சிந்தனைகள்\nபுவனேஸ்வரி ராமநாதன் March 19, 2011 at 1:20 PM\nஅருமை குணசீலன். தமிழை அனேகம்\nபேர் மறந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.\nகாதல்...சொல்ல முடியாத உணர்வு.காதலை அனுபவிக்காத உயிர்களே இருக்காது உலகில் \n@புவனேஸ்வரி ராமநாதன்தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்ப��யங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணித���ும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/17/112628.html", "date_download": "2019-09-16T05:25:28Z", "digest": "sha1:5Z7W4ZYR7SNY3N7CC67CBB46A3XZFQ4P", "length": 19737, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலக் கோப்பை இறுதிப்போட்டி குறித்து சேவாக், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இடையே கருத்து மோதல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nஉலக் கோப்பை இறுதிப்போட்டி குறித்து சேவாக், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இடையே கருத்து மோதல்\nபுதன்கிழமை, 17 ஜூலை 2019 விளையாட்டு\nமும்பை : உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பாக அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கெல் வான் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தி ���ரும் இந்த போட்டி குறித்து சேவாக் கூறுகையில், ஏற்கனவே இருந்து போக நியூஸிலாந்து அணிக்கு இந்திய ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இதற்கெல்லாம் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் தான் முக்கிய காரணம். இத்தனை இக்கட்டான தருணத்திலும் அவரது புன்னகையும், அமைதியும் பிரமிப்பாக உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி என்பதே இல்லை என்று கேன் வில்லியம்ஸனின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த டுவீட்டை ரீடுவீட் செய்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கெல் வான், கேன் வில்லியம்ஸன் தலைசிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விவகாரத்தில் வீரேந்திர சேவாக்கின் கருத்தை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ஒரு விஷயம், இந்தப் போட்டிக்கு முடிவு உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.\nஇப்போட்டியை ''டை'' என அறிவித்து கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வரும் வேளையில் சேவாக்கும் அதை பிரதிபலித்துள்ளார். ஆனால், இந்தப் போட்டிக்கு முடிவு உள்ளது, இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்று விட்டது என்பது போன்று மைக்கெல் வானின் கருத்து பிரதிபலித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nசேவாக் மோதல் Shewag Clash\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/22/112831.html", "date_download": "2019-09-16T05:23:53Z", "digest": "sha1:6JR6WCQCWDGBUE67ZWVBPT7TW5JSCAUE", "length": 34367, "nlines": 229, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரி நடப்பாண்டிலேயே துவக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nசேலத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரி நடப்பாண்டிலேயே துவக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019 தமிழகம்\nசேலம் : சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி இந்த ஆண்டே துவக்கப்படும் என்றும், போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெ���ிவித்தார்.\nசேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-\nகேள்வி:- சம்பா சாகுபடிக்கு எப்பொழுது தண்ணீர் திறக்கப்படும்\nபதில்:- 90 அடி உயரத்திற்கு தண்ணீர் இருக்கும் பொழுது திறந்தால் தான் விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும். இப்பொழுது உடனே திறந்தால், இடையில் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டால் விளைச்சல் முதிர்ச்சி பெறுகின்றபொழுது பயிர்கள் பதராகப் போய் விடும். கடந்த காலத்தில், இரண்டு வருடத்திற்கு முன்பு 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பதராகப் போய் விட்டது. அப்பொழுது நாம் கர்நாடகாவிடம் 3 டி.எம்.சி. தண்ணீர் கொடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டபொழுதும் கொடுக்கவில்லை. இரண்டாண்டுகள் இதுபோன்ற நிலைமையை நாம் சந்தித்தோம். அதனால், போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்பொழுது, கேரளாவிலும், குடகுவிலும் மழை அதிக அளவில் பொழிந்து கொண்டிருப்பதினால், கர்நாடக அணைக்கு தண்ணீர் வருகின்ற பொழுது தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீர் முழுவதும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து பாடுபட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்வதற்குண்டான நீரை திறந்து விடப்படும்.\nகேள்வி:- கர்நாடகா முதல்வரிடம் கூடுதலாக தண்ணீர் கேட்க வாய்ப்பிருக்கின்றதா\nபதில்:- தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காமல் இருக்கின்ற பொழுது கூடுதலாக எப்படிக் கேட்க முடியும் கொடுத்தால் சந்தோஷம் தான். தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர் கிடைத்தாலே போதும்.\nகேள்வி:- ஆடி 18-க்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பிருக்கிறதா\nபதில்:- நீர் வருவதை வைத்துத் தான் திறந்துவிட முடியும்.\nகேள்வி:- விரைவுச் சாலை திட்டம்...\nபதில்:- இன்று காலையில் தமிழ்நாடு கிராம வங்கி விழாவின்போதுகூட, கிட்டத்தட்ட 70 விவசாயிகள், எங்களுடைய நிலத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் கொடுங்கள். விரைவுச் சாலை வந்தால் நல்லது என்று மனு கொடுத்தார்கள். விரைவுச் சாலையை பலர் விரும்புகின்றார்கள். சிலர் வெறுக்கின்றார்கள். விரைவுச் சாலை சேலத்திற்கு மட்டுமல்ல, நாமக்கல், கரூர், மதுரை என்று கேரளா வரைக்கும் செல்கின்றது. இது மத்திய அரசின் மிக முக்கியமான திட்டம், முழுக்க, முழுக்க மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்படுகிறது. ஊடகத்தினரும் பலமுறை இதுகுறித்து கேட்டுவிட்டீர்கள். தமிழக அரசுக்கு, யாரையும் வற்புறுத்தியோ, மன சங்கடத்திற்கு உள்ளாக்கியோ நிலத்தை பெறவேண்டுமென்ற எண்ணம் ஒரு சதவிகிதம் கூட கிடையாது. சேலத்தில் தொப்பூர் முதல் ஓமலூர் வரை எத்தனை உயிர்ப்பலி ஏற்படுகின்றது அதிக வாகனப் பெருக்கம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகளை மாற்றி இன்றைய தேவைக்கேற்ற சாலைகளை அமைப்பது தான் அரசின் கடமை.\nதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 734 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகளை விரிவுபடுத்தி பல்வேறு இடங்களில் புறவழிச் சாலை அமைத்தனர். தற்பொழுது அதைவிடவும் கூடுதலான சாலை தேவைப்படுகின்றது. அப்பொழுது 100 வாகனமென்றால் தற்பொழுது 400 வாகனமாக பெருகி 300 மடங்கு அதிகமாகிவிட்டது. இந்த 300 மடங்கு அதிகமான வாகனம் செல்வதற்கு பழைய சாலைகளை மாற்றி அமைக்க வேண்டுமல்லவா மேலும், இந்தச் சாலைகளை நவீன முறையில், விபத்தில்லாமல் இருப்பதற்கான முறையில் அமைக்கவிருக்கின்றார்கள். இதனால், கிட்டத்தட்ட 60, 70 கிலோமீட்டர் பயண தூரம் குறைகின்றது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகின்றது.\nதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தும்பொழுது அதில் அமைந்துள்ள வீட்டிற்கு உண்டான கழிவுத் தொகைக்கான பணத்தைத்தான் வழங்கினார்கள். இப்பொழுது கழிவுத் தொகை இல்லாமலேயே பணம் வழங்குகின்றனர். அதேபோல, தென்னை மரத்திற்கு கிட்டத்தட்ட ரூபாய் 30 ஆயிரம், ரூபாய் 40 ஆயிரம் வழங்குகின்றார்கள். எனவே, எந்தவிதத்திலும் யாருக்கும் நஷ்டம் ஏற்படாவண்ணம் வழங்க வேண்டுமென்று நாங்கள் மத்திய அரசை கேட்டிருக்கின்றோம்.\nநம்முடைய பகுதி வளர்ந்து வருகின்ற ஒரு பகுதியாக உள்ளதாலும், புதிய கல்லூரிகளை அதிகமாக திறந்து கொண்டிருப்பதாலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியுள்ளதாலும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு நல்ல சாலை வசதி தேவையல்லவா உள்கட்டமைப்பை ஏற்படுத்தினால் தான் தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, ���ம்முடைய மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மக்களின் நலன், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தான் நாங்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nகேள்வி:- தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக நெல்லை, கோவையில் பலரை கைது செய்திருக்கின்றார்கள். தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்\nபதில்:- தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குக்கூட தமிழக உளவுத் துறை எச்சரிக்கை கொடுத்தது. அதை அவர்கள் சரியாக பொருட்படுத்தவில்லை. தமிழகத்தின் உளவுத் துறை சரியான நேரத்தில், சரியான தகவலை மத்திய அரசிற்கு கொடுத்து இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு, மத்திய அரசிற்கு துணை நிற்கின்றது.\nகேள்வி:- அதிமுக-வின் உண்மையான தொண்டர்கள் தி.மு.க.-விற்கு வந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் சொல்லியிருக்கின்றாரே\n அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு உறுப்பினரையும் தொட்டுப் பார்க்க முடியாது. அனைவரும் எம்.ஜி.ஆர் வழியிலே வந்து, அம்மா வழியிலே நின்று, இன்று இருபெரும் தலைவர்களின் ஆட்சியும், கட்சியும் நிலைத்து நிற்க வேண்டுமென்று உள்மனதோடு, மனமகிழ்ச்சியோடு எங்களோடு இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணும் கனவு, எந்தக் காலத்திலும் நனவாகாது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று நினைத்தார்கள், நீங்களும் பலமுறை என்னிடம் கேள்வி கேட்டீர்கள். அதற்குண்டான பதிலையும் பலமுறை சொல்லி விட்டேன். இப்பொழுது இரண்டாண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். 2021-லும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் அமையும்.\nகேள்வி:- அ.ம.மு.க. நிர்வாகிகளை இழுப்பதற்கு நீங்கள் பணம் மற்றும் டெண்டர் தருவதாக சொல்லியிருப்பதாகவும், அதற்கான ஆடியோவை வெளியிடுவதாகவும் தினகரன் சொல்லியிருக்கின்றாரே\nபதில்:- ஆடியோ வெளியிடட்டும், நாங்களும் தயாராக இருக்கின்றோம். அவர் ஏதாவதொரு டூப் விட்டுக் கொண்டு தான் இருப்பார். எல்லோரும் எங்களிடம் வந்துவிட்டார்கள் அல்லவா எல்லோரும் வந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா எல்லோரும் வந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா அ.ம.மு.க.-விற்குச் சென்றவர்கள் எல்லாம் சாரை, சாரையாக இன்று தாய்க் கழகத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும் இப்பொழுது எங்களுடன் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். முழு ஒத்துழைப்பையும் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். அதேபோல, மாநிலம் முழுவதும் அ.ம.மு.க.-வில் இருப்பவர்கள் தாய்க் கழகத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். இன்று அ.தி.மு.க. பலம் பொருந்திய இயக்கமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சேலத்தில் அரசின் சார்பாக புதிய அரசு சட்டக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டே துவக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nசேலம் முதல்வர் எடப்பாடி Salem CM Edapadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட��ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களி���் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/game-over-press-meet-stills/", "date_download": "2019-09-16T05:18:02Z", "digest": "sha1:FET4YZB4MUPMDRI7ILYWN45VLX5PN4CD", "length": 8471, "nlines": 143, "source_domain": "moviewingz.com", "title": "GAME OVER PRESS MEET STILLS – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\nதரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்\nரஜினிகாந்த் படத்தின் தலைப்பில் களமிறங்கும் பிரபலம்\nநடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு விழா படங்கள்\nசிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னு���் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/08/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-on-the-job-training-for-arjuna/", "date_download": "2019-09-16T03:57:11Z", "digest": "sha1:MG676PE2GIUWQNMP4UGSQ247B2UXAPKU", "length": 42732, "nlines": 107, "source_domain": "muthusitharal.com", "title": "கிராதம் – On the job Training for Arjuna – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nபெருச்சாளியைக் கொன்று அதை நெருப்பில் வாட்டி அதன் அடிவயிற்றிலிருந்த ஊனை எடுத்துண்ணுகிற; உடல்முழுதும் வெண்சாம்பல் பூசி எலித்தோலை மட்டுமே ஆடையென இடையிலணிந்திருந்த அவரை, “வீணனே நீயென்ன காட்டுமிராண்டியா” என்று குதிரையிலமர்ந்தவாறே அருவருப்போடு நோக்கினான் அவ்வழியே வந்த அந்த பண்பட்ட இளவரசன். “உண்பதும் உணவே” என்ற சின்ன புன்னகையோடு அவ்விளவரசனை நோக்கிவிட்டு அவ்வூனைச் சுவைக்க ஆரம்பிக்கிறார்.\nசற்று நேரத்திற்கெல்லாம் அவருடைய ஒருபுறக்காது இரத்தம் சொட்டும் கேள்விக்குறியாய் அவர்முன் வந்து விழுந்தது. கையில் தன்னிடையிலிருந்து உருவி அவர் காதை வெட்டியெறிந்த வாளுடன் ஆக்ரோசமாக, “வீணனே உண்ணும் நீயும் உணவென்றாயே, எங்கே இந்தக் காதையும் உண் பார்க்கலாம் “ என்கிறான். அதே புன்னகையுடன் தன்காதையும் சுவைக்க ஆரம்பிக்கிறார் அந்த வெண் சாம்பலாடையார், ‘சிவமேயாம்’ என்ற உரத்த குரலோடு. அந்த இளவரசன் மட்டும் விக்கித்துப் போவதில்லை. ‘கிராதத்தில்’ எழும் இந்தப்புனைவைப் படிக்கும் நாமும்தான்.\nஇந்தப்புள்ளியில் இ்ருந்தே ‘கிராதம்’ பற்றிய என்னுடைய அவதானிப்பான விளிம்பும் மையமும் ��ரு வட்டத்தின் இருவேறு பகுதிகள்தானேயொழிய, முற்றிலும் வேறான இருவடிவங்களல்ல என்ற கருத்தாக்கம் கருக்கொள்கிறது. அர்ஜுனனை தன்னுயிர் நண்பனாக கருதிய கிருஷ்ணரும்; அதே நண்பனை மனைவியின் மானம்காக்கத் தவறிய பேடி என்று வெறுத்தொதுக்கும் கிருஷ்ணரும் இருவேறு மனிதர்களல்ல. பெருச்சாளியின் ஊனை, தன் ஊனென சுவைக்கும் யோகிகளால் நிரம்பி வழிகிறது அர்ஜுனனின் மெய்மைத் தேடலை விவரிக்கும் ‘கிராதம்’ என்ற இந்நாவல்.\nதருமனின் அறச்சிக்கல்களை விவரிக்கும் ‘சொல்வளர் காடு’ நாவலை உபநிடதங்களை மாலையாக கோர்த்துக்கொண்ட ஒரு பிரம்மசூத்திரமாகத்தான் நான் உருவகித்துக் கொண்டேன். அதுபோல, கெடுமணத்தால் ஆட்கொள்ளப்பட்ட கிருஷ்ணனால் சீண்டப்பட்டு தன்னைக் கண்டடைய மேற்கொள்ளும் அர்ஜுனனின் இப்பயண நாவலை ஒரு சைவசித்தாந்தமாகவே உருவகிக்க விழைகிறேன்.\nதர்மனின் பயணம் (சொல்வளர்காடு) ‘அது’ எதுவென்று அறிய விழைவதால் விளையும் ஒரு வகையான anxietyயால் நிரம்பியிருந்தது என்றால், அர்ஜுனனின் பயணம் (கிராதம்) ‘அது’ என்ன என்னைவிட…அதையும்தான் பார்த்துவிடுகிறேன் என்பதாய் இருக்கிறது. தர்மன் பயணத்தின் முடிவில் ஞானியாகிறானென்றால்; அர்ஜுனன் யோகியாகிறான்.\nமிகவும் ஈர்த்து என்னை உள்வாங்கிக்கொண்டச் சொல்லிது. ரத்தபந்தத்தைவிட, தான் அடைவதற்கரிய தன்னைவிட பெரிய இலக்குகளை இலட்சிய கனவாகக் கொண்டவர்களுக்கு, அச்செயலின் பொருட்டு இணையும் கர்மபந்தமே மிகவும் பொருட்படுத்தக்கூடிய பிணைப்பாக இருக்க முடியுமென்று அர்ஜுனன் கிருஷ்ணர் நட்பை விளக்க முயல்கிறது இச்சொல்.\nபெருங்கனவுகளை துரத்தி அடைந்த ஒவ்வொரு அர்ஜுனர்களுக்கும் பின்னால் கிருஷ்ணர் போன்ற நண்பர்களின் உழைப்பும் சீண்டலும் தூண்டலும் இருந்திருக்கும். அந்தச் சீண்டலின் விளைவே அர்ஜுனனை நான்கு திசைகளின் தெய்வங்களையும் வென்றறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இந்த வேட்கையின் பொருட்டு அர்ஜுனன் மேற்கொள்ளும் பயணமே ‘கிராதம்’ எனும் நாவலாக வெகு பிரமாண்டமாய் இப்பிரபஞ்சத்தை நம்முன் விரித்து, அதன்முன் நம்மை ஒரு துளியென நிறுத்துகிறது.\nகிடைப்பதற்கரிய படைக்கலன்களை பெறுவதற்காக அடைவதற்கரிய நான்கு திசை தெய்வங்களின் இருப்பிடங்களை நோக்கி அர்ஜுனன் மேற்கொள்ளும் பயணங்களை, எவ்வளவு கற்றிருந்தாலும் தன்னை நிரம்பி வழியாமல் வைத்துக் கொண்ட சண்டன் என்ற சூதன் சொல்வதாக பயணிக்கிறது இந்நாவல். பல்வேறு குருநிலைகளில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த நான்கு அந்தண இளைஞர்களும் சண்டனோடு பயணிக்கிறார்கள். நிரம்பி பொங்கிக் கொண்டிருந்த அவர்களின் கற்றறிந்த வேதமெய்மையை வழிந்தோட வைத்து அவர்களுடைய கலன்களை வெறுமையாக்கி ‘கற்றது கைமண் அளவே’ என்று தன் சூத ஞானத்தால் உணர்த்துகிறார் சண்டன்.\nதெற்கில் யமனையும், வடக்கில் குபேரனையும், மேற்கில் வருணணையும், கிழக்கில் சூரியனோடு உறவுகொண்டு பாலியைப் (வாலியின் மறு அவதாரம்) பெற்றதால் அத்திசையின் தெய்வமாக தன்னை நிறுவிக்கொண்ட இந்திரனையும் சந்தித்து அவர்களுடைய அஸ்திரங்களை பெறுகிறான் அர்ஜுனன். இந்நான்கு திசைத் தெய்வங்களை வெல்வதைவிட, அவர்களிருக்கும் இடத்தை அடைவதற்கான பயணம்தான் அர்ஜுனனுக்கு பெருந்துயர்களையும் இடர்களையும் தருவதாக உள்ளது. பயணத்தால் உளம் செம்மைப்பட்ட பிறகு, அதன் வழி அடையும் இலக்குகள் நம்மை ஆச்சரியப்பட வைப்பதில்லை. பயணங்கள் தனதானவையாக இருக்கும்போது, பயணந்தோறும் இலக்குகள் தான் என்பதை அர்ஜுனனின் இந்த நான்கு திசை பயணங்களும் உணர்த்துகின்றன.\nமேலும் இந்த நான்கு திசைகளின் நிலப்பரப்புகளும், வான்பரப்புகளும் சித்தரிக்கப்படும் விதம் நம்மை அப்பரப்புகளின் உள்ளேயே தூக்கி போட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்திரலோகத்தின் சாளரங்கள் வழியாக அர்ஜுனன் காணும் பனியருவி கொட்டிக் கொண்டிருக்கும் மேகமலைகள் போன்ற சித்தரிப்புகள் கற்பனாவாதத்தின் காலமற்ற தன்மை என்றே எண்ண வைக்கிறது. நோக்கித் தீர்வதில்லை இந்திர தேசத்தின் அழகு என்ற ஊர்வசியின் வார்த்தைகள் ஆழமானவை. நாம் காண நினைப்பதையே அங்கு காண்கிறோம். இங்கு காண்பவையெல்லாம் நம் அகத்தின் பிரதிபலிப்புதான் என்றுணரும்போது, சொல்லெனும் தேகம் பொருளெனும் ஆடையைத் துறந்து நிர்வாணமடையும் நிலையைப் பெறுகிறான் அர்ஜூனன். இந்திரம் கருத்துமுதல்வாதத்தின் நிலம் என்பதை உணரமுடிகிறது.\nமகாவஜ்ரம் – இந்திரனில் உறைந்திருக்கும் அசுரன்\nஎன ஏழு பகுதிகளாக விரிந்து செல்லும் இந்நாவலின் ஐந்தாவது பகுதியான மகாவஜ்ரத்தில் நுழையும் போதே, வேதங்களின் தோற்றமும், அதன் பரிணாம வளர்ச்சியில் அடிப்படையில் அமைந்த அரசியலையும் மிகத் தெளிவாக ப���ரிந்து கொள்ள முடிகிறது.\nஅசுர வளர்ச்சி தீராத விழைவின்றி சாத்தியமில்லை. இப்பூமியில் தோன்றி, அதை வளர்த்தெடுத்த முதல் மனிதகுலம் பிரஜாபதிகளில் ஒருவரனான கசியபருக்கும் நாகதெய்வங்களும் பிறந்த அசுரர்களே. மாநாகத்திலிருந்து இப்படித்தான் அசுர வேதம் தழைத்தோங்கி எழுகிறது. இவர்களின் அசுர வளர்ச்சியை கட்டுப்படுத்தவே சில அறக்கோட்பாடுகளான பகிர்ந்தளித்தல், உபகாரம், நிவேதனம் என்பவை அசுரர்களாலேயே வரையறுக்கப்படுகின்றன. சமகாலத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினையான சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராகவும் இந்த அறக்கோட்பாடுகள் ‘ருதம்’ என்றும் பேசியிருக்கின்றன என்பது ஆச்சரியத்தையும் உவகையும் ஒருசேர அளிக்கிறது.\nஇந்த அறக்கோட்பாடுகளுக்கு செவிசாய்த்த அசுரர்கள் தேவர்களாக எழுகிறார்கள். அவர்களுக்கு முதன்மையானவராக இந்திரன் ஆகிறார். அசுரர்களின் வேதத்திலிருந்து எழுந்த மாகேந்திரத்தின் துணையுடன் இவ்வுலகின் அவியனைத்தையும் பெற்று கொழிக்கிறது இந்திரனின் நிலம். அவரைத் தொடர்ந்து மேற்குதிசை தெய்வமான வருணணின் குலத்திலெழுந்த மகாவருண வேதத்தின் துணையுடன் விருத்திரன் இந்திரப்பதவியை எடுத்துக் கொள்கிறான். ஆனால் இந்திரனுள் இருக்கும் அசுரன், விருத்திரனை வருணனின் துணைகொண்டு வென்று மீண்டும் இந்திரப்பதவியை தக்கவைத்துக் கொள்கிறான். மீண்டும் வேள்விகளின் அவி இந்திரனுக்கே உரியதாகிறது.\nஇந்திரப்பதவி என்பது அவ்வளவு எளிதாக தக்கவைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல போலும். ஹிரண்யனின் வழியாக மகாநாராயண வேதம் எழுந்து வருகிறது. அதையும் சூரியனின் துணைகொண்டு வென்றெடுத்து மகாவஜ்ரமெனும் வேதத்துடன் தன் அவியை மீண்டும் உறுதி செய்து கொள்கிறான் இந்திரன். என்னதான் அறக்கோட்பாடுகளை கடைபிடித்தாலும் இந்திரனை இயக்குவது, அவனுள் உறைந்திருக்கும் விழைவொன்றே கர்மமென கொண்டிருக்கும் ஆசுரமே. இவ்விழைவிலெழும் செயலூக்கமே தொல்வேதத்தை மாநாகத்திலிருந்து ஆசுரம், மாகேந்திரம், மகாவாருணம், மகாருத்ரம் மற்றும் மகாவஜ்ரம் என பரிணமிக்கச் செய்திருக்கிறது.\nகிருஷ்ணன் – இந்திரனின் பார்வையில்\nஇந்திரப்பதவிக்கான போட்டி அடுத்து கிருஷ்ணனின் ரூபத்தில் எழுந்து வருகிறது. அதிலும் தன் மைந்தனே தனக்கு எதிராக திரும்பியிருப்பதில் அயர்ச்சி கொள்கிறான் இந்திரன். இது களியாட்டு கரியோனின் சதிதான் என்பதை அர்ஜுனனுக்கு உணர்த்த மாலி, பாலி மற்றும் ஊர்வசி வழியாக இந்திரன் எடுத்த அனைத்து முயற்சிகளும் அவர்களிருவரின் நட்பிற்குமுன் தோல்வியிலேயே முடிகின்றன. இவ்வுலகை வெல்லும் சொல் அவனிடம் உள்ளது. உன்னிடம் உள்ள வில்லுக்காகத்தான் உன்னை இந்த நான்கு திசைப் பயணத்திற்கு தூண்டியுள்ளான் என்ற சொற்களுக்கு அர்ஜூனனின் சிந்தை செவிமடுக்கவில்லை.\nகுறிப்பாக இந்திரனுக்கும் சூரியனுக்கும் பிறந்த வாலியின் மறுபிறவியான பாலியின் சகோதரப்பாசம், முன் பிறவியில் கரிய சான்றோனிடம் சுக்ரீவன் கொண்ட நட்பிடம் தோற்றதைப்போலவே இப்பிறவியில் களியாட்டு கரியோனிடம் அர்ஜூனன் கொண்ட நட்பிடம் தோற்றுப் போகிறது. விதியின்முன் காலம்கூட தோற்றுத்தான் போகிறது.\nஅர்ஜூனனுக்கும் ஊர்வசிக்கும் இடையே நடக்கும் களியாட்டு உரையாடல்கள் மகாவஜ்ரப்பகுதியின் உச்சம் எனலாம். அர்ஜூனனின் ஆணவ முள்ளைத் தொட்டெழுப்பி தன்னை நிறைத்துக் கொள்ள விழைகிறாள் ஊர்வசி. தன்னுடைய அழகு, அறிவு, ஆற்றல் என எல்லாவற்றையும் இதன்பொருட்டே செலவிடும் ஊர்வசி முன் அர்ஜுனன் துரும்பாகவே நமக்குத் தெரிகிறான். தன்னுடைய ஆணவத்தை மறுவார்ப்பு எடுத்து வைத்திருக்கும் ஊர்வசியிடம் கலந்தபின் தன்னிடம் எதுவும் எஞ்சப்போவதில்லை என்பதை உள்ளுணர்ந்து கொண்டு அவளிடமிருந்து விலகுகிறான். தன்னுடைய நிறைவை கிருஷ்ணனுக்காக தவிர்க்கிறான் அல்லது தள்ளிப்போடுகிறான். இந்திரனின் கடைசி முயற்சியும் தோற்கிறது. துளியளவும் எஞ்சாத எதுவும் மீண்டும் துளிர்ப்பதில்லை என்பதை உணர்ந்த அவன் இன்னமும் தன்னுள் எஞ்சியிருக்கும் காமத்துடனும் வேட்கையுடனும் மகாவஜ்ர அஸ்திரத்தை பெற்றுக் கொண்டு இந்திரபுரியிலிருந்து மீண்டு தன் நான்கு திசை பயணத்தை நிறைவு செய்கிறான்.\nநாவல் முடிந்து விட்டது என்று நினைக்கையில் பாசுபதத்தை தன்னுள் அடக்கிய கடைசிப் பகுதியின் பக்கங்கள் காற்றில் படபடத்தன. அதிலுள்ள மீறும் பார்வதியும், அடக்கும் காளியும் அர்ஜுனனை நோக்கி உன்னுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறையாத வரை உன்னுடைய இந்தப்பயணம் முடியப்போவதில்லை என்று கண் சிமிட்டுகிறார்கள்.\nபாசுபதம் – சி செ ந் ய த ல் னை\nதன்னுடைய நான்கு ஆயுதங்களையும் பயன்படுத்த வ��ண்டிய சூழ்நிலை கின்னரஜயன்கள் என்ற மக்களின் வழியாக அர்ஜுனனுக்கு கிடைக்கிறது. கட்டுப்பாடுகள் மிகுந்த அக்குலத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்ணின் மீறலால் சீண்டப்பட்டு அவளுடன் கலக்கிறான் அர்ஜூனன். ஊரணநாபன் என்ற தங்களுடைய தொல்குலத் தெய்வத்தால் சிலந்தி வலைபோல பின்னப்பட்டிருந்தது இக்குலம். தான் என்ற தன்னுணர்வற்று ஒட்டு மொத்த குலமும் ஒன்றாய் பின்னப்பட்டிருந்தார்கள். வலை அறுபடும் போதெல்லாம் மீதியிருப்பவர்களை இணைத்துக் கொண்டு புதிய வலையை உருவாக்கும் சிலந்திகளைப் போல தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட சிட்டி 2.0 தான் கலைக்கப்படும் போதெல்லாம் தான் உருவாக்கிய மீதமுள்ளவர்களை இணைத்துக் கொண்டு இன்னொரு உருவத்தைப் பெறுவதுதான் நினைவுக்கு வந்தது. ஊரணநாபனை சிட்டி 2.0 என்றே எண்ணத் தோன்றியது.\nஒரு கட்டத்தில் கின்னரர்கள் வழியாக தன்னுணர்வை அடையும் இக்குலமக்கள் தங்களை மீண்டும் சிலந்தி வலையாகப் பின்னிக் கொள்வதன் தேவையிலிருந்து விடுபட்டு கின்னரஜயன்கள் ஆகிறார்கள். ஆனால் கண்களுக்குப் புலப்படாத அதீதக் குலக்கட்டுப்பாடுகள் அக்குல மக்களை, குறிப்பாக பெண்களை, சிலந்தி வலையாய் சூழ்ந்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் மரங்களின் கிளைகளை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாமேயொழிய வேர்களையல்ல. வேர்கள் மரத்தை முற்றுணர்ந்தவை. முற்றுணரும்போது இயல்பாகவே மீறுவதற்கான தகுதியும் அதற்குத் தேவையான வலிமையும் நம்முள் குடிபுகுகிறது. பெண்கள் எப்போதும் இப்பிரபஞ்ச மரத்தின் வேர்கள். சர்வ கல்விதமாமேகம் நான்யஸ்தி சனாதனம் (இங்குள்ள அனைத்தும் நானே, நானன்றி தொடக்கமென்று எதுவுமில்லை).\nஇதை உணர்ந்ததால்தான் பெண்கள் மேல் அதீதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன போலும். ஆனால் அவற்றை எப்போதும் மீறும் பெண்களில் ஒருத்தியாக கின்னரஜயன்களிடமிருந்து பார்வதி எழுந்து வருகிறாள். தங்கள் குலத்தாரோடு வணிகம் செய்ய வந்தவர்களுக்கு காவலனாக வந்த அர்ஜூனனால் ஈர்க்கப்பட்டு அவனை அடைகிறாள். அர்ஜுனனின் வீரத்தை அறிந்து கொண்ட அக்குலத்தலைவர்கள் அவனை தங்களால் தண்டிக்கமுடியாது என்பதை உணர்கிறார்கள். அவர்களுடைய குலக்குருவின் அறிவுரைப்படி அவர்களை ஆளும் கின்னரர்களிடம் அர்ஜுன் அனுப்பப்படுகிறான். தொடர் பயிற்சிகள் மற்றும் பயணங்கள் வழியாக அவனுடைய அகம் கூர்மை கொண்டிருப்பதை, அர்ஜூனனினுடைய கைகளின் தொடர்ச்சி போலிருக்கும் வில்லில் இருந்து வரும் அம்புகள் கின்னரர்களுக்கு உணர்த்துகின்றன. இவனைத் தண்டிக்க தங்களுடைய தெய்வங்களாலே முடியும் என்று கின்னரர்கள், தங்களுடைய தெய்வங்களை கொண்டிருக்கும் அந்த குகைக்குள் அர்ஜுனனை அனுமதிக்கிறார்கள்.\nகுகைக்குள் தான் போரில் சந்திக்கவிருக்கும் பீஷ்மர்,கர்ணன் என அனைவரும் தெய்வங்களாக எழுந்து தன்னை வெல்ல வருவது அர்ஜுனனுக்கும் நமக்கும் ஒரு பெரிய பிரம்மையை ஏற்படுத்துகிறது. நான்கு திசை ஆயுதங்களால் அவர்களனைவரையும் வென்று விடுகிறான். கடைசியாக வரும் தெய்வத்தின் மீது எய்தப்படும் அம்புகளனைத்தும் தண்ணீரில் உள்ள மீன்களில் குத்தப்பட்டு, ஆமையின் ஓடென மேலெழும்பி, பன்றியின் முள் உடம்பென மாறுவதைக் கண்டு விக்கித்துப் போகிறான். அது கிருஷ்ணன் என்பதை அர்ஜுனனும் நாமும் உணர்ந்து கொள்கிறோம். அழிக்க அழிக்க அடுத்த அவதாரமெடுக்கும் கிருஷ்ணனிடம் அர்ஜூனன் மீண்டும் நிராயுதபாணியாக அடிபட்டுத் திரும்புகிறான் குற்றுயிராக.\nகி்ருஷ்ணனை வெல்ல இன்னமும் ஏதோ ஒன்று தேவைப்படுவதை உணர்ந்து தன்னுடைய இந்தப் பயணம் முற்றுப் பெறவில்லை என்பதை அர்ஜுனன் உணர்ந்து கொள்கிறான். இதற்குப் பின் அவன் சென்று சேரும் இடம் இருண்மைகளற்ற இடம். தான் என்ற ஆணவத்தை கரைக்கும் இடம். பொருட்கள் தங்கள் மேல் போர்த்தப்பட்டிருந்த ஆடையெனும் சொற்களைத் துறந்த நிலம். இறப்பு எனும் காலன் நம் பிறப்பில் இருந்தே கூடப் பயணிக்கும் நிழல் என்பதை உணர்ந்த மனிதர்கள் வாழும் நிலம்.\nகடும் பசியில் அக்காட்டிலிருந்த ஒரு பன்றியை வேட்டையாட விழைகிறான் அர்ஜுனன். அவன் அம்பு படுவதற்கு முன்பே அப்பன்றியின்மேல் இன்னொரு அம்பு பாய்ந்திருப்பதைக் கண்டு துணுக்குறுகிறான். இந்த வில்லாளனின் கண்களில் அப்போதுதான் அங்கிருந்த காட்டாளன் தென்படுகிறான். அவனுடைய பழங்குடித் தோற்றம் இயல்பாகவே அர்ஜுனனுக்குள் இருந்த ஆணவத்திற்கு தீனி போட்டு தன் பராக்கிரமங்களை சொல்லி இந்த பன்றி எனக்குச் சொந்தம் எனச் சொல்ல வைக்கிறது. அதற்கு அந்த காட்டாளன் நக்கலாக உங்களை ஊரே தெரிந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் காளன் எனும் என்னை என் மனைவி காளியும் எனது இரு இளைய மகன்களான க��ம்பனும், குமரனும் அறிவர் என்று சொல்லி இந்தப் பன்றி எனக்குத்தான் சொந்தம் என்கிறார். உனக்குப் பசியாக இருந்தால் இதைத் தானமாகத் தருகிறேன் என்றுகூறி அர்ஜுனனின் ஆணவத்தைச் சீண்டுகிறார்.\nபன்றியின் பொருட்டு இருவருக்கும் நடந்த வில் போரில் முழுமையாகத் தோற்கடிக்கப்படுகிறான் அர்ஜூனன். தான் எப்படி அம்பு எய்த வேண்டும் என்பதை சிந்திக்கும் போதே காளனின் அம்பு தன்னை வந்தடைவதைக் கண்டு வியப்பும் ஆற்றாமையும் கொள்கிறான். காளனின் சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளியே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மார்க்ஸியம் இதை புராதன பொதுவுடைமை சமூகங்களின் இயல்பாக வரையறுக்கிறது. தனியுடைமைச் சமூகங்களில்தான் சிந்தனையும் செயலும் பிரிந்தது என்றும் வரையறுக்கிறது. செயல்படமுடியாத சிந்தனையாளர்களும், சிந்திக்கமுடியாத செயல்பாட்டாளர்களும் தான் தனியுடைமையின் கொடை போலும். விளைவின் மேல் வெளிச்சம் பாய்ச்சும் பாசுபதம், விளைவை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. அவ்விளைவின் உள்ளடக்கமான சிந்தனையையும் செயலையும் உருவத்திலிருந்து நிழலைப் பிரிப்பதுபோல் பிரித்துக் காட்டுகிறது. அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் பாசுபதத்தை, அது உணர்த்தும் மெய்மையை நெருங்குகிறோம்.\nகாளன் – சைவ சித்தாந்தத்தின் ஊற்று\nதன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி தன்னைக் கொள்ளும் படி இரைஞ்சும் அர்ஜூனனின் கோரிக்கையை “நான் உண்ணாதவற்றை கொல்வதில்லை” என்று நிராகரிக்கிறான். கழுத்தில் கத்தியோடு காளன் முன் மண்டியிட்டிருந்தவனை அதட்டி, ” நீ தோற்றிருக்கிறாய் என்றால், நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்காய் என்று தானே அர்த்தம்” என்று அர்ஜுனனின் மாயையை, வினையை, ஆணவத்தை புரிய வைக்கிறாள் அங்கு வந்த காளனின் மனைவி காளி.\nஇந்தியாவின் இளமையான சித்தாந்தமான சைவ சித்தாந்தத்தின் வேர்கள் எங்கிருந்து தோன்றியவை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உயிர்களைத்(பசு) தளைப்படுத்தும் பாசத்தை\n1.தான் என்ற தன்னுணர்வு கொண்ட ஆணவம்,\n2. அதன் பொருட்டு ஆற்றப்படும் கண்மம் அல்லது வினை மற்றும்\n3.அவ்வினையின் வழியாக உணரும் உலகமும் உடலும் மாயை என்ற புரிதல்\nஎன மும்மலங்களாக பிரிக்கிறது சைவசித்தாந்தம்.\nதன்னுடைய வினைகளின் வழியாகவே ஆணவம் கரைந்து மாயை உணர்ந்து பதியை (கடவுளை) அடைய முடிகிறது. தன்னுடைய பயணம் அனைத்தும் இந்த தான் என்ற தன்னுணர்வு கொண்ட இந்த ஆணவத்தின் பொருட்டே என்றுணரும் அர்ஜுனனுக்கு காளனும் காளியும் பதிகளே.\nஇந்த மும்மலங்களை அவற்றாலேயே அறுத்தெரிந்த அர்ஜுனனுக்கு இருண்மையற்றிருக்கும் நிலையென்றால் என்னவென்று புரிகிறது. காளன் வாழும் இந்த இருண்மையற்ற நிலத்தில் வாழும் மக்களுக்கு பாசுபதம் “ஓம்” என்ற முதல் சொல்லிருந்தே கிடைத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்கிறான். அதிலிருந்தே தற்போது இருக்கும் அனைத்து வேதங்களுமே கிளைத்து வளர்ந்திருக்கின்றன. இனி தோன்றி இந்திரனின் அவியை மறுக்கப்போகும் மகாநாராயண வேதம் முதற்கொண்டு என்ற புரிதலுடன் என் கிராதப் பயணம் நிறைவுற்றது.\nPrevious Post இது பேட்ஸ்மென்களின் ஆட்டம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\t August 23, 201912:02 am\t Reply\nஆத்திகமும் அண்ணாவும் September 15, 2019\nசிவனின் சந்திரன் September 8, 2019\nகண்டுகொண்டேன் September 5, 2019\nஇது பேட்ஸ்மென்களின் ஆட்டம் July 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/177257?ref=archive-feed", "date_download": "2019-09-16T05:05:25Z", "digest": "sha1:HQRYQ62X2MPY5Q5FHHIXZ6AKJGSDDT2G", "length": 9362, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பிச்சையெடுத்து பணக்காரர் ஆனவர்களின் பட்டியல் இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிச்சையெடுத்து பணக்காரர் ஆனவர்களின் பட்டியல் இதோ\nபிச்சைகாரர்கள் என்று சர்வ சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் அவர்களும் தாங்கள் பிச்சையெடுப்பதில் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்து அதன் மூலம் வீடு கட்டி வசதியான வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.\nபரத் ஜெயின் இந்தியாவை சேர்ந்த பிச்சைகாரர். இவர் படேல் நகரில் 80 இலட்ச ரூபாய் மதிப்பிலான சொந்த வீடு வைத்துள்ளார். மும்பையில் பிச்சை எடுத்து வரும் இவர் மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமான கடைகளில் இருந்து மட்டும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை வருகிறதாம்.\nஇந்தியாவை சேர்ந்த மற்றுமொரு பணக்கார பிச்சைக்காரர் கிருஷ்ணகுமார். இவருக்கு சொந்��மாக ஒரு பிளாட் இருக்கிறது. ஒரு நாளுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.\nபாட்னாவில் அசோக் சினிமாஸ் அருகே தனக்கென ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறார் சர்வதியா தேவி எனும் இந்த பாட்டி. பிச்சை எடுப்பது தான் இவரது தொழில் எனிலும், நல்ல அமோகமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார். வருடத்திற்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் மட்டுமே 36 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறார்.\nமிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்த ராங்ஃபெங் தெருக்களில் தான் படுத்து உறங்கி வந்தார். ஒரு நாள் நூடுல்ஸ் விற்கும் பெண்மணி ஒருவரை சந்தித்தார் ராங்ஃபெங். அந்த பெண்மணி ராங்ஃபெங்கிற்கு உணவு உண்ணவும், பயணிக்கவும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்.\nஅதை கொண்டு சிறிதாக தொழில் துவங்கிய ராங்ஃபெங் இப்போது ஒரு பிஸ்னஸ் மேன். தனக்கு பணம் கொடுத்து உதவிய அந்த பெண்மணிக்கு 1,63,000 அமெரிக்க டாலர்களை நன்றிக்கடனாக அளித்துள்ளார் ராங்ஃபெங்.\nஇவர் மும்பையில் ஒரு பிளாட்டும், சோலாப்பூரில் இரண்டு வீடுகளும் சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கிறார் இது போக வாடகையாகவும் இவருக்கு சிலபல ஆயிரங்கள் மாத வருமானமாக வருகிறது.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/railways-rope-private-players-modernise-25-tn-stations-284878.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T05:03:48Z", "digest": "sha1:ACGVXQS2WWMUMAOCSLW6PDRLNMIMPTC3", "length": 16677, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக ரயில்கள் நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்! | Railways to rope in private players to modernise 25 TN stations - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமை��ி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nFinance பாதிக்கு பாதியா குறைந்த எண்ணெய் உற்பத்தி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்\nLifestyle மரு வலிக்காம உதிரணுமா அன்னாசி சாறை இப்படி அப்ளை பண்ணுங்க உதிர்ந்திடும்...\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக ரயில்கள் நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்\nசென்னை: தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உட்பட 25 ரயில் நிலையங்கள் மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இதனால் ரயில் கட்டணத்தையும் தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அபாயம் இருப்பதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநவீனமயமாக்கல் என்ற பெயரில் நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை என 25 ரயில் நிலையங்கள் அப்படியே தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.\nஇதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பல போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகளில் ப்ளாட் பார்ம் கட்டணம், பார்க்கிங் கட்டணத்தை தாங்களே வசூலிப்போம் என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅத்துடன் ரயில் நிலையங்களில் மதுபான பார்கள் அமைக்கவும் இந்நிறுவனங்கள் ��னுமதி கோரியுள்ளன. இந்த கோரிக்கைகள் பலவற்றை ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.\nஇதன் உச்சகட்டமாக ரயில் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை கோரவும் பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் ரயில் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்கிற பீதி பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மிக பிரமாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை கட்ட தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் இந்நடவடிக்கையால் பல லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்வே தொழிற்சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nதமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nபுதிய கல்விக் கொள்கைபடி.. தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு\nதமிழகத்தில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\n ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்'\nசென்னை காவல்துறையிலேயே இவ்வளவு காலிப்பணியிடங்கள் என்றால்.. ஐகோர்ட்டில் வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-welcomes-budget-273093.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:59:12Z", "digest": "sha1:2344H3O2O6264BDOSMQ7DNU6MB6HLULC", "length": 14668, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘செக்’ மூலம் நன்கொடை.. அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ‘செக்’.. பட்ஜெட் குறித்து தமிழிசை கருத்து | Tamilisai welcomes Budget - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘செக்’ மூலம் நன்கொடை.. அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ‘செக்’.. பட்ஜெட் குறித்து தமிழிசை கருத்து\nசென்னை: இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிகச் சிறந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள ��மிழிசை, விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறினார்.\nபொது வாழ்க்கையில், அரசியலில் தூய்மை என்ற அளவில் செக் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட செக் என்று தமிழிசை கூறியுள்ளார்.\n2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக மத்திய பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் budget 2017 செய்திகள்\nபட்ஜெட் தாக்கலின்போது காமெடி செய்த அருண் ஜேட்லி... நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசியம்\nபட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு கிடைத்த நிதி எவ்வளவு தெரியுமா\nதமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.. பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து\nவிவசாய கடன் தள்ளுபடி இல்லை.. மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் - வேல்முருகன்\nபட்ஜெட் ஓகே.. எது விலை குறையும்.. எது கூடப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்\nஅதிக சலுகைகளை அருண் ஜேட்லி அறிவிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா\nஎம்பி அகமது இறந்த அன்றே பட்ஜெட் தாக்கல்.. இந்தியாவின் ட்ரம்ப் மோடி.. லாலு விளாசல்\nஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் உத்தம பட்ஜெட்- மோடி\nரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் விலை உயர்வு, குறைப்பு குறித்த அறிவிப்பு ஒன்றும் இல்லை\nரூ.50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுனங்களுக்கு 5% வரி குறைப்பு\nவான வேடிக்கையை எதிர்பார்த்தால் புஸ்வானமாகிவிட்டது.. பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து\nரயில்வே திட்டங்களுக்காக 1,36,000 கோடி… மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-jayalalithaa-admits-hospital-263497.html", "date_download": "2019-09-16T04:57:55Z", "digest": "sha1:KBNBLWXGLVEPUNHY4CWTUCHWAJQXN4IL", "length": 15947, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. சுகவீனத்திற்கு டெல்லியிலிருந்து வந்த போன் காரணமா.. போயஸ் கார்டனில் நேற்று இரவு நடந்தது என்ன? | Why Jayalalithaa admits hospital? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. சுகவீனத்திற்கு டெல்லியிலிருந்து வந்த போன் காரணமா.. போயஸ் கார்டனில் நேற்று இரவு நடந்தது என்ன\nசென்னை: முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் நேற்று இரவு மயக்கம் அடைந்ததாகவும் அதன் பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nமுதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. தற்போது ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்க��்பட்டிருந்ததால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளுமே போயஸ் கார்டனில் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் நேற்று இரவு டெல்லியில் இருந்து சில தொலைபேசி அழைப்புகள் அடுத்தடுத்து வந்துள்ளன.\nஇந்த தொலைபேசி தகவல்களைக் கேட்ட பின்னர் சோர்வடைந்திருக்கிறார் ஜெயலலிதா. உடனே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டிருக்கிறார்.\nஅப்போது மன அழுத்தத்துடன் பேசிக் கொண்டிருந்த ஜெயலலிதா சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தாராம். இதையடுத்தே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டாராம்.\nதற்போது முதல்வர் ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜேந்திர பாலாஜியை இப்படி சொல்லிட்டாரே நாஞ்சில் சம்பத்.. பட்டாக்கத்தி மாணவர்கள் பற்றியும்தான்\nகடும் எதிர்ப்பை மீறியும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியது.. கலைக்கப்படும் மருத்துவ கவுன்சில்\nதேசிய மருத்துவ ஆணைய மசோதா.. எதிர்ப்பு தெரிவித்த அதிமுக.. மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம்.. மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்\nஅதிர்ச்சி.. மத்திய அரசு கொண்டு வரும் நெக்ஸ்ட் தேர்வு.. எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வைக்கப்படும் செக்\nகலைந்த தலை.. தலைப்பாகை இல்லை.. சோர்வுடன் ஜக்கி வாசுதேவ்.. பரபரப்பை கிளப்பிய போட்டோ\nஇந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மூடுவிழா.. தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது\nமருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கும் போது மதத்தையும் தெரிவிக்க உத்தரவு .. ராஜஸ்தானில் ஷாக்\nஉண்மையை சொல்லு சப்னா.. ஒரு குழந்தைக்கு 3 அப்பா.. உரிமை கொண்டாடி வந்த 3 பேர் .. திகைத்த மருத்துவனை\nபிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nஅப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு\nபொறுப்பு மாற்றத்துக்கு எதிர்ப்பு.. மேலூர் அரசு மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி\nநாள் முழுவதும் oneindia ��ெய்திகளை உடனுக்குடன் பெற\nhospital admit ஜெயலலிதா மருத்துவமனை அப்பல்லோ உடல்நலக் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/baisrstow-dazzles-as-free-scoring-eng-romp-to-another-win-vs-pakistan", "date_download": "2019-09-16T04:30:02Z", "digest": "sha1:UXZXJ46BS2JK3HSG6N5QWRJJ6FUXCCP4", "length": 11941, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோ அதிரடியாக 128 ரன்களை சேர்த்து, வெற்றி இலக்கான 359 ரன்களை இங்கிலாந்து அணி எளிதாக அடைய உதவினார்.\nசவுதாம்ப்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 373-3 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. இப்போட்டியிலும் அப்பேற்ப்பட்ட இலக்கை பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு கொடுத்தது, பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் 151 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் பாகிஸ்தான் அணி 358-8 ரன்களை சேர்த்தது.\n359 என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் ராய் அதிரடி துவக்கம் கொடுத்தனர். 17.3 ஓவர்களில் 159 ரன்களை குவித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 33 பந்துகளில் மீதமுள்ள நிலையில் எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர். குறிப்பாக ராய் 79 ரன்களுடனும் பேர்ஸ்டோ 128 ரன்களும் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரடியாக ரன்களை சேர்த்த பேர்ஸ்டோ 15 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார். இவர் வெளியேறிய போது இங்கிலாந்து அணி ஒரு பந்துக்கு ஒரு ரன்னுக்கும் குறைவான வீதம் அடித்தால் போதும் என்ற நிலை இருந்தது. இதன் மூலம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் எளிதாக ரன்களை சேர்த்தனர். ஜோ ரூட் (43) மொயின் அலி (46*) மற்றும் ஸ்டோக்ஸ் (37) போன்ற வீரர்கள் மீதமுள்ள ரன்களை சேர்த்தனர்.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் இல்லாத போதும் இப்படிப்பட்ட இலக்கை எளிதாக அடைந்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை எவ்வளவு பலமாக இருக்கின்றது என தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் போட்டியின் மூலம், இங்கிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் எ��்ற பெருமையைப் பெற்றார் மோர்கன். இங்கிலாந்து அணியின் கேப்டனான இவர் மூன்றாவது போட்டியில் அடில் ரஷித் மற்றும் ஜோஸ் பட்லருக்கு ஓய்வு அளித்திருந்தார்.\nபேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் நடந்த இப்போட்டியில் ராய் மற்றும் பேர்ஸ்டோ முதல் 5 ஓவர்களில் 26 ரன்ங்களை மட்டுமே குவித்திருந்தனர், இதற்குப் பிறகு ராய் 21 ரன்களில் இருந்தபோது ஹசன் அலி வீசிய பந்துவீச்சில் சாஹீன் அப்ரிடி எளிய கேட்சை கோட்டை விட்டார். இந்தக் கேட்சை தவற விட்டதன் மூலம் ராய் 76 ரன்களை சேர்த்தார் இதுவே பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவ வழிவகுத்தது.\nராய் தனது சதத்தை தவறவிட்டாலும் மறுமுனையில் பேர்ஸ்டோ கடந்த 11 மாதங்களில் முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். பாகிஸ்தான் அணி சொதப்பலான பீல்டிங்கை வெளிப்படுத்தியது, குறிப்பாக மொயீன் அலிக்கு இரண்டு முறை கேட்சை தவறவிட்டது. பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் இமாம் உல் ஹக் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார், 151 ரன்களை குவித்த இவர் முந்தைய சாதனையான பக்கர் ஜாமனின் (138) சாதனையை முறியடித்தார்.\nஇமாமிற்க்கு உறுதுணையாக இருந்த அசிஃப் அலி 43 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இவர் பாகிஸ்தான் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிரிஸ் வோக்ஸ் சிறப்பாக செயல்பட்டார். 10 ஓவர்களில் 67 ரன்களை வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பந்துவீச்சில் பாபர் ஆஸாமை வெளியேற்றியது சிறப்பான தருணமாகும். அடில் ரஷித்க்காக இங்கிலாந்து அணியில் களமிறங்கிய டென்லி ஒரு ஓவர் மட்டுமே வீசினர்.\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி\nஇந்தியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து அணி\nஇந்திய அணியின் வலிமையான சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்ததே எங்களது வெற்றிக்கு காரணம் - இயான் மோர்கன்\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nஓரே போட்டியில் பல சாதனைகளை குவித்த இங்கிலாந்து அணி வீரர்கள்\nமுதல் முறையாக உலககோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nகரீபியன் படையை காலி செய்த இங்கி���ாந்து அணி\n2019 உலகக்கோப்பையில் இறுதி தருணத்தில் இங்கிலாந்து தடுமாறுவதற்கான காரணங்கள்\nடெஸ்ட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் தலைசிறந்த ஆட்டங்கள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyaranganathan.com/septet", "date_download": "2019-09-16T04:22:05Z", "digest": "sha1:F2V264ESIRMK6XVC5RQAYFYCMH25MEMS", "length": 5848, "nlines": 58, "source_domain": "vidhyaranganathan.com", "title": "Musical Septet - Pensieve", "raw_content": "\nஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற\nஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்'\nகுரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச\nமென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1\nவன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2\nமென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1\nவன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2\nமெல்- உழை சுத்த மத்திமம்- ம1\nவல்- உழை பிரதி மத்திமம் - ம2\nமென் விளரி- சுத்த தைவதம்- த1\nவன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2\nமென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1\nவன்தாரம் - காகலி நிஷாதம் - நி2\nகுடுமியான்மலைக் கல்வெட்டில் ஆ.ஈ.ஊ.ஏ (ஏழிசைக்கு சமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கு வகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கு வகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கு வகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.\nவேண்டிய வண்டும் மாண்டகு கிளியு\nகுதிரையும் யானையும் குயிலும் தேனுவும்\nஆடும் என்றிவை ஏழிசை ஓசை\nஎண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப - நண்ணிய\nநாலாந் திறத்திற மோர் நான்கு\nபாலாய பண் நூற்று மூன்று.\nஅளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்\nஉள என மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்\nகிளை எனப்படுவ கிளக்கும் காலைக்\nகுரலே இளியே துத்தம் விளரி\nகைக்கிளை என ஐந்தாகும் என்ப\n22 அலகு - 22 Shrutis 12 தானசுரம் - 12 semitones ஏழ்பெரும்பாலை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07040500/In-Bangalore-To-place-advertising-boards-To-be-banned.vpf", "date_download": "2019-09-16T04:42:20Z", "digest": "sha1:R3Q252IFAOEUFZ5AQ5SKAT2SYZEKLSOI", "length": 16063, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Bangalore To place advertising boards To be banned || பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் + \"||\" + In Bangalore To place advertising boards To be banned\nபெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்\nபெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் வலியுறுத்தின.\nபெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத விளம்பர பலகைகளை தடுக்க அரசின் திட்டத்தை தெரிவிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதுகுறித்து விவாதிக்க பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் பத்மாவதி, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ் பேசியதாவது:-\nபெங்களூருவில் சட்ட விரோதமான முறையில் அதிக எண்ணிக்கையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை வானத்தில் உள்ள நட்சத்திரங்களை போல் உள்ளன. நட்சத்திரங்களை எப்படி எண்ண முடியாதோ, அதே போல தான் விளம்பர பலகைகளையும் எண்ண முடியாத நிலை உள்ளது.\nஅந்த விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சியில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை. முன் அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தை சரியாக பயன்படுத்துவது இல்லை. விதான சவுதாவை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது என்று விதிமுறையை கொண்டுவர வேண்டும்.\nநகரில் உள்ள சில கடைகளில் பெயர் பலகைகள் கன்னடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகைகளில் 60 சதவீத இடத்தில் கன்னடத்தில் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். விளம்பர பலகைகளை வைக்க நகரில் முழுமையாக தடை விதித்தாலும் நல்லது தான். இவ்வாறு சிவராஜ் பேசினார்.\nஅதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசியதாவது:-\nசட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும் விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஐகோர்ட்டு தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010-11-ம் ஆண்டு நடராஜ் மேயராக இருந்தபோது விளம்பர கொள்கை வகுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2006-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டு விளம்பர பலகை விதிமுறைகள் சரியாகவே உள்ளது. 2012-ம் ஆண்டு அதை விட சிறப்பான முறையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதை முழுமையாக அமல்படுத்தி இருந்தால் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவிக்கும் நிலை வந்திருக்காது. நகரில் உள்ள மேம்பாலங்கள் மீது விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு விளம்பர பலகைகளை வைப்பதால் விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. நகரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத விளம்பர பலகைகள் உள்ளன. விளம்பர பலகைகளை வைக்கும் நிறுவனங்கள் மாநகராட்சிக்கு ரூ.369 கோடி வரி பாக்கியை வைத்துள்ளது. அதை முதலில் வசூலிக்க வேண்டும். பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்.\nகுதிரை பந்தய போட்டிக்கு வரி விதிக்காமல் இருப்பது ஏன். 2 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க வேண்டும். அரை நிர்வாண விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கக்கூடாது. பாரம்பரிய கட்டிடங்கள், மயானங்கள், பூங்காக்கள், கோவில் கட்டிடங்களில் விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது. பறக்கும் நடைபாதைகளை அவசியம் உள்ள பகுதிகளில் மட்டுமே அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் ஐகோர்ட்டு தலையிடும் நிலை வரும். இவ்வாறு பத்மநாபரெட்டி பேசினார்.\nஅதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா கவுன்சிலர் மஞ்சுநாத்ராஜூ, “சாந்தகுமாரி மேயராக இருந்தபோது பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விளம்பர பலகைகள் மூலம் குறைவான அளவில் தான் மாநகராட்சிக்கு வரி வருகிறது. அதனால் விளம்பர பிரிவையே நீக்க வேண்டும். சரியான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும் வரை விளம்பர பிரிவை மூடுவது நல்லது“ என்றார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷா���ு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. உல்லாச பயணத்திற்காக கார், மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzcyNw==/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-26-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1,500-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-16T04:51:24Z", "digest": "sha1:HVSUAZNUWSUV7FHCAWYTI73TGZBM7F3N", "length": 5291, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசென்னை: நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 14 வரை ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 62,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதல்வர் கூறியுள்ளார்.\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\nஎண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு\nகாஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் ��ணி தீவிரம்\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nபோக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxNDM5NA==/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-16T04:35:18Z", "digest": "sha1:Z6HLX7W4KW3FCT4OEVORORDKXDDWP7S5", "length": 6602, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பக்ரைன் இளவரசருடன் மோடி சந்திப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபக்ரைன் இளவரசருடன் மோடி சந்திப்பு\nமனாமா: பிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதற்கட்டமாக, பிரான்ஸ் சென்றார். அந்நாட்டு அதிபர் மேக்ரோன் ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.\nபின்னர் ஐக்கிய அரபு எமிரட்ஸ் சென்று அபுதாபி வந்தடைந்தார். அங்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை சந்தித்து இரு தரப்பு உறவு, வர்த்தகம், இரு தரப்பு நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் ஜாயீத்'' என்ற விருது மோடிக்கு வழங்கப்பட்டது.\nஇரு நாடுகள் பயணத்தை முடித்த மோடி இன்று பக்ரைன் சென்றடைந்தார். மனாமா நகர் அரண்மணையில் பக்ரைன் இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசினார். பின்னர் கலிப��� பின் சல்மான் அளித்த விருந்தில் மோடி பங்கேற்றார்.\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nபோக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது\nமதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு\nசென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்\nசென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-09-16T04:04:18Z", "digest": "sha1:AYQ7VMEDGB6ETPPRJ4TMAP2VEST6I3E5", "length": 5975, "nlines": 69, "source_domain": "yugamnews.com", "title": "வாணியம்பாடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ….பொது மக்கள் அச்சம் – யுகம் நியூஸ்", "raw_content": "\nவாணியம்பாடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ….பொது மக்கள் அச்சம்\nவாணியம்பாடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ….பொது மக்கள் அச்சம்\nவாணியம்பாடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ….பொது மக்கள் அச்சம் வேலூர் மாவட்டம் வாணியம்ப்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் நாகலேறி பகுதியில் சிறுத்தைப்புலி கடித்து அலமேலு என்ற பெண் மற்றும் பாரதி,சந்தோஷ் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதி.\nமேலும் சிறுத்தை புலி கரும்புதோட்டத்தில் பதுங்கியுள்ளதாக கூறி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.\nசிறுத்தை பதுங்கி இருக்கும் இடத்தை சுற்றி வனத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் நின்று கொண்டு இருந்த போது சிறுத்தை கூட்டத்தில் திடீரென பாய்ந்து இருவரை கடித்து குதறியது. இதுவரையில் சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nPrevious பாரிவேந்தர் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா…\nNext தமிழ்மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:46:27Z", "digest": "sha1:QG2EXP6GGDKO7X44WSQIBGVQTS6E4BRY", "length": 9136, "nlines": 187, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 05\nஇந்திரன் பிருஹஸ்பதி அஸ்வமேத பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 113\nபிருஹஸ்பதி அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 112\nபிருஹஸ்பதி அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 111\nபிருஹஸ்பதி அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 76\nபிருஹஸ்பதி மாந்தாதா அநுசாஸன பர்வம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\n - சாந்திபர்வம் பகுதி – 337\n - சாந்திபர்வம் பகுதி – 206\n - சாந்திபர்வம் பகுதி – 205\n - ��ாந்திபர்வம் பகுதி – 204\n - சாந்திபர்வம் பகுதி – 203\n - சாந்திபர்வம் பகுதி – 202\n - சாந்திபர்வம் பகுதி – 201\n - சாந்திபர்வம் பகுதி – 103\n - சாந்திபர்வம் பகுதி – 84\n - சாந்திபர்வம் பகுதி – 68\nமுக்கிய செய்திகள் பிருஹஸ்பதி ராஜதர்மாநுசாஸன பர்வம்\nதிரித முனிவரின் மனோவேள்வி - உதபானத் தீர்த்தம் - சல்லிய பர்வம் பகுதி – 36\nநயன்தாரா சினிமா செய்திகள் சினிமா நியூஸ்\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nமந்திர நிமிடம் : வெங்கிராஜா\nபற்கள் பராமரிப்பு : தகவல்கள்\nபெரிய மனுஷன் ஆயிட்டேனே : கார்க்கி\nநறுக்கல் : என். சொக்கன்\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனு& : JackieSekar\nசாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா\nகிடார் குறிப்புகள் : Dhana\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309787.html", "date_download": "2019-09-16T04:27:13Z", "digest": "sha1:JE2ATG6OKWRUEOMXDYIHFNZLOYLF5D5Y", "length": 12505, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வைத்திய சேவைகள் பாதிப்பு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 22.08.2019 அன்று காலை முதல் முழு நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஅந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 22.08.2019 அன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கென வருகை தந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், வைத்தியசாலையின் தாதிமார்களுக்கும், நோயாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.\nசில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nவூசூ குத்துச்சண்டையில் வட மாகாணத்திற்கு 11 பதக்கங்கள்\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண���ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:28:47Z", "digest": "sha1:LVFYQSQX5I3X54HRHGZXBE22AATIR5UD", "length": 33458, "nlines": 204, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பொறுமை இழந்து வரும் மைத்திரி - சமகளம்", "raw_content": "\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவருக்கே ஆதரவு : சஜித் தரப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் – பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு\n மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் போராட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக கரு – பிரதமர் வேட்பாளராக சஜித் – கட்சி தலைவராக தொடர்ந்தும் ரணில்\nகட்சி தாவிய ஐவரின் உறுப்புரிமையை இரத்துச் செய்தது சு.க\nபொறுமை இழந்து வரும் மைத்திரி\n“அபித் வெடட பஹினவா” என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்று – இரண்டு வாரங்களுக்கு முன்னர் தேசிய நிறைவேறு சபையில் அவர் சொன்ன இந்த கருத்து – இன்று சிங்கள ஊடக பரப்பில் மிகவும் பிரசித்தமாகி விட்டது. “அபித் வெடட பஹினவா” என்றால் “நாமும் காரியத்தில் இறங்குவோம்” என்று அர்த்தமாகும்.\nநிறைய எதிர்ப்புகளையும், குத்து வெட்டுகளையும் சந்தித்த ஒருவர், இறுதியில் பொறுமை இழந்து சொல்லும் கூற்று இதுவாகும். இதுதான் இன்று மைத்திரியின் நிலைமை.\nகடந்த காலங்களை போல், வாக்குறுதி வழங்கிவிட்டு, பதவிக்கு வந்து, பின்னர் வாக்குறுதிகளை உடைத்த ஜனாதிபதிகளைப்போல் தனது பெயரும் சரித்திரத்தில் இடம்பெற கூடாது என்பதில் மைத்திரி உறுதியாக இருக்கிறார். இதில் அவரது நேர்மை பலராலும் மெச்சப்படுகிறது.\nஆனால், நேர்மைகொண்ட நல்லவராக மாத்திரம் இருந்து பிரயோஜனம் இல்லை. சூதுவாது, சாணக்கியம் தெரிந்த வல்லவராகவும் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை இப்போது மைத்திரி ஏற்றுக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது.\nஅதன் முதற்படிதான், “நாமும் காரியத்தில் இறங்குவோம்” என்ற பிரகடனமாகும். இதையடுத்தே அவர் தடாலடியாக ஐந்து பிரபல முன்னாள் அமைச்சர்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்தியக்குழுவில் இருந்து தூக்கியதாகும். இவர்கள் உள்ளே இருந்து மகிந்தவுக்கு ஆள் பிடித்தவர்கள். இதையடுத்து எதிர்வரும் மேதினத்தை, தங்கள் பலப்பரீட்சை களமாக பயன்படுத்த மைத்திரி முடிவு செய்து காரியத்தில் இறங்கியுள்ளார்.\n19ம் திருத்தம் முழுமையாக அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் நீக்காவிட்டலும் கூட அந்த திசையை நோக்கி திட்டவட்டமாக நகர்கிறது. இதில் பத்து விகித்தை கூட இதற்கு முன் வந்த எந்த ஒரு ஜனாதிபதியும் செய்யவில்லை என்பது மைத்திரியின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு. இன்று கடும் நிலைப்பாட்டில் இருக்கும் மைத்திரி, 19ம் திருத்தத்திற்கு தேவையான வாக்குகளை அளிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பீக்கள் முன்வராவிட்டால், உடன் பாராளுமன்றத்தை கலைப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இதற்கு மேலும் இதை தொடரவிட்ட்டால் அது, மஹிந்தவுக்கே வாய்ப்பாக முடியுமென மைத்திரி நினைக்கின்றார்.\nஆனால், அவருடன் கூட இருப்பவர்கள் மெல்ல, மெல்ல நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதும், மறுபறம் ரணிலின் செயற்பாடுகள் இதற்கு எப்படி ஊறு விளைவிக்கும் காரணியாக அமைகிறது என்பதும் சுவாரசி��மான நடப்புகளாகும்.\nஒரு மனிதன் சந்திக்கும் அனுபவங்களே அவனையோ, அவளையோ, உருவாக்குகின்றன என்பது உண்மைதான் போலும். தனது அனுபவம் கற்று தந்த பாடங்களை அடிப்படையாக கொண்டு ரணில் விக்கிரமசிங்க இந்த வயதிலும் தைரியமாக சில உள்ளக மற்றும் வெளியக அரசியல் சூதாட்ட முயற்சிகளை முன்னெடுக்க முடிவு செய்து காரியத்தில் இறங்கி விட்டார் என்று தோன்றுகிறது.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரண்டு முறை போட்டியிட்டும், பலமுறை போட்டியிடாமலும் கோட்டைவிட்ட ரணில், தற்போது தனது உள்ளக முயற்சியாக எப்பாடு பட்டாவது நிறைவேற்று பிரதமர் பதவியையாவது இருக்க பிடித்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என முயல்கிறார்.\n19ம் திருத்தம் என்ற அரசமைப்பு திருத்த மசோதாவில், “நிறைவேற்று பிரதமருக்கான அதிகார ஷரத்துகள்” பலவற்றை ரணில் செருகியிருந்தார். 19ம் திருத்தம் என்று வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டு அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் கூட, இந்நோக்கில் பல புதிய ஷரத்துகளை மந்திரிசபை அங்கீகரித்து இருந்தது. ஜனநாயக வரம்பை மீறாமல் நீதித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி அவற்றையும் நீதிமன்றத்துக்கு சட்டமாஅதிபர் மூலம் ரணில் சமர்பித்து இருந்தார். இந்த ஷரத்துகள் அனைத்தும் ஜனாதிபதிக்கு இப்போது இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களை சத்தமில்லாமல் பிரதமருக்கு மாற்றும் முயற்சிகளாகும்.\nஎனினும் காலம் அவருடன் இல்லை. ரணில் எடுத்த இந்த உள்ளக முயற்சிகள் பிசுபிசுத்து விட்டன. இவற்றை சட்டமாக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது, பொது வாக்கெடுப்பு அவசியம் என்று நீதிமன்றம் கூறி தீர்ப்பளித்து விட்டது. பொது வாக்கெடுப்பு என்பது ஏறக்குறைய இன்னொரு ஜனாதிபதி தேர்தல் போன்றதாகும். அதை நடத்தி அரசியல் தற்கொலை செய்ய ஆளும் அணியில் ரணில் உட்பட எவரும் தயார் இல்லை. எனவே இன்று ஏனைய பொதுவான ஷரத்துகளை கொண்டே இந்த 19ம் திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகிறது.\nரணில் எடுத்த வெளியக முயற்சிகள் என்ன அவை மிகப்பெரிய அரசியல் சூதாட்டமாக அரசியல் பரப்பில் இன்று பேசப்படுகிறது.\nஒன்று, மகிந்த அரசியலை விட்டு அகல்கிறார் என்று முடிவு எடுத்து அந்த வெற்றிடத்தை சிங்கள மக்கள் மத்தியில் நிரப்ப எடுத்த முயற்சியாக��ம். இந்த அடிப்படையிலேயே சமீபகாலமாக ரணில் சிங்கள பெருந்தேசியவாத கருத்துகளை பேசத்தொடங்கியதாகும்.\nஇதன் ஒரு கட்டமாகவே அவர் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் மோதினார். அவரை ஓர் பொய்யன் என்றும், இனவாதி என்றும், சொல்லி, பின்னர் தொடர்ந்து முறையான விசாரணை அல்லது தேடி பார்க்க அவகாசம் கூட வழங்காமல் சடுதியாக இரகசிய தடுப்பு முகாம்கள் கிடையாது என்று சொல்லி காணாமல் போனோர் குடும்பங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார். தனது மருமகன் துணையமைச்சர் ருவன் விஜெவர்தனவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வடக்கில் இருந்து இராணுவம் வாபஸ் வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்ல வைத்து, விக்னேஸ்வரனுடன் சண்டையை ஆரம்பித்தார். பின்னர் தமிழக மீனவர்களை சுட்டுதள்ளுவேன் என்றும் கூறினார்.\nஇவற்றையெல்லாம் செய்து சிங்கள மக்களை கவர ரணில் எடுத்த முயற்சிகள், வெற்றி பெறவில்லை. சிங்கள ஊடகங்கள் ரணிலின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கடும் சிங்கள தேசிய பொதுஜன அபிப்பிராயம் கொண்டவர்களை ரணில் கவர்ந்ததாக தெரியவில்லை. இதன்மூலம் அவர் மறுபக்கத்தில் கணிசமான தமிழ் தரப்பு ஆதரவை இழந்துள்ளார் என்றே சொல்ல வேண்டியுள்ளது.\nஇதையெல்லாம்விட முக்கியமான விடயம், மகிந்த ஒன்றும் அரசியல் அஞ்சாதவாசம் செய்து சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தவில்லை. வெற்றிடம் ஏற்பட்டால்தானே அதை நிரப்பும் தேவை ஏற்படும். எனவே ரணிலின் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டது.\nரணிலின் அடுத்த முயற்சியே மிகப்பெரும் சூதாட்டம். மகிந்த, கோதா, பசில், நாமல், யோஷித ஆகிய ராஜபக்ச குடும்பத்தவர்களுக்கு எதிராக எந்த ஒரு சட்ட மற்றும் போலிஸ் விசாரணை நடவடிக்கைகளை எடுக்க விடாமல் ரணில் காப்பாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. இதன்மூலம் ராஜபக்சவை இன்னொரு அணியாக தேர்தல் களத்தில் போட்டியிட வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்கு வங்கியை பிரித்து, ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதே அவரது நோக்கம்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மைத்திரி, சந்திரிக்கா ஆகியோரது தலைமையில் போட்டியிட, நாமளுக்கு நயமனம் வாங்கினால் போதும் என்று மகிந்தவும் ஒதுங்கி கொண்டு வழிவிட, அத்தகைய ஒரு நிலைமை, தமக்கு சாதகமானது அல்��� என்று ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது கட்சியின் பிரதானிகள் சிலர் நினைக்கின்றார்கள். ஆகவே மகிந்தவை, அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெரும் நிலைமைக்கு தள்ளிவிடக்கூடாது என்று இவர்கள் முடிவு எடுத்து செயல்படுகிறார்கள். ராஜபக்ச குடும்பத்தவர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தால், அவர்கள் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்படுவார்கள். எனவே இப்போதைக்கு அவர்கள் மீதான விசாரணைகள் கொஞ்சம் ஒதுங்கி இருக்கட்டும் என்பது ரணிலின் கணக்கு.\nஇது உண்மை என்று சந்திரிக்கா மற்றும் ராஜித ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னோடிகளே குற்றம் சாட்டும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது. இது ஒரு பெரிய சூதாட்டம் அல்லவா இந்த திட்டம் கொஞ்சம் பிசகினாலும், மீண்டும் எழுந்து வந்து மைத்திரி, சந்திரிக்கா, ரணில் மற்றும் மைத்திரியின் வெற்றிக்கு துணையிருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் ஒருசேர தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு தன்னை மீண்டும் இலங்கையின் ஆட்சியாளராக நிலைப்படுத்திக்கொள்ள முடியாதவர் அல்ல, மகிந்த ராஜபக்ச என்று நடுநிலையாளர்கள் எடுத்து சொல்வதை ரணில் காதில் வாங்கிக்கொள்ள தயாரில்லை.\nசோமவன்சவின் விலகலின் பின்னால் சீனா \nஜேவீபி, இன்று அனுரகுமார தலைமையில் கொஞ்சம் தலையை தூக்கி வரும் வேளையில், ஒரு தடாலடி குண்டு விழுந்துள்ளது. அதன் முன்னாள் தலைவரும், அரசியல் குழு உறுப்பினருமான சோமவன்ச அமரசிங்க, கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியை அமைக்கவுள்ளதாக கூறியுள்ளார். சோமவன்ச விலகி புது கட்சியை அமைத்து பெரிய ஆளணியை ஏற்படுத்தும் சத்தியம் இல்லை. ஆனால், இது ஜேவீபிக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை அடையாளம் ஆகும். இதற்கு பின்னால் மகிந்தவும், சீனாவும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஇன்றைய அரசின் இந்திய சார்பு போக்கு சீனாவை எரிச்சல் அடைய செய்துள்ளது. அதுபோல் ஜேவீபியின் இன்றைய அரசு சார்பான அல்லது மகிந்த எதிர்ப்பு போக்கும் சீனாவை எரிச்சல் அடைய செய்துள்ளது. இதையெல்லாம் அடையாளப்படுத்தும் நோக்கிலேயே இந்த பிளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். உண்மையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட , அவற்றை பகிரங்கப்படுத்த சோமவன்ச எடுத்துக்கொண்டுள்ள இன்றைய சூழ்நிலை நியாயமற்றது. கடந்த காலங்களில் ஜேவீபியில் இ���ுந்து விலகிய எல்லோர் மீதும் ஜேவீபிபலத்த குற்றச்சாட்டுகளை சுமத்தியது. ஆனால், இந்த முறை சோமவன்சவுக்கு எதிராக இதுவரை ஜேவீபி இதுவரை குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை. எங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றதான் இதுவரை அவர்கள் சொல்கிறார்கள். எனவே விலகிய சோமவன்ச என்ன குற்றச்சாட்டுகளை சுமத்த போகின்றார் என்பதை பொறுத்தே அடுத்த கட்டம் தெளிவாகும்.\nதேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் ரகசியமாகவும், பகிரங்கமாகவும் கடைபிடிக்கும் கொள்கைகள் சிறுபான்மை கட்சிகள் இன்று பொறுமை இழந்து வருகின்றன. அரசை மாற்றி நாட்டை காப்பாற்றி கொடுக்க பெரும் பங்களிப்பு வழங்கினால், கடைசியில் இவர்கள் எங்கள் தலையிலேயே கை வைக்கின்றார்கள் என்று ஒரு சிறுபான்மை கட்சி தலைவர் நேற்று ஒரு சிங்கள வானொலியில் கடுமையாக பேசினார்.\nஇன்று கொழும்பில் கூடும் சிறுபான்மை கட்சி தலைவர்கள், இது தொடர்பில் கடுமையான ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. இதில் விசேடம் என்னவன்றால், சிறுபான்மை கட்சிக்கள் என்று பாரமால், சிறு கட்சிகள் என்று சிங்கள கட்சிகளும் இந்த சந்திப்பில்கலந்துக்கொள்ள உள்ளதாகும். எனினும் உள்ளக பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஜேவிபி இதில் கலந்து கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nதமிழ் பேசும் மக்களுக்கான இந்த பிரதிநிதித்துவங்களை காப்பாற்றி நிலைநிறுத்த, அனைத்து கட்சிகளையும் கூட்டிணைக்கும் முயற்சியில், ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், டக்லஸ் தேவானந்தா, சுமந்திரன், விக்கிரமபாகு ஆகியோர் முன்னணி வைக்கின்றார்கள்.\nPrevious Post‘பீகொக்’ மாளிகையில் நாளை முதல் மஹிந்த Next Postபசில் நாளை மறுதினம் கொழும்பு திரும்புகின்றார்: விமான நிலையத்தில் கைது இல்லை\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/epco-302-movie-preview-news/", "date_download": "2019-09-16T04:37:14Z", "digest": "sha1:QJSR4KTXC42NLTZ7H63Y355Z2B2GIHDB", "length": 13302, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்", "raw_content": "\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nசெளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செங்கோடன் துரைசாமி தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘இ.பி.கோ. 302.’\nஇந்தப் படத்தில் நடிகை கஸ்தூரி கதையின் நாயகியாக, ‘துர்கா ஐ.பி.எஸ்.’ என்கிற பவர்புல்லான ஒரு போலிஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇளம் காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா.. இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்கள். மற்றும் வையாபுரி, ராபின் பிரபு, போண்டாமணி, வின்ஸ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – தண்டபாணி, இசை – அலெக்ஸ் பால், படத் தொகுப்பு – காளிதாஸ், கலை இயக்கம் – மணிமொழியான், நடன இயக்கம் – தினா, சண்டை இயக்கம் -தீப்பொறி நித்யா, பாடல்கள் – முத்துவிஜயன். தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர், இணை தயாரிப்பு – ஆர்.பிரபு, தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி, எழுத்து, இயக்கம் – சலங்கை துரை.\nஇவர் ஏற்கெனவே கரண் நடித்து வெற்றி பெற்ற ‘காத்தவராயன்’ என்கிற படத்தை இயக்கியவர்.\nஇந்தப் படம் பற்றி இயக்குநர் சலங்கை துரை பேசும்போது, “கஸ்தூரி காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் பகுதியில் மூன்று வழக்குகள் வருகின்றன. முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது. செத்தவன் யார் என்றும் தெரியவில்லை. கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை.\nஅடுத்த வழக்கு.. காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள். வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை.\nஇன்னொரு படுகொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ்.தான் கஸ்துரி. ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு. அவர் நிறைவாக செய்திருக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.\nஇந்த படம் நடந்து கொண்டிருக்கும்போதே புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து ‘எதிர்வினை’ என்கிற படத்தை���ும் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம்தான் தயாரிக்கிறது. இரண்டு திரைப்படங்களும் தரமான படைப்புக்களாக உருவாகியிருக்கின்றன…” என்றார் இயக்குநர் சலங்கை துரை.\nactress kasthuri director salangai durai E P CO 302 Movie E P CO 302 Movie Preview slider இ.பி.கோ. 302 திரைப்படம் இ.பி.கோ.302 முன்னோட்டம் இயக்குநர் சலங்கை துரை திரை முன்னோட்டம் நடிகை கஸ்தூரி\nPrevious Post“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” - தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்.. Next Postவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போ�� தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/203306?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:43:26Z", "digest": "sha1:ABD55VCJ6G4ZEL3GN7622TTLD3HLB73S", "length": 7344, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உலகிலேயே மிகவும் கவர்ச்சியான பாட்டி இவர் தானாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிலேயே மிகவும் கவர்ச்சியான பாட்டி இவர் தானாம்\nசமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அமெரிக்க பெண் ஒருவரின் வயதை கேட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்..\nகலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த அலிகா வாஸ்க்யுஸ் சமீபத்தில் தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nஇவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயது குறித்து பதிவிட்டதும், அதனை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n20 வயதுகளில் இருக்கும் பெண்களை விட நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என ஒரு ஆண் தன்னிடம் கூறியதாக அலிகா கூறியுள்ளார்.\nயோகா ஆசிரியையாக பணிபுரிந்து வரும் அலிகா இதுகுறித்து பேசுகையில், சராசரியாக 40 வயதில் இருக்கும் பெண்களை போல் நான் இல்லை.\nஎன்னுடைய ���யது மற்றும் புகைப்படத்தை பதிவிடுவதின் மூலம் பல பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பதை போல உணர்கிறேன்.\nஅதனை ஏற்று பெண்களும், நான் ஊக்கமூட்டுவதாக பதிலளித்துள்ளனர் என கூறியுள்ளார்.\nஅலிகா அவருடைய 16 வயதிலே கர்பமடைந்துள்ளார். அவருடைய இரண்டு மகள்களும் 20 வயதிலே கர்பமடைந்தனர் என கூறியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:53:11Z", "digest": "sha1:QISDBKWLLZYAH36ZZNBGF6FEHYJJUK6N", "length": 18319, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:சிலம்பரசன்சிவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் பெயர் சிலம்பரசன். நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொறியியல் பயின்று வருகிறேன். நான் பிறந்து வளர்ந்தது அவலூர்ப்பேட்டை அருகிலுள்ள செக்கடிகுப்பம் என்ற சிற்றூர். என்னுடைய பிறந்த தேதி (12 மார்ச்சு 1994) தற்போது வயது 19. உடன் பிறந்தோர் மூன்று சகோதரிகள். என்னுடை தாயின் பெயர் செல்வி; என்னுடைய தந்தையின் பெயர் ராதாகிருஷ்ணன்; நான் சிறுவயதில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தாய்தமிழ் பள்ளியில் பயின்றேன் பின்னர் 6 முதல் 12 வகுப்பு வரை அவலூர்ப்பேட்டை அருகில் கோட்டைபூண்டி கிரமம் என்ற வூரில் படித்தேன் பின்னர் 2011 ஆம் ஆண்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொறியியல் பயின்று வருகிறேன் பெயர்:சிலம்பரசன் தகப்பன் பெயர்:ராதாகிருஷ்ணன்\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:\nசிலம்பரசன் தனது பள்ளிப்படிப்பை தனது சொந்த கிராமத்தில் kottaipoondi தான் உள்ளது. அவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (தஞ்சை), தமிழ்நாடு india.12th அரசு மேல்நிலை பள்ளி (2009-2012) kottaipoondi, தமிழ்நாடு 2012 தொழில்நுட்பத்தை (B.Tech) பட்டம் ஆகும்.\nசிவில் பொறியியல் சாலை போன்ற பணிகள் உட்பட உடல் மற்றும் இயற்கையாகவே கட்டப்பட்டது சூழல் வடிவமைப்பு, கட்டுமானம், மற்றும் maintence வடிவமைப்பு மேற்கொள்கின்றன என்று ஒரு தொழில்மு���ை பொறியியல் துறையாகும், பாலங்கள் கால்வாய்கள், அணைகள், மற்றும் building.civil பொறியியல் இராணுவ பொறியாளர் பின்னர் பழமையான பொறியியல் துறையாகும் .\nபொறியியல் மனித இருத்தலின் தொடக்கங்கள் இருந்து வாழ்க்கையின் ஒரு அம்சம் வருகிறது. சிவில் பொறியியல் ஆரம்ப நடைமுறையில் பண்டைய எகிப்து மற்றும் மனிதர்களுக்கு தங்குமிடம் கட்டுமான தேவை உருவாக்கி, ஒரு நாடோடி இருப்பதை கைவிட தொடங்கிய போது மெசபடோமியா (பண்டைய ஈராக்) பகுதியில் 4000 முதல் கிமு 2000 தொடங்கியது. இந்த நேரத்தில், போக்குவரத்து சக்கர மற்றும் படகோட்டம் வளர்ச்சிக்கு முக்கிய பெருகிய முறையில் முக்கிய மாறியது. நவீன முறை வரை அங்கு சிவில் பொறியியல் மற்றும் கட்டமைப்பு இடையே தெளிவான வேறுபாடு இருந்தது, கால பொறியாளர் மற்றும் கட்டட முக்கியமாக அடிக்கடி மாறி மாறி பயன்படுத்தப்பட்டன அதே நபர், குறிப்பிடும் புவியியல் வேறுபாடுகள் இருந்தன. எகிப்து (சுமார் 2700-2500 கி.மு.) பிரமிடுகள் கட்டுமான பெரிய கட்டமைப்பு நிர்மாணங்கள் முதல் நிகழ்வுகளை கருதப்படுகிறது. மற்ற புராதன வரலாற்று பொறியியல் நிர்மாணங்கள் பண்டைய கிரேக்கத்தில் (447-438 BC), ரோமன் பொறியாளர்கள் அப்பியானின்படி வே Iktinos மூலம் குவானட் நீர் மேலாண்மை அமைப்பு (பழமையான 3000 ஆண்டுகளுக்கு விட பழைய மற்றும் 71 கி.மீ. மேலாக,) பார்த்தினன் (சி. 312 அடங்கும் கி.மு.), Ch'in பேரரசர் ஷிஹ் ஹுவாங் Ti (சி. 220 கி.மு.) மற்றும் Jetavanaramaya மற்றும் அனுராதபுரம் பரந்த பாசன பணிகள் போன்ற பண்டைய இலங்கையில் கட்டப்பட்டு stupas இருந்து உத்தரவின் கீழ் பொது மெங் T'ien மூலம் சீனாவின் theGreat வால். ரோமர் especiallyaqueducts, insulae, துறைமுகங்கள், பாலங்கள், அணைகள் மற்றும் சாலைகள் உட்பட, தங்கள் பேரரசு முழுவதும் உள்நாட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில், கால உள்நாட்டு பொறியியல் இராணுவ பொறியியல் எதிராக பொதுமக்கள் எல்லாம் இணைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது. முதல் சுயமாக அறிவித்துக்கொண்ட உள்நாட்டு பொறியாளர் Eddystone கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது ஜான் Smeaton இருந்தது. 1771 ல் Smeaton மற்றும் அவரது சகாக்கள் சிலர் சிவில் இன்ஜினியர்ஸ் Smeatonian சங்கம், இரவு முழுவதும் அறிவிக்கப்படாத சந்தித்த தொழிலை தலைவர்கள் ஒரு குழு அமைக்கப்பட்டது. சில தொழில்நுட்ப கூட்டங்களில் ஆதாரம் இல்லை என்றாலும், அது ஒரு சமூக சமூகத்தின் விட இன்னும் கொஞ்சம் இருந்தது. 1818 ல் சிவில் இன்ஜினியர்ஸ் நிறுவனம் லண்டனில் நிறுவப்பட்டது, மற்றும் 1820 இல் சிறந்த பொறியாளர் தாமஸ் Telford அதன் முதல் தலைவராக ஆனார். நிறுவனம் முறையாக ஒரு தொழிலாக பொறியியல் அங்கீகரித்து, 1828 இல் அரச ஆணை பெற்றார். அதன் பட்டய வரையறுக்கப்பட்ட\nகட்டுமான பொறியியல் போக்குவரத்து, தளத்தில் அபிவிருத்தி, நீரியல், சுற்றுச்சூழல், கட்டமைப்பு மற்றும் ஜியோடெக்னிகல் பொறியாளர்கள் இருந்து வடிவமைப்புகளை திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஈடுபடுத்துகிறது. கட்டுமான நிறுவனங்கள் பொறியியல் நிறுவனங்கள் மற்ற வகைகளை விட அதிக வணிக வாய்ப்பு அதிகமுள்ளது என, பல கட்டுமான பொறியாளர்கள் இயற்கையில் வணிக போன்ற இன்னும் ஒரு பங்கை எடுத்து முனைகின்றன: இதனிடையே, மற்றும் ஒப்பந்தங்கள் மறுஆய்வு, விநியோக நடவடிக்கைகளை மதிப்பீடு, மற்றும் நெருக்கமாக தேவையான விலை கண்காணிப்பு பொருட்கள். பூகம்ப பொறியியல்: பூகம்ப பொறியியல் அவர்களின் குறிப்பிட்ட இடம் இடங்களில் அபாயகரமான பூகம்பம் தன்மையையும் தாங்க பல்வேறு கட்டமைப்புகள் திறனை உள்ளடக்கியது. • நடுங்கும் தரையில் கட்டமைப்புகள் தொடர்பு புரிந்து. • சாத்தியம் பூகம்பங்கள் விளைவுகள் Foresee. • டிசைன், அமைக்க மற்றும் கட்டமைப்புகள் கட்டிடம் குறியீடுகள் கொண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் இணக்க ல் பூகம்பம் வெளிப்பாடு மணிக்கு செய்ய பராமரிக்க.\nமுன்னதாக அகற்றல் அல்லது தற்செயலான மாசு வீணடிக்க காரணமாக ரசாயன, உயிரியல், மற்றும் / அல்லது வெப்ப கழிவு நீர் மற்றும் காற்று சுத்திகரிப்பு, மற்றும் அசுத்தமான தளங்கள் சரிசெய்ய சிகிச்சை சுற்றுச்சூழல் பொறியியல் ஒப்பந்தங்கள்,. சுற்றுச்சூழல் பொறியியல் மூடப்பட்ட தலைப்புகள் மத்தியில் மாசுபடுத்தி போக்குவரத்து, நீர் சுத்திகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, காற்று மாசுபாடு, திட கழிவு சிகிச்சை மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை உள்ளன. சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மாசு குறைப்பு, பச்சை பொறியியல், மற்றும் தொழில்துறை சூழலியல் தொடர்பு. சுற்றுச்சூழல் பொறியியல், உத்தேச நடவடிக்கைகள் மற்றும் செயல்முறை முடிவெடுத்தல் சமூக மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உதவி நோக்கத்திற்காக உத்தேச நடவடிக்கைகள் விளைவுகள் மதிப்பீடு சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய தகவல்களை சே��ரிக்க மேற்கொள்கின்றன. சுகாதார பொறியியல் பாரம்பரியமாக அதிக கால சுற்றுச்சூழல் பொறியியல் மூடப்பட்ட அபாயகரமான கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மாற்று வேலை சேர்க்கப்பட்டுள்ளது, அந்த சுற்றுச்சூழல் பொறியியல், சுகாதார என்ஜினியரிங் சமகால கால இருக்கிறது. பயன்பாட்டில் வேறு சில சொற்கள் பொது சுகாதார பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார பொறியியல் 'உரை உள்ளன\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2013, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/thaipoosam-special-fevestival-of-lord-muruga-024165.html", "date_download": "2019-09-16T04:17:38Z", "digest": "sha1:FNBBZTIRP3XLNHQQSVYQPLGRDQGXBLPW", "length": 19731, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "தைப்பூசத்து அன்று முருகனை எப்படி வழிபட வேண்டும்?... என்ன செய்ய வேண்டும்? | thaipoosam special fevestival of lord muruga - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n18 hrs ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n1 day ago குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்\nSports இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\nNews இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதைப்பூசத்து அன்று முருகனை எப்படி வழிபட வேண்டும்... என்ன செய்ய வேண்டும்\nஇன்று த���ங்கட்கிழமை (21.1.19 ) தேதி அன்று தைப்பூசம். இந்த தைப்பூசத் திருநாளன்று முருகப் பெருமாளை உலகெங்கிலும் வழிபடுவது நமக்குத் தெரிந்தது தான். தமிழர்களின் வாழ்வோடு கந்தவன் தான் இந்த சிவகுமாரன்.\nஅதாவது சிவபெருமான் மற்றும் பார்வதியின் இளைய குமாரன் என்பதால் அவர் சிவகுமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை சாதாரணமாக சிவனின் மகன் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. முருகனுக்கென்று ஏராளமான பெருமைகளும் பராக்கிரமங்களும் இருக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேவர்களுக்கே சேனாதிபதியாகத் திகழ்ந்தவர் தான் இந்த முருகப் பெருமான். ஆம். தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் சூரபத்மன் என்னும் அரக்கன். அவனை அழிப்பதற்காகவே சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரிக்கச் செய்த ஸ்பெஷல் புராடக்ட் தான் நம்முடைய முருகன்.\nMOST READ: உங்க ஆண்மை பலமடங்கு பெருகணுமா காலை வெறும் வயிற்றில் இத 2 ஸ்பூன் குடிச்சா போதும்...\nமற்ற எல்லா நாட்களிலும் எல்லா முருகன் கோவில்களிலும் ஒரே மாதிரியான பூஜைகள் நடைபெறும். ஆனால் தைப்பூசம் என்பது அப்படியல்ல. எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் மற்ற ஆலயங்களை விட முருகளின் ஆறுபடை வீடுகளில் தைப்பூசத்துக்கென்றே சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாட்டு முறைகள் உண்டு.\nதைப்பூசத்தன்று நாம் தொட்ட காரியமெல்லாம் துலங்கும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அது வெறும் வாய்மொழி வார்த்தை கிடையாது. தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமியும் சேர்ந்து வருகிற நாளை தான் நாம் முருகனுக்காக தைப்பூசத் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.\nநம்முடைய ஊர்களில் திருவிழாக்களில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்திருப்போம். அதேபோல் மற்ற எந்த கடவுளுக்கும் இல்லாமல் முருகளுக்கு இந்த தைப்பூச நாளில் குறிப்பாக, பக்தர்களால் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்படும். அதில் மிக முக்கியமானதாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலெடுத்தல், நாக்கில் வேல் குத்துதல் (அலகு குத்துதல்), பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.\nMOST READ: கீட்டோ டயட்ல வெயிட��� கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nமுருகனுக்கு நிறைய பெயர்கள் இருப்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் வேல்முருகன் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா ஈசன் முருகனுக்கு உயிரைக் கொடுத்தான். ஆனால் பார்வதி தேவியோ தந்தையிடம் கோவித்துக் கொண்டு பழநியில் ஆண்டியாக நின்ற முருகளின் கையில் ஒரு வேலைக் கொடுத்தார். அதோடு இந்த வேலை இன்றுமுதல் காப்பாயாக. இந்த வேல் என்றும் உனக்குத் துணையாக இருக்கும் என்று கூறினாராம். அதன்மூலம் தான் வேல்முருகன் என்று அழைக்கப்பட்டார். அப்படி பார்வதி வேல் கொடுத்த திருநாள் தான் தைப்பூசத் திருநாள்.\nநம்முடைய இன்னல்களைத் தீர்க்கும் தைப்பூச விரத தினத்தன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று விரிவாகப் பார்க்கலாம். தைப்பூச விரத தினத்தன்று மனதில் என்ன நினைத்து வேண்டுகிறோமோ அது அப்படியே நிறைவேறும். அதேபோல் இந்த நாளில் முருகனின் பார்வை பட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் பெரும் ராஜயோகம் உண்டாகும்.\nபொதுவாக தீவிர முருக பக்தர்கள் எல்லோருமே மார்கழி மாதத் தொடக்கத்திலேயே தங்களுடைய தைப்பூச விரதத்தைத் தொடங்கிவிடுவார்கள். கழுத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நாள் முழுக்க திருப்புகழோ, கந்த சஷ்டியோ, சரவண சஷ்டியோ பாடிக் கொண்டிருப்பது நல்லது.\nமாதக் கணக்கில் விரதம் இருக்க முடியாமல் தைப்பூச நன்னாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் தான் மிக அதிகம். அப்படி அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் அந்த நாள் முழுக்க வெறும் தண்ணீர் தவிர வேறு எந்தவித உணவையும் சாப்பிடக் கூடாது. அந்த நாளின் இறுதியில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தைச் சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.\nMOST READ: கர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா... உடனே என்ன பண்ணணும் தெரியுமா\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் தைப்பூச விரதத்துக்கு உண்டு என்று சொல்வார்கள். அப்படி நீண்ட நாட்களாக குணமாகாமல் ஏதேனும் நோயால் அவதிப்படுபவராக இருக்கிறவர்கள் முருகளை வேண்டிக் கொண்டு ஏதேனும் ஒரு காவடி எடுத்தால் தீராத நோயும் தீர்ந்து போகும் என்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதமிழ்த் தாய் வாழ்த்த�� பாடியது தாயுமானவரா விஜய் டி வி ஆரம்பிச்ச விவகாரம்\nஇன்னும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர் அதிசய தீவு\nசென்னையை சேர்ந்த திரில்லர் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர் பற்றி தெரியுமா\nவீட்டிலேயே சூப் தயாரிக்கும் போது நீங்கள் அவசியம் சேர்க்க வேண்டியது இது தான்\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nதீபாவளி அன்று இந்த பூஜை செய்தால், எதிர்பாராத வழிகளில் எல்லாம் செல்வம் கொழிக்கும்\n அப்போ இதுலாம் பாத்துட்டு வாங்குங்க.\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/south-africa-player-jp-duminy-announces-retirement-from-odi-after-world-cup-2019-013392.html", "date_download": "2019-09-16T04:00:04Z", "digest": "sha1:LQZ3BZLD6HSTN63LY7DNE43ZJPDJ3JSO", "length": 15929, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலகக்கோப்பை தான் கடைசி.. கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு முடிவு! | South Africa player JP Duminy announces retirement from ODI after World Cup 2019 - myKhel Tamil", "raw_content": "\n» உலகக்கோப்பை தான் கடைசி.. கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு முடிவு\nஉலகக்கோப்பை தான் கடைசி.. கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு முடிவு\nதுபாய் : தென்னாப்பிரிக்கா வீரர் ஜேபி டுமினி, 2019 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஎனினும், தான் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் தொடர்களும்.. தீவிரவாத தாக்குதலும்.. இன்று நியூசிலாந்து.. அன்று\nடுமினி தற்போது இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து உலகக்கோப்பைக்கான அணித் தேர்வில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். 2019 உலகக்கோப்பையுடன் தன் ஒருநாள் போட்டி பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் டுமினி. தற்போது 34 வயதாகும் நிலையில், இனி குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிவு செய்துள்ள டுமினி, டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்க உள்ளார். ஆல்-ரவுண்டரான டுமினி 193 ஒருநாள் போட்டிகளில் 5047 ரன்கள் மற்றும் 68 விக்கெட்கள் எடுத்துள்ளார்.\nஇந்த உலகக்கோப்பை தொடருடன் டுமினி மட்டுமல்லாது, கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்களும் ஓய்வு பெற உள்ளனர். இந்தியாவின் தோனியும் உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்தியாக கூறப்படுகிறது\nடுமினி கடந்த 2011 மற்றும் 2015 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடியுள்ளார். மூன்றாவது மற்றும் கடைசி முறையாக 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ளார். தென்னாப்பிரிக்க அணி இதுவரை உலகக்கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், டுமினியின் கடைசி தொடரில் அந்த அணி கோப்பை வெல்லுமா\nஇதை குடிச்சுட்டு பாருங்க.. வானம் பிங்க் கலர்ல இருக்கும் காபியும், கையுமாக சிக்கிய ரவி சாஸ்திரி\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nஅந்த 3 பேரை கட்டம் கட்டுவோம்.. டி20யில் இந்தியாவை வீழ்த்த தென்னாப்பிரிக்கா போட்ட பலே திட்டம்\nIND vs SA : தில்லுக்கு துட்டு.. இனிமே இது தான் வழி.. மொத்தம் 9 பேட்ஸ்மேன்களை இறக்கும் கேப்டன் கோலி\nஒன்னு ரன் அடிங்க.. இல்ல ஊரைப் பார்க்க போய் சேருங்க.. அடுத்த ஆளு வெயிட்டிங்.. சிக்கலில் சின்னத்தம்பி\nசெம டி20 ரெக்கார்டு.. இன்னும் 85 ரன் அடிச்சா போதும்.. அந்த நியூசி. வீரரை மறுபடியும் ஓட விட்றலாம்\nரோஹித் அதை மட்டும் செஞ்சா போதும்.. கோலியே நினைச்சாலும் அவரை டெஸ்ட் டீமை விட்டு தூக்க முடியாது\n இந்த “கத்துக்குட்டி” டீம்கிட்ட தோத்துட்டு வந்துறாதீங்க.. மானமே போயிடும் #INDvSA\nடபுள் செஞ்சுரி அடிச்சுட்டு “வாட்டர் பாய்” வேலைக்கு வந்த இளம் வீரர்.. கோலியின் அடுத்த அதிரடி திட்டம்\nதம்பி இதுக்கு மேல ஊரே சிரிச்சுடும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட வீரர்\nஹர்திக் பண்டியாவுக்கு டெஸ்ட் டீமில் இடம் இல்லையா பரபரக்கும் ரசிகர்கள்.. ரகசியம் இது தான்\nஎன்னாது ரோஹித் சர்மா இந்த டீமுக்கு கேப்டனா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\n2 hrs ago PKL 2019 : முதல் பாதியில் வேடிக்கை பார்த்து கோட்டை விட்ட குஜராத்.. புனேரி பல்தான் அசத்தல் வெற்றி\n3 hrs ago இதை குடிச்சுட்டு பாருங்க.. வானம் பிங்க் கலர்ல இருக்கும் காபியும், கையுமாக சிக்கிய ரவி சாஸ்திரி\n4 hrs ago குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nNews விவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\nMovies ஒரே வார்த்தை.. சாண்டியை கதறி அழ வைத்த மாமியார்.. அப்டியே வனிதாவையும் கொஞ்சம் கவனிங்களேன் பிக் பாஸ்\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nFinance ரூ.42 கோடி மதிப்புள்ள தங்க டாய்லெட் அபேஷ்.. இது ரெம்ப காஸ்ட்லியான திருட்டு தான்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/12050026/The-pilgrims-who-flourished-in-the-shadow-of-the-river.vpf", "date_download": "2019-09-16T04:47:36Z", "digest": "sha1:I66H4GYLDQRYC2BQ463UXPYTXOL5UERE", "length": 11973, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The pilgrims who flourished in the shadow of the river Aadi ammavasai || ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்\nஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இங்குள்ள அருவியில் புனித நீராடிவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.\nதேனி மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலா தலமாக சுருளி அருவி திகழ்கிறது. கம்பத்தில் இருந்து 10 கி.மீ. தொலையில் சுருளி அருவி உள்ளது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும�� தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.\nஇங்கு குளித்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சுருளி அருவி மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டு வந்தனர்.\nநேற்று ஆடி அமாவாசை என்பதால் சுருளி அருவிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பின்னர் அவர்கள் அருவியில் புனித நீராடிவிட்டு இறந்த முன்னோர்களுக்கு சுருளி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து அங்குள்ள சுருளிவேலப்பர், கைலாசநாதர்கோவில், விபூதி குகைகோவில், ஆதி அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று குச்சனூர் சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த பக்தர்களும் சுருளி அருவிக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது.\nசுருளி அருவிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுருளி அருவிக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் சுருளிப்பட்டியில் இருந்து மாற்று வழியில் திருப்பி அனுப்பினார்கள். மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த ��ொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. உல்லாச பயணத்திற்காக கார், மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12144040/1261012/18-year-old-boy-drowning-in-Adavi-Nainar-Dam-during.vpf", "date_download": "2019-09-16T04:58:15Z", "digest": "sha1:QLJSF53UMXRZFKIWOHW7UTPLBCG4RPL6", "length": 14826, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "செல்பி எடுத்தபோது அடவிநயினார் அணையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மரணம் || 18 year old boy drowning in Adavi Nainar Dam during selfie", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசெல்பி எடுத்தபோது அடவிநயினார் அணையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மரணம்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:40 IST\nசெல்பி எடுத்தபோது அடவிநயினார் அணையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nசெல்பி எடுத்தபோது அடவிநயினார் அணையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nமேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் குண்டாறு, கொடுமுடியாறு, கருப்பாநதி, ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பின. 132 அடி உயரமுள்ள அடவிநயினார் அணை முழுவதுமாக நிரம்பி வழிந்தது.\nஅணை நிரம்பி தண்ணீர் வழிந்து செல்வதை பார்க்க அணைப்பகுதிக்கு ஏராளமானோர் சென்று வந்த வண்ணம் இருந்தனர். செங்கோட்டை அருகே உள்ள வடகரை மதரஸா தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது மகன் ஜாகீர் உசேன்(வயது 18) என்பவர் கடந்த மாதம் 30-ந்தேதி அடவிநயினார் அணைக்கு சென்றார்.\nஅப்போது அவர் அணையின் மேல் பகுதிக்கு சென்று, தண்ணீர் நிரம்பி வடியும் பகுதி அருகே தடுப்பு கம்பியின் மீது ஏறி நின்று தனது செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணையின் மேலே இருந்து தண்��ீர் வழிந்துவிழும் பகுதியில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஜாகீர் உசேனை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜாகீர் உசேன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nபத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு பக்தர் உயிரிழப்பு\nமதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு\nதூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது\n‘செல்பி ’ மோகத்தால் ரெயில் மோதி பலியான கல்லூரி மாணவர்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14140156/1039544/Cuddalore-fisher-protest.vpf", "date_download": "2019-09-16T04:03:52Z", "digest": "sha1:O4YIZTVRTGDWLAJWBQGO7UGSTX2NV3I4", "length": 10634, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கடலூர் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் மறியல் : ஏராளமான போலீஸ் குவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகடலூர் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் மறியல் : ஏராளமான போலீஸ் குவிப்பு\nகடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் மறியல் காரணமாக மீனவர்களிடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகடலூர் துறைமுகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு மடி வலைகளை போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் வழியில் படகுகளை நிறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மேலும் கடலுக்கு சென்ற சில மீனவர்களும் கரை திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதாக தொடர்பாக கடலூர் மீனவர்களிடையே இருவேறு நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு வ��ழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.\n\"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு\" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2018-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-16T05:04:51Z", "digest": "sha1:WS62ILFB2WW2L6E5NLL43BCYIHLTXF5Z", "length": 4371, "nlines": 65, "source_domain": "yugamnews.com", "title": "உலக எய்ட்ஸ் தினம் 2018 நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்பு – யுகம் நியூஸ்", "raw_content": "\nஉலக எய்ட்ஸ் தினம் 2018 நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்பு\nஉலக எய்ட்ஸ் தினம் 2018 நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்பு\nPrevious எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா\nNext தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை.ரவி அவர்கள் தெற்கு மண்டல ரயில்வே பயனர்களின் ஆலோசனை குழு மண்டல உறுப்பினராக நியமனம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF,%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20-%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20-%203/", "date_download": "2019-09-16T04:15:49Z", "digest": "sha1:D5MHKFLFTBUWLHK2GOXIAYTMGYUBAJJO", "length": 1815, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3\nகண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3\nஇப்பொழுது கண்ணகியின் பெயர்க் கரணியம் பார்ப்போம். அவள் கண் பெரியது, கருமையானது, மலர் விரிவது போலக் காட்சியளிப்பது. இதைக் காப்பியம் எங்கணும் திரும்பத் திரும்ப வெவ்வேறு மாந்தர் வழியேயும், தானாகவும் இளங்கோ சொல்லுகிறார். பிறந்தபோதே, குழவியின் உருண்ட, பெருங் கண்கள் மாநாய்கனையும், அவன் கிழத்தியையும், மயக்கிற்றோ என்னவோ, கண்ணகி என்று பெயரிட்டார்கள். [இன்றுங் கூடக்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/tamailana-kataaicai-varaaikakauma-tamailanaakavae-iraukakanauma-nataikara-mayailacaamai", "date_download": "2019-09-16T04:36:26Z", "digest": "sha1:R2ZSO4HWCUZJV7XHMWPDQS3FYM4GXDMC", "length": 5568, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும்-நடிகர் மயில்சாமி | Sankathi24", "raw_content": "\nதமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும்-நடிகர் மயில்சாமி\nசெவ்வாய் ஜூன் 04, 2019\nஎனக்கு மிகப்பெரிய சந்தோஷம், மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும்,தமிழன் தமிழனாகவே இருந்ததுதான். தமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும்.\nதமிழ்நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும், தேசியக் கட்சி மட்டும் ஆளக்கூடாது.அப்படி ஆள்வதாக இருந்தால், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அப்படியென்றால் பெரிய சல்யூட் அடிப்பேன். வஞ்சகம் பண்ற யாருமே தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது.\nஇந்தியா முழுக்க மோடி வந்துவிட்டார் என்றாலும், தமிழ்நாட்டில் வரமுடியவில்லையே என்று சொல்கிறார்கள்.அதற்காக நாம் பின்தங்கிப் போகவில்லை. உலகம் முழுக்கத் தமிழனை நினைக்காத நாடே கிடையாது. அதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.உலகத்திலேயே தமிழர்கள் திறமைசாலிகள்தான். உலகளவில் 8 அதிசயம் என்பார்கள்.ஆனால்,என்னைப் பொறுத்தவரை தஞ்சாவூர் பெரிய கோவில்தான் முதல் அதிசயம்”என்றார்.\nபறவைகளை விரட்டும் லேசர் கதிர்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nமக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர் விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக\nரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது-நடிகர் சூர்யா\nசனி செப்டம்பர் 14, 2019\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி.\nசனி செப்டம்பர் 14, 2019\nஅவனது தாகத்தை ஆவது தீர்த்து விடுங்கள்\nஇறந்த பிறகும் மனித உடல் உறுப்புகள் ஒரு வருடம் அசையும் தன்மை கொண்டவை\nவெள்ளி செப்டம்பர் 13, 2019\nஉலகெங்கிலும் உள்ள துப்பறியும் நபர்களுக்கும் நோயியல் நிபுணர்களுக்கும் அதிர்ச்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை ���ளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\nஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-16T03:57:53Z", "digest": "sha1:774I63TZ2Z6GTTJVJFPKCPGJR3XJ2HZ3", "length": 6144, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "அக்சய் குமார் Archives - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n8:35 PM சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஇந்தியிலும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி சூப்பர்ஹிட்டான ‘காஞ்சனா’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான காஞ்சனா-3 கடந்தவாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காஞ்சனா படத்தின்...\nநான் தான் ஷபானா – விமர்சனம்\nநாட்டை காப்பதற்காக யூனிபார்ம் அணிந்த காவல் வீரர்கள் ஒருபக்கம் தங்களது கடமையை ஆற்றிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் நாட்டை அச்சுறுத்தும் சமூக...\nதமிழில் தயாராகிறது பிருத்விராஜ்-டாப்ஸி படம்..\nகடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘பேபி’. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம்...\nபிரசாந்த் படத்தை இயக்கும் ‘டிடி’யின் கணவர்..\nகடந்த 2௦13ல் பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான படம் தான் ‘ஸ்பெஷல் 26’. போலி சி.பி.ஐ ஆபிசரான அக்சய்...\nஅக்சய் குமார் படத்திற்கு பாகிஸ்தானில் தடை..\nநேற்று முன் தினம் இந்தியில் அக்சய் குமார் நடித்த ‘பேபி’ திரைப்படம் வெளியானது. நீரஜ் பாண்டே இயக்கிய இந்தப்படத்தில் டாப்சி,...\n12 வருடம் கழித்து மீண்டும் இணைகின்றனர் அபிஷேக்–அக்சய் குமார்\nபாலிவுட்டில் 2010ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஹவுஸ்புல்’. அக்சய்குமார் நடித்த இந்தப்படத்தின் இரண்���ாம் பாகமான ஹவுஸ்புல்-2 இரண்டுவருடங்கள் கழித்து 2012ல் வெளியானது....\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/n-r-raghunanthan/", "date_download": "2019-09-16T04:23:43Z", "digest": "sha1:2A7B62QU5MQ3K6HN52B3TZAH4IGS3BYC", "length": 8075, "nlines": 100, "source_domain": "www.behindframes.com", "title": "N R Raghunanthan Archives - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n8:35 PM சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nசசிகுமார் – முத்தையா கூட்டணியில் ‘குட்டிப்புலி’க்கு அடுத்ததாக உருவாகியுள்ள படம் தான் ‘கொடிவீரன்’. இது குட்டிப்புலியா.. இல்லை பெரிய புலியா..\nகிராமத்து இளைஞர்களாக வெட்டியாய் பொழுதுபோக்கும் இனிகோ பிரபாகர், ரமேஷ் திலக், யோகிபாபு மூவரும் சிறிய திருட்டு வழக்கில் சிக்கியதால், கும்பகோணம் ஸ்டேஷனில்...\nரிலீஸ் அன்றே கோச்சடையான் முதல் நாள் வசூலை நெருங்கிய ‘மஞ்சப்பை’..\n‘மஞ்சப்பை’க்கு கிடைத்த வரவேற்பின் மூலம் எதிர்பார்த்த ஒரு வெற்றியைத்தான் ருசித்திருக்கின்றன திருப்பதி பிரதர்ஸும் சற்குணம் சினிமாஸும். காரணம் தாத்தா-பேரன் என புது...\nஉறவுகளை தொலைத்துவிட்டு இயந்திர வாழ்க்கை வாழும் நகரத்து மனிதர்களுக்கு தாங்கள் தொலைத்தது என்ன என்பதை சாட்டையடியாய் விளக்கியிருக்கும் படம் தான் மஞ்சப்பை’....\nசற்குணத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த என��.ராகவன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் தான் ‘மஞ்சப்பை’. விமல் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கும் இந்தப்படத்தில் ராஜ்கிரண்,...\n“சிவப்பு என்பது ஒவ்வொரு தமிழனின் கோபம்” – சத்யசிவா\n“சிவப்பு என்பது நம்ம பார்வைக்கு ஒரு கலராகத்தான் தெரியும். ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் கோபத்தின் அடையாளம் தான் சிவப்பு.. அதில்...\nபரபரப்பான அண்ணாசாலை.. அதில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மதிய நேரம்.. ஊழியர்கள் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜூ தான்...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_46.html", "date_download": "2019-09-16T04:28:09Z", "digest": "sha1:JAUP3HURA2SH5KYJAKKUEVWI7OGK3GTN", "length": 39044, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்.\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், செயற்குழு செயலாளரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில் நேற்று (09) குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு முடிவுரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், அரசியல் நெருக்கடி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளது. அதேவேளை, எமது கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்து சிலர் வைத்திருக்கின்ற தப்பபிப்பிராயங்களையும் அது போக்கியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் மூலம் எதனை சாதித்தோம் என்று பலரும் கேட்கின்றனர். முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக இருந்தால், இவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கில் சரியான திட்ட வரைபுடன் தேர்தலை அணுகவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எங்களுக்கு நிரந்தர உறவு என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்பதை வைத்து எல்லா கட்சிகளும் அரசியல் செய்கின்றன. எங்களது அரசியலை சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளுடன் சமாந்தரமாக பகிர்ந்துகொள்ளவேண்டிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது.\nதேசிய கட்சிகளுடன் நாங்கள் உறவு கொண்டாடுகின்றபோது, தமிழ் கட்சிகளுடனான எங்களது உறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன. நாங்கள் எவ்வளவுதான் நெர���க்கமாக நடந்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடன் முரண்பாடுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன.\nஎதிர்வரும் காலங்களில் தேர்தல்களுக்கு முன்னர் இல்லாவிடினும் தேர்தல்களின் பின்னராவது, மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படமுடியுமா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கின்ற காலம் வந்துள்ளது.\nமுஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் நிர்வாக ரீதியில் விடை தேடவேண்டிய நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று, என்ன நிபந்தனைகள் விதித்தாலும் தமிழர் தரப்புடன் பேசாமல் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற யதார்த்தையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலையக கட்சிகளுடனும் சமாந்தரமாக பேசவேண்டும்.\nதமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றன. இவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் தீர்வை தந்துவிடும் என்ற இறுமாப்பில் எதனையும் செய்துவிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலுக்கு செல்வதற்குமுன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என எமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளன.\nசிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, நாடுதழுவிய தேர்தலில் சாதிக்க வேண்டுமாயின் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பயணிக்க வேண்டும். எங்களது நீண்டகால பிரச்சினைகளை பிச்சைக்காரன் புண்போல வைத்துக்கொண்டு, தேர்தல் மேடைகளில் மாத்திரம் அவற்றை முழங்கிவிட்டுப் போகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கமுடியாது.\nகடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களின்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆட்கள் இல்லாமல் வெளியிலிருந்து இருவரை இறக்குமதி செய்திருக்கின்றோம். அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சில மாற்றங்களைச் செய்யாவிட்டால், நாங்கள் சேர்ந்து போட்டியிடமாட்டோம் என்று தைரியமாக சொல்லியிருக்கிறேன். நாங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் வெல்லவேண்டுமாக இருந்தால், களத்திலிருக்கின்ற யதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும்.\nநான் ஐக்கிய தேசியக் கட்சி மேடைகளில் காரசாரமாகப் பேசிவருவதால், அந்தக் கட்சியிலேயே சங்கமித்துவிடுவேனோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படியான அச்சம் யாருக்கும் வரத்தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் என்றும் முஸ்லிம் காங்கிரஸ்தான். எமது கட்சி தனது நல்லெண்ண சமிக்ஞைகளை அவர்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சிகளிடமும் சோரம்போகாது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் எமது கட்சியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் முட்டுக்கொடுக்கப்போய் மூன்று தடவைகள் கட்சி பிளவுகளை சந்தித்துள்ளது. இந்தமுறைதான் அப்படியான கண்டத்திலிந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரும் தப்பினோம்.\nநாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் வெறுமனே பயணிக்கமுடியாது. தேர்தல்களின்போது எங்களுக்கென தனியாதொரு யாப்பை கேட்டிருக்கிறோம். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால், யார் ஆட்சிக் கதிரையில் அமர்வது என்ற தெளிவு இருக்கவேண்டும். யதார்த்தை உணர்ந்து புரட்சிகரமான மாற்றங்களை விரும்பும் சக்திகளோடு பயணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்றும் தயாராக இருக்கிறது.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று சுதந்திரக் கட்சி செய்துள்ள இதே சதியைத்தான் அப்போது பிரேமதாசவுக்கும் செய்தது. மறைந்த தலைவர் அஷ்ரஃப், பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக அடுத்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சதிகளின் அங்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை.\nசுதந்திரக் கட்சி செய்த சதியின் பின்னால், கடைசியில் முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்துகொள்ள வேண்டுமென தப்புக்கணக்கு போட்டார்கள். அவர்களது சதியின் பங்��ாளர்களால் நாங்கள் செல்லவில்லை. அதுமாத்திரமல்ல, எங்களுடன் முரண்பட்டிருந்தவர்களையும் அரவணைத்துக்கொண்டு அவர்களின் பக்கம் செல்லாமல் சதிகாரர்களின் வெற்றியை முறியடித்தோம்.\nநாங்கள் கொண்டுவந்த 19 ஆவது திருத்தம் தனது சொந்த சுயலாப அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு சாதகமாக இல்லை என்பது இன்றுதான் சிலருக்கு காலம்கடந்த ஞானமாக உதித்துள்ளது. அதை சரிவர மக்கள் மத்தியில் சொல்லமுடியாமல், தேர்தல் வேண்டும் தேர்தல் வேண்டும் என்ற கோசத்தை மாத்திரமே முன்னெடுத்துச் செல்கின்றனர்.\nஇன்னும் பொறுமையாக இருந்திருந்தால் இந்த பதவி உங்களையே தேடி வந்திருக்கும் என்று நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாகச் சொன்னேன். அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. உலகெங்கிலும் இல்லாதவாறு பிரதமரும் அமைச்சரவையும் இல்லையென நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியது தாங்கமுடியாத ஒரு அவமானமாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பழிவாங்கியிருக்கிறார் என்பதையிட்டு நாங்கள் ஒருபக்கம் சந்தோசப்படலாம்.\nநீங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை கைவிட்டுவிட்டீர்கள் என்று நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்கமாக சொன்னேன். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில் தொழிற்சங்கங்களை தனது கைக்குள் வைத்திருந்தார். அவர் அண்மையில் பிரதமராக பதவியேற்ற அடுத்த மணிநேரத்தில் தொழிற்சங்கங்கள் அரச ஊடகங்களை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.\nநாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி, தனது பலவீனங்களை மறைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மீது சொல்கின்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏறெடுத்தும் பார்க்கமுடியாது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அவருடன் இருந்திருக்காவிட்டால் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிபெற்றிருக்க முடியாது.\nஅதன்பின் ஏற்பட்ட பல முரண்பாடுகளை அடிப்படையாக வைத்து இல்லாத, பொல்லாத விடயங்களைச் சொல்லி, கடைசியாக எல்லாவற்றுக்கும் ஆப்பு வைப்பதாகச் சொன்னார். 225 பேர் கையொப்பமிட்டு தந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சொல்வதற்கு இந்த ஜனாதிபதி யார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஜனாதிபதியின் எதேச்சதிகாரமான இந்��� அகங்காரப் பேச்சை நாங்கள் அனுமதிக்க முடியாது.\nரணில் விக்கிரமசிங்க மீது எங்களது எந்த தனிப்பட்ட ஆர்வமும் கிடையாது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்காக போராடும் இயக்கம் என்ற வகையில் அவரை ஆதரிக்கின்றது. அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது, ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமாக நியமிப்பதற்கான பிரேரணைக்கு கட்டாயம் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெ��� புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்��்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/surya_32.php", "date_download": "2019-09-16T04:41:07Z", "digest": "sha1:2HSYBPT2SHD4VL6R3545C2TZJVK55RGG", "length": 30380, "nlines": 59, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Surya | Short story | Credit | Friend", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத��துவிடுவேன் என்று நம்பி இந்த ஊரில் அவன் அழைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு கடன் கொடுத்தவன் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வை போக்கிக் கொள்வதற்காக ஒரு மனோதத்துவ நிபுணரை அணுகுவானேயானால், அவனுக்கு அந்த மருத்துவரால் உணர்த்தப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில், கடன் வாங்கிய ஒருவன் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்ட பொழுதும் கொடுக்காமல் இருக்கிறான் என்றால் அவனிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதுதான். அவனைத் தேடி வீனாக அழைய வேண்டியதன் அவசியம் என்ன. மாதவன் நல்லவன்தான் அவனுக்கு தேவையைய் இருந்தது அந்த 50 ஆயிரம் ரூபாய். ஆனால் நான் 50 ஆயிரம் ரூபாயை மொத்தமாக பார்த்தது என் வாழ்வில் ஒரே ஒரு முறைதான். அது மாதவன் என்னை நம்பி சிரித்தபடி உரிமையோடு எனக்கு கடன் கொடுத்த பொழுதுதான்.\n50 ஆயிரம் ரூபாயோடு சென்னை வந்திறங்கிய பொழுது புது நம்பிக்கை ஊற்றெடுக்க, என்னை மெருகேற்றப்பட்ட, உத்வேகமூட்டப்பட்ட இன்னொரு அம்பானியாகவே உணர்ந்தேன். வெகு காலத்திற்குப் பின் தான் தெரிந்தது, இது போன்ற உணர்வு என் தனிப்பட்ட ஒருவனுக்கு மட்டும் சொதந்தமானது அல்ல என்று. நம்பிக்கைகள் அனைத்தையும் குருட்டுத் தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என ஏன் எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கவில்லை. பத்தாம்பசலித்தனமாக நம்பிவிட்டேன், நம்பிக்கைகள் எல்லாமே சரிதான் என்று. 50 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்னதான் செய்துவிட முடியும் இந்த சென்னையில். எனது ஒரு வருடச் செலவுகளுக்கு அது போதுமானதாக இருந்தது அவ்வளவே.\nகடந்த 6 மாதங்களாக மாதவனால் எழுதப்பட்ட உருக்கமான கடிதங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டால் அது நல்லதொரு கடித இலக்கியமாக வடிவெடுத்திருக்கும். அனைத்தும் அவ்வளவு உருக்கமான கடிதங்கள். என்னைப் போலவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.\nநலம், நலம் அறிய ஆவல், கடந்த ஆறு மாசம்மா உன்ன பத்தின எந்த தகவலும் இல்லை. உன் அப்பாகிட்டதான் உன்னைப் பத்தின எல்லா விவரத்தையும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவருகிட்ட கேட்டுக்க வேணாம்னுதான் நெனச்சேன். தப்பா எடுத்துக்காத.\nஊர்ல போன மழைக்காலத்துல பெஞ்ச மழைல எல்லா கண்மாயும் நெறைஞ்சு போச்சு, நாம நெறையவே நெறையாதுன்னு நெனைச்ச கோடிக்கரை கம்மாய் கூட நெறஞ்சு போச்சு, ஊர்ல நல்ல விவசாயம் நடந்துருக்கு, எல���லாமே நல்லபடியா போய்கிட்டு இருக்கு, நீ இல்லாதது ஒண்ணுதான் கொறை. அப்புறம் நம்ம சேகர் உன்ன கேட்டதா சொல்ல சொன்னான். அவனுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் கலயாணமாச்சு, நீ இருக்கிற இடம்தெரியாததால உனக்கு சொல்ல முடியல.\nஅப்புறம் வயல்ல நெல்லெல்லாம் அறுப்புக்கு பதமா வந்துருக்கு. எப்படியும் இந்த வாரத்துக்குள்ள கூலிக்கு ஆள் வெக்கணும். கொஞ்சம் பணம் பத்தாக் கொறையா இருக்கு. தப்பா எடுத்துக்காத. உன்னால முடிஞ்ச தொகைய அனுப்பு. மீதிக்கு நான் இங்க சமாளிச்சுக்கிறேன்.\nவிவசாயம் அப்படியொன்றும் எரிச்சல் தரக்கூடிய செயல் அல்ல. ஆனால், அதை நான் ஏன் வெறுத்து ஒதுக்கி சென்னை வந்தேன் என்ற சிந்தனை சென்னை வந்தபின்தான் ஏற்பட்டது. உணவுக்கு அப்படியொன்றும் பஞ்சமில்லை. நகரத்தில் வாழ்பவர்களைவிட, கிராமத்தில் வாழ்பவர்கள் தான் திருப்தியாக உண்கிறார்கள். ஒரு கிராமத்தானின் உடலில் இருந்து அவ்வளவு சக்தி வௌ¤ப்படுகிறதென்றால், அவன் மானாவாரியாக கூச்சமின்றி உண்பதுதான். நானும் அப்படித்தான். 5ம் வகுப்பு படிக்கும் பொழுது ஆசிரியர் என்னை எழுப்பிக் கேட்டார். ஒரு மனிதன் ஒருநாளைக்கு எத்தனை வேலை உண்பான் என்று. 4 வேலை என்றேன். காலை, மதியம், மாலை, இரவு என 4 வேலையும் மனிதன் உணவு உண்கிறான் என்பதை நிஜமாக நம்பினேன். ஆனால் 3 வேலைதான் உண்ண வேண்டும், அது தான் இயல்பு என்று என்தலையில் பெரியதொரு இடியை இறக்கினார். அவருக்கென்ன தெரியும் நான் 5 வேலை உண்பது பற்றி. சந்தோஷமாக வேலை செய்வோம். சந்தோஷமாக சாப்பிடுவோம், ஆனால் எப்படி அந்த வாழ்க்கை வெறுத்து போனது என்றுதான் தெரியவில்லை.\nநகரத்தின் பகட்டு வலையில் என் மனம் எப்படி விழுந்தது. அந்த வானுயர்ந்த கட்டடங்களையும், மாட மாளிகைகளையும் முதன் முதலாகப் பார்த்த பொழுது, நான் சிலையாகிப் போனேன். இங்குதான் என் வாழ்க்கை என்று அப்பொழுதே உள்ளுக்குள் ஒரு பட்சி சொன்னது. அந்த பட்சியை அப்பொழுதே கொன்றிருக்க வேண்டும். தவறு செய்துவிட்டு புலம்புவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்கிற உலக நியதியில் எப்பொழுதோ ஒரு நாளிலிருந்து எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ஒருமுறையாவது அந்த கட்டிடங்களுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்குள் உண்டு. அதற்குள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பார்தது ��ியந்த அழகான பெண்கள் எல்லாம் அது போன்ற கட்டடங்களுக்குள் தான் செல்கிறார்கள்.\nநலம், நலம் அறிய ஆவல், நீ அனுப்பிச்ச பணம் மொத்தமும் கிடைச்சது. வயல்ல அறுப்பு வேலையெல்லாம் முடிஞ்சது. நல்ல மகசூல் கெடைச்சிருக்கு, போன வருஷத்தோட, இந்த வருஷம் நல்ல லாபம். எல்லாத்துக்கும் நீ நேரத்துக்கு கொடுத்த பணம்தான் உதவியா இருந்துச்சு.\nஇப்படியெல்லாம் சொல்ல வேண்டிய என்னை புலம்ப வச்சிட்டியேடா. நீயும் பணத்த அனுப்சுடுவன்னு நம்பி அறுப்பு வேலைய ஒருவாரம் தள்ளிப் போட்டேண்டா. அதுக்கு அப்புறம் அடிச்ச மழைல அம்புட்டு நெல்லும் அடிச்சுட்டு போயிடுச்சுடா. வயலே தண்ணிக்குள்ள முங்கி போச்சுடா. கைல பணம் இல்லன்னா சொல்லிருக்கலாம்ல. கடன உடன வாங்கி சமாளிச்சிருப்பேன்ல. ........... ..................... ................ ...................\nஎனக்கு நன்றாகத் தெரியும் ஒரு அறுப்புக்கு எவ்வளவு பாடுபட வேண்டும் என்று, ஆனால் என் நிலைமையை என்னவென்று சொல்வது. இந்த பெரிய நகரத்தில் என்னவிதமான வேலை கிடைக்கும் என்று இன்றுவரை புரியவில்லை. ஆனால், இங்கு வசிக்கும் மனிதர்களை பார்க்கும்பொழுது ஆச்சரியமாக உள்ளது. ஏதோ போர்க்களத்தில் வீரன் ஒருவன் முக்கியச் செய்தியை எடுத்துக் கொண்டு வெறித்தனமாக ஓடுவதைப் போல அதி தெறிநிலையுடன் குனிந்த தலை நிமிராமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பெண்களைப் பார்க்கும் பொழுது, அவர்கள் அந்தநிறத்தைப் பெற என்ன செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்த ஊரில்தான் பெண்கள் கால்சட்டை அணிந்திருப்பதை முதன் முதலில் பா£த்தேன். ஆச்சரியத்தில் வாய்பிழப்பது எல்லோருக்கும் நடக்கும் ஒரு பொதுவான விஷயம் தான் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லையெனில் தயவு செய்து நம்புங்கள் நான் பலமாதங்களாக வாய்பிழந்தபடி வெறுமனே சைட் அடித்துக் கொண்டுதானிருந்தேன். இளமை ஒரு வரப்பிரசாதம் என்கிற வரிகளை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. கடந்த போன நேரங்கள் அனைத்தும் திருப்பிக் கிடைக்கப் போவதில்லை. கண்முன்னே நேரம் கடந்து போய்க் கொண்டுதானிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது இன்னும் புரியவில்லை. இப்பொழுதெல்லாம் தினம் 2 வேலை உணவு உண்பதே தாழ்வு மனப்பான்மையை தரும் செயலாக உள்ளது.\nநலம், நலம் அறிய ஆவல்\nசுருக்கமா சொல்லிடுறேன், கடன் தலைக்கு மேல ஏறிப் போச்சு வீட்ல வேற செலவ சமாளிக்க முடியல, வே��� வழி தெரியல, அதனால வயல வித்துட்டோம். நீ சந்தோசம்மா இருடா.\nஅடுத்த மாசம் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கோம். வந்து ஒரு எட்டு பாத்துட்டு போவியாம், சொல்லச் சொன்னா அப்படியே ஊர்ல எனக்கு எதாவது வேலையிருந்தா பாத்து வையி நானும் வந்துர்றேன். வயலில்லாம என்ன பண்ண முடியும் இந்த ஊர்ல. இந்த உதவியாவது எனக்கு செய்யிடா அப்படியே ஊர்ல எனக்கு எதாவது வேலையிருந்தா பாத்து வையி நானும் வந்துர்றேன். வயலில்லாம என்ன பண்ண முடியும் இந்த ஊர்ல. இந்த உதவியாவது எனக்கு செய்யிடா\nவரட்டு சிரிப்புக்கு ஆளானது இந்த ஒரு பொழுதுதான். எனக்கு பிச்சையெடுத்து உண்பது போல் இருந்தது. நண்பனுக்கு துரோகம் செய்துவிட்டேன். இவ்வளவுக்கும் பிறகும் அவன் என்னை முழுவதுமாக வெறுத்துவிடவில்லை. இங்குள்ள லட்சக்கணக்கான பேர் வேலை பார்க்கிறார்கள். நான் மட்டும் என்ன சபிக்கப்பட்டவனா என்ற கேள்வி என்னை கசக்கி பிழிந்தது. சென்னை வந்தபின்தான் ஐ.டி. துறையை பற்றி கேள்விபட்டேன். அதற்கு எம்.சி.ஏ., பி.இ. போன்ற படிப்புகளையெல்லாம் படித்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். எனக்குத் தெரிந்ததெல்லாம். ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்தான். கடன் வாங்கிய பணம் இல்லாமல் ஊருக்கும் செல்ல முடியாது. கடந்த சில மாதங்களாக அதிர்ச்சியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.\nவறுமையின் காரணமாக வழி தவறிப் போகும் இளைஞர்களுக்கு கிடைக்கும் வழி கூட எனக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு கூட ஏதோ வழி கிடைத்திருக்கிறது. மூட்டை தூக்குபவர்கள், பேப்பர் பொறுக்குபவர்கள், வண்டி இழுப்பவர்கள் என சிலர் உழைத்து உண்பதை சுட்டிக்காட்டி யாரோ ஒருவர் எனக்கு அட்வைஸ் செய்தார். இது நடந்து சில மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் அவருக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை. நான் தாக்க ஆரம்பித்த உடனேயே, அவர் கொடூரமாக கத்திக் கொண்டு ஓடிவிட்டார். ஏன் அவ்வாறு செய்தேன் என்று புரியவில்லை. எனக்கு அவ்வளவு எளிதாக கோபம் வந்துவிடாது. ஆனால் அன்று, அது ஏன் அவ்வாறு ஆனது. இதயத்துக்கு நியாயம் தேவையில்லை என்று நினைக்கிறேன். உணர்வுக்கு மரியாதை மட்டுமே தேவையாய் இருக்கிறது. மற்றபடி நியாயம், நீதி, நேர்மை பற்றியெல்லாம், ஒரு பொதுமேடையிலோ, அல்லது ஒரு தொலைக்காட்சி பேட்டியிலோ தாராளமாக வைத்துக் கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. வேதனை புரியாமல் வியாக்கியானம் பேசலாம், யாரிடம் என்றால் எதிர்த்து தாக்க இயலாத ஒரு வலிமையற்றவனிடம், அது ஏன் அவருக்கு புரியாமல் போனது. அவர் தெறித்து விழுந்த தனது 2 பற்கைளக் கூட எடுக்காமல் ஓடிவிட்டார்.\nசமீப காலமாக வன்முறை எண்ணங்கள் எனக்குள் துளிர்த்தெழுவதை நான் கவனித்துக் கொண்தானிருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் என்னை இணைத்துக் கொண்டு வேலை செய்து சம்பாதித்து வாழ்க்கையை நடத்தும் மனநிலையையே இழந்துவிட்டேன் நான். ஒரு வேளை எனக்கு, ஒரு நல்ல வேலை கிடைத்தாலும் அதில் ஈடுபட முடியுமா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இது எனது சோம்பேறித்தனம் அல்ல. நிச்சயமாக அப்படி அல்ல. ஒருமனித வெடிகுண்டாக மாறக் கூட எனது என்பது என்னுள் தயாராக இருக்கிறது. ஆனால், நிலைமை என்று மோசமானது என்று தெரியவில்லை. நான் இங்கு, இப்பொழுது நிறைவாக இல்லை. எனது என்பது எங்கோ, எதிலோ சிக்கிக் கொண்டு மூச்சு தினறியபடி கொதித்துக் கொண்டிருக்கிறது. எனது இப்------- பொழுது சாதாரணத்தை விரும்பவில்லை. ஒரு சாதாரண வேலையை விரும்பவில்லை, வேறு விதமாக சொல்வதென்றால், நான் சாதாரண ஒரு வேலைக்கு தகுதியானவன் இல்லை. அசாதாரணத்தையே என் மனம் விரும்புகிறது. நான் சபிக்கப்பட்டவன் இல்லை என்பதை ஒரு அட்வைஸ் செய்பவனுக்கு அடித்துச்சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. எனது தேவை எனது அடுத்த வேலை சோற்றுக்கான ஒரு வேலை இல்லை. எனது அசாதாரணத் தன்மைக்கு கிடைக்க வேண்டிய மரியாதை மட்டுமே. ஆனால் நான் ஒரு பூஜ்ஜியம், எனக்குள் வேரூன்றிவிட்ட அந்த பூஜ்ஜியத்துக்கு வலிமை அதிகம். அது தனக்குள் என்னை உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.\nநான் தேடிக்கொண்டிருக்கிறேன், எனது நண்பன் என்னை தேடிக் கண்டுபிடித்துவிட முடியாத ஒரு மூலையை. அதில் நான் ஒண்டிக்கொள்ள விரும்புகிறேன். காற்றுக்கு சக்தியிருந்தால் இந்த செய்தியை எடுத்துச் செல்லட்டும். நண்பா நான் அசிங்கமானவன். என்னை பார்த்து விடாதே. தெரியாத்தனமாக பார்க்க நேர்ந்தாலும், அவ்வாறு செய்துவிடுவாயானால் இப்பொழுதே சொல்லிவிடு, எதிரே ஒரு ரயில் வேகமாகத்தான் வந்து கொண்டிருக்கிறது. நண்பா எனக்குத் தோன்றவில்லை, இனி அந்த ரயிலை நிற்கச் செய்ய முடியுமென்று. நேரம் கடந்து ��ிட்டது. எனக்கும் தோன்றவில்லை நகர்ந்து கொள்ள வேண்டும் என்று.\nயாராவது இப்படி செய்திருந்தால் நான் பிழைத்திருப்பேனோ என்னவோ\nஅது......... அதுதான்................ அது ஒரு அட்வைஸ்\n\"தம்பி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம்\"\nநான் அந்த மகானை துரத்திக் கொண்டல்லாவா ஓடியிருப்பேன். பின்அவருக்கு வேறு 36 பற்கள் நிச்சயமாக இருந்திருக்கும். என்னால் ஒரு 15 யாவது முடியாதா என்ன\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/elitesankar5d77921611aa6.html", "date_download": "2019-09-16T04:39:01Z", "digest": "sha1:7XRVLNFSMSMYLQGBTRGN6R3ULRHGADAI", "length": 5373, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "elitesankar - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 10-Sep-2019\nelitesankar - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇமைத்து இமைத்து தாளம் போடுகிறது\nநிறம் மாறாமல் நின்று விட்டது\nவார்த்தைகளற்று , சிரித்து சமாளிக்கிறது\nelitesankar - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇன்று தான் என் பெயர் சூட்டு ...\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/189416?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:52:34Z", "digest": "sha1:XOKZHZYGC5PKU7SSXDYIMUOS4LSY5FWI", "length": 9802, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "பல ஆண்களுடன் சுற்றுகிறாய்: நீ என்ன யோக்கியமா? தாயை கொலை செய்த மகனின் அதிர்ச்சி வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபல ஆண்களுடன் சுற்றுகிறாய்: நீ என்ன யோக்கியமா தாயை கொலை செய்த மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருப்பூர் மாவட்டத்தில் பல ஆண்களுடன் தாய் சுற்றித்திரிந்த காரணத்தால் கோபம் கொண்ட மகன் தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nலட்சுமி என்பவரது கணவன் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துசென்றுவிட்டதால் இவர் தனது இரண்டு மகன்களையும் தையல் வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார்.\nமூத்தமகன் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 17 வயது உடைய இளைய மகன் திருப்பூரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி லட்சுமி கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து மூத்த மகன் அதிர்ச்சியடைந்தார்.\nவிசாரணையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இரண்டாவது மகன், பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.\nஇந்த விவரத்தை அந்த மாணவர் தனது தாயாரிடம் தெரிவித்து, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் கேட்டுள்ளார். அப்போது மாணவனின் தாயார், அந்த மாணவிக்கு வயது அதிகம் இருப்பதால் வயது வித்தியாசம் உள்ளது.\nஎனவே திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது மாணவனுக்கும், அவருடைய தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மாணவன் தனது தாயாரை பார்த்து “நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாய்” என்று கூறியுள்ளான்.\nஇதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மாணவன், வீட்டில் இருந்த கயிற்றால் தயாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள கோவிலில் இரவு தங்கி உள்ளான்.\nஇதற்கிடையில் ஊர் பொதுமக்களுக்கு நடந்த விவரம் தெரிந்து விட்டதால் பயந்துபோய் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்துள்ளான்.\nநடந்த சம்பவங்கள் அனைத்தையும் வாக்குமூலமாக பொலிசிடம் அளித்துள்ளான்.\nஇது குறித்து பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்க��்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/stalin-is-reason-for-karnataka-congress-alliance-government-dissolve/", "date_download": "2019-09-16T04:29:39Z", "digest": "sha1:NZE27UDWDLH64VOANXW4CBKZFUJ3ZK7L", "length": 23937, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "கர்நாடகத்தில் ஆட்சி கவிழ திமுக தான் காரணம்: எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nகர்நாடகத்தில் ஆட்சி கவிழ திமுகதான் காரணம்: ஸ்டாலினின் ராசி அப்படி\nகர்நாடகத்தில் ஆட்சி கவிழ திமுகதான் காரணம்: ஸ்டாலினின் ராசி அப்படி\nஅண்டை மாநிலமான கர்நாடகாவில் இதற்கு முன்னர் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால் இந்த ஆட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ், மஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.\nஇதனையடுத்து தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கர்நாடகத்தில் கவிழ்ந்ததுக்கு ஸ்டாலினின் ராசி தான் காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.\nவேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றன. திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும் திரும்பவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளான நேற்று கே.வி.குப்பம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக தாக்கிப்பேசினார். மேலும் திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி அப்படி என்றும் விமர்சித்தார்.\nஓபிஎஸ் மகனால் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக திணறல்: விஸ்வரூபம் எடுக்கும் முத்தலாக் விவகாரம்\nவேலூரில் தினகரன் கட்சிக்கு ஆயிரம் ஓட்டுகள் கூட கிடைக்காது: தங்க தமிழ்செல்வன் பொளேர்\nதிமுகவில் ஆட்களுக்கு பஞ்சம்; திமுக ஆக்குபை அதிமுக: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nமாட்டிறைச்சிக்கு தடை: கர்நாடக அரசு தீவிர ஆலோசனை\nதங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்\nகாங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்: காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேட்டி\nஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கான மர்மம் என்ன\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது.\nபுதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால் விலை 22 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஆவின் தயிர் அரை லிட்டர் பாக்கெட் விலை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஆவின் வெண்ணெய் அரை கிலோ விலை 230 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும், பால்கோவா கிலோ விலை 500 ரூபாயிலிருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nமேலும், பால் பொருட்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவம்: ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா\nகடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த துப்பாக்கிச்சூடு.\nபோராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை தாமதமாக பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக கூறி சம்பவத்தை திசை மாற்றினார். இது அரசு தரப்புக்கும் சாதகமாக அமைந்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nஇந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 14 கட்ட விசாரணையில் 379 பேரிடம் விசாரணை நடத்தி 555 ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக செய��தியாளர்களை சந்தித்த விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரிடம், ரஜினியிடம் விசாரனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.\nமோசடி வழக்கில் சிறை: கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்‌ஷி\nபிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவினின் குடும்பம் தற்போது சந்தித்திருக்கும் ஒரு பிரசானை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் விமர்சிக்கப்படுகிறது.\nகவினின் அம்மா ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனையடுத்து இந்த பண மோசடி வழக்கில் கவின் குடும்பத்தை சேர்ந்த அவரது அம்மா உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇதனையடுத்து இதுகுறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் எனவும், கவினின் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதமாக மாற்ற வேண்டாம் என முதல் பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சாக்‌ஷியும் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் சாக்‌ஷி, கவின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவரை விமர்சித்து வந்தார். இந்நிலையில் தற்போது குடும்ப பிரச்சனையில் சிக்கியுள்ள கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சாக்‌ஷி. இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சாக்‌ஷி.\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண���ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sacfottawa.weebly.com/christmas-2019.html", "date_download": "2019-09-16T04:03:18Z", "digest": "sha1:47PAGJMGDOD47SEELMJWJOXOC5YIUHBQ", "length": 4092, "nlines": 73, "source_domain": "sacfottawa.weebly.com", "title": "2017 Christmas Celebration - SOUTH ASIAN CHRISTIAN FELLOWSHIP OF OTTAWA", "raw_content": "\nஉங்கள் யாவரையும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.\n\"நமக்கு ஒரு பாலகர் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்.\"\nஉங்களையும், உங்கள் குடும்பத்தினர் யாவரையும், எங்கள் ஒட்டாவா தெற்காசிய கிறிஸ்தவ ஐக்கியத்தின் 2017 கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்.\nவாருங்கள். நாம் இணைந்து, நமக்காக மண்ணில் வந்து உதித்த தேவமகனை துதித்து மகிழுவோம்.\nகாலம்:டிசம்பர் 1 2019, மாலை 6:00 மணி.\nஇடம்: 2176, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் டிரைவ், ஒட்டாவா\nஒட்டாவா தெற்காசிய கிறிஸ்தவ ஐக்கிய உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/paavaththin-sambalam-10004402", "date_download": "2019-09-16T04:04:17Z", "digest": "sha1:IXKUQ3X4HCXZY43XBU44HAUJY6RCX54P", "length": 13941, "nlines": 203, "source_domain": "www.panuval.com", "title": "பாவத்தின் சம்பளம்(நாவல்) - paavaththin-sambalam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :\nஉலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம் முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர்.\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குத..\nரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வ..\nஅஜ்வா(நாவல்) - சரவணன் சந்திரன் :(பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ, அது தான் தெய்வம்)..\nபார்பி(நாவல்) - சரவணன் சந்திரன் :மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரு..\nரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்..\nஅஜ்வா(நாவல்) - சரவணன் சந்திரன் :(பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ, அது தான் தெய்வம்)..\nபார்பி(நாவல்) - சரவணன் சந்திரன் :மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநித..\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுடும்ப அட்டை முதல் குடியிருக்கும் வீடு வரை எதுவாக இருந்தாலும் அதற்குரிய உரிமங்களைக் கொடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது அரசுதான். ஓய்வூதியம் பெறுவதற்கு..\nஜெயகாந்தன் கதைகள்ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் - தமிழ் ..\n‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பான..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைக���ாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\nநாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும் விரும்புகிறோம். இ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/amith-shaa/", "date_download": "2019-09-16T04:53:48Z", "digest": "sha1:SJCUOA3PBJSFCNROFFIAFA7HKM5Z47Y7", "length": 10892, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "Amith Shaa | Athavan News", "raw_content": "\nஅமெரிக்க மருத்துவரின் வீட்டு அறையில் ஆயிரக்கணக்கான கருக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக்: சாட்விக் வோல்டனின் அரைசதத்தின் துணையுடன் ஜமைக்கா அணி வெற்றி\nஆஸியின் போராட்டம் வீண்: ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nமுத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷை சுருட்டியது ஆப்கானிஸ்தான் அணி\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nமுதன்முறையாக பத்திரிகையாளரை சந்தித்தார் மோடி: பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் என உறுதி\n5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். எனினும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார். இதனிடையே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையும் மீண்டும் மத்தி... More\nதமிழகத்துக்கு அடுத்துவரும் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு – அமித் ஷா\nநடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பா.ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அத்துடன், பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் அடுத்த 5 ... More\nதாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்\nதெமடகொடயில் வெடிப்புச் சம்பவம் – இருவர் காயம்\nகொச்சிக்கடை பயங்கரவாத தாக்குதல் குறித்த அறிக்கை கையளிப்பு\nஅஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்கவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nதன்னை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nஅமெரிக்க மருத்துவரின் வீட்டு அறையில் ஆயிரக்கணக்கான கருக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்��ின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக்: சாட்விக் வோல்டனின் அரைசதத்தின் துணையுடன் ஜமைக்கா அணி வெற்றி\nதன்னை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nஆஸியின் போராட்டம் வீண்: ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nமுத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷை சுருட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:56:47Z", "digest": "sha1:Y7CX3DM5UVLFT3PZTR5MSGNGUTIG6SS4", "length": 15363, "nlines": 223, "source_domain": "globaltamilnews.net", "title": "உயர் நீதிமன்றம் – GTN", "raw_content": "\nTag - உயர் நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகல்வி உதவித்தொகை நிறுத்தியதை எதிர்த்து, வழக்குத் தாக்கல்…\nதமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெளத்த சின்னம் பொறித்த ஆடை – தனது கைதுக்கு எதிராக, மஸாஹிமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\nதான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உயர் நீதிமன்ற மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டமா அதிபரின் சாதகமான பதில் கிடைத்தால் மாணவர்களுக்கு பிணை வழங்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கை இணைக்க இடமளிக்கப் போவிதில்லை – மீண்டும் முருங்கை மரத்தில் JVP…\nவடக்கு- கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கியதேசியக் கட்சியின் நீதிக்கான போராட்டம் காலிமுகத்திடலில்…\nஉயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – மகிந்த – இரண்டு மனுக்கள் ஜனவரியில் விசாரணை – தம்பர அமில தேரரின் மனு ஒத்திவைப்பு….\nரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீடாதிபதி நியமனத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nமதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சசி தரூர் ஜெனீவா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி\nஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான�� மறைவையடுத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிபதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லிணக்க அரசாங்கம் தொடரும் – UNP – தேசிய அரசை விட்டு செல்கிறோம் SLFP – என்ன நடக்கிறது\nதேசிய அரசாங்கத்தை இருந்து ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலைக்குள் ஜாமர் கருவிகள், கண்காணிப்பு கமராக்கள் பொருத்த வேண்டும்…\nகைதிகளிடையே கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்க ஜாமர் கருவி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் உடலை மரபணு சோதனைக்கு உட்படுத்துவதால் பிரச்சனை என்ன\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை எடுத்து மரபணு சோதனை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் நீக்கியதற்கு தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கோரியது\nதமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்:-\nஉயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுளுவேல் இணைய விளையாட்டை தடை செய்ய இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு:-\nஇளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் நீலதிமிங்கலம் எனப்படும்...\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவிளையாட்டுப் பூங்காவை காக்கப் போராடும் ஏழு வயது சிறுமி\nதான் வசிக்கும் பகுதியில் இருக்கும் விளையாட்டுப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாப்பற்கான சட்ட மசோதா எப்போது சட்டமாக்கப்படும் உயர் நீதிமன்றம் கேள்வி:-\nமூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாப்பற்காக கொண்டு வரப்பட்ட...\nபிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை...\nசோனியா – ராகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு அனுமதி\nநஷனல் ஹெரால்ட் வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்...\nஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையகம்\nஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வி��க முடியாது – பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nகுளோபல் தமிழ் ஐரோப்பிய செய்தியாளர் ராஜ்\nயாழில் பூரண கதவடைப்பு September 16, 2019\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=33&", "date_download": "2019-09-16T04:43:10Z", "digest": "sha1:QYATEJVK6SAMAJRRSFDIGS37ZIG27U6C", "length": 10666, "nlines": 307, "source_domain": "padugai.com", "title": "To be become a Millionaire - Forex Tamil", "raw_content": "\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_15.html", "date_download": "2019-09-16T04:38:33Z", "digest": "sha1:NF3VV4OYOIAYRMZ4PYL2OOJ3CQR6HELX", "length": 25437, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இலங்கை நீதிதுறையினுள் தலையீடு. போட்டுடைக்கின்றார் கம்பன்பில", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இலங்கை நீதிதுறையினுள் தலையீடு. போட்டுடைக்கின்றார் கம்பன்பில\nஇலங்கையின் நீதித்துறையின் விவகாரங்களில் தலைநுழைக்கும் நோக்கோடு அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் உயர் மட்டங்களில் இருக்கும் நீதிபதிகள் பலரை கருத்தரங்கு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொது ஜன ஐக்கிய முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக்க பிவித்துரு உறுமய என்ற கட்சியின் தலைவருமான உதய கம்பன்பில சாடியுள்ளார்.\nநாட்டின் சமகால நிலவரங்கள் தொடர்பாக கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.\nஅங்கு உரையாற்றிய அவர் கூறுகையில் :\nஅமெரிக்கா எமது நீதிமன்றுகளை கையாள்வதன் ஊடாக உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயற்சி செய்கின்றது. 'நிதிச் சலவை மற்றும் திருடப்பட்டவற்றை மீட்டல்' என்கின்ற தலைப்பில் எமது நீதிபதிகள் சிலருக்கு அமெரிக்காவில் கருத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க நீதித் திணைக்களமும் FBI ம் இணைந்து செய்திருக்கின்றார்கள்.\nஇக்கருத்தரங்கிலே 9 சீரேஸ்ட நீதிபதிகள் கலந்து கொண்டிருக்கின்றார்கள். உச்ச நீதிமன்றின் நீதிபதிகளான புவனகே அலுவிகார , பிரியந்த ஜெயவர்த்தன , விஜித்குமார மலல்கொட, மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஏஎச்எம்டி நாவாஸ் , ஜனக் டீ சில்வா, என் பந்துள குணரட்ண மற்றும் உயர் நீதிம���்றின் நீதிபதிகளான சம்பத் விஜயரட்ண, சம்பத் அபயகோண், சம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோரே குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த கருத்தரங்கின் இணைப்பாளராக செயற்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியான பற்றிக் ரிலோ என்பவர் அங்கு இடம்பெற்ற இராப்போசன நிகழ்வு ஒன்றின்போது, முன்னாள் ஜனாதிபதி , முப்படைகளின் பிரதானி மற்றும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த காமினி செனரத் ஆகியோரது வழக்குகளின் நிலைமைகளை தொடர்பில் விசாரித்திருக்கின்றார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் 'குறித்த வழக்குகள் மிகவும் பலவீமானவை' என்றுள்ளனர். அப்போது 'நீங்கள் சகல சிரேஸ்ட அரச அதிகாரிகளுக்கும் உதாரணமானதோர் தீர்ப்பினை நீங்கள் வழங்குவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்' என பற்றிக் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் யார் இந்த 'நாங்கள்' நாங்கள் என்பது அமெரிக்க அரசாங்கமா\nபற்றிக் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளில் காணப்படுகின்ற தாமதங்களுக்கான காரணங்களை வினவியிருக்கின்றார். தமது தீர்ப்புக்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச மேல்முறையீடு செய்துள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்களை முடிந்த விரைவில் வழங்குமாறு பற்றிக் கேட்டிருக்கின்றார். இது என்ன பற்றிக் எங்களது நீதிபதிகளுக்கு புத்திமதி கூறுகின்றார்.\nதொடர்ந்து பேசிய கம்பன்பில, இவ்விடத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த எமது தேசப்பற்றாளர்களில் ஒருவரான நீதிபதி ஒருவர் அங்கு இடம்பெற்ற சகல சம்பாஷனைகளையும் பதிவு செய்திருக்கின்றார். அதன் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமான விடயங்கள் அடங்கியுள்ளதால் அதை இந்த சபைக்கு கையளிப்பதை தவிர்த்துக்கொள்கின்றேன்.\nகம்பன்பில அவர்களின் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அமெரிக்க தூதரகத்தின் கருத்தினை அறிய முற்பட்டுள்ளது. மின்னஞ்சல் ஊடாக அமெரிக்க தூதரக பேச்சாளரை அவர்கள் தொடர்பு கொண்டிருந்தபோது, இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அறிய முடிகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-16T05:07:15Z", "digest": "sha1:QKJ6W2U5QEFHBMD73QW6JELUIZEZX37Q", "length": 20463, "nlines": 172, "source_domain": "colombotamil.lk", "title": "வட்டவளை விக்டன் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது", "raw_content": "\nவட்டவளை விக்டன் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7...\n5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ...\nமுள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை\nநீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை...\nகொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் வட்டவளை- விக்டன் தோட்டத்தில் உயிரிழந்த 81 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.\nஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.\nநோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய தாய், கடந்த 9ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து, அவரது மகனும் உயிரிழந்த பெண்ணின் 13 வயதுடைய பேரப்பிள்ளையும் ஓட்டோவொன்றில், சடலத்தை���் கொண்டு சென்றுள்ளனர்.\nஎனினும், அவர்கள் சென்ற பின்னர், அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென, உயிரிழந்த பெண்ணின் மருமகள், வட்டவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்நிலையில், இத்தாயின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்காக, ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்ப நாயின் உதவியுடன், விக்டன் தோட்ட மக்களும் இணைந்து, நேற்று (12) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.\nஇது ஒரு கொலையாக இருக்கலாம் என்று, தோட்ட மக்கள் சந்தேகப்பட்டதையடுத்து, இது தொடர்பாக, பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், தனது தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் இணைந்து தனது பாட்டியை, தடியால் தாக்கி, கதிரையில் கட்டி வைத்த பின்னர், பையொன்றில் கட்டி, பாட்டியைக் கொண்டு சென்றுவிட்டதாக 8 வயது இளைய பேரன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து, உடனடியாக சிறுவனின் தாயான உயிரிழந்த பெண்ணின் மருமகள் வட்டவளை பொலிஸரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஅத்துடன், கொழும்புக்கு தப்பிச் சென்ற நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் மூத்த பேரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, வீட்டுக்கு பின்புறத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் தாயின் சடலத்தை போட்டு மூடியுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து, சந்தேக நபர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்ற வட்டவளை பொலிஸார், 81 வயதான பெண்ணின் சடலத்தை மீட்டதுடன், நீதவானின் உத்தரவுக்கு அமைய, பெண்ணின் மரணம் கொலையா அல்லது இயற்கையானதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள டிக்கோயா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nபெண்ணின் சடலத்தை துணியால் சுற்றி பாழடைந்த கிணற்றுக்குள் வீசி, சடலத்தை மீட்க முடியாதவாறு பாரிய கற்களை அதன்மீது வீசியிருந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்துக்கு சந்தேக நபர்கள அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.\nஇதன்போது, கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்ட��் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nPrevious articleஅக்கரப்பத்தனை பகுதியில் திருட்டு; ஒருவர் கைது\nNext articleஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; தபால் வாக்களிப்புக்கு 1300 விண்ணப்பங்கள்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகில��யே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nஐதேக தலைவர்கள் கூட்டமைப்புடன் இன்றும் நாளையும் முக்கிய சந்திப்பு\nவரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர். நேற்றிரவு ஐதேமு பங்காளிக் கட்சிகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/super-update-for-str-fan/45014/", "date_download": "2019-09-16T04:19:09Z", "digest": "sha1:BSEMUX7BDUK6OI2M65IKA634FYV32IKZ", "length": 3881, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Super Update for STR Fan : Simbu's 40+ Eligible Bachelor", "raw_content": "\n40 வயதுக்கு மேல தான் அந்த ஆசையே அதிகமாச்சு – அதிர்ச்சி கொடுத்த அஜித் நாயகி.\nசிம்புவும் 40+ ம் – சூப்பர் அப்டேட்..\nNext articleஇந்த வயசில் பீச்சில் இப்படியொரு கவர்ச்சியா – வைரலாகும் வித்யா பாலனின் சர்ச்சை புகைப்படம்.\nசிம்பு ஜெயிச்சா.. ரைமிங்காக ட்வீட் போட்ட பார்த்திபன் – என்ன சொல்றாரு பாருங்க\nநேரடியாக பைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளர் – வெளியானது வீடியோ.\nஇதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட யாஷிகா – வைரலாகும்...\nOMG நடிகை இலியானாவுக்கு இப்படியொரு வியாதியா என்ன கொடுமை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/193092?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:46:17Z", "digest": "sha1:BSZ6V7TQL4BPEWPWH4RTGXGAINI2FT5U", "length": 16579, "nlines": 152, "source_domain": "lankasrinews.com", "title": "என் அழுகையை அடக்க முடியவில்லை.. அவரால் பலமுறை அவமதிக்கப்பட்டேன்! இந்திய வீராங்கனை பரபரப்பு புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் அழுகையை அடக்க முடியவில்லை.. அவரால் பலமுறை அவமதிக்கப்பட்டேன் இந்திய வீராங்கனை பரபரப்பு புகார்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nமகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை மிதாலிராஜ் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி படுதோல்வியடைந்து வெளியேறியது.\nஇந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. லீக்கில் இரண்டு அரைசதங்கள் அடித்த மிதாலிராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது.\nஅணியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார். இந்நிலையில், மிதாலிராஜ் தனது தரப்பு விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், ‘இந்த உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அந்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது தான் வேதனையிலும் வேதனை.\nஎங்களுக்குள் எந்த ப���ரச்சனைகள் எழுந்தாலும் அதை நானும், ஹர்மன்பிரீத் கவுரும் பேசி தீர்த்துக்கொள்ள முடியும். எல்லா சர்ச்சைகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே பிரச்சனைகளும் உருவெடுத்து விட்டன.\nஅவரது நடத்தைகள் எனக்கு எதிராகவே அமைந்தன. என் மீது பாகுபாடு காட்ட ஆரம்பித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்கு முந்தைய நாள், பேட்டிங்கில் நடுவரிசையை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீ பின்வரிசையில் இறங்க வேண்டும் என்று பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் கூறினார்.\nஅணியின் நலன் கருதி நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஜோடி சொதப்பியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுக்களை இழந்து 38 ஓட்டங்களை மட்டுமே எடுத்தோம்.\nஆனாலும் தொடக்க ஜோடியை வெகுவாக பாராட்டியதோடு, அடுத்த ஆட்டத்திலும் அதே ஜோடியே தொடக்க வீராங்கனைகளாக விளையாடுவார்கள் என்று கூறினார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையும் இருந்தது.\nஅதனால் இது பற்றி தேர்வாளர்களிடம் பேசினேன். அவர்களது தலையீட்டின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகியாக தேர்வானேன்.\nஆனால், ரமேஷ் பவார் என்னை ஊக்கப்படுத்தி ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன் பிறகு அவரது நடவடிக்கை எனக்கு எதிராக முற்றிலும் திரும்பியது. உதாரணமாக, வலை பயிற்சிக்கு அவர் வரும் போது நான் பேச முயற்சித்தால், உடனே அவர் செல்போனை பார்ப்பது போல் அங்கிருந்து சென்று விடுவார்.\nநான் அருகில் உட்கார்ந்து இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்தும் வகையில், மற்றவர்களின் பயிற்சியை மட்டும் கவனிப்பது போல் செயல்படுவார். இத்தகைய அவமதிப்புகளால் மனம் காயப்பட்டது. ஆனாலும் நிதானத்தை இழக்கவில்லை.\nஇதுபோன்ற பிரச்சனைகளால் அணியின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று கருதி அணியின் மேலாளரிடம் எனது வேதனைகளை கொட்டி தீர்த்தேன். ரமேஷ் பவார் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.\nஅவரிடம் ஏதாவது யோசனை கேட்க முயற்சித்தால், உடனே ��ேறு பக்கம் திரும்பி தொடர்ந்து என்னை வெறுப்பேற்றும்படி நடந்துகொண்டார். அரையிறுதி சுற்றை எட்டிய பிறகு 3 நாட்கள் இடைவெளி இருந்தது.\nமுதல் நாளில் யாரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. பீல்டிங் பயிற்சி மட்டுமே நடந்தது. ஆனால், ரமேஷ் பவார் 5 வீராங்கனைகளுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு நான், இரண்டு நாட்களாக பேட்டிங் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதனால் நானும் கூடுதல் பயிற்சியில் இணைகிறேன் என்று பவாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினேன்.\nஅதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. வழக்கமாக போட்டிக்கு முந்தைய நாளோ அல்லது போட்டி நாள் அன்றோ ஆடும் லெவன் அணியை அறிவிப்பார். ஆனால், அரையிறுதியில் போட்டி நாள் அன்று காலையிலேயோ அல்லது மாலையிலேயோ அணி குறித்து அவர் வாய் திறக்கவில்லை.\nஇரவில் அரையிறுதியில் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். நாணயச் சுழற்சிக்கு மைதானத்திற்கு வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மைதானத்திற்குள் நுழைந்தபோது என்னை நோக்கி ஓடி வந்தார். கடைசி லீக்கில் ஆடிய அதே அணியுடன் தான் விளையாடப் போகிறோம் என்று கூறினார்.\nஅப்போது தான் அணியில் எனக்கு இடம் இல்லை என்பது தெரிந்தது. ஆடும் லெவன் அணியினர் தவிர மற்ற யாரும் வீராங்கனைகளின் பகுதியில் இருக்கக்கூடாது என்று கூறியபோது, மேலும் நொந்து போனேன்.\nஎனது அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் சிந்தினேன். இவ்வளவு ஆண்டுகள் அளித்த பங்களிப்புக்கு என்ன மதிப்பு என்று நினைக்கத் தோன்றியது’ என நீண்ட விளக்கத்தை தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/14175318/Chandrayaan2-spacecraft-Two-women-in-important-responsibility.vpf", "date_download": "2019-09-16T04:53:31Z", "digest": "sha1:P55DVYFKBDBOP4XIJD2WEGJ4QQ6RQJFV", "length": 16073, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chandrayaan-2 spacecraft Two women in important responsibility || சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் + \"||\" + Chandrayaan-2 spacecraft Two women in important responsibility\nசந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்\nசந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் இடம்பெற்று உள்ளனர்.\nசந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.\nஇந்நிலையில், சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அதாவது இஸ்ரோவின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளான முத்தையா வனிதா மற்றும் ரீத்து கரிதால் சந்திராயன் விண்கலத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.\nவிஞ்ஞானி முத்தையா வனிதா சந்திராயன் திட்டத்தின் இயக்குநராக உள்ளார். திட்ட இயக்குநர் என்பது இந்த மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளின் தயாரிப்பு ஆகியவற்றை சரிபார்ப்பதும், இந்த விண்கலத்தை இறுதி வடிவமாக்கி விண்ணுக்கு அனுப்பும் வரை பொறுப்பேற்பதாகும். இந்த முக்கிய பொறுப்பில் விஞ்ஞானி முத்தையா வனிதா ஈடுபட்டுள்ளார். இவர் இஸ்ரோவின் பல முக்கிய விண்கல திட்டங்களில் வேலை பார்த்து உள்ளார்.\nகுறிப்பாக கார்டோசாட்-1, ஓசன்சாட்-2 உள்ளிட விண்கலங்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு இவர் ஆஸ்ட்ரோநாட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronautical Society of India) இவருக்கு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது. மேலும் நேச்சர் என்ற சர்வதேச ஜர்னலில் 2019-ம் ஆண்டு கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில் வனிதா முத்தையா இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு விஞ்ஞானியான ரீத்து கரிதால் சந்திராயன் திட்டத்தின் துணை செயல்பாடு இயக்குநராக உள்ளார். இவர் சந்திராயன் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருதை பெற்றவர். அத்துடன் இஸ்ரோவின் செவ்வாய் கிரக விண்கலம் மங���கள்யானில் பணியாற்றியுள்ளார்.\nஇதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் விண்கலம் ஏவுவதற்கு பொறுப்பாக உள்ளார். இதற்கு முன்பு பெண்கள் தகவல்தொடர்பு மற்றும் பிற விண்கலங்களுக்கு ஏவும் பொறுப்பில் இருந்துள்ளனர் எனத் தெரிவித்தார். சந்திராயன்-2 விண்கலம் இந்தியாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனென்றால் இதற்கு முன்பு நிலவில் வெற்றிகரமாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. இந்தியாவும் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி இந்தப் பட்டியலில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. விக்ரம் லேண்டருக்கு ஹலோ... சிக்னல்களை அனுப்பி லேண்டரை தொடர்பு கொள்ள நாசா முயற்சி\nவிக்ரம் லேண்டருக்கு ஹலோ... சிக்னல்களை அனுப்பி லேண்டரை தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.\n2. விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன : இஸ்ரோ\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.\n3. பின்னடைவு தற்காலிகமானதே... புதிய சாதனைகளை படைப்போம் -தலைவர்கள் பாராட்டு\nசந்திரயான்-2 பின்னடைவு தற்காலிகமானதே... புதிய சாதனைகளை படைப்போம் என்று தலைவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.\n4. தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல\nவிக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல.\n5. சந்திரயான்-2 தரையிறங்குவதில் பின்னடைவு -பாகிஸ்தான் மந்திரி கிண்டல்\nசந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிரங்குவதற்குள் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதை பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பகத் உசேன் கிண்டல் செய்துள்ளார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. ப���ஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு\n2. வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி\n3. சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி - சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\n4. காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: “பயத்தில் அலறிய குழந்தைகள் விரைந்து பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்”\n5. மண்டல ஊரக வங்கி பணியிட தேர்வு- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/secret-weapon-finding-spouse/", "date_download": "2019-09-16T04:39:20Z", "digest": "sha1:VBPTPP5X26IEXUX7SG7UDL7243JJXTP3", "length": 9936, "nlines": 123, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஒரு வாழ்க்கைத் துணை கண்டுபிடித்து உங்கள் இரகசிய வெப்பன்! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » ஒரு வாழ்க்கைத் துணை கண்டுபிடித்து உங்கள் இரகசிய வெப்பன்\nஒரு வாழ்க்கைத் துணை கண்டுபிடித்து உங்கள் இரகசிய வெப்பன்\nஎனவே நான் ஏன் ஆயினும் இன்னும் திருமணமாகவில்லை\nகுழந்தைகள் திருமணம் முடித்து, யாரோ\nமூலம் தூய ஜாதி - ஜனவரி, 18ஆம் 2018\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை ப��யல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2595-maram-kothiye-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:39:31Z", "digest": "sha1:UJSVYYYMPSXXSUXHJ2BGVYB6UCE6PWWD", "length": 7407, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "Maram Kothiye songs lyrics from Anbe Aaruyire tamil movie", "raw_content": "\nமரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை\nஉதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை\nஉதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்\nஉதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்\nஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை\nஉதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை\nஉதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்\nஉதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்\nஓ ஹோ இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம்\nஎதுகை அழகை காட்டும் இங்கு இச்சென எழும் சத்தம்\nஉதடும் உதடும் எதுக்கு இங்கு உரசுதல் காதல் யுத்தம்\nகனலாய் கனலாய் வா நீ நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்\nஎன் உதட்டிலே ஏன் காயம்\nபோர் களத்திலே அதுதான் நியாயம்\nமரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை\nஉதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை\nஉதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்\nஉதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்\nஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை\nஉதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை\nஉயிர்கள் உலகின் உயிலை தம் உதடுகள் மூலம் மறையும்\nமனிதம் காக்கும் புனிதம் சிலர் தவறென கூறிடுவார்\nபாசம் பேசும் மொழியை ஆபாசம் என்பது தவறு\nஇதற்கோர் தணிக்கை எதற்கு இது அன்பின் மாநாடு\nநான் கொடுக்கையில் வலிதான் எது\nஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை\nஉதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை\nஉதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்\nஉதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnbe Aaruyire (என் அன்பே ஆருயிரே)\nMaram Kothiye (ம���ங்கொத்தியே மரங்கொத்தியே)\nTags: Anbe Aaruyire Songs Lyrics அன்பே ஆருயிரே பாடல் வரிகள் Maram Kothiye Songs Lyrics மரங்கொத்தியே மரங்கொத்தியே பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3454-edhuvaraiyo-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:20:58Z", "digest": "sha1:ASQIQNXZLKT52AUBRUZCYM5DY6KESJKV", "length": 5355, "nlines": 117, "source_domain": "www.tamilpaa.com", "title": "Edhuvaraiyo songs lyrics from Kolamavu Kokila tamil movie", "raw_content": "\nஇந்த கதியே தலை விதியோ\nநிழல் தரும் கணா விரியாதோ\nநிழல் தரும் கணா தெரியாதோ\nகாயம் வருதே காயம் வருதே\nசோக குழியில் வாழ விடுதே\nகாணும் எதுவும் வீழும் பொழுதும்\nமாய படியில் காதல் எழுதே\nகாயம் வருதே சாபம் தருதே\nகாயம் வருதே காயம் வருதே\nசோக குழியில் வாழ விடுதே\nகாணும் எதுவும் வீழும் பொழுதும்\nமாய படியில் காதல் எழுதே\nபாரம் வந்து பாரம் வந்து சேர\nயாரும் இல்லை யாரும் இல்லை கூற\nவாழ வேண்டும் வாழ வேண்டும் என்று\nஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று\nவிழிகளின் வினா உடையாதோ முடியாதோ\nவிழிகளின் வினா உடையாதோ முடியாதோ\nஅடைபடும் புறா நகராதோ உயராதோ\nகாயம் வருதே சாபம் தருதே\nகாயம் வருதே காயம் வருதே\nசோக குழியில் வாழ விடுதே\nகாணும் எதுவும் வீழும் பொழுதும்\nமாய படியில் காதல் எழுதே\nகாயம் வருதே காயம் வருதே\nசோக குழியில் வாழ விடுதே\nகாணும் எதுவும் வீழும் பொழுதும்\nமாய படியில் காதல் எழுதே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKalyaana Vayasu (அவ முன்னால நிக்கிறேன்)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/142841/%E2%80%9D%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E2%80%9D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D!-News18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:21:06Z", "digest": "sha1:LIG6YSBMFVGGJNA45YCPYG7AUL3WX5BB", "length": 12128, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n”இந்த உலகம் என்ன நினைக்கிற���ு என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n”இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக் News18 தமிழ்கவினை மாறி மாறி புகழ்ந்து தள்ளும் லாஸ்லியா-சேரன் வெப்துனியாகவின் உடன் காதல் News18 தமிழ்கவினை மாறி மாறி புகழ்ந்து தள்ளும் லாஸ்லியா-சேரன் வெப்துனியாகவின் உடன் காதல் ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா Cineulagamமீண்டும் லாஸ்லியாவிற்கு வலை விரிக்கும் கவின். ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா Cineulagamமீண்டும் லாஸ்லியாவிற்கு வலை விரிக்கும் கவின். லாஸ்லியா விழுந்தாரா இல்லையா Tamil Behind TalkiesBigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசுபஸ்ரீ பெற்றோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல், \"பேனர் கலாசாரத்தை மக்கள் ஒழிப்பார்கள்\" என ஆவேசம் - Thanthi TV\nசுபஸ்ரீ பெற்றோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல், \"பேனர் கலாசாரத்தை மக்கள் ஒழிப்பார்கள்\" என ஆவேசம் Thanthi TV`ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறத… read more\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி - Oneindia Tamil\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி Oneindia Tamilதிருப்பூர்: தமிழகத்தில் நமத… read more\nமோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர் - தினத் தந்தி\nமோடி - டிரம்ப் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது : இந்திய தூதர் தினத் தந்திமோடி கூட்டம்: டிரம்ப் பங்கேற்பு\nகாதலை காமெடியா சொல்லுங்க கண்டிப்பாக ஜெயிக்கும் - பேரரசு #KadhalAmbu - FilmiBeat Tamil\nகாதலை காமெடியா சொல்லுங்க கண்டிப்பாக ஜெயிக்கும் - பேரரசு #KadhalAmbu FilmiBeat Tamilசென்னை: எந்த காதலையும் நகைச்சுவையாக சொன்னால் அது விரைவாக… read more\nகவலைபடாதீங்க.. எண்ணெய் அனுப்புவோம்.. இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த சவுதி\nகவலைபடாதீங்க.. எண்ணெய் அனுப்புவோம்.. இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த சவுதி Goodreturns Tamilசவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதி… read more\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ் - Oneindia Tamil\nஹாங்���ாங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ் Oneindia Tamilஹாங்காங் போராட்டத்தில் மீண்டும் வன்முறை: பலர் கா… read more\nமேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம் - தினமலர்\nமேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம் தினமலர்ஐதராபாத் : புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என ... read more\nகுடாநாடு முடங்கியது: எழுக தமிழிற்கு பேராதரவு\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்.. Goodreturns Tamilநாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ… read more\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி\nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\nபாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nயாதும் ஊரே : ரவிச்சந்திரன்\nவைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்\nகோழியின் அட்டகாசங்கள்-5 : வெட்டிப்பயல்\nமுத்தம் சிந்தும் நேரம் : இம்சை அரசி\nஇதுக்கு பேரு என்னாது : டக்ளஸ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309113.html", "date_download": "2019-09-16T04:01:59Z", "digest": "sha1:HBY6ONLT36EJIY7TYAAFMLIU4QTDID4A", "length": 13432, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது கு���ந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு அபூர்வ நிகழ்வு..!! – Athirady News ;", "raw_content": "\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு அபூர்வ நிகழ்வு..\nமுதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய்: ஒரு அபூர்வ நிகழ்வு..\nகசகஸ்தானில் முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் ஒரு பெண் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த கசகஸ்தானைச் சேர்ந்த Liliya Konovalova (29), 11 வாரங்கள் வித்தியாசத்தில் தனது குழந்தைகள் இரண்டையும் பெற்றெடுத்தார்.\nமே மாதம் 24ஆம் திகதி Liya என்னும் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த Liliya, ஆகத்து மாதம் 9ஆம் திகதி Liyaவின் தம்பி Maximஐப் பெற்றெடுத்து மருத்துவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார்.\nகாரணம், இது ஒரு அபூர்வ நிகழ்வாகும், 50 மில்லியனில் ஒருவருக்குதான் இப்படி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்\nஇப்படி மூன்று மாத இடைவெளியில் Liliya குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்கு காரணம், அவரது உடலில் இரண்டு கர்ப்பப்பைகள் இருந்ததாகும்.\nஇரட்டையர்களாக இருந்தாலும் தங்களுக்கென்று தனித்தனி கர்ப்பப்பைகளில் வளர்ந்திருக்கிறார்கள் Liyaவும் Maximமும்.\nதனக்கு இப்படி ஒரு நிலைமை இருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும், மருத்துவர்களின் அக்கறையால் தான் நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்ததாகவும் தெரிவிக்கும் Liliya, முதல் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், இரண்டாவது பிரசவம் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள Liliyaவுக்கு ஏற்கனவே ஏழு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான பின்னணி..\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசம���க நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309498.html", "date_download": "2019-09-16T04:57:28Z", "digest": "sha1:JI4Z6CPD4UGONCBANLY3VUFBFXGSDZUM", "length": 14576, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு..\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக தக���ல் – இந்திய எல்லைப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு..\nகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஏவி விட்டுள்ளது.\nஅவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.\nஇந்த நிலையில் குஜராத் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில், பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. அனுப்பிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஅவர்கள் குஜராத் வழியாக ராஜஸ்தான் மாநிலத்துக்குள் செல்ல முயற்சிப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.\nஇதையடுத்து குஜராத் போலீசார் ராஜஸ்தான் போலீசாரை உஷார்படுத்தினார்கள். பயங்கரவாதிகள் குஜராத்தில் பதுங்கி இருக்கலாம் என கருதி ஒரு பக்கம் குஜராத் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஅதே நேரத்தில் ராஜஸ்தானுக்குள் நுழைந்து விடாமல் தடுக்க ராஜஸ்தான் போலீசாரும் தேடுகிறார்கள்.\nகுஜராத்தில் இருந்து ராஜஸ்தானில் உதய்பூர் அல்லது சிரோகி மாவட்டம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, அந்த பகுதி முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மாநிலத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.\nஎல்லைப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், முக்கிய இடங்கள் ஆகியவற்றில் சோதனை நடக்கிறது.\nராஜஸ்தான் – குஜராத் எல்லையை 5 பகுதிகளாக பிரித்து இந்த தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.\nராஜஸ்தான் எல்லைப்பகுதி மாநிலங்களாக குஜராத், ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. அந்த எல்லைப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஎல்லையில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனை நடத்துகிறார்கள்.\nராஜஸ்தான் மட்டும் அல்லாமல் மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அந்த மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.\nநைஜீரியாவில் ஆளுநர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி..\nசோமாலியா – ராணுவ முகாமை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொலை..\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20098-transport-association-plan-to-continue-protest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T04:27:16Z", "digest": "sha1:ILASKHSW3XJM7ISY4CKXRGQ2GZ2DWRKI", "length": 8655, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திட்டமிட்டபடி போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு | Transport association plan to continue protest", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nதிட்டமிட்டபடி போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு\nஅமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.\n13வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 15 ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தன. இதையடுத்து தொழிற் சங்கத்தினர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முன்னேற்றம் இல்லாததால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு சவுந்தரராஜன் அறிவித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது போராட்டம் நடத்துவதால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.\nஇந்நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தின. இது தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.\nநமஸ்தே சொன்ன ஜஸ்டின் பீபர்\n18 வருட காதல் முறிந்தது: தைய தைய நடிகைக்கு விவாகரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேதா பட்கரின் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபோராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை\nபோராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்கள்: கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் பதில்\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nதிரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி\nவேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்\nஅமெரிக்கா ட்ரோன் தாக்குதல்: கேரள இளைஞர் ஆப்கானில் உயிரிழப்பு\nமின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\nRelated Tags : வேலைநிறுத்தம் , போக்குவரத்து தொழிற்சங்கங்கள் , strike , transport associationstransport associations , போக்குவரத்து தொழிற்சங்கங்கள் , வேலைநிறுத்தம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநமஸ்தே சொன்ன ஜஸ்டின் பீபர்\n18 வருட காதல் முறிந்தது: தைய தைய நடிகைக்கு விவாகரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Parliamentary+Party/26", "date_download": "2019-09-16T04:26:33Z", "digest": "sha1:BRC3FZHGE7BMHGIZA53NNM5KVUVMPLJN", "length": 7850, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Parliamentary Party", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி.. அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அனைத்துக் கட்சிக் கொடிகள்\nரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபழைய ரூபாய் நோட்டு விவகாரம்... 23ம் தேதி எதிர்கட்சிகள் போராட்டம்\nநாடே பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளது... நாடாளுமன்றத்தில் பாஜக பெருமிதம்\nஹிட்லர், கடாஃபி, முசோலினி வரிசையில் பிரதமர் மோடி...காங்கிரஸ் விமர்சனம்\nகருப்புப் ப��� ஒழிப்பு: அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமீம்ஸ்களுக்குத் தடை கோரும் அரசியல்வாதிகள்\nஅரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஒரே மேடையில் அகிலேஷ், ஷிவ்பால், முலாயம் சிங் யாதவ்.. சரிந்த செல்வாக்கை மீட்க அரசியல் முயற்சி\nதிமுக-வின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்: ஜி.கே.வாசன் அறிவிப்பு\nகாவிரி விவகாரம்: கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்\nஅதிமுக-வில் இணைந்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு\nஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி.. அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அனைத்துக் கட்சிக் கொடிகள்\nரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபழைய ரூபாய் நோட்டு விவகாரம்... 23ம் தேதி எதிர்கட்சிகள் போராட்டம்\nநாடே பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளது... நாடாளுமன்றத்தில் பாஜக பெருமிதம்\nஹிட்லர், கடாஃபி, முசோலினி வரிசையில் பிரதமர் மோடி...காங்கிரஸ் விமர்சனம்\nகருப்புப் பண ஒழிப்பு: அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமீம்ஸ்களுக்குத் தடை கோரும் அரசியல்வாதிகள்\nஅரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஒரே மேடையில் அகிலேஷ், ஷிவ்பால், முலாயம் சிங் யாதவ்.. சரிந்த செல்வாக்கை மீட்க அரசியல் முயற்சி\nதிமுக-வின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்: ஜி.கே.வாசன் அறிவிப்பு\nகாவிரி விவகாரம்: கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்\nஅதிமுக-வில் இணைந்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-09-16T04:54:05Z", "digest": "sha1:JNNBF3DYJ47QFGIYD5DUJLK6ZYC3N52G", "length": 19883, "nlines": 193, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் போர் முடிவுக்குப��� பின்னர் தகர்க்கப்பட்ட சம்பூர் பத்திரகாளி அம்பன் கோவில் (பட இணைப்பு) - சமகளம்", "raw_content": "\nயாழில் ஆரம்பமானது எழுக தமிழ் பேரணி\nயாழில் பூரண கதவடைப்பு போராட்டம்\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவருக்கே ஆதரவு : சஜித் தரப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் – பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு\n மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் போராட்டம்\nபோர் முடிவுக்குப் பின்னர் தகர்க்கப்பட்ட சம்பூர் பத்திரகாளி அம்பன் கோவில் (பட இணைப்பு)\nசம்பூர் பத்திரகாளி அம்பன் கோவில் திட்டமிட்ட முறையில் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதற்குப் பொறுப்பாக இருந்த திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்திருந்தும் அதனை அரசாங்கம் இதுவரையில் செய்யாமலிருப்பது ஏன் என அகில இலங்கை தமிழ் மகா சபாவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஆலோசகருமான டாக்டர் கே.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசம்பூரின் பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்பன் கோவில் போர் முடிவுக்கு வந்த பின்னரே தகர்த்துத் தரை மட்டமாக்கப்பட்டதாகவும், அது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.\nசம்பூர் பத்திரகாளி அம்மன் கோவில் தகர்க்கப்பட்டதன் பின்னர் உருவாகிய அழுத்தங்களையடுத்து இராணுவப் பின்னணியைக் கொண்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்வதற்கு அரச தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட டாக்டர் விக்னேஸ்வரன். தேர்தலின் பின்னர் இடமாற்றத்தை மேற்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போதும் அவர் அரசாங்க அதிபராகவே தொடர்ந்தும் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த டாக்டர் விக்னேஸ்வரன் மேலும் கூறியதாவது;\n“சம்பூர் பத்திரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. சம்பூர் ம��்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த கோவில் அது. போர் ஆரம்பமானபோது, 2006 இல் சம்பூர் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். அந்தப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. மக்கள் செல்வதற்கும் தடை செய்யப்பட்டது. போர் முடிந்த பின்னரும் மக்கள் தமக்குச் சொந்தமான இடத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.\n2010 இல் போர் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட படம் இது. கோவில் முழுமையாக இருப்பதை இதில் காணலாம்.\nபோர் முடிவுக்கு வந்து 3 வருடங்களின் பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஒரு சில கிராமங்களுக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அவர்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததால், கடற்படையின் பாதுகாப்பு அரணைத் தாண்டியே சென்றுவந்தனர்.\nஇந்த அதி உயர் பாதுகாப்பு வலயம் திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வாவின் கட்டுபாட்டிலேயே இருந்தது. அவருடைய அனுமதியைப் பெற்றுத்தான் அங்கு சென்றுவர முடியும். இந்தக்கால கட்டத்தில் சம்பூர் பத்திரகாளி அம்மன் கோவில் முழுமையாக இருந்துள்ளது. கோவில் சிலைகளும் இருந்துள்ளன. அதனை புகைப்படங்களும் உறுதிப்படுத்துகின்றன.\n2013 இல் எடுக்கப்பட்ட படம் இது. கோவில் இருப்பதை காட்டுகின்றது.\n2013 ஆகஸ்ட்டில் மேலதிக மக்களை சம்பூரில் குடியேற்றுவதற்கு முன்னர் அந்தக் கோவிலைத் தகர்த்து சிறிய கோவிலாக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டது. அரச அதிபர்தான் இதன் பின்னணியில் இருந்தர். 2013 ஆகஸ்டில் கடற்படையினரின் உதவுயுடன் கோவில் இடிக்கப்பட்டது. இதனை மக்கள் கண்டுள்ளனர். அதாவது கோவில் போரால் பாதிக்கப்படவில்லை. போர் முடிவடைந்த பின்னரே அது திட்டமிட்ட முறையில் தகர்க்கப்பட்டது. இதற்கு புகைப்பட ஆதாரங்கள் சான்றாக உள்ளன.\n2014 இல் எடுக்கப்பட்ட படங்கள் கோவில் முற்றாக தகர்க்கப்பட்டு அந்த இடத்தில் சிறிய கோவில் அமைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. இங்கிருந்த விக்கிரகங்களும் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் மௌனமாக இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விடயமாகவுள்ளது.\nதிருமலை அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலுள்ள கோவில் தகர்க்கப்பட்டமைக்கு அவரே பொறுப்புக் கூறவேண்டியவர். இது தொடர்பில் இந்தியாவிலுள்ள முக்கியஸ்த்தர்கள் சிலருக��குத் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் ஆட்சியாளர்களின் நெருங்கிய உறவினராக அவர் இருந்தமையால்அதனை முன்னைய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.\nஇது அண்மையில் எடுக்கப்பட்ட படம்: கோவில் மணிக் கோபுரம் மட்டும் உள்ளது. கோவில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.\nதேர்தலின் பின்னர் இந்த இடமாற்றம் செய்யப்படுவார் எனக் கூறப்பட்டும், அது இப்போதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் தெரிவித்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.\nபுதிய அரசாங்க அதிபர் ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ள போதிலும், ரஞ்சித் டி சில்வா வெளியேறாமையால், புதியவர் வந்து பொறுப்பேற்க முடியாத நிலை தொடர்கின்றது.\nஇராணுவப் பின்னணியைக் கொண்ட திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா உடனடியாக மாற்றப்படவேண்டும். பத்திரகாளி அம்மன் கோவில் இடிக்கப்பட்டமை தொடர்பில் பாராபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்படவேண்டும்.”\nஇவ்வாறு டாக்டர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.\nPrevious Postஅடுத்தவர் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தி அரசியல் செய்யும் ஆபத்து Next Postஇன்றைய நல்லாட்சியை நாம் விலை கொடுத்துதான் பெற்றோம்: மனோ கணேசன்\nயாழில் ஆரம்பமானது எழுக தமிழ் பேரணி\nயாழில் பூரண கதவடைப்பு போராட்டம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/181564?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:39:24Z", "digest": "sha1:KUHMNBCXBK2LRF5KHHR2JFEUUAGXGMBF", "length": 8511, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "நேரலையில் கண்ணீர் வடித்த பெண் செய்தியாளர்: மனதை உருக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநேரலையில் கண்ணீர் வடித்த பெண் செய்��ியாளர்: மனதை உருக்கும் சம்பவம்\nஅமெரிக்காவின் எல்லையில் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது தொடர்பாக செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nஅமெரிக்காவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக வரும் அகதிகளை கட்டுப்படுத்த டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஇதன் ஒருபகுதி தான் சட்டவிரோத அகதிகளின் குழந்தைகளை பிரித்து காப்பகங்களில் தங்கவைப்பதாகும்.\nஅமெரிக்காவின் சட்டவிரோத குடியேற்றத்தில் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.\nடிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு அவரது மனைவி மெலேனியா டிரம்ப் உட்பட பல அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் சம்பவம் குறித்து MSNBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nஇதனை வாசித்துக் கொண்டிருந்த அரசியல் செய்தியாளர் ராச்செல் மேடோ, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.\nஒரு கட்டத்தில் அழுகையை அடக்க முடியாமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு செய்தி வாசிப்பை தொடந்துள்ளார்.\nமேலும் டுவிட்டரில் நேயர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ராச்செல் மேடோ, செய்தி வாசிப்பது என்னுடைய பணி, இருந்தாலும் இச்செய்தியை படிக்கும் போது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.\nடிரம்பின் இந்த உத்தரவுப்படி, கடந்த மே 5ம் திகதி முதல் யூன் 9ம் திகதி வரை 2,206 பெற்றோர்களிடம் இருந்து 2,342 குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/reasons-why-uti-cases-are-high-in-summer-025206.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-16T04:47:48Z", "digest": "sha1:MN2HDOZODC5OBGOPT6W3ICA6A6BO75JY", "length": 22646, "nlines": 190, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெயில்காலத்துல சிறுநீர்த்தொற்று வராம இருக்க பிறப்புறுப்பை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? | Reasons Why UTI Cases Are High In Summer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, ���ந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n18 hrs ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n1 day ago குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்\nSports இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\nNews இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெயில்காலத்துல சிறுநீர்த்தொற்று வராம இருக்க பிறப்புறுப்பை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nகோடைகாலம் வந்துட்டாலே போதும் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்து விடுவார்கள். இந்த வெயில் காலத்தில் பீச், ஜஸ் க்ரீம் மற்றும் நீச்சல் குளம் என்று எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதும். இப்படி கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வியர்க்குரு, சிறுநீரக பாதை தொற்று போன்ற பாதிப்புகளும் இந்த சீசனில் அதிகம்.\nஓபன் ஃபோரம் தொற்று நாளிதழ்படி கோடைகாலத்தில் மக்கள் அதிகமாக சிறுநீரக பாதைத் தொற்றை அடைகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களை விட அதிகமாக பாதிப்படைகின்றனர். இளவயது பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு கோடை காலத்தில் அடிக்கடி சிறுநீரக பாதை தொற்று ஏற்படுகிறது. இதுகுறித்து நிறைய ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளன. இப்படி கோடை காலத்தில் அதிகமாக பாதிக்கும் சிறுநீரக தொற்றை விரட்ட ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிறுநீரகப்பாதை தொற்று என்றால் என்ன\nஇந்த சிறுநீரக பாதை தொற்று சிறுநீர்ப்பை, சிறுநீரகம், யூரித்ரா மற்றும் யூரிட்டர்ஸ் போன்ற பல உறுப்புகளை தொற்றுக்கு உள்ளாக்குகிறது. எஸ்சிரிச்சியா கோலை என்ற பாக்டீரியா சிறுநீரக பாதை தொற்றை ஏற்படுத்துகிறது. பொதுவாக சிறுநீரக பா\nMOST READ: இந்த பழத்தை சாப்பிட்ருக்கீங்களா இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க... ஏன் தெரியுமா\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்\nசிறுநீர் கெட்ட துர்நாற்றம் அடித்தல்\n50-60% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சிறுநீர் பாதை தொற்றை சந்திக்கின்றனர். மாதவிடாய் தள்ளிப் போகும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால் சிறுநீரக பாதை தொற்று ஏற்படுகிறது. இடுப்பு செயலிழப்பு, டயாபெட்டிக், யோனி பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியா (லாக்டோபேசில்ஸ்) இழப்பு, வெளிப்புற யூரித்ரா பகுதியில் ஏற்படும் எஎஸ்சிரிச்சியா கோலை பாக்டீரியா தொற்று போன்ற பாதிப்புகளும் ஏற்படும். ஏன் வெயில் காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது என்று பார்ப்போம்.\nவெயில் காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த காரணமே சிறுநீர் பாதைத் தொற்று ஏற்பட வழிவகை செய்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வெளியேயே பெரும்பாலும் சுற்றித் திரிவதால் உடம்பிற்குப் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் தொற்று ஏற்படுகிறது.\nபெண்களின் யூரித்ரா பகுதி சிறிய நீளம் கொண்டு இருப்பதால் எளிதாக பாக்டீரியாக்கள் சிறுநீரக பாதை வரை சென்று விடுகிறது.\nMOST READ: முந்திரியில் கொலஸ்ட்ரால் இருக்குதான்... ஆனா ஒரு நாளைக்கு எத்தனை வரை சாப்பிடலாம்\nநிறைய தண்ணீர் குடியுங்கள். பாக்டீரியா எல்லாம் கழுவி சுத்தம் செய்து வெளியேற்றப்பட்டு விடும். ஜெஏஎம்ஏ என்ற நாளிதழ் வெளியிட்ட படி பெண்கள் தினசரி 1.5 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் சிறுநீர் பாதை தொற்றை பாதியாக குறைத்து விடலாம். அதிகமாக தண்ணீர் பருகும் போது மூன்று விதமான பயன்கள் நமக்கு கிடைக்கிறது.\nகுறைந்தளவு பாக்டீரியா மட்டுமே சிறுநீர் பாதையை தாக்கும்.\nசிறுநீரகப் பாதையை தொற்றக் கூடிய வாய்ப்பை குறைக்கும்.\nகுறிப்பு : கார்பனேட்டேடு குளிர்பானங்களை தவிருங்கள். டீ, காபி போன்றவற்றை தவிருங்கள்.\nவிமானப் பயணத்தின் போது தண்ணீர் குறைவாகவே பருக நேரிடும். கார்பனேட்டேடு பானங்கள், ஆல்க��ால் போன்றவை மட்டுமே விமானத்தில் கொடுக்கப்படும். இந்த இரண்டு குளிர்பானங்களிலும் சர்க்கரை இருப்பதால் சிறுநீர் பாதையின் pH அளவை அதிகரிக்கிறது. இதுவே பாக்டீரியா அங்கு தொற்ற காரணமாக அமைகிறது.\nஎனவே விமான பயணத்தின் போது அதிகமாக தண்ணீர் பருகுங்கள்.\nபெண்களுக்கு உடலுறுவும் சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது. யூராலஜி ஹேர் பவுண்டேஷன் கருத்துப் படி செக்ஸ் ரீதியாகவும் பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது. எனவே உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிப்பது பாக்டீரியாக்களை வெளியேற்றி விடும்.\nகோடை காலத்தில் நீச்சல் குளமும் சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது. ஏனெனில் நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்தல், குளோரின் குறைவாக இருத்தல், நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன் குளிக்காமல் இறங்குதல், இது போன்ற செயல்கள் தொற்றை ஏற்படுத்த காரணமாக அமைகிறது என்று யூராலஜி ஹேர் பவுண்டேஷன் கூறுகிறது.\nபாக்டீரியா ஈரமான பகுதிகளில் வேகமாக பரவக் கூடியது. எனவே விரைவாக குளித்தவுடன் ஈரமான உடைகளை மாற்றி விடுங்கள்.\nMOST READ: பெத்தவங்க பேரை நெஞ்சுல பச்சை குத்தின புள்ளைய பெற்றோரே அடிச்சு கொன்ன கொடூரம்...\nவெஜினா பகுதியில் முன்னோக்கி முதலில் துடைத்து விட்டு பிறகு பின்னோக்கி நன்றாக துடையுங்கள். இது பாக்டீரியா உள் நுழைவதை தடுக்கும்.\nகுளிர்த்த உடன் உடனடியாக ஈரமான துணிகளை மாற்றி விடுங்கள்.\nநன்றாக தண்ணீர் குடித்து உடம்பை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிதையில்லா தர்பூசணி வீட்டுத்தோட்டத்தில் சாத்தியமா \nஇந்த கொடூர வெயில்ல வெளியில போனிங்கனா இந்த 8 ஆபத்துகளும் உங்களுக்கு நிச்சயம்..\nவெள்ளரிக்காயை ஏன் வெயில் காலத்துல கட்டாயம் சாப்பிட வேண்டும்\nவெயில் காலத்துல எந்த நோயும் வராம இருக்க, இந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுங்க..\nஜூனுக்கு 3 நாள்தான் இருக்கு... இந்த மாசத்துல கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன\nமழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்\nகோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...\nகோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாதாம்... ஏன் தெரியுமா\nவெயில்ல குழந்தையை கூட்டிட்டு போறீங்களா... அப்போ இத கொஞ்சம் மனசுல வெச்சிக்கோங்க...\nகோடையில் உடல் வறட்சியடையாமல் தடுப்பது எப்படி\nவெயில் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான தாகத்தைத் தடுக்கும் இந்திய பானங்கள்\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nMay 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n அப்போ இதுலாம் பாத்துட்டு வாங்குங்க.\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/importance-of-number-three-in-numerology-025013.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-09-16T04:04:18Z", "digest": "sha1:XO3BTYUHTNL45MXJI67A32EZA76JAMHP", "length": 18330, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "நியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? | Importance Of Number Three In Numerology - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n3 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nNews 74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது\nஎண்களின் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்களை அறிந்து கொள்ள எண்கணிதம் உதவுகிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிந்து கொள்ள அவர்களுக்கான ஆட்சி எண் கணக்கிடப்படவேண்டும். இந்த ஆட்சி எண் அடிப்படையில் ஒரு தனிநபரின் குணங்களை எளிதாக புரிந்து கொள்ள இயலும். ஒவ்வொரும் ஆட்சி எண்ணுக்குரியவரும் ஒரு குறிப்பிட்ட குணநலம் கொண்டிருப்பார்கள்.\nஅந்த விதத்தில் எண் 3 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவரின் குணநலம் பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆட்சி எண்ணை எப்படி கணக்கிடுவது என்பது தெரியாமல் இருந்தால் அதனைக் கணக்கிடும் எளிய முறையை இப்போது நாங்கள் கூறுகிறோம்.\nஉங்கள் பிறந்த நாளை ஒற்றை இலக்காக எண்ணாக கணக்கிடுவதன் மூலம் உங்கள் ஆட்சி எண்ணை அறிந்து கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு, உங்கள் பிறந்த நாள் 9, செப்டம்பர் , 1984 என்றால், உங்கள் ஆட்சி எண்ணைக் கணக்கிடும் முறை இதோ,\nஉங்கள் ஆட்சி எண் 4.\nMOST READ: இனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...\nஆட்சி எண் 3ஐக் கொண்டவர், படைப்பாற்றல் மிக்கவர். இவரின் தகவல் தொடர்பு ஆற்றல் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கவிதை, நடிப்பு, எழுத்து, கலை , இசை என்று எல்லாவற்றிலும் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள்.\nசுற்றி இருப்பவரை எளிதில் கவருவார்\nஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய செயலை செய்து தன்னைச் சுற்றி இருப்பவரைக் கவரும் முயற்சியில் இறங்குவார். இதன் மூலம் அவரின் பன்முக ஆற்றல் மற்றவர்களுக்கு விளங்கும். எந்தவொரு விஷயத்தையும் செய்யாமல் சிவனே என்று அமரும் தன்மை இவர்களுக்கு சிறிதளவு கூட கிடையாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nசமூகத் தொடர்பு இவர்கள் பலம்\nமற்றவர்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு இவர்களுக்கு மிகப் பெரிய வலிமை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மிகக் கடினமான யோசனைகளைக் கூட மிக எளிதாகவும் மிகப் பெரிய பிரயத்தனம் இல்லாமலும் இவர்களால் வெளிப்படுத்த இயலும்.\nMOST READ: பக்காவா சும்மா நச்சுனு ஒரு பர்ஃபெக்ட் முத்தம் கொடுப்பது எப்படி\nஎண் 3ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவர்கள், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள். தியாக மனப்பான்மைக் கொண்���வர். மற்றவரின் நலனுக்காக தனது சௌகரியங்களை இழக்கவும் தயங்க மாட்டார். இவரின் கவர்ந்திழுக்கும் குணநலம், சுற்றி இருப்பவரை இவர் பக்கம் ஈர்க்கும். ஒட்டு மொத்தமாக கூறினால், வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நேர்மறை எண்ணத்துடன் வாழ்வார்.\nமிகவும் சிறிய விஷயத்திற்கும் கோபம் கொண்டு தங்கள் உணர்ச்சிகளை இழந்து எரிச்சலடைவார்கள். கடினமான சூழ்நிலையில் , பித்து பிடித்தது போல் நடந்து கொள்வார்கள், மனச்சோர்வுக்கு ஆளாவார்கள். மறுபுறம், மிகுந்த நேர்மறைக் குணம் கொண்டவர்கள், பேசுவதை நிறுத்தவே மாட்டார்கள்.\nMOST READ: கிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...\nஅதிர்ஷ்ட தனிமம் - ஆகாயம்\nஅதிர்ஷ்ட நாள் - செவ்வாய் மற்றும் வெள்ளி\nஅதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்\nஅதிர்ஷ்ட கல் - நீலக்கல்\nஅதிர்ஷ்ட எண் - 12\nஅதிர்ஷ்ட மாதம் - மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்\nஅதிர்ஷ்ட உலோகம் - தங்கம்\nஅதிர்ஷ்ட எழுத்து - C, G, L, மற்றும் S\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் அஷ்டலட்சுமிகள் எந்த ராசிப்பக்கம் இருக்குனு தெரியுமா\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் இவர்தான்...\nகுரு பெயர்ச்சி 2019 - 20: அற்புதங்களை அனுபவிக்கப் போகும் மேஷ லக்னகாரர்கள்\nபுதனின் அருளைப் பெற்று ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா\nநெனச்சத நெனச்சபடி நடத்தி முடிக்கிற ரெண்டு ராசிக்காரங்க இவங்க தான்...\nஇன்னைக்கு உங்க ராசிக்கு இதெல்லாம் தான் நடக்குமாம்...\nசூரிய பகவானுக்கு நிகரான ஆற்றலும் வலிமையும் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nதனுசு ராசியில் சனியோடு சேரும் சந்திரன் - புணர்ப்பு தோஷத்தால் பிரச்சினை வருமா\nசனிபகவானின் சூப்பர் ஹீரோ எந்த ராசிக்காரர் தெரியுமா... இவங்க தான் அது...\nகுரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nஅனுஷ்காவைப��� பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pat-cummins-took-rohit-sharma-wicket-a-duck-013187.html", "date_download": "2019-09-16T04:24:35Z", "digest": "sha1:RERI2XNQ7IWCOJOV27KRWHGUO7MVM2O2", "length": 14835, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "நாக்பூர் போட்டி:இந்தியாவுக்கு அதிர்ச்சி.. ஆஸி. வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ரோகித் டக் அவுட் | Pat Cummins took Rohit Sharma wicket for a duck - myKhel Tamil", "raw_content": "\nSCO VS NED - வரவிருக்கும்\n» நாக்பூர் போட்டி:இந்தியாவுக்கு அதிர்ச்சி.. ஆஸி. வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ரோகித் டக் அவுட்\nநாக்பூர் போட்டி:இந்தியாவுக்கு அதிர்ச்சி.. ஆஸி. வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ரோகித் டக் அவுட்\nநாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் போட்டியில் முதல் ஓவரிலேயே இந்திய அணி ரோகித்தை இழந்தது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டி20 தொடரை வென்றது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.\nஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என இந்திய முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி, நாக்பூரில் இன்று தொடங்கியுள்ளது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு செய்தது.\nஇந்திய அணியில் முதல் போட்டியில் இடம்பெற்ற வீரர்களே இம்முறையும் களத்தில் உள்ளனர். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களம் இறங்கினர்.\nரசிகர்களின் பலத்த கரவொலிகளுக்கு இடையே இருவரும் மைதானத்துக்குள் வந்தனர். முதல் ஓவரை கம்மின்ஸ் வீசினர். முதல் பந்துகளில் ரோகித் திணறினார். 5வது பந்தை அடித்து ஆட அவர் முயற்சிக்க... அந்த பந்து அழகாக சம்பாவின் கையில் கேட்சாக விழுந்தது.\nஇந்தியாவில் இதுவரை செய்யாததை செய்து காட்டிய ரோஹித் சர்மா\nமுதல் ஓவரின் 5வது பந்தில் நட்சத்திர வீரர் ரோகித் டக் அவுட்டாக... தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரோகித்தின் விக்கெட்டை எதிர்பாராத ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அதிர்ச்சியானது. ரோகித்தை தொடர்ந்து... தவானுடன் கேப்டன் கோலி கைகோர்த்து விளையாடி வருகிறார்.\nஇந்தியாவுடன் ஏன் தோற்றோம்… காரணம் இது தான்.. உண்மையை சொல்லும் ஆரோன் பின்ச்\nInd vs Aus: 9 வருடம் கழித்து ஏமாந்த தோனி.. 5வது முறையாக கோல்டன் டக்..\n21 ரன்கள்... என்ன தவான் மறுபடியுமா உலக கோப்பையில் விளையாட மாட்டீங்க போல... கடுப்பில் ரசிகர்கள்\nநாக்பூர் போட்டியில் வென்றால் இந்தியாவுக்கு இது 500வது வெற்றி… நடக்குமா\nநாக்பூரில் ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி… அதிரடி வியூகங்களுடன் களத்தில் இறங்கும் இந்திய அணி\nநாளைய 2வது ஒருநாள் போட்டியில் ஆஸி.யை வீழ்த்துமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. நாக்பூரில் இந்திய அணி\nநாளை ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nஇலங்கையை துவம்சம் செய்த இந்தியா... 2வது டெஸ்ட்டில் அதிரடியாக இன்னிங்ஸ் வெற்றி\nபோட்டி அதிகமா இருக்கிறது ரஹானே.. இப்படி ஆடினால் எப்படி\nயார் என்று தெரிகிறதா.. கோஹ்லி தீ என்று புரிகிறதா.. சிங்கிள் இல்ல டபுள் செஞ்சுரி\nஇலங்கை வீரர் செய்த மோசமான காரியம்.. அண்ணனுக்கு கொஞ்சம் \"ஃபைனை\" போடே\nமூன்று சதம்.. ஒரு இரட்டை சதம்.. கலக்கிய இந்தியா.. கலங்கிய இலங்கை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n56 min ago ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n12 hrs ago இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\n12 hrs ago ஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்\n14 hrs ago IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nNews காந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nMovies என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:29:03Z", "digest": "sha1:BQ4GWFE2AGEIZ7K3KZ23APGINPIL22V4", "length": 7745, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒட்டுநிலை மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒட்டுநிலை மொழி (Agglutinative language) என்பது, உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட மொழியைக் குறிக்கும். 1836 ஆம் ஆண்டில் உருபனியல் நோக்கில் மொழிகளை வகைப்பாடு செய்ய முயன்றபோது வில்கெல்ம் ஃபொன் கும்போல்டு (Wilhelm von Humboldt) என்பார் இந்தக் கருத்துருவை உருவாக்கினார்.\nஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்புநிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்புநிலை மொழிகளில் ஒவ்வொரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. அத்துடன், இதன் முக்கியமான ஒரு இயல்பாக, ஒட்டுநிலை மொழிகளில் ஒட்டுக்கள் பிற ஒட்டுக்களுடன் இரண்டறக் கலந்து விடுவதில்லை என்பதுடன், பிற ஒட்டுக்களின் தாக்கத்தால் தமது வடிவத்தையும் மாற்றிக்கொள்வதில்லை.\nஒட்டுநிலை மொழிகள் அல்லாத பிற பிணைப்புநிலை மொழிகள், இணைவுநிலை மொழிகள் (fusional languages)எனப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:37:17Z", "digest": "sha1:6KIFSPJ4U3TV5764OMIKUYC3Z6YINJH6", "length": 10461, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கேரளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 28 துணைப்பகுப்புகளில் பின்வரும் 28 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கேரள அணைகள்‎ (12 பக்.)\n► கேரள அரசு‎ (2 பகு, 15 பக்.)\n► கேரளத்தில் ஊடகங்கள்‎ (1 பகு)\n► கேரளத்தில் கல்வி‎ (3 பகு, 6 பக்.)\n► கேரளத்திலுள்ள கலங்கரை விளக்கங்கள்‎ (5 பக்.)\n► கேரள அருங்காட்சியகங்கள்‎ (4 பக்.)\n► கேரள துடுப்பாட்ட அரங்கங்கள்‎ (2 பக்.)\n► கேரள மக்களவைத் தொகுதிகள்‎ (20 பக்.)\n► கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்‎ (9 பகு, 104 பக்.)\n► கேரள வார்ப்புருக்கள்‎ (1 பகு, 14 பக்.)\n► கேரளக் கோட்டைகள்‎ (11 பக்.)\n► கேரளத்தில் உள்ள அரண்மனைகள்‎ (3 பக்.)\n► கேரளத்தில் உள்ள பள்ளிவாசல்கள்‎ (1 பக்.)\n► கேரளப் பொருளாதாரம்‎ (1 பகு)\n► கேரளாவில் போக்குவரத்து‎ (3 பகு, 8 பக்.)\n► கேரளாவிலுள்ள மாநகரங்கள்‎ (12 பக்.)\n► கேரளாவில் சட்டம்‎ (1 பகு, 2 பக்.)\n► கேரளாவில் சமயம்‎ (1 பகு, 2 பக்.)\n► திருவிதாங்கூர்‎ (1 பகு, 6 பக்.)\n► கேரள நபர்கள்‎ (3 பகு, 28 பக்.)\n► கேரள மாநிலம் தொடர்புடைய பட்டியல்கள்‎ (1 பக்.)\n► கேரளப் பண்பாடு‎ (6 பகு, 20 பக்.)\n► கேரளப் புவியியல்‎ (10 பகு, 10 பக்.)\n► மலையாளச் சமூகம்‎ (1 பகு, 5 பக்.)\n► மலையாளத் திரைப்படங்கள்‎ (52 பகு, 13 பக்.)\n► மலையாளம்‎ (6 பகு, 19 பக்.)\n► கேரள வரலாறு‎ (8 பகு, 54 பக்.)\n► கேரளத்தில் விளையாட்டு‎ (1 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nகேரள மாநில நுகர்பொருள் வினியோகக் கழகம்\nகேரள மாநில மின்சார வாரியம்\nகேரள மாநிலப் பானங்கள் கழகம்\nசுவாதித் திருநாள் ராம வர்மா\nசுற்றுப்புற காற்றுத் தரத்தின் அடிப்படையில் கேரள நகரங்களின் பட்டியல்\nதெற்கு மலபார் கிராமீண் வங்கி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nவடக்கு மலபார் கிராம வங்கி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2006, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:36:14Z", "digest": "sha1:S5H2ZDGBOSEVJEVMF6J427DN7Y3AWPN4", "length": 8621, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளையயெப்டேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 98.19 g·mol−1\nகரைதிறன் எத்தனால், ஈதர் போன்றவற்றில் நன்கு கரையும்\nபென்சீன், குளோரோஃபார்ம் போன்றவற்றில் கரையும்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4436\nஈயூ வகைப்பாடு தீப்பிடிக்கும் (F)\nதீப்பற்றும் வெப்பநிலை 6 °C (43 °F; 279 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவளையயெப்டேன் அல்லது சைக்ளோயெப்டேன் (Cycloheptane) என்பது C7H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளைய ஆல்க்கேன் வகைச் சேர்மமான இது வேதித் தொழிற்சாலைகளில் முனைவற்ற கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்துவகைப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பிலும் ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். வளையயெப்டனோன் சேர்மத்தை கிளெமன்சன் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி வளையயெப்டேனை தருவிக்கலாம். வளையயெப்டேன் ஆவி கண்களில் எரிச்சலை உண்டாக்கும். பெருமளவில் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுப்பாதை கோளாறுகள் உண்டாகும் அபாயம் உள்ளது [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96801", "date_download": "2019-09-16T04:06:18Z", "digest": "sha1:6UQ7HJUQUX7Q4JEJUDFVX6MOFBXNL4JN", "length": 13851, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலஜாடி -கடிதம்", "raw_content": "\nநீல ஜாடி கதை படித்தேன். கச்சிதமான மொழியாக்கம். முன்னரே தெரிந்து இருந்தால், படித்து, அருண்மொழி மேடம் நேரில் பார்த்த பொழுது வாழ்த்து சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.\nதஞ்சை சந்திப்பு போன்ற தீவிர இலக்கிய கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஆசை. அமைகிறதா என்று பார்ப்போம்.\nஇரண்டு வாரம் முன்பு தான் தான், சிறு கதை என்பது, என்று பதிவிட்டீர்கள்.\n//வளர்ச்சிப்போக்கில் அது இன்று சிறிய எல்லைக்குள் ஆழமான உருவக உலகை உருவாக்கும் கலை என மாறியிருக்கிறது. வெறும் அன்றாடவாழ்க்கையின் ஒரு படச்சட்டகம் இன்று கலையென ஆவதில்லை//\n1942ல் எழுதப்பட்ட கதை. அன்றே நீங்கள் மேலே குறிபிட்ட வடிவத்தை அடைந்து விட்டது.\nஒன்பது நாட்கள், அந்த மாலுமியுடன் தனித்து பயணம் செய்திருக்கிறாள். அந்த ஒன்பது நாட்களின் நிகழ்ந்தது, வாசக கற்பனைக்கே விட்டு விடுகிறார் எழுத்தாளர்.\nஅந்த ஒன்பது நாட்களின் நினைவை மீட்க, உலகமெங்கும் சுற்றுகிறாள், ஒரு நீல ஜாடியை வாங்க. ஜாடியை விட, அந்த நீல நிறம் தான் முக்கியம். தன் தந்தையிடம் பூடமாக கூறுகிறாள்\nஉலகமே நீலமாக இருந்த காலத்தில் இருந்து கண்டிப்பாக கொஞ்சமாவது மிச்சம் இருக்கும் என்கிறாள்.அந்த ஒன்பது நாட்களில் வானிலும் நீலம், நீரிலும் நீலம், அனைத்திலும் நீலம். அவள் வாழ்ந்த அந்த நீலத்தை தேடுகிறாள்.கதையின் முடிவில் அவள் தேடிய நீலத்தை கண்டு அடைகிறாள். தான் இறந்தவுடன் அந்த நீலத்தின் நடுவே தன் இதயத்தை வைக்க கோருகிறாள்.\nசொல்லமால் காற்றில் விட்ட காதல் அல்லாமல், இதுவரை பூடமாக இருந்த அவள் காதலை சொல்லும் தருணம். எழுத்தாளர் மிக அருமையாக வடித்திருக்கிறார். காதலின் உச்சத்தில் இருக்கும் உணர்ச்சிகளை கச்சிதமாக எழுதியிருக்கிறார்\nஅந்த நீலத்தின் நடுவிலே, எனது இதயம், களங்கமற்றும், கட்டற்ற விடுதலையோடும், மிதமான துடிப்போடும், (படகின்) பின்னால் போகும் அலையின் பாடல் போலும்…\nஇதற்கு எடுத்த வரிதான் எனக்கு மிகவும் முக்கியமான வரியாக பட்டது. முதன் முறையாக ஹெலனா நேரடியாக அந்த ஒன்பது நாட்களை குறிப்பிடும் தருணம். நேரடியாக தன் காதலை வெளி படுத்தும் தருணம்.\nதுடுப்பின் முடிவில் உள்ள கத்தியில் இருந்து சிதறும் நீரின் துளியை போல.\nஅந்த ஒன்பது நாட்களும், அந்த துடுப்பில் இருந்து சிதுறும் நீரின் துளிகளை எத்தனை மணி நேரம் பார்த்திருப்பாள். ஒரு சீரான வேகத்தில், தாலாட்டு போன்று, உலகத்தில் எல்லாவற்றையும் வென்று எடுத்து விடலாம், நீயும் நானும் இருந்தால், என்று மிதமான திமிரோடு, முற்றிலும் தூய்மையான, நிறங்களற்ற நீர் துளி வழியாக அவளை சுற்றி இருந்த நீலத்தை பார்த்து, பார்த்து, மனதில் சூடு போட்ட தடயம் போன்று அந்த நிறம் பதிந்திருக்கும்.\nஅந்த நீலத்தை கண்டவுடன் நிறைவுடன் மறைகிறாள்.\nபடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த உங்��ள் தளத்துக்கும். இந்த கதைக்கு விமர்சனம் எழுதிய சுசித்ராவுக்கும் நன்றி.\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2618-anjali-anjali-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:38:49Z", "digest": "sha1:XM23AJRGDM243ODW7SH3TFPNMGGKLRKN", "length": 6415, "nlines": 110, "source_domain": "www.tamilpaa.com", "title": "Anjali Anjali songs lyrics from Anjali tamil movie", "raw_content": "\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்ம���ி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nபொன்னின் மனி சின்ன சின்ன\nகண்ணின் மனி மின்ன மின்ன\nகொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி\nபூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி\nமுத்தங்கள் தந்திடும் இந்த பூ மேனி\nகண்படும் கண்படும் இந்த பொன் மெனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nஆஹாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து\nஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா..\nகண்னே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்\nதுள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்\nநடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு\nஉனது அழகுகென்ன ராசாத்தி உலகம் நடந்து வரும்\nஉலாவும் இந்த வெள்ளி தாரகை\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nஅஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nபொன்னின் மனி சின்ன சின்ன\nகன்னின் மனி மின்ன மின்ன\nகொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி\nபூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி\nமுத்தங்கள் தந்திடும் இந்த பூ மெனி\nகண்படும் கண்படும் இந்த பொன் மெனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnjali Anjali (அஞ்சலி அஞ்சலி)\nTags: Anjali Songs Lyrics அஞ்சலி பாடல் வரிகள் Anjali Anjali Songs Lyrics அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35754/", "date_download": "2019-09-16T05:10:29Z", "digest": "sha1:UAHNGRREDINO7H27XP3SNTZ7IAO4RSJ6", "length": 9340, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளது – சுசில் பிரேமஜயந்த – GTN", "raw_content": "\nமக்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளது – சுசில் பிரேமஜயந்த\nமக்களின் நம்பிக்கை சிதறடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது நம்பகத் தன்மையை கட்டியெழுப்புவதற்கு சிரமப்படக்கூடுமென அவா குறிப்பிட்டுள்ளார்.\nபிணை முறி மோசடிகள் தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ரவி கருணாநாயக்கவின் நம்பகத்தன்மை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகுற்றச் சாட்டுக்கள் காரணமாக வெளிவிவகார அமைச்சரின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமை மறுப்பதற்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagspeople Srilanka trust சிதறடிக்கப்பட்டுள்ளது நம்பிக்கை மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு….\nதேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதனை தேர்தல் ஆணைக்குழு விரும்பவில்லை\nஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படாது – சம்பிக்க ரணவக்க\nநல்லூர் முன்றலில் இருந்து எழுக தமிழ் பேரணி September 16, 2019\nஇணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது… September 16, 2019\nயாழில் பூரண கதவடைப்பு September 16, 2019\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:58:04Z", "digest": "sha1:ZKHH7PSLJNVQTC7QT4HDNAIQTDEPW5R3", "length": 14911, "nlines": 197, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்\nதொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒ… read more\nஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு\nஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு ஆட்டிறைச்சியில் ஆட்டின் தலைக்கறியை ஏன் சாப்பிடக் கூடாது என்பதை நேற்று பார்த்தோம். இன்று ஆட்டின் மூளையை (Mutton Br… read more\nகல்லீரல் அதிசயம் – நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள்\nகல்லீரல் அதிசயம் – நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள் கல்லீரல் அதிசயம் – நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள் ந‌மது உடலெனும் புதையலுக்… read more\nஉறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை\nஉறைந்த தருணங்கள் - உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி சிறுகதை\nபுது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு\nபுது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு புது தகவல்- மனித உடலின் தோலுக்கடியில் புதிய உறுப்பு – மர… read more\nமர்மம் விலகியது – ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது.\nமர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது. மர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது. கடந்த (24.02.2018) ச… read more\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என ... - தினத் தந்தி\nதினத் தந்திசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என ...தினத் தந்திசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிம… read more\nமுந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்\nமுந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்… முந்திரி, பாதாமுடன் கசகசாவை read more\nஒடிசா: பாதுகாப்பு படை என்கவுன்டரில் 18 மாவோயிஸ்டுகள் இன்று ... - மாலை மலர்\nமாலை மலர்ஒடிசா: பாதுகாப்பு படை என்கவுன்டரில் 18 மாவோயிஸ்டுகள் இன்று ...மாலை மலர்ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மா read more\nTamil Blog அறிவியல் நுட்பம்\nதிருக்கோவிலூரில் 2 மாணவர்கள் மர்ம மரணம் - Athirvu\nAthirvuதிருக்கோவிலூரில் 2 மாணவர்கள் மர்ம மரணம்Athirvuதிருக்கோவிலூரில் 2 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்து போனதால் இந்த read more\nTamil Blog அறிவியல் நுட்பம்\nதற்கொலைக்கு முயன்ற 10 ஆம் வகுப்பு மாணவி: பள்ளி நிர்வாகி மீது ... - வெப்துனியா\nவெப்துனியாதற்கொலைக்கு முயன்ற 10 ஆம் வகுப்பு மாணவி: பள்ளி நிர்வாகி மீது ...வெப்துனியாதூத்துக்குடி சொக்கன் குடியி read more\nBreaking news தமிழகம் அழகிரி\nடாஸ் மாக்கை மூட கோரி மறியல் போராட்டம் திருமாவளவன், ஜி ... - தினத் தந்தி\nதினத் தந்திடாஸ் மாக்கை மூட கோரி மறியல் போராட்டம் திருமாவளவன், ஜி ...தினத் தந்திகாந்தியவாதி சசி பெருமாள் மார்த்த read more\nநாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் ... - மாலை மலர்\nOneindia Tamilநாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் ...மாலை மலர்விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பி read more\nசெய்திகள் Breaking news உலகம்\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ் ... - மாலை மலர்\nதினகரன்முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ் ...மாலை மலர்அண்மையில் தர்மபுரி மற்றும் மரக்காணம் ஆ read more\nஒரு ஆய்வின் படி மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால் ஒருவனுக்கு உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் ஏற்படலாம். என read more\n“ரசிகர்கள் கிரிக்கெட்டில் கோபமாக உள்ளார்கள்; சீனிவாசன் துண்டுச்சீட்டு கொடுப்பது நல்லது”\n“பிரிமியர் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த... To read more click on title read more\n....12\"உடலுக்கு ஒன்பது வாசல்மனதிற்கு என்பது வாசல்\"மனிதன் உடல் ஒரு மிக பெரிய கூட்டு வேதிப்பொருள். read more\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் ��ோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nதாவணி தேவதை : நசரேயன்\nதாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே : VELU.G\nகம்பிக்குள் தம்மாத்துண்டு வெளிச்சம் : ஜி கௌதம்\nஊரில் வீடு : அமுதா\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) : வ.வா.சங்கம்\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\nபுகைப்படங்களில் வாழ்பவர்கள் : தேனம்மை லெக்ஷ்மணன்\nஒட்றை கிளியாஞ்சட்டி : எறும்பு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udukkai.blogspot.com/2009/11/how-to-use-tamil-wiktionary-and-wiki.html", "date_download": "2019-09-16T05:09:41Z", "digest": "sha1:DJEH43JQ2WXELEDKJJDQNEDQEEAXC4NX", "length": 5763, "nlines": 12, "source_domain": "udukkai.blogspot.com", "title": "உடுக்கை: தமிழ் விக்சனரியை எளிதாக உபயோகிப்பது எப்படி?", "raw_content": "\nதமிழ் விக்சனரியை எளிதாக உபயோகிப்பது எப்படி\nஒவ்வொரு முறை தமிழில் எதையாவது எழுத ஆரம்பித்த உடனேயே மொழிச்சிக்கலில் மாட்டிக் கொள்வதென்பது விருப்பத்திற்குரிய விளையாட்டாகவே மாறிப்போயிருக்கிறது. ஆனால் மூளையைக் கசக்கினாலும் பிழிந்தாலும் வழிவதென்னவோ இன்னொரு ஆங்கிலச் சொல் தான். இதற்காக ஆங்கிலப் புலமை அதிகமென்னும் பொய்யைச் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. கணினியின் ஓரத்தில் உட்காந்திருக்கும் ஆங்கில அகராதி அவ்வேலையைச் செய்து விடுகிறது. ஆங்கில அகராதியைப் பயன்படுத்தும் போது தமிழுக்கென்று ஒரு அகராதியையும் பயன்படுத்தலாம் தான். தமிழுக்கென்று சில அகராதிகள் இருப்பது தெரியுமென்றாலும் எழுத்துருச் சிக்கல்களால் அவற்றை அவ்வளவாக பயன்ப��ுத்தியதில்லை. இந்தச் சூழலில் தான் விக்சனரி அறிமுகமானது. எண்ணிக்கையில் குறைவான வார்த்தைகளே இருந்தாலும் உபயோகிப்பது எளிதாக இருந்ததால் தேவைப்படும் போது எட்டிப் பார்ப்பது உண்டு. இப்பொழுது சமீபத்தில் தமிழிணையப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் சொற் களஞ்சியங்களையும் விக்சனரிக்கு கொண்டு வந்திருக்கின்றனர். எனவே எண்ணிக்கையளவு கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.\nஒவ்வொரு முறை விக்சனரி தேவைப்படும் போது, விக்சனரிப் பக்கத்திற்கு செல்வதென்பது கடிமான ஒன்று. ஆனால் கொஞ்சம் தேடிய போது பயர்பாக்ஸின் நீட்சி ஒன்று இச்சிக்கலைத் தீர்த்து வைப்பதை அறிய முடிந்தது. Wikilook எனும் இந்த நீட்சி நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் பக்கத்திலிருந்தவாறே விக்கி மற்றும் விக்சனரிகளில் இருந்து தேவையான பொருளடக்கத்தைப் பெற உதவுகிறது. இன்னும் சிறப்பாக விக்சனரி உள்ளடக்கம் தனிப் பக்கமாக இல்லாமல் சிறு சன்னலிலேயே காண்பிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை நிறுவுவதும் உபயோகப்படுத்துவதும் எளிது. நீட்சியை நிறுவியபின் அதன் அமைவுப் பக்கத்தில் தமிழ் விக்சனரி மற்றும் தமிழ் விக்கியின் முகவரிகளை அளிப்பதன் மூலம் நீங்கள் உலாவிக் கொண்டிருக்கும் பக்கத்திலிருந்தே அப்பக்கங்களை அணுகலாம். மேலும் உலாவியில் ஏதாவதொரு வார்த்தையை தெரிவு செய்தால், எவ்விதச் சொடுக்கல்களுமில்லாமலேயே தன்னாலேயே விக்சனரி உள்ளடக்கத்தினை காண்பிக்குமாறு\u001dம் அமைக்க முடியும். இந்த நீட்சியை இயங்கச் செய்வதும் நிறுத்துவதும் கூட மிக எளிதாகவே இருக்கிறது. அதனால் தேவையான போது மட்டும் இயங்கவைத்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1310228.html", "date_download": "2019-09-16T04:37:52Z", "digest": "sha1:X5DQCAH7IVMWXB4JUFD62T3IIPVTXYQL", "length": 20364, "nlines": 202, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..!!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு..\nபிரதமர் நரேந்திரமோடி 3 நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து பிரெஞ்சு கலாசார பாரம்பரி���த்தின் சிறந்த நகராக விளங்குகிற சாட்டோ டி சான்டில்லி நகரில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.\nஅதன்பின்னர் இரு தரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.\nபிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினர்.\n‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை’\nஅப்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதாவது:-\nஇந்தியாவில் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். அது அவர்களின் இறையாண்மையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nகாஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை; அதில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் தீர்வு காண வேண்டும். அதில் 3-வது தரப்பு தலையிடவோ அல்லது அந்த பிராந்தியத்தில் வன்முறையை தூண்டிவிடவோ கூடாது என்று நான் அவரிடம் கூறினேன்.\nபதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் களத்தில் நிலைமை மோசமாவதை தவிர்ப்பதில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பங்கு உண்டு என்று பிரதமர் மோடியிடம் கூறினேன்.\nபோர் நிறுத்த கோடு பகுதியில் (எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில்) பொது மக்களின் நலன்களும், உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதை இரு தரப்பினர் உறுதி செய்ய பிரான்ஸ் கவனமுடன் இருக்கும். அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nசில நாட்கள் கழித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நான் பேசுவேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சொல்வேன்.\n36 ரபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முதல் ரபேல் விமானம், அடுத்த மாதம் வழங்கப்பட்டு விடும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nசாட்டோ டி சான்டில்லி நகரில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரவேற்று, பேச்சுவார்த்தை நடத்த அழைத்து வந்த காட்சி.\nபிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-\nஇந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையேயான உறவு எந்தவித சுய நலத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆக��யவற்றின் உறுதியான கொள்கைகள் அடிப்படையிலானது ஆகும்.\nபயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியாவும், பிரான்சும் ஒத்துழைப்பை நீட்டிக்கும்.\nஇந்தியாவும், பிரான்சும் பயங்கரவாதத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றன.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் பிரான்சிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்து வருகிற மதிப்புமிக்க ஆதரவுக்கு அதிபர் மேக்ரானுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.\nபருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், தொழில் நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் எழுகிற சவால்களை சந்திப்பதில் பிரான்சும், இந்தியாவும் உறுதிபட நிற்கின்றன.\nபிரான்சுடனான உறவில் ராணுவ ஒத்துழைப்பு, முக்கிய தூணாக நிற்கிறது. அடுத்த மாதம் இந்தியா, ரபேல் போர் விமான தொகுதியில் முதல் விமானத்தை பெற்றுக்கொள்ளும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nபிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் வெளியிட்ட கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பிரான்சிலும், இந்தியாவிலும் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலான வெளிப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.\n* அல்கொய்தா, ஐ.எஸ்., ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் அவர்களது துணை அமைப்புகளின் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.\n* உலகமெங்கும் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு, இந்தியா முன்மொழிந்தபடி, உலகளாவிய மாநாடு ஒன்றை விரைவாக நடத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.\n* பயங்கரவாத அமைப்புகளை தடை செய்து அறிவிப்பதற்கு வழி செய்யும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண்.1267 மற்றும் தொடர்புடைய தீர்மானங்களை ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் செயல்படுத்த வேண்டும்.\n* பிரெஞ்சு, இந்திய கம்பெனிகள் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் பணியினை வலுப்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்து உள்ளன.\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவேகவுடா மீது சித்தராமையா கடும் தாக்கு..\nகாங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை: தினேஷ் குண்ட��ராவ்..\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2011/09/blog-post_5982.html", "date_download": "2019-09-16T04:53:55Z", "digest": "sha1:HOSW6ZOEG4RHHQVSYKMFHZLKCKLE6QOZ", "length": 33878, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதமிழ் மக்களின் பெயரால் காலாகாலமாக பினாமி அமைப்புக்களாவும் பினாமிகளாகவும் புலிகளுடன் இணைந்து வயிறு வழர்த்துவந்தோர் நிலைமையும் அவர்களது வருவாயும் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் தமது வருவாய்க்கு அடுத்த மூலதனமாக இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை என்ற மாயையை கையில் எடுத்துள்ளனர்.\nஇந்த வரிசையிலே நான் ஒரு பாதிரி சொல்கின்றேன் நீங்கள் நம்புங்கள் என புலிகளின் வன்செயலை மக்களிடம் நியாயப்படுத்தி வந்த இமானுவேல் நிற்கின்றார். உலகத் தமிழர் பேரவை எனும் பெயரில் அமைப்பொன்றினை ஆரம்பித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மக்களை கூட்டி உலகத் தமிழர் பேரவை தொடர்பாக தெரிவிக்கையில் தனது கட்சி சர்வதேசமயமான சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதாவது புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகளை ஏற்றிருந்தாலும் அவ்வமைப்பு சர்வதேசமயப்படுதப்படாமல், சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளுக்கு இடமளிக்காமல் செயற்பட்ட சர்வாதிகார தனிமனித ஆழுகைக்குட்பட்ட குழு என்பதனை மறைமுகமாக தெரிவித்துள்ளதுடன் பாதிரியின் வெட்டுப்பேச்சு இனிமேல் எடுபடப்போதில்லை என்பதை உணர்ந்து தான் புலிகள் போன்று ஆயுத வன்முறையில் ஈடுபடப்போவதில்லை ஜனநாயக வழியில் போராடப்போகின்றேன் என்று வேறு பல்டி அடித்து��்ளார்.\nஅத்துடன் உலகத் தமிழர் பேரவையின் உடனடியான இலக்குகள்\n1. முகாம்களில் வாடும் எமது உறவுகள் தாயக பூமியில் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவது.\n2. இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உழைப்பது.\n3. ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பன தன் பேரவையின் முதன்மை இலக்குகளாக வரையறுக்கப்பட்டன\nஎன தெரிவித்துள்ளதுடன் கனடாவில் வங்கி கணக்கொன்றையும் ஆரம்பித்து மேற்படி பணிகளுக்காக மக்ளிடம் மாதந்த நிதியுதவியையும் வேண்டி நிற்கின்றார்.\nமேற்படி 3 கொள்கைளுமே நீண்டகாலம் நிலைக்ககூடிய அமைப்பொன்றுக்கான கொள்கையில்லை. முகாம்களில் வாழும் மக்களில் 95 விழுக்காடு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஏனையோரும் விரைவில் குடியேற்றப்படுவர் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், இலங்கையிலுள்ள மீள் குடியேற்ற அமைச்சையே கலைக்க முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் இவ்வமைப்பு எந்த மக்களுக்கு உதவி புரியப் போகின்றது.\nஅடுத்து போர்க்குற்ற விசாரணை என்பது முற்றிலுமான மாயை, இலங்கையிலே உக்கிர யுத்தம் இடம்பெறுகின்றது, அங்கே மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என மேற்குலக நாடுகள் எங்கும் மக்கள் ஓலமிட்டபோதும் திரும்பிப்பார்காக மேற்குலக அரசுகள் இப்போது போர்குற்ற விசாரணை என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கே ஒழிய நிஜத்தில் எதுவும் நடந்தேறப்போவதில்லை.\nமேலும் ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற கொள்கை முற்றிலும் பதவியாசையையும் புலிகளின் ஏகபிரதிநிதித்துவ வெறியையும் பிரதிபலிக்கின்றது.\nமுற்றிலும் ஐரோப்பாவில் வாழும் மேற்படி அமைப்பை சேர்ந்தோருக்கு இலங்கையிலுள்ள தமிழ் மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. இந்நிலையில் இவர்களால் அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவி புரிய முடியும். ஆக தொடர்ந்தும் அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பெயரால் பணம் வசூலிப்பதே இவர்கள் நோக்கமாகும்.\nஇடைத்தங்கல் முகாம்களில் சுமார் 290000 மக்கள் தங்கியிருந்தபோது அம்மக்களுக்கு எத்தனையோ உதவிகள் தேவைப்பட்டது. ஆனால் பாதிரி போன்றவர்களால் அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அத்துடன்; தற்போது முகாம்களில��� சுமார் 7000 மக்களே எஞ்சியுள்ளனர். அவர்களும் மிக விரைவில் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கையிலே மக்கள் அகதிகளாக அவஸ்தைப்பட்டபோது அவர்களை மேலும் அவஸ்தைகளுக்குள்ளாக்கும் நோக்கில் இக்குழுக்கள் செயற்பட்டது. மக்களின் பெயரால் புலிகள் வசூலித்த பணத்தில் ஏகப்பட்ட பாகத்தை சுருட்டியுள்ள இவர்களிடம் இப்பணத்தை அங்கு அகதிகளாக அவஸ்தைப்படும் மக்களுக்கு செலவிடுங்கள் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது, இலங்கையில் எமக்கு செயற்பட முடியாது, இலங்கை அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தடை செய்துள்ளது என தெரிவித்து மக்களை நடுத்தெருவில் விட்டிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் மக்களின் நலனை கவனிக்கவென மீண்டும் பண வசூலிப்பிலிறங்கியுள்ளனர்.\nஅவ்வாறாயின் இலங்கையில் அன்றிருந்த நிலைமை இல்லை என்பதையும், தமக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இலங்கையில் செயற்பட முடியும் என்பதை மக்களுக்கு இவர்களால் தெரிவிக்க முடியுமா அவ்வாறு இல்லையாயின் எதற்காக பணம் இலங்கை சென்று மக்களின் தேவைகளை கண்டறிய முடியாதவர்களுக்கு தொடர்ந்தும் எதற்கு பணம்\nவன்னியுத்தம் இடம்பெறுகையில் மக்களை புலிகள் பலவந்தமாக தமது பிரதேசங்களுள் நெருக்கியபோது, இதில் நேரடியாக சர்வதேச நாடுகள் தலையிட முனைந்தபோது, பாதிரிபோன்றோர் மக்கள் புலிகளுடன் சுயவிருப்பின்பேரிலேயே செல்கின்றனர் என சர்வதேசத்தை ஏமாற்றினர். இவர்கள் நினைத்திருந்தால் புலிகள் மக்களை விடுவிக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்க முடியும். தமது சுயலாபங்களுக்காக செய்யவில்லை.\nஇவர்கள் புலிகள் மக்களை பலவந்தமாக தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள் மக்களை மனித கேடயங்கiளாக பயன்படுத்துகின்றார்கள் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தால் வன்னி மக்கள் இத்தனை துயரங்களை சுமக்க நேரிட்டிருக்காது.\nமேலும் வன்னியிலே ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இவ்வீடுகள் எவ்வாறு சேதமடைந்தது. இராணுவம் முன்னேறுகயையில் மக்களை பின்நோக்கி தள்ளிய புலிகள் அம்மக்களின் வீடுகளை தமது அரண்களாக பயன்படுத்தி அவ்விடுகள் மற்றும் அவற்றுக்கு அருகே தற்காலிக பங்கர்கள் மற்றும் உரு மறைப்புக்களை செய்து முன்னேறிவந்த படையினருடன் சண்டையிட்டனர் அ��்சண்டையின்போதே வீடுகள் யாவும் சேதமடைந்தன.\nஆனால் இன்று அவ்வீடுகளை அரசாங்கம் திருத்திக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலும் இலங்கையிலே சண்டை ஒன்று இடம்பெறுவதற்கு வெளிநாடுகளிலிருந்து தூபமிட்டோரே இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.\nஅவ்வாறாயின் இவ்வீடுகளை இவ்யுத்தத்திற்கு தூபமிட்ட இமானுவேல் போன்றோர் திருத்திக்கொடுக்க முன்வரவேண்டும் அல்லவா.. வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதும் , பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவெனவும் இவர்கள் வசூலித்த பணத்தில் இவ்வீடுகளை திருத்திக்கொடுப்பதற்கு இவர்கள் முன்வருவார்களா\nஇதனை வெளிபடுதியதட்கு முதலில் நன்றி.\nஇதனை சிறிது சிந்தியுங்கள்.இது சாதாரண விடயமல்ல உங்களை ஏமாற்றி இருப்பது மட்டுமல்ல\nபுனிதமான ஒரு போராட்டத்தை தமதுசுயலாபத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் .ஈழத்து அப்பாவி மக்களுக்காக ,அவர்களின் உணவுக்காக நீங்கள் வழங்கிய நிதியினை சுரண்டியிருக்கின்றனர் .நீங்கள் விரும்பினால் உண்மையான போராளிகள் இன்னும் இங்கு இருக்கிறார்கள் . அவர்களை ஒன்றினைத்து இவர்களுக்கு மக்களின் சார்பாக தண்டனையும் வழங்க தயாராக உள்ளோம்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புல��களின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-16T05:00:42Z", "digest": "sha1:QTP3ARR2QUXZF6H56JNIPQYTAC3Y56PS", "length": 15137, "nlines": 154, "source_domain": "colombotamil.lk", "title": "முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி", "raw_content": "\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி\n37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது..\nஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை...\nபின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை\nஅல்கொய்தா தலைவர் பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றார்...\nசர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு\nசர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு : தோனியின் அனுபவத்துக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இல்லை என விராட் கோலி, வெளியிட்ட தனது டுவிட்டர்...\nமுஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nமுஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.\n2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த ஜுலை 11ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் ஒன்றுக்கூடி, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தனர்.\nமுஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇந்த நிலையில், இது தொடர்பான யோசனைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.\nமுஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம்\nPrevious articleஇலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nNext articleஇலங்கை நாடாளுமன்றத்துக்கு புதிய தொலைக்காட்சி சேவை\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் ப���ர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/delight-seen-is-the-number-one-clip-in-youtube-trending/", "date_download": "2019-09-16T04:35:01Z", "digest": "sha1:YFNCJNBV6AUYCWJ7XT6GW3UT7I4GCIL6", "length": 18202, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கோமாளி டெலிடட் சீன்!", "raw_content": "\nயூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கோமாளி டெலிடட் சீன்\nயூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கோமாளி டெலிடட் சீன்\nகோமாளி படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கலெக்‌ஷன் அள்ளி வருகிறது.\nஇந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் நேற்று யூடியூபில் பதிவிட்டனர். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.\nபிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி திரைப்படத்தின் முதல் காட்சியில் ஜெயம் ரவி பள்ளி மாணவனாக வரும் காட்சிகள் அமைந்திருக்கும். அப்போது, இடம் பெற்றுள்ள காதலுக்காக மாணவர்கள் சண்டையிடும் ஒரு காமெடி காட்சியைத் தான் டெலிடட் சீனில் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nமேலும், இந்த காட்சியில் ஜெயம் ரவியுடன் விஜய் டிவி ராமர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாட்சியை பார்த்த பலரும் இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்காமலே இருந்திருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமிஸ் இந்தியா டைட்டில் டீசர் ரிலீஸ்\nஎன்னது காப்பான் கதையும் திருட்டு கதையா\nகோமாளியின் அடுத்த டிரெண்டிங் டெலிடட் சீன்\nடாப்சி – ஜெயம் ரவி புது காம்போ\nநிறைய காமெடி… இடை இடையே கருத்துக்கள்… கோமாளி என்ன சொல்கிறார்… #comali_review\nஎன்னை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரம் உள்ளது: பிக் பாஸ் மதுமிதா அதிரடி\nவிஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் மோதல்: தற்கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார்\nதொடர்ந்து வெற்றி படங்களை தரும் ஜெயம் ரவி\nசெப்டம்பர் 19-ம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா\nநடிகர் விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிகில் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்றும், ஏ.ஆர்.ரகுமான் படத்தின் பாடல்களை ரசிகர்களுக்காகப் பாட உள்ளார்.\nஏற்கனவே பிகில் திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாப்பான் கதை திருட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nசூர்யா நடிப்பில் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் காப்பான்.\nகாப்பான் திரைப்படத்தின் கதையும், தன்னுடைய சரவெடி திரைப்பட கதையும் ஒன்று என ஜான் சார்லஸ் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.\nஅதற்கு மறுப்பு தெரிவித்த காப்பான் திரைப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், செய்தியாளர்களைச் சந்தித்த போது, முகம் தெரியாத நபர்களிடம் நான் கதை கேட்பதில்லை, கதையும் திருடப்படவில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது கதை திருடப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்வது வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிகினி உடையில் மலையேறி சாகசத்தில் ஈடுபட்ட அமலாபால்\nசர்ச்சைக்குப் பேர் போனவர் அமலா பால். இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததும் சர்ச்சையை ஏற��படுத்தியது. ஆனால் ஆடை திரைப்படம் வெளியான பிறகு அனைவரின் பாராட்டையும் பெற்றார்.\nஇயக்குநர் விஜய் உடனான திருமணம் விவாகரத்துக்குப் பிறகு, சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால், தற்போது நீச்சல் உடையில் மலையேறி சாகசத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் சிலவற்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஎந்த ஒரு பயமும் இன்றி நீச்சல் உடையில் இவர் மலையேறும் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள், அவரின் முயற்சியைப் பாராட்டி கமெண்ட்கள் செய்துவருகின்றனர்.\nஅண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே அமலாபால் தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல��� ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2019-09-16T05:53:47Z", "digest": "sha1:LIJ7TWZBUJLXBL5NTHCYQFOJVRM4ENCF", "length": 8713, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "காகிதப்பூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாகிதப்பூ என்பது ஒரு வகைப் பூ. இது போகைன்வில்லா எனவும் அழைக்கப்படுகின்றது. இது பூக்கும் தாவரவகைக்குரியது. தென்னமரிக்காவில் பிரேசில் முதல் பெரு வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதில் சுமார் 18 வரையான குலபேதங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது..இது மிகவும் மெல்லியதாக இருப்பதால் தமிழகத்தில் காகிதப்பூ என்றழைக்கப்படுகிறது. இப்பூக்கள் ரோசா நிறம், சிவப்பு, வெள்ளை முதலிய நிறங்களில் காணப்படுகின்றன. இதன் செடியில் முட்கள் இருக்கும். காகிதப்பூவை வீட்டில் அலங்காரச் செடிகளாகவும், வேலிகளாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.\nகொடிவகை இனங்கள் 1 முதல் 12 மீ (3 முதல் 40 அடி.) வரை வளரக்கூடியது. முட்களின் முனைகள் ஒரு கறுப்பு மெழுகுப் படையால் மூடப்பட்டிருக்கும். உலர் காலத்தில் இலை உதிர்த்தியும் மழைக் காலத்தில் பசுமையுடனும் காணப்படும். இலைகள் 4-13 செ.மீ. ந���ளமும் 2-6 செ.மீ. அகலமும் கொண்டது. இதன் உண்மையான மலர் சிறிய மற்றும் பொதுவாக வெள்ளை, அல்லது மஞ்சள் நிறத்தி காணப்படும். நிறம் கவர்ச்சியான தோற்றத்தை பூவடி இலைகள் வழங்குகின்றன. மூன்று மலர்கள் கொண்ட கோர்வைக்கு இளஞ்சிவப்பு, கருநீலம், ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிறத்திலான பிரகாசமான பூவடி இலை காணப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2019, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/06/08190300/1038610/Vishal-team-nomination-For-Nadigar-sangam-Election.vpf", "date_download": "2019-09-16T03:58:37Z", "digest": "sha1:PWC5PVTKIPD63L4ZM3K6BSY6RGHLRK5Q", "length": 9961, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாண்டவர் அணி சார்பில் வேட்புமனு தாக்கல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாண்டவர் அணி சார்பில் வேட்புமனு தாக்கல்...\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் துவங்கியது.\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் துவங்கியது. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடும் நிலையில் அந்த அணி சார்பில், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. நடிகைகள் குஷ்பூ, கோவை சரளா மற்றும் நடிகர் மனோபாலா ரமணா, நந்தா, தளபதி தினேஷ், நடிகர் விக்னேஷ், நடிகை லதா உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களுகான வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்\nசென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்\nதே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு\n\"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்\"\nஉணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்\nபேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்\nபால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்\nஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.\nஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்\nபாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யான���, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/07013045/1020952/Robots-Exhibition-held-at-Santhome.vpf", "date_download": "2019-09-16T04:09:41Z", "digest": "sha1:VXDQXV3ERPOPFAGYDZMOHHQBV3KKX5HM", "length": 4185, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் ரோபோட்டிக் கண்காட்சி : மாணவர்கள், பெற்றோர் பார்த்து வியப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் ரோபோட்டிக் கண்காட்சி : மாணவர்கள், பெற்றோர் பார்த்து வியப்பு\nசென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட ரோபோட்டிக் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.\nசென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட ரோபோட்டிக் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. முழுவதுமாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு துறை சார்ந்த ரோபோக்கள் இந்த அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2019-09-16T04:45:21Z", "digest": "sha1:DPT5HWDWE3NIZY4PSCG74PSUX4KPJRRF", "length": 8869, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nஹெரோயினுடன் திருமலை இளைஞர் கைது\nதிருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்...\nஜா-எலயில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது\nஜாஎல, கொட்டுகொட பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் கைது...\nஇளைஞர் சக்தியை கொச்சைப்படுத்த வேண்டாம்\nஒரு நாட்டின் முக்கிய சக்தியாக இளைஞர்கள் விளங்குகின்றார்கள். நாடு அவர்களை நம்பி இருக்கின்றது.\nரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nபதுளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் முன் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகிராம சேவகரை அச்சுறுத்திய கொக்குளாய் இளைஞர் கைது\nமுல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகு...\nஐ.எஸ்.ஐ.எஸ் குறித்த குறுந்தகவலை வைத்திருந்த இளைஞர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்த குறுந்தகவலொன்றை (sms) தனது கையடக்கத் தொலைப்பேசியில் வைத்திருந்த இளைஞனை எல்ல பொலிஸார் இன்று...\nயாழில் அதிரடிப்படையினரால் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்ட...\nட்ரோன் கெமராவுடன் இளைஞர் கைது\nநிட்டம்புவ பகுதியில் ட்ரோன் கெமராவுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் நான்தான் குண்டு வைத்தேன் ; வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை இளைஞர்\nஇலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த இளைஞரை பொலிஸார் கைது ச...\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகொத்மலை பகுதியில் போலி நாண��த்தாள்களுடன் இன்று இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153713-topic", "date_download": "2019-09-16T04:18:39Z", "digest": "sha1:7GYEERBHCSZDRPPXYWHHYCVHD57BL24U", "length": 28102, "nlines": 174, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரணம் - கவிதை\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\nதீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nதீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \nதிலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். \"\"அம்மா மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே '' என்று கண்ணீர் வடித்தார்.\n இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.\nமன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை...அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா ஐயையோ தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.\nஎன்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,\"\"தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.\n இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன் தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே இதெப்படி சாத்தியம்'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. \"தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்' அவர் யோசித்தார். \"\"பெண்ணே' அவர் யோசித்தார். \"\"பெண்ணே காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு\nநிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, \"\"அன்னையே என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே ச���ய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.\nதிருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \nநிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, \"\"அன்னையே என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.\nதிருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..\nஅருமையான கதை பதிவிட்டமைக்கு நன்றி அம்மா.\nRe: தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/gorillaa-movie-news/", "date_download": "2019-09-16T04:52:24Z", "digest": "sha1:PF65FCREHHO3MJPJ5EXXPSP6GILJBHYI", "length": 10970, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..!", "raw_content": "\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘கொரில்லா ’.\nஇந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவியும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு சிம்பன்சி குரங்கும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘கொரில்லா’ படம் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும்போது, “இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன், நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த ‘கொரில்லா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.\nஇதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது.\nஅந்த அரங்கத்தில் கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் டத்தோ ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் ராதாரவி அவர்களின் வழிகாட்டல் படக்குழுவினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்…” என்றார்.\nactor jeeva actress shalini pandea gorillaa movie producer vijay raghavendra slider கொரில்லா திரைப்படம் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா நடிகர் ஜீவா நடிகை ஷாலினி பாண்டே\nPrevious Post\"எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்...\" - நடிகர் சிம்பு வேண்டுகோள்.. Next Postசெயல் – சினிமா விமர்சனம்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ பட��்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/india/admk-mp-op-ravindranath-urges-katchatheevu/", "date_download": "2019-09-16T04:29:16Z", "digest": "sha1:3YN3WLOAFVHDFOBXQBLHKYVYM3FFN6AY", "length": 21689, "nlines": 205, "source_domain": "seithichurul.com", "title": "கச்சத்தீவை பெற்றுத்தாருங்கள்: அதிமுக வலியுறுத்தல்", "raw_content": "\nகாஷ்மீரைப்போல் கச்சத்தீவையும் பெற்றுத்தாருங்கள்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்\nகாஷ்மீரைப்போல் கச்சத்தீவையும் பெற்றுத்தாருங்கள்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்\nஇந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் அரசாங்கம் தாரைவார்த்ததை மீட்டு அதனை பெற்றுத்தாருங்கள் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை நீக்கி இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஆதரவு அளித்த அதிமுக மக்களவையிலும் ஆதரவு அளித்தது. இதற்கு ஆதரவாக பேசிய அக்கட்சியின் எம்பி ரவீந்திரநாத் குமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜம்மூ காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் எப்போது இணைக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விடை கொடுத்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி என கூறினார்.\nஇதனை தொடர்ந்து பேசிய அவர், அரசியல் ஆதாயத்துக்காக 1974-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தமிழகத்திலிருந்து பிரித்து இலங்கைக்கு கொடுத்தது. ஜம்மூ காஷ்மீரின் உரிமையை பறித்தது போலவே தெற்கே கச்சத்தீவை தாரைவார்த்து தமிழகத்தின் உரிமையை பறித்துவிட்டார்கள். நாங்கள் இழந்த கச்சத்தீவை மீண்டும் தமிழகத்திற்குப் பெற்றுத் தர வேண்டும் என்று உள் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று வலியுறுத்தினார்.\nஅமித் ஷா கூறுவது பச்சைப்பொய்: கதவை உடைத்து வெளியே வந்த காஷ்மீர் தலைவர் பரபரப்பு பேட்டி\nகாஷ்மீர் விவகாரத்தில் பொங்கிய வைகோவை பாராட்டிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதிமுகவில் ஆட்களுக்கு பஞ்சம்; திமுக ஆக்குபை அதிமுக: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ரங்கா பட டீசர்\nகாங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்: காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேட்டி\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் அமைச்சர் அதிரடி\nஅமெரிக்க முதலாளிகள் கேட்கும் கேள்விக்கு முதல்வரால் பதிலளிக்க முடியுமா\nஇஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக் கூறிய நாசா\nநிலவின் தென் பகுதியில், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறக்கும் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.\nஇந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என்று நாசா தங்களோடு டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nசென்ற ஜூலை மாதம் 22-ம் தேதி நிலவை நோக்கி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் என்ற, நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கான லேண்டர் ஒன்றும் அனுப்பப்பட்டது.\nஅது சரியாகச் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் தென் பகுதியில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. இதை இந்தியர்கள் உட்பட உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கிவந்த நேரத்தில், சரியாக நிலவில் தரையிறங்க 2 நிமிடங்கள் இருக்கும் போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரதமர் மோடி இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nதமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம்\nகடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஅண்மையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவார் என பேட்டி ஒன்றில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.\n2014 ஆகஸ்ட் மாதம் முதல் தமிழக பாஜக தலைவராக உள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஎனவே யார் அடுத்த தமிழக பாஜக தலைவர் என்ற கேள்வியும் எலுந்துள்ளது.\nமெலும், மகாராஷ்டிராவின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யரினும் கேரள ஆளுநராக ஆரிப் முகமது கானும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇமாச்ச�� பிரதேசம் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானுக்கும் இமாச்சலுக்கு பண்டாரு தத்தாத்ரேயாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும்: மன்மோகன் சிங்\nபழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nமுன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,\n“பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய நிபுணர்களின் கருத்தை கேட்டு மத்திய அரசு செயல்படுத்தவேண்டும்.\nநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5% சரிந்து இருப்பது நீண்டகால நெருக்கடியை உணர்த்துகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nபிரதமர் மோடியின் செயலால்தான் எல்லா துறைகளிலும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியப்பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியிருப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.\nபொருளாதார நெருக்கடியில் இந்தியா உள்ளது. எனவே பழிவாங்கும் அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு முயல வேண்டும்” என்று மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்��� ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/rssfeed/?id=357&getXmlFeed=true", "date_download": "2019-09-16T04:00:07Z", "digest": "sha1:X4TONAE3I7DA7GPUGVCSE2F574JHXIC5", "length": 364265, "nlines": 565, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - நீலகிரி - https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3235569 கோயம்புத்தூர் நீலகிரி மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை DIN DIN Monday, September 16, 2019 04:31 AM +0530", "raw_content": "நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் மூதாட்டியின் வீட்டை காட்டு யானை சனிக்கிழமை இரவு இடித்��ு சேதப்படுத்தியது.\nகூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சியிலுள்ள மாங்காகண்டி கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை, அங்குள்ள மாதவி என்ற மூதாட்டியின் வீட்டை இடித்து சேதப்படுத்தின. தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து யானையை அங்கிருந்து விரட்டிவிட்டு, மாதவியையும், அவரது மகளையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதொடர் மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் பருவ மழை துவங்கியது. சாரல் மழையாகவே தொடர்ந்து இரண்டு மாதங்கள் பெய்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது.\nஇதனால் தேயிலை செடிகளின் இலைகள் மேல் தொடர்ந்து நீர் படர்ந்து இலைகள் அழுகியுள்ளன.\nஇதேநிலை தொடர்ந்து ஒரு மாதமாக நீடிப்பதால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எஸ்டேட்களில் பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஉபாசி என்றழைக்கப்படும் தென்னிந்திய தோட்டத் தொழிலதிபர்கள் சங்க புதிய தலைவர், துணைத் தலைவர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.\nகுன்னூரில் உபாசியின் 126-ஆவது மாநாடு நிறைவாக ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2019-20ஆம் ஆண்டுக்கான தலைவராக நாகப்பன் தேர்வு செய்யப்பட்டார். இவர் கர்நாடக மாநிலம், குடகுமலை பகுதியைச் சேர்ந்த காபி தோட்ட அதிபர். குடகு தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவராகவும், கர்நாடக தோட்ட அதிபர்கள் சங்க உறுப்பினராகவும் இருந்தவர்.\nசங்க துணைத் தலைவராக பிரசாந்த் பன்சாலி தேர்வு செய்யப்பட்டார். இவர் நீலகிரி தோட்ட அதிபர் சங்க முன்னாள் தலைவர், உபாசி செயற்குழு உறுப்பினராக 14 ஆண்டுகள் இருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக உபாசி தேயிலை கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/16/தென்னிந்திய-தோட்ட-தொழிலதிபர்கள்-சங்க-புதிய-நிர்வாகிகள்-தேர்வு-3235567.html 3235566 கோயம்புத்தூர் நீலகிரி மருத்துவர் வராத ஆரம்ப சுகாதார நிலையம்: பொதுமக்கள் பாதிப்பு DIN DIN Monday, September 16, 2019 04:30 AM +0530\nநீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெரும்பாலான நாள்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வருவதில்லை என அ��்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஉப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும்பாலான நாள்களில் மருத்துவர், செவிலியர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால் அப்பகுதி நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nஎனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுன்னூரில் அதிமுக, திமுக, அமமுக, தேமுதிக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாப்பட்டது.\nஅதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் புத்திசந்திரன் தலைமையில் அமைப்புச் செயலாளர் கே.ஆர்.அர்ஜுனன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.சாந்திராமு, விவசாயப் பிரிவு மாநில துணை செயலாளர் எம்.பாரதியார், நகர செயலாளர் டி.சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதேபோல திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் இரா.அன்வர்கான், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் மு.முபாரக், குன்னூர் ஒன்றியச் செயலாளர் பிரேம் குமார், தலைமைக் கழக பேச்சாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமையில் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.\nதேமுதிக சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் நகரச் செயலாளர் பி. சுரேஷ் மார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஜே.பத்மநாபன், மாநில மாற்றுத் திறனாளிகள் அமைப்பு துணைச் செயலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக அனைத்துக் கட்சியினரும் தனித்தனியே அரசு மருத்துவமனை கார்னரில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு கொண்டாடினர்.\nகூடலூரில்: கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகூடலூர் நகர அதிமுக சார்பில் ராஜகோபாலபுரம் பகுதியில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர் கூடலூர் ராமமூர்த்தி கட்சிக் கொடியேற்றினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர் சங்கர்ராஜ், நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/16/அண்ணா-பிறந்த-நாள்-கொண்டாட்டம்-3235565.html 3235015 கோயம்புத்தூர் நீலகிரி தென்னிந்திய தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு: தரமான தேயிலைத் தூள் தயாரித்த நிறுவனத்துக்கு தங்க இலை விருது DIN DIN Sunday, September 15, 2019 05:45 AM +0530\nகுன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் (உபாசி) 126 வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தரமான தேயிலைத் தூள் தயாரித்த நிறுவனத்துக்கு தங்க இலை விருது வழங்கி தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.\nகுன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 126 வது மாநாடு நடைபெற்றது. இதில் தரமான தேயிலைத் தூள் தயாரித்த தனியார் தொழிற்சாலைகளுக்கு தங்க இலை விருது வழங்கப்பட்டது.\nவிழாவில் இந்த விருதை வழங்கிய தேசிய நீதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூளில் 40 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் தேயிலைத்தூளில் அதிக ரகங்கள் உள்ளன. இந்தியாவில் 35 வகையான தேயிலைத் தூள் ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தரமான தேயிலைத் தூள் தயாரித்த தொழிற்சாலைகளுக்கு விருதுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன என்றார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/15/தென்னிந்திய-தோட்ட-அதிபர்களின்-126வது-மாநாடு-தரமான-தேயிலைத்-தூள்-தயாரித்த-நிறுவனத்துக்கு-தங்க-இலை-வி-3235015.html 3235014 கோயம்புத்தூர் நீலகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் DIN DIN Sunday, September 15, 2019 05:44 AM +0530\nகூடலூரை அடுத்துள்ள முதிரக்கொல்லி கிராமத்தில் அடிப்படை வசதியில்லாமல் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, அதனை அப்பகுதி மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.\nபந்தலூர் வட்டத்திலுள்ள பிதர்க்காடு, முதிரக்கொல்லி கிராமத்தில் ஏற்கெனவே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைப் புதுப்பித்துள்ளனர். எனினும் குடிநீர், மின்இணைப்பு எதுவும் இன்னும் வழங்கப்படவில்லை. அதற்குள் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறக்க திட்டமிடப���பட்டது. இதை அறிந்த கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, திறப்பு விழாவைத் தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/15/ஆரம்ப-சுகாதார-நிலையத்தை-திறக்க-எதிர்ப்பு-பொதுமக்கள்-3235014.html 3235013 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் ரூ. 6.16 கோடி மதிப்பிலான கட்டடங்கள், சாலைகள் திறப்பு: உள்ளாட்சித் துறை அமைச்சர் பங்கேற்பு DIN DIN Sunday, September 15, 2019 05:44 AM +0530\nஉதகையில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ. 616.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 17 புதிய கட்டடங்கள், சாலைகள் திறந்துவைக்கப்பட்டன. இவற்றை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை திறந்து வைத்தார். தவிர, ரூ. 20 கோடி மதிப்பீட்டிலான 17 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.\nஉதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:\nஊரக வளர்ச்சித் துறை சார்பில் தொட்டபெட்டா சந்திப்பு முதல் தொட்டபெட்டா காட்சி முனை வரையில் ரூ. 1.89 கோடியில் அமைக்கப்பட்ட சாலை, பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 89 லட்சத்து 42,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், பல்நோக்க கட்டடம், கோழிப்பண்ணை கட்டடம், பேரூராட்சி சார்பில் பொக்காபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, சேலக்கல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், கேத்திவேலி வியூ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் என மொத்தம் ரூ. 64 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளன.\nமேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ. 31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தும்மனட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலகக் கட்டடம், ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவில் ரூ. 92 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், பொதுப்பணித் துறை சார்பில் முதிரக்கொல்லி, முள்ளன்வயல், எருமாடு, மசினகுடி ஆகிய பகுதிகளில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சுகாதார நிலையங்கள் ஆகியவையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், உதகை நகராட்சியில் கோடப்பமந்து கால்வாயில் ரூ. 5 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணி, பேரூராட்சி சார்பில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கரக்கப்பள்ளி முதல் வாட்சக்கொல்லி வரை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.\nகோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட ஸ்பிரிங் காட்டேஜ், ஒரசோலை, டாக்டர் வாட்ஸ் சாலை வரையில்\nரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள், கோத்தகிரி, ஜெகதளா பேரூராட்சிகளில் மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பில் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 11 பேரூராட்சிகளில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் 112 குடிநீர் திட்டப் பணிகள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 35 ஊராட்சிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் 86 குடிநீர்த் திட்டப் பணிகள் செய்யப்பட உள்ளன.\nபொதுப்பணித் துறை சார்பில் ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் உதகை வட்டாட்சியர் அலுவலக கட்டடம், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பொது சுகாதாரத் துறைக்கு துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு, சுகாதார மேம்பாட்டு மைய கட்டடங்கள், மருத்துவ அலுவலர் குடியிருப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ. 20 .43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.\nமேற்படி திட்டங்களுக்கும், குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மசினகுடி பகுதியில் ரூ. 1.3 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 144 குடியிருப்புகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் நசாருதீன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராமு, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்\nகே.ஆர்.அர்ஜுணன், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், அரசுத் துறை அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/15/உதகையில்-ரூ-616-கோடி-மதிப்பிலான-கட்டடங்கள்-சாலைகள்-திறப்பு-உள்ளாட்சித்-துறை-அமைச்சர்-பங்கேற்பு-3235013.html 3234103 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் யானைகள் நடமாட்டம் DIN DIN Saturday, September 14, 2019 07:13 AM +0530\nநீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குஞ்சப்பனை பகுதியில் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தன.\nகோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் சாலையில் காட்டு யானைகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் குட்டியுடன் 3 யானைகள் வெள்ளிக்கிழமை நடமாடின. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். சில வாகன ஓட்டிகள் அச்சமின்றி யானைகள் அருகே சென்று தங்களது செல்லிடப்பேசியில் படமெடுத்தனர். சாலையில் யானைகள் நின்று கொண்டிருந்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் யானைகளால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அவற்றை வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/14/கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சாலையில்-குட்டியுடன்-யானைகள்-நடமாட்டம்-3234103.html 3234102 கோயம்புத்தூர் நீலகிரி உபதலை-பாய்ஸ் கம்பெனி சாலை விரைவில் சீரமைக்கப்படும்: கன்டோண்மென்ட் துணைத் தலைவர் தகவல் DIN DIN Saturday, September 14, 2019 07:12 AM +0530\nமாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைத்ததால் உபதலை-பாய்ஸ் கம்பெனி இடையேயான பழுதான சாலை விரைந்து சீரமைக்கப்படும் என்று வெலிங்டன் கன்டோண்மென்ட் துணைத் தலைவர் எம்.பாரதியார் தெரிவித்துள்ளார்.\nகுன்னூர் அருகே உள்ள உபதலை- பாய்ஸ் கம்பெனி சாலை வழியாக கேட்டில் பவுண்டு, அருவங்காடு ரயில் நிலையம், கக்கன் நகர் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.\nஇந்த சாலை குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.\nகுன்னூரில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் இருந்து ராணுவ வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாகதான் சென்று வருகின்றன.\nபழுதடைந்த இந்த சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.\nஇரவு நேரங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்த��� செல்லமுடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், பாய்ஸ் கம்பெனி- உபதலை செல்லும் சாலையை சீரமைக்க கன்டோண்மென்ட் நிர்வாகத்துக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் கன்டோண்மென்ட் போர்டு துணைத் தலைவர் எம்.பாரதியார் மற்றும் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த சாலையை சீரமைக்க தடையில்லா சான்று வழங்க குன்னூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து துணைத் தலைவர் எம்.பாரதியார் கூறியதாவது:\nபாய்ஸ் கம்பெனி- உபதலை சாலையை சீரமைக்க தடையில்லா சான்று கிடைத்துள்ளது. வருகிற கன்டோண்மென்ட் போர்டு கூட்டத்தில் இந்த சாலைப் பணிகள் குறித்த அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/14/உபதலை-பாய்ஸ்-கம்பெனி-சாலை-விரைவில்-சீரமைக்கப்படும்-கன்டோண்மென்ட்-துணைத்-தலைவர்-தகவல்-3234102.html 3234101 கோயம்புத்தூர் நீலகிரி தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 126 ஆவது மாநாடு, கண்காட்சி DIN DIN Saturday, September 14, 2019 07:12 AM +0530\nநீலகிரி மாவட்டம், குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 126 ஆவது மாநாடு, கண்காட்சி குன்னூர் உபாசி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில்,\nதேயிலை மகசூலை பெருக்குவதற்கும், இயற்கை முறையில் தேயிலை விவசாயம் செய்ய பூச்சிகொல்லி மருந்துகள், நவீன தொழிற் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள், தேயிலையைப் பதப்படுத்துவதற்கான கரி (அடுப்பு கரி), இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கிரீன் டீ, சிடிசி, ஆர்த்தேடாக்ஸ் உள்ளிட்ட தேயிலைத் தூள் வகைகள் இடம் பெற்று இருந்தன.\nசனிக்கிழமை நடைபெறும் மாநாட்டு நிகழ்ச்சியல் ஆமதாபாதில் அண்மையில் தரமான தேயிலைத் தூள் தயாரிக்கும் நிறுவனத்துக்கான போட்டியில் வெற்றி பெற்ற நிறுவனத்துக்கு தேசிய நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கலந்து கொண்டு தங்கத் தேயிலை விருது வழங்க உள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/14/தென்னிந்திய-த���ட்ட-அதிபர்கள்-சங்கத்தின்-126-ஆவது-மாநாடு-கண்காட்சி-3234101.html 3234100 கோயம்புத்தூர் நீலகிரி ரூ.1.9 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தொட்டபெட்டா சாலை இன்று திறப்பு DIN DIN Saturday, September 14, 2019 07:12 AM +0530\nகடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த தொட்டபெட்டா சாலை சனிக்கிழமை திறக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இச்சாலையை திறந்து வைக்கிறார்.\nஉதகையின் முக்கிய சுற்றுலா மையங்களுள் ஒன்றான தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு உதகை- கோத்தகிரி சாலையிலிருந்து 4 ரோடு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையிலிருந்தது.\nவனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இப்பகுதியில் இச்சாலையை சீரமைப்பதற்கு வனத் துறையின் உரிய அனுமதி கிடைக்காததால் சீரமைப்பு பணிகள் தாமதமடைந்து வந்தன. இதனால், தொட்டபெட்டா மலைச்சிகரத்தைக் காண வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த சாலையை சீரமைப்பதற்கான அனுமதி கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா மாதமான மே மாதத்திலிருந்தே தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் மாநில நிதிக்குழு திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சாலை சீரமைப்புக்காக ரூ.189.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மே 27 ஆம்தேதி பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற்ற இப்பணிகள் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தன. அதன்பின்னர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலை திறப்புக்கான ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சாலை சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்படுகிறது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த சாலையை திறந்து வைக்கிறார்.\n3 மாதங்களுக்கு பின்னர் தொட்டபெட்டா சாலை திறக்கப்படுவதோடு, சாலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாலி பணியிடங்களை நிரப்பக்கோரி கூடலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை\nநீலகிரி மாவட்டம், கூடலூரிலுள்ள நீதிமன்றங்களில் கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் உரிமையியல் நீதிபதி, ஒன்றரை ஆண்டுகளாக சார்பு நீதிபதி மற்றும் கடந்த 4 மாதங்களா�� குற்றவியல் நீதிபதி ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டு வழக்குகள் தொடர்பாக பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்ப்புகள் காலதாமதமாகி வருவதாகவும், எனவே, உடனடியாக நீதிபதிகளை நியமிக்க கோரியும் கூடலூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.\nஇந்தப் போராட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வர்கீஸ், செயலாளர் ஜெய்னுல்பாபு, முன்னாள் செயலாளர் பி.எம்.பரசுராமன், முன்னாள் தலைவர் பாஸ்கரன் உள்பட வழக்குரைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/14/கூடலூரில்-வழக்குரைஞர்கள்-போராட்டம்-3234099.html 3234098 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் திருத்தி அமைக்கப்பட்ட மறு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு: செப்டம்பர் 19-க்குள் புகார் தெரிவிக்கலாம் DIN DIN Saturday, September 14, 2019 07:10 AM +0530\nநீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான புகார் மற்றும் கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர் வரும் 19 ஆம்தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:\nநீலகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை மறு சீரமைப்பு செய்யும் பணி கடந்த செப்டம்பர் 1ஆம்தேதி முதல் தொடங்கப்பட்டு வரும் 25 ஆம்தேதி வரை நடக்கிறது. தற்போது நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பிரேரணைகள் தயாரிக்கப்பட்டு, திருத்தி அமைக்கப்பட்ட வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பிரேரணைகள் உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபணைகளோ அல்லது கருத்துகளோ இருப்பின் மாவட்ட ஆட்சியருக்கு வரும் செப்டம்பர் 19 ஆம்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/14/ந��லகிரியில்-திருத்தி-அமைக்கப்பட்ட-மறு-வாக்குச்சாவடி-பட்டியல்-வெளியீடு-செப்டம்பர்-19-க்குள்-புகார்-த-3234098.html 3234097 கோயம்புத்தூர் நீலகிரி நுண்ணுயிர் நோய்க்கொல்லிகள் குறித்த பயிற்சி முகாம் DIN DIN Saturday, September 14, 2019 07:10 AM +0530\nகூடலூர் பகுதி விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை சார்பில் நுண்ணுயிர் நோய்க்கொல்லிகள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூடலூர் தோட்டக் கலைத் துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காய்கறிகளில் நுண்ணுயிர் நோய்க்கொல்லிகள் பயன்பாடு குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வேளாண்மை பயிற்றுனர் ஆரோக்கியசாமி கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தார்.\nவட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் க.யமுனப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்தியா, ஆன்சி டயானா, வட்டிக்கொல்லி பகுதியிலுள்ள விவசாயிகள் இந்த இந்த முகாமில் கலந்துகொண்டனர்.\nகூடலூர் தொரப்பள்ளி பகுதியிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் இளம் குடிமக்கள் மன்றம் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூடலூர் காவல் உதவி ஆய்வாளர் சுமதி மன்றத்தை துவக்கிவைத்து, பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள், சட்ட நடைமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார். ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ், குழந்தைகள் பாதுகாப்பு கள ஒருங்கிணைப்பாளர் தவமணி, தலைமை ஆசிரியர் பிரமிளா, மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nதெங்குமரஹாடாவில் நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 355 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.\nஈரோடு மாவட்ட எல்லையையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்துக்குள்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமில் 355 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது-\nதமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஆனால் பழங்குடியின மக்க���் குறைந்த அளவிலேயே பயனடைகின்றனர். எனவேதான் மனுநீதி நாள் முகாம் பழங்குடியின மக்கள் வாழும் இடங்களைத் தேடி வந்து நடத்தப்படுகிறது. பழங்குடியின மக்கள் அனைத்து திட்டங்களையும் தெரிந்து அதிக அளவில் பயனடைய வேண்டும். பழங்குடியின மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளான\nசாலை, குடிநீர், மின்வசதி போன்றவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18,000 மாக உயர்த்தி வழங்கப்படுகிறது என்றார்.\nஇந்த முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், முதிர்கன்னி, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையாக 11 பயனாளிகளுக்கும், விலையில்லா சலவைப்பெட்டி 2 பயனாளிகளுக்கும், நீர் தெளிப்பான் கருவி 20 பயனாளிகளுக்கும், திசு வளர்ப்பு வாழைக் கன்று 200 பயனாளிகளுக்கும், மான்டரின் ஆரஞ்சு நாற்றுகள் 100 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 2 பயனாளிகளுக்கும், பழங்குடியினர் சாதி சான்று 20 பயனாளிகளுக்கும் என மொத்தம் 335 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/14/தெங்குமரஹாடாவில்-மனுநீதி-நாள்-முகாம்-3234095.html 3234094 கோயம்புத்தூர் நீலகிரி கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: இருவருக்குப் பிடி ஆணை: விசாரணை அக்டோபர் 4-க்கு ஒத்திவைப்பு DIN DIN Saturday, September 14, 2019 07:09 AM +0530\nகொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத இருவருக்குப் பிடிஆணை பிறப்பித்தும், வழக்கின் விசாரணையை அக்டோபர் 4 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தும் மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.\nகொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 ஆம்தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக சயன், வாளையாறு மனோஜ், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, சதீஷன், மனோஜ் சாமி, தீபு, சந்தோஷ் சாமி, பிஜின்குட்டி, உதயகுமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇவர்களில��� முதல் எதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள சயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 30 ஆம்தேதி நடைபெற்றபோது 10 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட 13 பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.\nஅதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 13 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை மீண்டும் வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் பிஜின்குட்டி, உதயகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. எஞ்சிய 8 பேர் மட்டுமே ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிபதி வடமலையிடம், அரசியல், சமூக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கின் விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டுமென அரசு வழக்குரைஞர் பால நந்தகுமார் கோரிக்கை விடுத்தார்.\nஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்குரைஞர் ஆனந்தன் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த ஆவணத்தின் நகலே இதுவரை கிடைக்காத சூழலில் மேல் முறையீடு செய்வதற்கு அவகாசமளிக்கும் வகையில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து மாவட்ட நீதிபதி வடமலை வெளியிட்ட உத்தரவில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4 ஆம்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நேரில் ஆஜராகாத பிஜின்குட்டி, உதயகுமார் ஆகியோருக்குப் பிடி ஆணை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/14/கொடநாடு-எஸ்டேட்-கொலை-கொள்ளை-விவகாரம்-இருவருக்குப்-பிடி-ஆணை-விசாரணை-அக்டோபர்-4-க்கு-ஒத்திவைப்பு-3234094.html 3233257 கோயம்புத்தூர் நீலகிரி உதகையில் புதரில் கிடந்த ஆண் சிசு மீட்பு DIN DIN Friday, September 13, 2019 08:12 AM +0530\nஉதகை மஞ்சனக் கொரை பகுதியில் ஒரு புதரிலிருந்து தொப்புள் கொடியுடன் வீசப்பட்டிருந்த ஆண் சிசு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.\nஉதகை, ராஜ்பவன் பகுதியைச் சேர்ந்தவர் சகாயமேரி. இவர் மஞ்சனக்கொரை பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்குவதற்காக வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கு புதர் மண்டிய பகுதியில் இருந்து\nகுழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்தபோது புதரில் தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சிசு கிடந்தது தெரியவந்துள்ளது.\nஉடனடியாக சகாயமேரி அந்த சிசுவைத் தூக்கிக் கொண்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த சிசு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உதகை ஊரக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nகூடலூர் சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறுகிறது.\nநீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டையிலுள்ள சிவன்மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. கிரிவலத்தை தொடர்ந்து ஆராதனை அபிஷேக நிகழ்ச்சிகளும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்துள்ளனர்.\nமாநில அளவிலான \"வுஷு' என்ற தற்காப்பு கலை போட்டியில் குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nசீன நாட்டில் போர்க் கலையாக \"வுஷு' எனப்படும் தற்காப்பு கலை உள்ளது. இந்தக் கலை ராணுவ வீரர்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஒலிம்பிக் போட்டியில் \"வுஷு' போட்டி சேர்க்கப்பட உள்ளது. அதில் பங்கேற்க நாடு முழுவதும் பல இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nஇதன்படி கோவையில் பாப்டிஸ்ட் அகாதெமி சார்பில் மாநில அளவிலான \"வுஷு' போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நீலகிரியில் இருந்து குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.\nஇதில், அப்பள்ளி மாணவி கிருத்திகா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மாணவிகள் மகாலட்சுமி வெள்ளியும், கவிநிஷா, தீர்க்க தர்ஷினி ஆகியோர் வெண்கலமும் வென்றனர். சண்டிகரில் வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடக்கும் தேசியப் போட்டிக்கு கிருத்திகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.\nஉதகையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றவரின் வீட்டிலிருந்து சுமார் 50 பவுன் நகை மாயமாகியுள்ளது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉதகை, தேனாடுகம்பை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவரது இரு மகன்களின் வீடுகளும் அருகிலேயே உள்ளன. இந்நிலையில் சுப்பிரமணியின் வீடு பூட்டியிருப்பதாக கடந்த 2 நாள்களுக்கு முன்னர்தான் அவரது மகனுக்குத் தகவல் தெரிய வந்ததாகவும், சுப்பிரமணி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சுற்றுலா சென்று விட்டதாகவும்\nஇந்நிலையில் சுற்றுலா முடிந்து வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பிய பின்னர் சுப்பிரமணியின் மனைவி லட்சுமி, வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த சுமார் 50 பவுன் நகைகளை காணவில்லை.\nஇதுதொடர்பாக தேனாடுகம்பை காவல் நிலையத்தில் சுப்பிரமணி தெரிவித்த புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் கதவையோ, ஜன்னலையோ உடைக்காமல் உள்ளே நுழைந்து நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதே இடத்தில் மீண்டும் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளதாக சுப்பிரமணி கூறி வருவதால் போலீஸார் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/சுற்றுலா-சென்றவரின்-வீட்டில்-50-பவுன்-நகை-மாயம்-3233254.html 3233253 கோயம்புத்தூர் நீலகிரி வீடுகள், வணிக நிறுவனங்கள் குப்பையைப் பிரித்து வழங்காவிட்டால் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியர் அறிவிப்பு DIN DIN Friday, September 13, 2019 08:11 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 15 ஆம்தேதி முதல் வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து தூய்மைக் காவலர்களிடம் வழங்காவிட்டால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வன விலங்குகளின் உயிரினை கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒருபகுதியாக மத்திய அரசின் ஜல்சக்தி அ���ியான் திட்டத்தின் கீழ் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினை ஒழிக்கும் பொருட்டும், கிராமப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டும் உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்ல தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஎனவே, பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களில் உள்ள குப்பைகளை தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும்.\nஇந்த நடைமுறை செப்டம்பர் 15 ஆம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதை மாவட்டம் முழுவதும் கட்டாயமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.\nவணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் கட்டாயமாக அவர்களின் வணிக நிறுவனங்களின் வெளியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைக்கென தனித்தனியாக குப்பைத்தொட்டி வைத்து அவற்றில் குப்பைகளைப் பிரித்துக் கொட்டி உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்காமல் ஒரே இனமாக மூன்று முறைக்கு மேல் உள்ளாட்சிப் பணியாளர்களிடம் வழங்கப்பட்டால் அவர்களது வீடுகள், வணிக நிறுவனங்களின் குடிநீர், மின்சார இணைப்பு ஆகியவை எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்படும்.\nஎனவே, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் , வணிக நிறுவனங்கள் ஒத்துழைத்து நீலகிரி மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/வீடுகள்-வணிக-நிறுவனங்கள்-குப்பையைப்-பிரித்து-வழங்காவிட்டால்-குடிநீர்-மின்-இணைப்பு-துண்டிப்பு-ஆட்ச-3233253.html 3233252 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி DIN DIN Friday, September 13, 2019 08:11 AM +0530\nகோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகோத்தகிரி பகுதியில் அதிக பரப்பளவில் விவசாயிகள் தேயிலைப் பயிரிட்டு வருகின்றனர். தோட்ட பராமரிப்பு செலவு, உரம் உள்ளிட்ட இடு பொருள்களின் விலையேற்றம், தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்ற செலவினங்களை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை போதுமானதாக இல்லை. எனினும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் ஓரளவு ஆறுதலாக உள்ளது. நடப்பு ஆண்டு அவ்வபோது மழை பெய்த நிலையில் தேயிலைத் தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் தேயிலைத் தோட்டங்களில் மகசூல் அதிகரித்துக் காணப்படுகிறது. அதேநேரத்தில் அறுவடைக்குத் தயாரான பசுந்தேயிலையைப் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு கூடுதலாக கூலி கொடுத்து பசுந்தேயிலையைப் பறிக்கும் பணியை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/கோத்தகிரி-சுற்றுவட்டாரப்-பகுதிகளில்-பசுந்தேயிலை-மகசூல்-அதிகரிப்பு-விவசாயிகள்-மகிழ்ச்சி-3233252.html 3233251 கோயம்புத்தூர் நீலகிரி காந்தல் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் DIN DIN Friday, September 13, 2019 08:11 AM +0530\nஉதகையில் காந்தல் பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்வதால் அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு சிரமம் ஏற்படுவதாகவும், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.\nஉதகையிலிருந்து காந்தல் பகுதிக்கு தினந்தோறும் 6 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதகை நகரிலிருந்து மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம், மைசூரு சாலை வழியாக இப்பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் காந்தல் பகுதியில் சாலையோ ரங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொள்வதால் ஒரு பேருந்து உள்ளே சென்றால் எதிரில் மற்றொரு பேருந்து வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறையினரிடம் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அப்போதெல்லாம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.\nஆனால், அண்மைக்காலமாக இப்பிரச்னையை போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், காவல்துறையினரும் அவ்வளவாக கண்டு கொள்ளாததால் போக்கு��ரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பல பேருந்துகள் பாதி வழியிலேயே திருப்பப்பட்டு நகரப் பேருந்து நிலையத்துக்கு திரும்பி வந்து விடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்களும் மிகுந்த\nசிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நகரப் பேருந்து ஓட்டுநர்கள் வியாழக்கிழமை பகலில் சுமார் 2 மணி நேரம் பேருந்துகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவோர் உடனடியாக அவற்றை அங்கிருந்து எடுத்து மாற்று இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து வாகன உரிமையாளர்களும், ஒரிரு நாள்களுக்குள் மாற்று இடங்களைக் கண்டறிந்து வாகனங்களை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து அரசுப் பேருந்துகளின் இயக்கம் சீரடைந்தது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/காந்தல்-பகுதியில்-போக்குவரத்து-நெருக்கடி--அரசுப்-பேருந்து-ஓட்டுநர்கள்-போராட்டம்-3233251.html 3233250 கோயம்புத்தூர் நீலகிரி பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் இறந்த சம்பவம்: பெற்றோர் சாலை மறியல் DIN DIN Friday, September 13, 2019 08:10 AM +0530\nகூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மின் துறையைக் கண்டித்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தவர் ஹரிஹரன். இவர் பள்ளி மேல்தளத்தில் இருந்த பந்தை எடுக்க சென்றபோது அங்கு தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். பள்ளிக் கட்டடம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கவும், சேதமடைந்த கட்டடத்தை மாற்றி புதிய கட்டடம் கட்டித் தரவும் வலியுறுத்தி குழந்தைகளின் பெற்றோர் ஏற்கெனவே வலியுறுத்தி வந்த நிலையில் அது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்துள்ளதால் ஆத்திரமடைந்த பெற்றோரும், மாணவர்களும் வியாழக���கிழமை பள்ளி முன் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து அங்கு வந்த போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.\nகாலை 9 மணி அளவில் தொடங்கிய போராட்டம் 11 மணி வரை நீடித்தது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/பள்ளியில்-மின்சாரம்-பாய்ந்து-மாணவர்-இறந்த-சம்பவம்-பெற்றோர்-சாலை-மறியல்-3233250.html 3233249 கோயம்புத்தூர் நீலகிரி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ.22,000 அபராதம் வசூலிப்பு DIN DIN Friday, September 13, 2019 08:10 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.22,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தொடர்பாக புதன்கிழமை ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது.\nஇந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 186 குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், சுமார் 6 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக அவர்களிடமிருந்து ரூ.22.000 அபராதம் வசூலிக்கப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/தடை-செய்யப்பட்ட-பிளாஸ்டிக்-பொருள்கள்--பறிமுதல்-ரூ22000-அபராதம்-வசூலிப்பு-3233249.html 3233248 கோயம்புத்தூர் நீலகிரி உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் டெனிஸ் ஆஜர் DIN DIN Friday, September 13, 2019 08:10 AM +0530\nஉதகை மாவட்ட நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் டெனிஸ் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.\nகுன்னூர் அருகே நெடுங்கல்கம்பை பகுதியில் அரசுக்கு எதிராக மலைவாழ் மக்களை மூளைச் சலவை செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டெனிஸ் (23) உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நீலகிரி மாவட்ட மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து நீதிமன்றத்திலிருந்து மாவோயிஸ்ட் டெனிஸை காவல் துறையினர் வெளியே அழைத்து வந்தபோது தமிழக அர���ு இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அவர் கோஷங்களை எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது .\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/உதகை-நீதிமன்றத்தில்-மாவோயிஸ்ட்-டெனிஸ்-ஆஜர்-3233248.html 3233247 கோயம்புத்தூர் நீலகிரி செப்.14 இல் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 126 ஆவது கருத்தரங்கம் DIN DIN Friday, September 13, 2019 08:09 AM +0530\nதென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 126 ஆவது கருத்தரங்கம் குன்னூரில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.\nகுன்னூரை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.\nஇச்சங்கத்தின் சார்பில் மாநாடு, கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 126 ஆவது மாநாடு உபாசி அரங்கில் வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.\nஇதில் தொழில் துறைக் கண்காட்சி, தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் குறித்த தோட்டப் பயிர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.\nஇதில் என்.ஐ.டி.ஐ. தேசிய பயிற்சி மைய உறுப்பினர் ரமேஷ் சந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறந்த தேயிலைக்கான 15ஆவது \"கோல்டன் லீப்' விருதுகள் வழங்கி பேசுகிறார்.\nதோட்ட தொழிலில் உள்ள பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக உபாசியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/செப்14-இல்-தென்னிந்திய-தோட்ட-அதிபர்கள்-சங்கத்தின்-126-ஆவது-கருத்தரங்கம்-3233247.html 3233246 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் அருகே யானை தாக்கியதில் ஆதிவாசி தம்பதி காயம் DIN DIN Friday, September 13, 2019 08:09 AM +0530\nகூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி தம்பதி வியாழக்கிழமை காயமடைந்தனர்.\nநீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், காப்பிக்காடு பழங்குடி காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா. இவர்கள் இருவரும் புளியம்பாறை பகுதியிலிருந்து வீட்டுக்கு வியாழக்கிழமை நடந்து சென்றுகொண்டிந்தனர். அப்போது திடீரென புதரிலிருந்து வந்த காட்டு யானை குமாரை இழுத்து வீசியுள்ளது. கணவரை யானை தாக்குவதைப் பார்த்து மீனா அலறியுள்ளார்.\nஅப்போது மீனாவையும் யானை விரட்டியுள்ளது.\nயானையிடமிருந்து தப்பி ஓடிக் கீழே விழுந்ததில் மீனாவும் காயமடைந்தார். மீனாவின் அலறல் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து யானையை விரட்டினர். பின்னர் இருவரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு புன்னம்புழா ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமுண்ணியின் மகன் ராஜேஷ் (29). இவர், தனது தோட்டத்தில் விளைந்த வாழைத்தார்களை நண்பர்களுடன் கூடலூரில் விற்பனை செய்ய செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். விற்பனை முடிந்து பணத்துடன் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, பாண்டியாற்றின் கரையோரம் திடீரென மண்திட்டு இடிந்துள்ளது. அந்த மண் சரிவில் சிக்கிய ராஜேஷ் ஆற்றுக்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவரைக் கண்டறிய முடியவில்லை.\nஇதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் ராஜேஷை தேடும் பணியில் புதன்கிழமை காலை மீண்டும் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. தொடர் மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை( செப்டம்பர் 13) நடைபெறுகிறது.\nஉதகை வட்டத்தில் தும்மனட்டி கிராமத்திலுள்ள கப்பச்சி சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் பர்லியாறு கிராமத்திலுள்ள புதுக்காடு சமுதாயக் கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரியிலுள்ள புயல் நிவாரணக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் பிக்கட்டி கிராமத்திலுள்ள எடக்காடு தலையட்டி சமுதாயக் கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் முதுமலை கிராமத்திலுள்ள கார்குடி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்திலும், பந்தலூர் வட்டத்தில் நெல்லியாளம் கிராமத்திலுள்ள உப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.\nஎனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் இந்த முகாம்களில் பங்கேற்று தங்களது குறைகளை அங்கேயே நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/12/நீலகிரி-மாவட்டத்தில்-நாளை-அம்மா-திட்ட-முகாம்-3232801.html 3232800 கோயம்புத்தூர் நீலகிரி ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள் போராட்டம் DIN DIN Thursday, September 12, 2019 09:58 AM +0530\nஆள்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரஆய்வாளர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களில் 5,600 பணியிடங்களை 2,300 பணியிடங்களாக குறைக்கும் அரசாணைகளை ரத்து செய்யக் கோரியும், பதவி உயர்வு அளிக்கப்பட்டிருந்தும் கீழ்நிலைப் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்திப்பதை கைவிடக்கோரியும் செவ்வாய்க்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇதில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட பிரிவு மற்றும் கூட்டமைப்பின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் கருப்பு பட்டை அணிந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.டி.மூர்த்தி தெரிவித்ததாவது:\nசுகாதாரஆய்வாளர்கள் தங்களது அனைத்து விதமான பணிகளிலும் மும்முரமாக இருக்கும்போதே பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இதில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை மேலும் குறைப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் புயல் நேரங்களில் சுகாதார ஆய்வாளர்களின் பணிகளை பொதுமக்கள் நன்கறிவர். இந்நிலையில் பணியிட குறைப்பை தமிழக அரசு உடனடியாக கைவிடுவதோடு, 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு ஆய்வாளர் என்பதை 2 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு ஆய்வாளர் என மாற்ற வேண்டும். அத்துடன் 5 வருடம் பணி முடித்த அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/12/ஆள்குறைப்பு-நடவடிக்கையைக்-கண்டித்து-சுகாதார-ஆய்வாளர்கள்-ஊழியர்கள்-போராட்டம்-3232800.html 3232799 கோயம்புத்தூர் நீலகிரி தாளூரிலிருந்து கோவைக்கு புதிய பேருந்து இயக்கம் DIN DIN Thursday, September 12, 2019 09:57 AM +0530\nபந்தலூரை அடுத்துள்ள தாளூரிலிருந்து கோவைக்கு புதிய அரசுப் பேருந்து இயக்கம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.\nநீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலூகாவிலுள்ள கேரள மாநில எல்லையோர கிராமமான தாளூரிலிருந்து தமிழக அரசுப் பேருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு கூடலூர் பேருந்து நிலையம் வந்தடைகிறது. இரவு 10.30 மணிக்கு கூடலூரிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடைகிறது.\nபின்னர் கோவையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு கூடலூர் வந்தடையும். தாளூரில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் போக்குவரத்து அதிகாரிகள், அதிமுக, திமுக தொழிற்சங்க நிர்வாகிகள், காவல் துறையினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nஉதகையில் படகு இல்லம் அமைந்துள்ள ஏரியில் குதித்து தாய், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஉதகை அருகே நொண்டிமேடு பகுதியில் வசிப்பவர் நிர்மலா (35). இவரது மகள் ஹரிதா (4). லவ்டேல் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். இந்நிலையில் தாய், மகள் இருவரையும் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து காணவில்லை என அவர்களது உறவினர்கள் உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்ததால் அதிக அளவிலான படகுகள் இயக்கப்பட்டன.\nஅப்போது ஏரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மேற்கு கரை பகுதியில் இரு உடல்கள் மிதப்பதைக் கண்டு படகு இல்ல நிர்வாகத்துக்கு தெரிவித்த தகவலையடுத்து உதகை நகர மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இரண்டு உடல்களையும் கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.\nதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் நொண்டிமேடு பகுதியிலிருந்து காணாமல் போனவர்கள் என்ற விவரம் தெரியவந்தது. அதன் பின்னர் புகார் கொடுத்திருந்த அவர்களது உறவினர்கள் வரவழைக்கப்பட்டு உறுதி செய்தனர்.\nஇறந்த நிர்மலாவின் கணவர் கதிரவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர்களது திருமண தினம் வந்துள்ளது. அதிலிருந்தே மிகுந்த மன உளைச்சலோடு காணப்பட்ட நிர்மலா, தனது மகளுடன் உதகை படகு ���ல்ல ஏரியில் செவ்வாய்க்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் காவல் துறையினர் தெரிவித்தனர்.\nநீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக இங்குள்ள மலைகளில் தேங்கிய நீர் தற்போது அருவிகளாகக் கொட்டத் துவங்கி உள்ளன.\nமலை முகடுகளில் இருந்து ஆங்காங்கே கொட்டி வரும் இந்த அருவிகள் பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல அழகாக காட்சியளிக்கின்றன.\nஇந்த அருவிகள் பொதுவாக குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும் இவை பசுமையான மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டி வருவது இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த அருவிகள் மழையின் அளவு குறைந்ததும் நின்று விடும் என்பதால் இந்த அருவிகளை காண்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/12/குன்னூர்-மேட்டுப்பாளையம்--சாலையில்-மலை-முகடுகளில்-உருவாகியுள்ள-அருவிகள்-3232797.html 3232796 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் DIN DIN Thursday, September 12, 2019 09:56 AM +0530\nகுன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளான அட்டடி, நஞ்சப்பா சத்திரம், வண்டிச்சோலை, அளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்ஸ் பார்க் அருகே ஜிம்கானா சாலையிலும், ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்திலும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இந்நிலையில், குன்னூர் நகரில் ரயில்வே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். மௌன்ட் பிளசன்ட் பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வனத் துறையினர் புதன்கிழமை முதல் இரவு நேரத்தில் கண்காணிப்பை துவக்கியுள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முழு கொள்ள��வை எட்டிய மேல்பவானி அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே பரவலாகத் தொடர்ந்து மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. கடந்த வாரத்தில் பைக்காரா, அவலாஞ்சி ஆகிய அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் மேல்பவானி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புக் கருதி, 500 கன அடி நீர் புதன்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து வெளியேற்றப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/12/நீலகிரியில்-தொடரும்-மழை-மேல்பவானி-அணை-திறப்பு-3232609.html 3231769 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் தடை செய்யப்பட்ட குடிநீர், குளிர்பான பாட்டில், பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.49,000 அபராதம் வசூலிப்பு DIN DIN Wednesday, September 11, 2019 06:52 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ. 49 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், குடிநீர், குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்வதை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பைக் கொட்டுவதை தவிர்ப்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மண்டல அலுவலர்களால் ஒட்டுமொத்த கள ஆய்வு திங்கள்கிழமை நடத்தப்பட்டது.\nஉதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வுகளின்போது தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றுடன் சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.49,000 வசூலிக்கப்பட்டது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், \"இனிவரும் காலங்களில் வியாபாரிகள், பொதுமக்கள், சுற்ற��லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள குடிநீர், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/11/நீலகிரியில்-தடை-செய்யப்பட்ட-குடிநீர்-குளிர்பான-பாட்டில்-பிளாஸ்டிக்-பறிமுதல்-ரூ49000-அபராதம்-வசூ-3231769.html 3231768 கோயம்புத்தூர் நீலகிரி ஓணம் பண்டிகை: மலைக் காய்கறிகள் விலை உயர்வு DIN DIN Wednesday, September 11, 2019 06:52 AM +0530\nஓணம் பண்டிகையையொட்டி, மலைக் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் விளையும் மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் குன்னூரில் உள்ள நகராட்சி தினசரி சந்தையில் தற்போது விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் கேரட் கிலோ ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ. 40 முதல் ரூ. 45 வரை விலை கூடியுள்ளது. இது சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 55 வரையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் உருளைக்கிழங்கும் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விலை அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து மொத்த காய்கறி விற்பனையாளர்கள் கூறியதாவது:\nகடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மலைக் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நகரில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மலைக் காய்கறிகள் தற்போது விற்பனையிலும், விலையிலும் அதிகரித்து காணப்பட்டது என்றனர்.\nகாந்தல் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.\nஉதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் பகுதியில் சுமார் 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். காந்தல் முக்கோணம் பகுதியில் பிரதான சாலையையொட்டியே உதகை நகராட்சியின் சார்பில் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது அலகு சற்று தொலைவிலுள்ள இந்திரா காலனி பகுதியிலும், மூன்றாவது அலகு குருசடி காலனி பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.\nஉதகை நகராட்சியின் குப்பைகளை தீட்டுக்கல் குப்பை கொட்டும் தளத்தில் கொட்ட�� வந்த நிலையில், அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு வனத் துறையினரின் அனுமதி கிடைக்காததால் அனைத்து குப்பைகளும், கழிவுகளும் காந்தல் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன. தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் உடனடியாக பிரிக்கப்பட்டு மறு சுழற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் உதகையில் தொடர்ந்து பெய்த பலத்த மழையாலும், இப்பகுதியில் மின் விநியோகம் இல்லாததாலும் குப்பைகளைப் பிரிக்கும் பணி தொய்வடைந்தது. இதையடுத்து இங்கு குப்பைகள் அதிக அளவில் சேர்ந்ததோடு, பிரிக்காமலும் இருந்ததாலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.\nஇதற்கிடையே உதகையில் கடந்த 2 நாள்களாக பகல் நேரத்தில் இயல்பான கால நிலையோடு வெயிலும் அடித்து வருவதால் இந்த மையத்திலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அதிகரித்ததன் காரணமாக சாலையில் நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதன் காரரணமாக காந்தல் பிரதான சாலை, குருசடி காலனி, இந்திரா காலனி, கஸ்தூரிபாய் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.\nஇதுதொடர்பாக உதகை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காந்தல் சாலை, முக்கோணம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஉதகை நகராட்சி ஆணையர் நாராயணன், பொறியாளர் ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்திய போதிலும் பொதுமக்கள் உடனடியாக அந்த குப்பை பிரிக்கும் மையத்தை அங்கிருந்து அகற்றினால்தான் போராட்டத்தை கைவிட முடியுமென தெரிவித்தனர்.\nஇதனால் பதட்டாமன சூழல் ஏற்பட்டதால் உதகை நகர மேற்கு காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.\nஅதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அங்குள்ள குப்பை பிரிக்கும் மையத்தின் 3 அலகுகளிலுமிருந்த அழுகிய குப்பைகள் உடனடியாக வேறு பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்படும் எனவும், இம்மையங்களில் படிப்படியாக குப்பைகள் கொட்டும் அளவினை குறைப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் செயல்படுவது எ��வும் நகராட்சி நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nகூடலூரை அடுத்துள்ள தர்மகிரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nநீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தர்மகிரி பகுதியைச் சேர்ந்தவர் லூகா ஜோசப் (56). இவர் தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் மின்மோட்டாரை செவ்வாய்க்கிழமை மாலை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதகவலறிந்த கூடலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கூடலூர் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் வருகிற செப்டம்பர் 13 ஆம்தேதி நடத்தப்படுகின்றன.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:\nநீலகிரி மாவட்டத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் செப்டம்பர் 13 ஆம்தேதி நடத்தப்படுகின்றன. இக்கூட்டங்களில் அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வது, அனைத்து ஊராட்சி பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் பயன்படுத்தத்தக்கதான கழிப்பறை வசதி உள்ளதை உறுதி செய்வது, பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக பழுது நீக்கி புனரமைப்பு செய்வது, தனி நபர் சுகாதாரம் காத்திடும் பொருட்டு உணவு உண்பதற்கு முன்னரும், பின்னரும் கைகளை கழுவி சுத்தம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்துவதைக் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/11/நீலகிரியில்--செப்டம்பர்-13-இல்-சிறப்பு-கிராமசபைக்-கூட்டம்-3231765.html 3231764 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி DIN DIN Wednesday, September 11, 2019 06:50 AM +0530\nகூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 4 ஆம் வகுப்பு மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\n���ீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய் வட்டத்திலுள்ள மரப்பாலம் அட்டிக்கொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு மகன் ஹரிஹரன் (9). இவர் அருகிலுள்ள புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.\nஇந்நிலையில் ஹரிஹரன், பள்ளியில் மாணவர்களுடன் செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்தை எடுப்பதற்காகப் பள்ளியின் மேல்தளத்துக்கு ஹரிஹரன் சென்றுள்ளார். அங்கு தாழ்வாக இருந்த மின்சாரக் கம்பி உரசியதில் ஹரிஹரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதைத் தொடர்ந்து மாணவரின் சடலம் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள பகுதிகளிலும் , நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மட்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஉதகையில் பல நாள்கள் இடைவெளிக்கு பின்னர் திங்கள்கிழமை காலையிலிருந்து மாலை வரை இயல்பான கால நிலையுடன், வெயிலும் இருந்ததால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் இரவிலிருந்து மீண்டும் தூறல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீரில்):\nகூடலூர்-108, நடுவட்டம்-69, தேவாலா-67, அவலாஞ்சி-37, அப்பர்பவானி-15, கிளன்மார்கன்-7, எமரால்டு-1 மி.மீ.\nஉதகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெற்றுக் கொண்டு உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.\nஉதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.\nஇக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில், கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 227 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.\nமனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ���ரிசீலனை செய்து தகுதி இருப்பின் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், கடந்த குறைதீர் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇந்தக் கூட்டத்தில் தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய லோடு வாகனத்தையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் துணிக்கடை மற்றும் பெட்டிக்கடை வைப்பதற்காக தலா ஒரு பயனாளிக்கு ரூ.20,000 வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சத்துக்கான காசோலையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து நிதியிலிருந்து உதகை தனியார் ஹோட்டல் அருகில் மண் சரிந்து விழுந்து உயிரிழந்த தேவி என்பவரின் மகள்களுக்கு ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.\nமுன்னதாக உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் பாபு, மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் தேவகுமாரி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன், கலால் துறை உதவி இயக்குநர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குருசந்திரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகமது குதுரதுல்லா, மாவட்ட தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/10/உதகையில்-மக்கள்-குறைதீர்-கூட்டம்-277-மனுக்கள்-மீது-நடவடிக்கைக்கு-உத்தரவு-3231021.html 3231020 கோயம்புத்தூர் நீலகிரி நிதி, மனிதவள மேலாண்மைத் திட்ட செயலாக்க ஆய்வுக் கூட்டம் DIN DIN Tuesday, September 10, 2019 06:53 AM +0530\nகோவை மண்டல அளவிலான நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட செயலாக்க ஆய்வுக் கூட்டம் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nதமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூல கணக்குத் துறையின் ஆணையருமான தென்காசி சு.ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ���ீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரைவில் செயல்படுத்தும் வகையில் கருவூல கணக்குத் துறை ஆணையர் மண்டல, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் வழியாக ஆய்வு நடத்தி தேவையான இறுதிகட்டப் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். உதகையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் இத்திட்டத்தினை நீலகிரி மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்திட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளையும் வழங்கினார்.\nஇக்கூட்டத்தின் முடிவில் கருவூல கணக்குத் துறை ஆணையர் தென்காசி சு. ஜவஹர் தெரிவித்ததாவது:\nதமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அரசின் நிதி நிர்வாகத்தையும் மிகத் துல்லியமாக நடத்த முடியும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இத்திட்டம் மாநில கணக்காயர் அலுவலகம், வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் 11,236 அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பட்டியல்களை சமர்ப்பிக்கும் பணியில் 318 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கருவூலங்கள் மூலமாக ரூ.49.41 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 8,717 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.30.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டத்தின்படி பட்டியல் தயாரித்து வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு 8 முதல் 12 நாள்கள் வரை ஆகிறது. ஆனால், புதிய திட்டத்தின்படி ஒரே நாளில் பட்டியலைத் தயாரித்து இணையம் வாயிலாக கருவூலத்தில் சமர்���்பித்து பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க முடியும். இத்திட்டத்தால் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையுடன் துரித சேவையை மக்களுக்கு வழங்க முடியும். நீலகிரி மாவட்டத்தில் 11,236 மின்-பணி பதிவேடுகள் தொடர்பான பணிகளில் 99.89 சத பணிகள் நிறைவடைந்துள்ளது என்றார்.\nகூடலூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடைபெற்றது.\nகூடலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே கொண்டுவரப்பட்டன. இங்கிருந்து விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. வழக்குரைஞர்கருணாநிதி, இந்து முன்னணி நிர்வாகி தினேஷ், நிர்வாகிகள் மேற்பார்வையில் ஊர்வலமாகச் சென்று கோழிக்கோடு சாலையிலுள்ள இரும்புப் பாலம் பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.\nவிஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பல்வேறு கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நகராட்சி அலுவலகம் அருகே கொண்டுவரப்பட்டன. இங்கு, மாவட்டச் செயல் தலைவர் பி.ஏ.சாமி தலைமையில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. அதன் பிறகு முக்கியச் சாலைகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அவலாஞ்சி அணை தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.\nகுன்னூர் அருகே உள்ள அவலாஞ்சி அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் மின்நிலையம் வரை ராட்சத குழாயில் மூலம் கொண்டுசெல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.\nகடந்த வாரத்தில் பைக்காரா அணை தனது முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, அவலாஞ்சி அணையும் தனது முழு கொள்ளளவான 121 அடியை எட்டியுள்ள நிலையில் இந்த அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:\nமாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கன மழை பெய்துவருவதன் காரணமாக மா���ட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. அவலாஞ்சி அணையானது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையின் பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை இரவு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குந்தா, பில்லூர் போன்ற பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.\nநீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரையில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள கூடலூர், தேவாலா போன்ற எல்லையோரப் பகுதிகளிலும், மேல் பவானி, அவலாஞ்சி, முக்குருத்தி போன்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழையும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு:\n(அளவு மி.மீரில்) தேவாலா-53, கூடலூர்-33, அவலாஞ்சி-24, நடுவட்டம்-10, கிளன்மார்கன்-2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.\nகூடலூர் அடுத்துள்ள நம்பாலக்கோட்டைப் பகுதியில் சனிக்கிழமை இரவு மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த புலி கன்றுக்குட்டியைத் தாக்கியது.\nநம்பாலக்கோட்டை பகுதிக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த 2 புலிகள் ரவி என்பவரது மாட்டுக் கொட்டகைக்குள் நுழைந்து கன்றுக்குட்டியை தாக்கி, தூக்கிச்செல்ல முயன்றன. மாடுகள் சப்தம் கேட்டு அங்கு ரவி சென்றபோது, புலிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. புலிகள் தாக்கியதில் கன்றுக்குட்டிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலமாகவே நம்பாலக்கோட்டை, அத்திப்பாளி, கில்லூர், காரமூலா போன்ற பகுதிகளில் பகல் நேரத்தில் புலி நடமாட்டத்தைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புலிகளை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/09/கூடலூர்-அருகே-புலி-தாக்கியதில்-கன்றுக்குட்டி-காயம்-3230631.html 3230630 கோயம்புத்தூர் நீலகிரி படிமட்ட முறையில் காய்கறிகளைப் பயிரிட தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல் DIN DIN Monday, September 9, 2019 09:22 AM +0530\nநீலகிரி மாவட்ட விவசாயிகள் இனிவரும் காலங்களில் படிமட்ட முறையில் காய்கறிகளைப் பயிரிட வேண்டுமென தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணி��ம் சாம்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் அளவுகளைக் கணக்கிடும்போது, ஒரே மழை நாளில் மிக அதிகமான மழைப் பொழிவின் காரணமாக சரிவாக உள்ள விளை நிலங்களில், குறிப்பாக மலைக்காய்கறிகள் பயிரிடும் சரிவான நிலப்பகுதிகளில் அதிக அளவு மண்ணரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவுக்கு காரணமாகவிடுகிறது. நிலச்சரிவினால் அதிக சத்துள்ள மேல் மண்ணானது நீரில் அடித்து செல்லப்பட்டு மண் வளம் குறைவதற்கும் காரணமாக உள்ளது.\nஇதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் சரிவான பகுதிகளில் காய்கறிகளைப் பயிரிடும் முறையைத் தவிர்த்து படிமட்ட முறையில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும். சரிவான நிலப் பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் படிமட்டம் அமைக்க வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். படிமட்டங்களில் காய்கறிகளைப் பயிர் செய்வதால் மண்ணரிப்புத் தடுக்கப்படுவதோடு, மண் வளமும், நீர்வளமும் பாதுகாக்கப்படும்.\nவளமான நிலத்தையும் விவசாயிகள் பெற முடியும்.\nமண்ணரிப்பைத் தடுத்திடும் வகையில் படிமட்டங்களை அமைக்காத விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் மானியம் வழங்க முடியாது. எனவே, மாவட்ட விவசாயிகள் சரிவான நிலங்களில் படிமட்டங்களை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/09/படிமட்ட-முறையில்-காய்கறிகளைப்-பயிரிட-தோட்டக்கலைத்-துறை-அறிவுறுத்தல்-3230630.html 3230062 கோயம்புத்தூர் நீலகிரி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் DIN DIN Sunday, September 8, 2019 03:51 AM +0530\nகூடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள வருவாய்த் துறை நிலங்களை கண்டறிந்து வீடு கட்டித் தர திமுக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nகூடலூர் நகர திமுக செயற்குழுக் கூட்டம் நகரச் செயலாளர் அ.ராஜேந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ள மக்களுக்கு ஆக்கிரமிப்பில் உள்ள வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலங்களை கண்டறிந்து அந்த இடங்களில் வீடுகள் ��ட்டித் தர வேண்டும்.\nவீடுகள் சேதமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் வழங்க வேண்டிய நிவாரண நிதி இதுவரையில் வழங்காமல் உள்ளது. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நகர திமுக சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nமேலும், மழையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் நிதியில் இருந்து ரூ.10 கோடியை நிவாரணத்துக்கு வழங்கியதற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nகூடலூர் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி கலந்து கொண்டார். நிர்வாகிகள் இளஞ்செழியன், நெடுஞ்செழியன், நாகேஸ்வரி, ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர்கள் மகேஸ்வரன், ஹனீபா, முத்துராஜா, சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/08/மழையால்-பாதிக்கப்பட்ட-மக்களுக்கு-வீடு-கட்டித்-தர-வேண்டும்-3230062.html 3230061 கோயம்புத்தூர் நீலகிரி மஞ்சூரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு DIN DIN Sunday, September 8, 2019 03:51 AM +0530\nமஞ்சூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சிப் பணியாளர்கள் சனிக்கிழமை சோதனை நடத்தி அபராதம் வசூலித்தனர்.\nமஞ்சூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சி இளநிலைப் பொறியாளர் ராஜபாண்டி தலைமையில் பணியாளர்கள் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறதா என சனிக்கிழமை சோதனை நடத்தினர்.\nஅப்போது, 5 கடைகளில் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தக் கடை உரிமையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.\nஉதகையில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\nஉதகை நகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இடையே ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மண்டல அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் மண்டல அலுவலர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் உதகை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.\nமேலும், கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.21 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், இனிவரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்து மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/08/உதகையில்-தடை-செய்யப்பட்ட-பிளாஸ்டிக்-பொருள்கள்-பறிமுதல்-3230060.html 3230059 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரியில் இன்று இறுதிகட்ட விநாயகர் விசர்ஜன ஊர்வலம் DIN DIN Sunday, September 8, 2019 03:51 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் இறுதி கட்ட விநாயகர் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.\nஇதில் கூடலூர், தேவாலா, பந்தலூர், மசினகுடி மற்றும் நடுவட்டம் பகுதிகளில் இருந்து 225 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்து முன்னணியின் சார்பில் கூடலூரில் அமைக்கப்பட்டுள்ள 48 சிலைகள் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு செம்பாலா வழியாக இரும்புப் பாலம் ஆற்றை அடைந்து அங்கு சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.\nஅத���போல, விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணியின் சார்பில் கூடலூரில் அமைக்கப்பட்டுள்ள 74 சிலைகள் பகல் 1 மணிக்கு தங்கமணி திரையரங்கம் அருகில் இருந்து புறப்பட்டு இரும்புப் பாலம் ஆற்றை அடைந்து அங்கு விசர்ஜனம் செய்யப்படுகின்றன.\nஇதேபோல, விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி ஆகியவற்றின் சார்பில் தேவாலா மற்றும் பந்தலூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 86 சிலைகள் பந்தலூர் பஜார் பகுதியில் இருந்து புறப்பட்டு பொன்னானி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கரைக்கப்படுகின்றன.\nமசினகுடியில் ஊர் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 விநாயகர் சிலைகள் மசினகுடி விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மரவக்கண்டி நீர்த்தேக்கத்துக்கு கொண்டுச் சென்று கரைக்கப்படுகின்றன. அதேபோல, நடுவட்டம் பகுதியில் ஊர் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 13 விநாயகர் சிலைகள் நடுவட்டம் பஜாரில் இருந்து புறப்பட்டு டி.ஆர்.பஜார் தடுப்பணையில் கரைக்கப்படுகின்றன.\nநீலகிரி மாவட்டத்தில் இறுதி நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விநாயகர்\nவிசர்ஜன ஊர்வலங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதற்கான பணிகளில் 3 மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள், 9 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 45 உதவி ஆய்வாளர்கள், 513 காவலர்கள், 393 ஆயுதப் படை காவலர்கள், ஊர்க் காவல் படையின் சார்பில் 250 பேர், தமிழ்நாடு சிறப்புப் பிரிவு காவல் படையைச் சேர்ந்த 74 பேரும், அதிவிரைவு காவல் துறையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/08/நீலகிரியில்-இன்று-இறுதிகட்ட-விநாயகர்-விசர்ஜன-ஊர்வலம்-3230059.html 3230058 கோயம்புத்தூர் நீலகிரி ராணுவப் பகுதியில் சாலை ஓரத்தில் உலா வரும் காட்டெருமை DIN DIN Sunday, September 8, 2019 03:50 AM +0530\nகுன்னூர் அருகே ராணுவப் பகுதிகளில் பிளாக் பிரிட்ஜ் பேரக்ஸ், வெலிங்டன் சின்ன வண்டி சோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் உலா வருகின்றன.\nநீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வனப் பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் ராணுவப் பகுதியான கல்குழி செல்லும் சாலையில் காட்டெருமைகள் வந்து செல்கின்றன.\nஇந்தப் பகுதி ராணுவப் பகுதி என்பதால் அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதால் விபத்துகளில் காட்டெருமைகள் மற்றும் வாகனங்கள் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன் இந்த காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதியில் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/08/ராணுவப்-பகுதியில்-சாலை-ஓரத்தில்-உலா-வரும்-காட்டெருமை-3230058.html 3229434 கோயம்புத்தூர் நீலகிரி கூடலூர் அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை DIN DIN Saturday, September 7, 2019 07:45 AM +0530\nகூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பகுதியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துகொண்டார். மூன்று குழந்தைகளும் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநீலிகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரையில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி வனிதா (34). தம்பதி இடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 4ஆம் தேதி இரவு தனது மூன்று குழந்தைகளான அபித்ஷா (13), அனுஸ்ரீ (10) , அக்ஷதா (8) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு வனிதாவும் குடித்துள்ளார்.\nஅருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நால்வரையும் கோவைக்கு அனுப்பியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் வனிதா உயிரிழந்தார். குழந்தைகள் மூவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/07/கூடலூர்-அருகே-3-குழந்தைகளுக்கு--விஷம்-கொடுத்து-தாய்-தற்கொலை-3229434.html 3229358 கோயம்புத்தூர் நீலகிரி காலாவதியான ரெடிமேட் பரோட்டா விற்ற நிறுவனத்துக்கு ரூ. 500 அபராதம் DIN DIN Saturday, September 7, 2019 07:13 AM +0530\nகுன்னூரில் காலாவதியான ரெடிமேட் பரோட்டா விற்ற நிறுவன உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் ரெடிமேட் பரோட்டா தயாரித்து விற்கப்பட்டு வருகிறது. இதில் பரசுராமன் தெருவில் உள்ள ஒரு பரோட்டா தயாரிப்பு நிறுவனத்தில் காலாவதியான பரோட்டாக்களை விற��பதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால் முருகனுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அந்த நிறுவனத்தில் அவர் ஆய்வு செய்தார். அப்போது காலாவதியான ரெடிமேட் பரோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நிறுவன உரிமையாளர் மனோகரனுக்கு ரூ. 500 அபராதம் விதித்தார்.\nமீண்டும் இதே தவறு தொடர்ந்தால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/07/காலாவதியான-ரெடிமேட்-பரோட்டா--விற்ற-நிறுவனத்துக்கு-ரூ-500-அபராதம்-3229358.html 3229357 கோயம்புத்தூர் நீலகிரி தமிழக அரசிடம் ரூ. 5 கோடி நிதி பெற்று குன்னூர் ஆற்று நீரை சுத்திகரிக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் தகவல் DIN DIN Saturday, September 7, 2019 07:13 AM +0530\nதமிழக அரசிடம் ரூ. 5 கோடி நிதி பெற்று குன்னூர் ஆற்று நீரை பயன்பாட்டுக்கு உகந்ததாக சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நீலகிரிமாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.\nநீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப் பகுதியில் ஓடும் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து கிளீன் குன்னூர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆறு தூய்மைப்படுத்தப்பட்டது.\nமேலும், ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு மவுண்ட்ரோடு முதல் வி. பி. தெரு வரை 398 மீட்டர் நீளத்துக்கு 7 முதல் 9 அடி உயரம் வரை ரூ. 7 லட்சம் மதிப்பில் வேலி அமைக்கும் பணி மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன் நிறைவு விழா குன்னூர் நகராட்சி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:\nதண்ணீர் மாசுபடுவதை யாரும் அனுமதிக்கக் கூடாது. வீட்டை தூய்மையாக வைத்திருப்பதுபோல நகர் பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குன்னூர் ஆற்று நீர் சமவெளிப்பகுதியில் உள்ள பாவனி ஆற்றுக்குச் செல்வதால் இதை தூய்மையாக்க தமிழக அரசிடம் இருந்து ரூ. 5 கோடி நிதி பெற்று ஆற்று நீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படவுள்ளது.\nகுன்னூர் பேருந்து நிலையத்தில் மீதமுள்ள ஆக்கிரம���ப்புக் கடைகள் விரைவில் அகற்றப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். பழங்குடியின கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை தன்னார்வலர்கள் மூலம் தத்தெடுத்து அவர்களுக்குத் தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.\nநிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தலைவர் தர்சன் ஷா, கோத்ரெஜ் நிறுவன மேலாண்மை இயக்குநர் நாதிர் கோத்ரெஜ், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு , சுற்றுசுழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/07/தமிழக-அரசிடம்-ரூ-5-கோடி-நிதி-பெற்று--குன்னூர்-ஆற்று-நீரை-சுத்திகரிக்க-ஏற்பாடு-மாவட்ட-ஆட்சியர்-தகவல-3229357.html 3229356 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர், உபதலை, பேரட்டி பகுதிகளில் சாலைப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு DIN DIN Saturday, September 7, 2019 07:12 AM +0530\nகுன்னூர், உபதலை மற்றும் பேரட்டி ஊராட்சிகளுக்கு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 141.40 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nஉபதலை ஊராட்சிக்கு உள்பட்ட பெங்கால் முதல் பெரிய கரும்பாலம் வரை ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 39.40 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட காங்கிரீட் சாலையையும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் உபதலை முதல் பொரையரட்டி வரை ரூ. 60 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலையையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 17 லட்சம் மதிப்பில் குப்பைக்குழி முதல் சோகத்துரை வரையிலான சாலையையும், பேரட்டி ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜபுரம் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை என மொத்தம் ரூ. 141.40 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.\nபின், இப்பணிகளை வேகமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், சந்திரசேகர், உதவி பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ��லர் உடனிருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/07/குன்னூர்-உபதலை-பேரட்டி-பகுதிகளில்-சாலைப்-பணி-மாவட்ட-ஆட்சியர்-ஆய்வு-3229356.html 3228765 கோயம்புத்தூர் நீலகிரி தேசிய ஊட்டச் சத்து மாத விழிப்புணர்வு முகாம் DIN DIN Friday, September 6, 2019 09:00 AM +0530\nகூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் பாரத பிரதமரின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச் சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nநாடுகாணி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம்முகாமில் போஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுவரன் கலந்துகொண்டு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார். அப்பகுதி மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முகாமில் வலியுறுத்தப்பட்டது.\nசிறப்பு அழைப்பாளர்களாக வழக்குரைஞர் பொன்.ஜெயசீலன், நெல்லியாளம் நகராட்சிப் பணியாளர் பிரகாஷ், தேவாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரமேஷ், தாய்மார்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/06/தேசிய-ஊட்டச்-சத்து-மாத-விழிப்புணர்வு-முகாம்-3228765.html 3228763 கோயம்புத்தூர் நீலகிரி தேசிய அளவிலான தடகளப் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற இளைஞருக்கு பாராட்டு DIN DIN Friday, September 6, 2019 08:59 AM +0530\nதேசிய அளவிலான மூத்தோர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற குன்னூர் இளைஞரை துணை காவல் கண்காணிப்பாளர் வியாழக்கிழமை பாராட்டினார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் முஜாமுல் அமீர் 1: 49: 03 நிமிடத்தில் இலக்கை அடைந்து இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nகுன்னூர், அருவங்காடு, ஒசட்டி பகுதியைச் சேர்ந்த முஜாமுல் அமீர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தற்போது தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.\nஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என அவர் தெரிவித்தார்.\nசாதனைப் படைத்த இளைஞர் முஜாமுல்அமீர், அவருக்குப் பயிற்சி அளித்த அசார் ஆகியோரை குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். குமார் சால்வை அணிவித்து கௌரவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கன்டோண்மென்ட் துணைத் தலைவர் எம்.பா���தியார், நகர்மன்றத் முன்னாள் தலைவர் டி. சரவணகுமார், அதிமுக வர்த்தகப் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.குருமூர்த்தி, எக்ஸ்னோரா அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.கண்ணன் உள்பட பல்வேறு கட்சியினரும், தன்னார்வ அமைப்பினரும் பங்கேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/06/தேசிய-அளவிலான-தடகளப்-போட்டி-வெள்ளிப்-பதக்கம்-வென்ற-இளைஞருக்கு-பாராட்டு-3228763.html 3228761 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் நாளாக 255 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் DIN DIN Friday, September 6, 2019 08:59 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் முடிவில் 255 சிலைகள் கரைக்கப்பட்டன.\nஉதகையில் இந்து முன்னணி சார்பில் தேவாங்கர் திருமண மண்டப வளாகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட 130 சிலைகளும் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.\nகோத்தகிரியில் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா அமைப்புகளின் சார்பில் எடுத்துவரப்பட்ட 66 சிலைகள் ஜான்சன் சதுக்கத்திலிருந்து உயிலட்டி அருவிக்கு கொண்டுசெல்லப்பட்டு கரைக்கப்பட்டன. தூதூர்மட்டம், கொலக்கம்பை பகுதிகளில் அந்தந்த கிராம மக்களால் வைக்கப்பட்டிருந்த 4 சிலைகள் ஆஞ்சநேயர் பாலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கரைக்கப்பட்டன.\nஉதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் ஊர்வலப் பாதையான காந்தல் பகுதியிலிருந்து சேரிங்கிராஸ் வரையிலும், சேரிங்கிராஸ் முதல் மின்வாரிய ரவுண்டானா வரையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nபுதன்கிழமையில் இருந்ததை விட வியாழக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தின்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. காவல் துறையினர் உள்பட சுமார் 800 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 300 கிலோ எடையிலான லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nகுன்னூரில்...: குன்னூரில் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் 70-க்கும் மேற்பட்ட சிலைகள் லால்ஸ் நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன.\nஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட மூன்றாம் நாள் பல்வேறு இடங்களில் விநாயகர் விசர்���ன ஊர்வலம் நடைபெறுகிறது.\nஇந்த ஆண்டு கடந்த 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து குன்னூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.\nஇந்த ஊர்வலம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கி, மவுண்ட்ரோடு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து காட்டேரிப் பகுதியில் உள்ள லால்ஸ் அருவியில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விநாயகர் பக்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல் துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/06/நீலகிரி-மாவட்டத்தில்-இரண்டாம்-நாளாக-255-விநாயகர்-சிலைகள்-விசர்ஜனம்-3228761.html 3228762 கோயம்புத்தூர் நீலகிரி தேவர்சோலை பழங்குடியினர் காலனியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் DIN DIN Friday, September 6, 2019 08:59 AM +0530\nகூடலூர் கோட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட டிவிஷன் பழங்குடியினர் காலனியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.\nஇப்பகுதியில் சாலை, குடிநீர் கிணறு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உணவுப் பொருள்கள், நிவாரணப் பொருள்களை வழங்கினார். ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/06/தேவர்சோலை-பழங்குடியினர்-காலனியை-ஆய்வு-செய்த-மாவட்ட-ஆட்சியர்-3228762.html 3228760 கோயம்புத்தூர் நீலகிரி பைக்காரா அணையில் உபரி நீர் திறப்பு: மசினகுடி பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை DIN DIN Friday, September 6, 2019 08:58 AM +0530\nபைக்காரா அணையில் உபரி நீர் திறந்து விடுவதால் மசினகுடி ஊராட்சியில் உள்ள மாயாற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு வியாழக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் தொடர் மழையால் பைக்காரா அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் உபரி நீரை திறந்து விட மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.\nஅதன்படி வியாழக்கிழமை காலை முதல் அணையிலிருந்து உபரி நீர் விநாடிக்கு 1,756 கன அடி திறந்து விடப்படுகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பகம் வழியாகச் செல்லும் மாயாற்றிலும், அதன் கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மாயாற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்களுக்கு மசினகுடி ஊராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலமாகவும் வீடுவீடாகச் சென்றும் அறிவித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/06/பைக்காரா-அணையில்-உபரி-நீர்-திறப்பு-மசினகுடி-பகுதியில்-வெள்ள-அபாய-எச்சரிக்கை-3228760.html 3228758 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்\nகோத்தகிரியில் பர்ன்சைடு எஸ்டேட் பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக காவல் துறையின் உளவுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் அதிரடிப்படையினர் புதன்கிழமை நள்ளிரவிலிருந்து விடியவிடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டத்தின் எல்லையோரம் உள்ள கர்நாடகம், கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால் இவ்விரு மாநில எல்லைகளிலும் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல கெத்தை வழியே மலைப்பாதையிலும் அகழி, மன்னார்காடு, முள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது தேடுதல் வேட்டைகளும், ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டில் நெடுகல்கொம்பை பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் டேனிஷ் என்பவர் கடந்த வாரம் கொலக்கம்பை பகுதியில் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.\nஅதைத் தொடர்ந்து அவர் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வழக்கு விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇச்சூழலில் கோத்தகிரி பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய சிலர் பர்ன்சைடு எஸ்டேட் பகுதிக்கு வந்ததாகவும், அங்கிருந்த பெண்களிடம் அரிசி, பணம், உணவுப் பொருள்களை கேட்டு மிரட்டியதாகவும் காவல் துறையின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.\nஇத்���கவல் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனுக்கு புதன்கிழமை இரவில் தெரிவிக்கப்பட்டது. உதகையில் முதல்கட்ட விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலங்கள் புதன்கிழமை மாலை முடிவடைந்த நிலையில் அதற்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர், இத்தகவல் கிடைத்ததும் உடனடியாக கோத்தகிரி பகுதியில் அதிரடிப்படையினருடன் முகாமிட்டார். அதன் பின்னர் நள்ளிரவில் பர்ன்சைடு எஸ்டேட் பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அதிகாலை வரை நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து அந்த தகவல் உண்மையல்ல என்று தெரியவந்தது. அதனால் அதிகாலைக்கு பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படையினர் உதகை திரும்பினர்.\nஇதற்கிடையே மாவோயிஸ்டுகள் கோத்தகிரி பகுதியில் ஊடுருவியதாக கிடைத்த தகவல் உடனடியாக வெளி மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அனைத்துச் சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன. ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் நீலகிரியில் மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் தகவல் கிடைத்துள்ளதால் கூடுதல் படையினரை நீலகிரிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/06/கோத்தகிரியில்-மாவோயிஸ்டுகள்-ஊடுருவல்-விடியவிடிய-அதிரடிப்படை-தேடுதல்-வேட்டை-3228758.html 3228311 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்: விரைவில் அமலுக்கு வருகிறது DIN DIN Thursday, September 5, 2019 10:24 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கும் நடவடிக்கை விரைவில் அமலுக்கு வருகிறது.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் துப்புதல் தடை சட்டத்தின்படி கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழக அரசிதழ் அறிவிக்கையின் படி, நீலகிரி சுற்றுலா மாவட்டம் என்பதாலும், இங்கு சுற்றுச்சூழலை மேம்படுத்திடவும், சுகாதாரத்தை பேணிக்காத்திடவும், அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சிஅமைப்புகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க 35 கிராம ஊராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.\nஇக்கூட்டத்தில் பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவதை தடை செய்தும், இத்தடையை மீறி எச்சில் துப்பினால் அபராதத் தொகை நிர்ணயித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் எச்சில் துப்புதல், புகையிலை, பான் மசாலா, குட்கா, வெற்றிலைப்பாக்கு போன்றவற்றை மென்று துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/நீலகிரி-மாவட்டத்தில்-பொது-இடங்களில்--எச்சில்-துப்பினால்-ரூ1000-அபராதம்-விரைவில்-அமலுக்கு-வருகிறது-3228311.html 3228310 கோயம்புத்தூர் நீலகிரி மஞ்சூர் அருகே விபத்திலிருந்து தப்பிய அரசுப் பேருந்து DIN DIN Thursday, September 5, 2019 10:23 AM +0530\nகோவையில் இருந்து நீலகிரி மாவட்டம், மஞ்சூர் நோக்கி புதன்கிழமை வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து சேற்றில் நிலைத் தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தின் ஓரத்தில் நின்றது. அதிர்ஷ்டவசமாக பேருந்து கவிழாமல் நின்றதால் 55 பயணிகள் உயிர்தப்பினர்.\nநீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இந்நிலையில் கோவையில் இருந்து மதியம் மஞ்சூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று 55 பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டினார். பேருந்து மஞ்சூர் சாலையில் சேற்றில் நிலைத் தடுமாறி தடுப்புச் சுவர் இல்லாத பள்ளத்தின் ஓரத்தில் நின்றது.\nஇதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இப்பகுதியில் மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக இருப்பதாலும், சாலையோரம் தடுப்புச் சுவர் இல்லாததாலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே நெடுஞ்சாலைத் துறையினர் இச்சாலையில் தடுப்புச் சுவர்களை ஏற்படுத்தவும், சாலையில் உள்ள சேற்றினை அகற்றவும் நடவடிக���கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/மஞ்சூர்-அருகே-விபத்திலிருந்து-தப்பிய-அரசுப்-பேருந்து-3228310.html 3228309 கோயம்புத்தூர் நீலகிரி மேராக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் DIN DIN Thursday, September 5, 2019 10:23 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் மேராக்காய்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் இதனை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் மூலதன செலவு, பராமரிப்பு செலவு குறைந்த மேராக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒரு முறை மேராக்காய் கொடிகளை நடவு செய்தால் மூன்று மாதங்களுக்கு மேல் அறுவடை செய்ய முடியும். எப்போதும் முதலீடுக்கு மோசம் போகாத அளவுக்கு விலை கிடைத்து வருகிறது.\nவன விலங்குகள், குருவிகள், பன்றிகள், குரங்குகளிடம் இருந்து இந்த மேராக்காய் கொடிகளை எளிதாக பாதுகாக்க முடிகிறது.\nஒரு ஏக்கர் பரப்பளவில் இச்செடிகளை பயிரிட்டால் தினமும் அறுவடை செய்து வருவாய் கிடைக்கிறது. இந்த மேராக்காய் செடிகளை பராமரிக்க தொழிலாளர்கள் அதிக அளவு தேவையில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தற்போது தேயிலை, மலை காய்கறி விவசாயத்தை தவிர்த்து மேராக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒரு காலத்தில் மலை காய்கறிகள் மட்டுமே பயிரிட்டு வந்த பல இடங்கள் தற்போது மேராக்காய் தோட்டங்களாக மாறி வருகின்றன. குன்னூர், கொலக்கம்பை, சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மேராக்காய் பயிரிட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக சேலாஸ், தூதூர்மட்டம் போன்ற பகுதிகளில் அதிக அளவு மேராக்காய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 22 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச கட்டில்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மொளப்பள்ளி பழங்குடியினர் கிராம மக்களுக்கு பஹ்ரைன் நாட்டிலுள்ள ரஜினி ரசிகர்களும், கூடலூர் பகுதியிலுள்ள வேலு'ஸ் ரிசார்ட் நிறுவனமும் இணைந்து வீடுகள் பாதிக்கப்பட்ட சுமார் 18 குடும்பத்தினருக்கு இலவசமாக கட்டில்களை வழங்கினர்.\nஇந்நிகழ்ச்சிக்கு கூடலூர் கோட்ட���ட்சியர் கே.வி.ராஜ்குமார் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். டி.எஸ்.பி. ஜெய்சிங், கூடலூர் கிளப் தலைவர் உஸ்மான், பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.\nநீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் உதகையில் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக மாவட்டதோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nமாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் வரும் 12ஆம் தேதிக்குள் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர், தபால் பெட்டி எண்- 72, உதகை-643 001 என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கலாம்.\nஅனுப்பப்படும் கோரிக்கைகளில் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டு உரிய பதில் அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/உதகையில்-செப்டம்பர்-20இல்-விவசாயிகள்-குறைதீர்-கூட்டம்-3228307.html 3228306 கோயம்புத்தூர் நீலகிரி விநாயகர் சிலை ஊர்வலம்: மதுக் கடைகளுக்கு இரண்டாம் நாளாக கட்டுப்பாடு DIN DIN Thursday, September 5, 2019 10:22 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னிட்டு ஊர்வலப் பாதைகளில் உள்ள மதுக் கடைகளை இரவு 7 மணிக்கு பிறகே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த உத்தரவின்பேரில் உதகை, கேத்தி, கோத்தகிரி பகுதிகளில் புதன்கிழமை 33 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இரவு 7 மணிக்கு பிறகே திறக்கப்பட்டன. இதேபோல இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.\nஇதனால் உதகை நகரில் 19 டாஸ்மாக் மதுக்கடைகளும், கோத்தகிரியில் 6 கடைகளும், குன்னூர் நகரில் 4 கடைகளுமாக 29 டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு பிறகே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/விநாயகர்-சிலை-ஊர்வலம்-மதுக்-கடைகளுக்கு-இரண்டாம்-நாளாக-கட்டுப்பாடு-3228306.html 3228305 கோயம்புத்தூர் நீலகிரி கொட்டும் மழையிலும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: முதல் நாளில் 151 சிலைகள் கரைப்பு DIN DIN Thursday, September 5, 2019 10:22 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அமைக்கப்பட்டுள்ள 551 விநாயகர் சிலைகளில் புதன்கிழமை நடைபெற்ற முதல் நாள் ஊர்வலத்தின் முடிவில் 151 சிலைகள் கரைக்கப்பட்டன.\nஉதகையில் கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த ஊர்வலம் அமைதியாக முடிவடைந்தது.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி ஆண்டுதோறும் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நடப்பு ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் புதன்கிழமை தொடங்கின. இம்மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஊர்வலங்களில் பாதுகாப்புக்காக 551 போலீஸார் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஉதகை நகரில் விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை அமைப்புகளின் சார்பில் புதன்கிழமை காந்தல் பகுதியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் 58 சிலைகள் கொண்டுவரப்பட்டன. கேத்தி பகுதியிலிருந்து 6 சிலைகள் உதகைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த 64 சிலைகளும் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன. அதேபோல கோத்தகிரி பகுதியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 87 சிலைகள், உயிலட்டி அருவிக்கு கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.\nஉதகையில் நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காப்பாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமையில் காவல் துறையினர், அதிரடிப்படையினர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அதிவிரைவுப் படையினர், ஊர்க்காவல் படையினர் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். உதகையில் புதன்கிழமை காலையிலிருந்தே மழை பெய்த போதிலும் கொட்டும் மழையிலும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.\nஇரண்டாவது நாளாக விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் உதகை, குன்னூர், தூதூர்மட்டம், கொலக்கம்பை, கோத்தகிரி பகுதிகளில் வியாழக்கிழமை நடத்தப்படுகின்றன. உதகையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் ஊர்வலத்தில் 53 சிலைகள், காந்தல் பகுதியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. குன்னூரில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 52 சிலைகள் சிம்ஸ் பூங்காவிலிருந்து புறப்பட்டு லாஸ் நீர்வீழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செ��்யப்படுகின்றன.\nகோத்தகிரியில் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா அமைப்புகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 66 சிலைகள் ஜான்சன் சதுக்கத்திலிருந்து புறப்பட்டு உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கரைக்கப்படுகின்றன.\nஅதேபோல, தூதூர்மட்டம், கொலக்கம்பை பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 விநாயகர் சிலைகள் தூதூர்மட்டத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆஞ்சநேயர் பாலத்தில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/கொட்டும்-மழையிலும்-விநாயகர்-விசர்ஜன-ஊர்வலம்-முதல்-நாளில்-151-சிலைகள்-கரைப்பு-3228305.html 3228304 கோயம்புத்தூர் நீலகிரி வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் 500 கழிப்பறை கட்டும் பணி துவக்கம் DIN DIN Thursday, September 5, 2019 10:22 AM +0530\nவெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனி நபர்களுக்கான 500-க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை கட்டும் பணி புதன்கிழமை துவங்கியது. வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், பொதுமக்கள் இணைந்து வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன.\nஇந்நிலையில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம் துவங்கியது.\nஇதன் மூலம் தனிநபர் வீடுகளுக்கான கழிப்பறை கட்ட கன்டோண்மென்ட் நிர்வாகம் சார்பில் ரூ. 13 ஆயிரமும், பொதுமக்கள் சார்பில் ரூ. 13 ஆயிரமும் என மொத்தம் ரூ.26 ஆராயிரம் செலவில் வீடுதோறும் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள 7 வார்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை கட்டும் பணி நடைபெறும் என்று கன்டோண்மென்ட் முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பி.பலிச்சா தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியை ராணுவ கமாண்டன்ட் ஆர்.எஸ்.புரயா, முதன்மைப் பொறியாளர் சுரேஷ், கன்டோண்மென்ட் துணைத் தலைவர் எம்.பாரதியார், அலுவலக மேற்பார்வையாளர் மேபிள், சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், ஊர் தலைவர் குரூஸ் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/வெலிங்டன்-கன்டோண்மென்ட்-பகுதியில்-500-கழிப்பறை-கட்டும்-பணி-துவக்கம்-3228304.html 3228303 கோயம்புத்தூர் நீலகிரி மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைஞர் க��ங்கிரஸ் சார்பில் இலவச வீடுகள் DIN DIN Thursday, September 5, 2019 10:21 AM +0530\nகூடலூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்தினருக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச வீடுகள் கட்டித் தரும் திட்டம் புதன்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம், வீடுகள் இடிந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சுமார் பத்து நாள்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.\nமழையால் வீடுகளை இழந்த ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரும் திட்டம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கூடலூரை அடுத்துள்ள குச்சுமுச்சி கிராமத்தில் ஐந்து குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வீடுகள் கட்டித் தர அடிக்கல் நாட்டப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அஸ்பக் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.\nமாவட்டத் தலைவர் நவுஷாத், மாவட்ட பொதுச் செயலாளர் சித்திக், துணைத் தலைவர் ஆண்டனி, ஷாஜன், பிரவீன், சாஹீர், அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ரஷீத், மாநில கமிட்டி உறுப்பினர்கள் கோஷிபேபி, கே.பி.முகமது, மாவட்ட துணைத் தலைவர்கள் அம்சா, செய்யது முகமது, குஞ்சாப்பி, எஸ்.கே.ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதைத் தொடர்ந்து பந்தலூர் பகுதியில் உள்ள கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/மழையால்-பாதிக்கப்பட்டவர்களுக்கு-இளைஞர்-காங்கிரஸ்-சார்பில்-இலவச-வீடுகள்-3228303.html 3228302 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழை: கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு DIN DIN Thursday, September 5, 2019 10:21 AM +0530\nதென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளான கூடலூர், தேவாலா, அவலாஞ்சி, முக்குருத்தி பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உதகை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 75 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல தேவாலாவில் 67 மி.மீ., மேல்பவானியில் 65 மி.மீ., கூடலூரில் 58 மி.மீ., நடுவட்டத்தில் 55.8 மி.மீ., கிளன்மார்கனில் 23.3 மி.மீ., எமரால்டில் 19 மி.மீ., உதகையில் 15.4 மி.மீ., குந்தாவில் 14 மி.மீ., கொடநாட்டில் 9 மி.மீ., கேத்தியில் 7 மி.மீ., கோத்தகிரியில் 5 மி.மீ., குன்னூரில் 3 மி.மீ., கல்லட்டியில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.\nபுதன்கிழமை மாலை 4 மணி வரையிலான கடந்த 8 மணி நேரத்தில் கூடலூரில் அதிகபட்சமாக 86 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அவலாஞ்சியில் 55 மி.மீ., மேல்பவானி, தேவாலாவில் தலா 39 மி.மீ., எமரால்டில் 23 மி.மீ., நடுவட்டத்தில் 18 மி.மீ., கிளன்மார்கனில் 16 மி.மீ., உதகையில் 5மி.மீ., கல்லட்டி, குந்தாவில் தலா 3 மி.மீ., கேத்தியில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/05/நீலகிரி-மாவட்டத்தில்-தொடரும்-மழை-கடும்-குளிரால்-இயல்பு-வாழ்க்கை-பாதிப்பு-3228302.html 3227238 கோயம்புத்தூர் நீலகிரி உதகை குதிரைப் பந்தய மைதான இடமாற்ற விவகாரம்: அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு DIN DIN Wednesday, September 4, 2019 07:17 AM +0530\nஉதகையில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தை கோத்தகிரிக்கு இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினரின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nஉதகை குதிரைப் பந்தய மைதானத்தை கோத்தகிரிக்கு இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் கடந்த 29ஆம் தேதி திமுக மாவட்ட செயலர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.\nஅப்போது உதகை நகரின் மையப் பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் செயல்படுவதால், உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை முறைப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம், குதிரைப் பந்தய மைதானத்தை வா���ன நிறுத்தும் வசதிக்காக முறைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து நீலகிரியில் வாகன நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை குதிரைப் பந்தய சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் உதகை குதிரை பந்தய மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஆலோசனை தெரிவித்துள்ளனர். அப்போது அரசுத் தரப்பில் கோத்தகிரி, கடைகம்பட்டி பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் அமைக்கலாம் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தை அதிகாரிகளும், குதிரைப் பந்தய சங்க நிர்வாகமும் பார்வையிடச் சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு\nதெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சியினரின் சார்பில் உதகை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:\nஅனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, உதகை குதிரைப் பந்தய சூதாட்டத்தை தடுத்திட மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். குதிரைப் பந்தய மைதானத்தை கோத்தகிரியில் கடைகம்பட்டி பகுதிக்கு மாற்ற நினைப்பது முற்றிலும் தவறானது. மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ள கடைகம்பட்டி பகுதி படுக சமுதாய மக்கள் அதிகம் வாழும் பகுதி. இவர்களது குல தெய்வம் ஹெத்தையம்மன் திருவிழா, கலாசார நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் ஆகியவை நடைபெறும் இடமாகும்.\nமேலும், இந்த இடத்தை விவசாயம், மேய்ச்சல், விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்துகின்றனர். இதே இடத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடமும், அருகில் மயானமும் உள்ளது.\nஇந்த இடத்தில் குதிரைப் பந்தய சூதாட்டம் நடத்துவதால் இவர்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் நீண்டகால கலாசார, சம்பிரதாய நடைமுறைகள் சிதறும். இப்பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் அமைப்பதை எதிர்த்து, மக்கள், அனைத்துக் கட்சியினர், பொது நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டால் நீலகிரியில் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஎனவே, சென்னை குதிரைப் பந்தய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கடைகம்பட்டி பகுதி தங்களுக்கு உகந்ததல்�� என நீதிமன்றத்தில் கூறியதை பயன்படுத்தி உதகை குதிரைப் பந்தய மைதானத்தை கடைகம்பட்டி பகுதிக்கு மாற்ற முயற்சிப்பதை கைவிடுவதோடு, நீலகிரியில் குதிரை பந்தயத்தையே ரத்து செய்யவும், உதகை குதிரை பந்தய மைதானத்தை நீதிமன்றத்தின் மூலம் அரசு வசமாக்கி, வாகன நிறுத்துமிடம் நீலகிரியின் பசுமை மாறாத சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/04/உதகை-குதிரைப்-பந்தய-மைதான-இடமாற்ற-விவகாரம்-அனைத்துக்-கட்சியினர்-மாவட்ட-ஆட்சியரிடம்-மனு-3227238.html 3227237 கோயம்புத்தூர் நீலகிரி உதகை, கேத்தி, கோத்தகிரியில் 151 விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு DIN DIN Wednesday, September 4, 2019 07:16 AM +0530\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 551 விநாயகர் சிலைகளில் உதகை, கோத்தகிரி, கேத்தி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 151 சிலைகள் புதன்கிழமை விசர்ஜனம் செய்யப்படுகின்றன.\nஉதகை நகரில் விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 58 சிலைகள் காந்தல் பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்வாரிய ரவுண்டானா வரை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பின்னர் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் கரைக்கப்படுகின்றன.\nகேத்தியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 6 விநாயகர் சிலைகளும் கேத்தி பாலடாவிலிருந்து புறப்பட்டு உதகை வழியாக காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.\nகோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 87 விநாயகர் சிலைகள் டானிங்டன் பகுதியிலிருந்து புறப்பட்டு உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.\nவிநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் புதன்கிழமை இரவு 7 மணி வரை மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி உதகை நகரில் 19 டாஸ்மாக் மதுபானக் கடைகளும், கேத்தி பாலடாவில் ஒரு கடையும், கோத்தகிரியில் 8 கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த போலீஸ் பாது���ாப்பு போடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/04/உதகை-கேத்தி-கோத்தகிரியில்--151-விநாயகர்-சிலைகள்-இன்று-விசர்ஜனம்-பலத்த-பாதுகாப்பு-ஏற்பாடு-3227237.html 3227236 கோயம்புத்தூர் நீலகிரி திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம்: கோத்தகிரியில் 3 நாள்களில் ரூ. 41 ஆயிரம் அபராதம் DIN DIN Wednesday, September 4, 2019 07:16 AM +0530\nமத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, கோத்தகிரியில் கடந்த மூன்று நாள்களில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 41 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், சீட்பெல்ட், தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 1,000, உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், குறைந்த வயதில் வாகனம் ஓட்டுபவர்களின் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை என சட்டம் கடுமையாக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான காவலர்கள் கடந்த மூன்று நாள்களில் வாகனத் தணிக்கை மூலம் ரூ. 41 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.\nஇப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்தி, மலைப் பாதையில், வாகனங்களை இயக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/04/திருத்தப்பட்ட-மோட்டார்-வாகனச்-சட்டம்-கோத்தகிரியில்-3-நாள்களில்--ரூ-41-ஆயிரம்-அபராதம்-3227236.html 3227235 கோயம்புத்தூர் நீலகிரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து வெகுவாக குறைவு DIN DIN Wednesday, September 4, 2019 07:16 AM +0530\nநீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து வெகுவாக குறைந்து வருவதால் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்கள், தனியார் தொழிற்சாலையை நாட��� செல்வதால், கூட்டுறவு தொழிற்சாலைக்கு 40 சதவீதம் மட்டுமே இலை வரத்து உள்ளது. நீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் குன்னூரில் உள்ள \"இன்கோ சர்வ்' நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளைச் சேர்ந்த 30 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇவர்கள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் தேயிலையை அருகில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இதில் ஒரு சில கூட்டுறவு தொழிற்சாலைகளில் தரமற்ற இலைகளை கொள்முதல் செய்து தரமற்ற தேயிலை தூளை உற்பத்தி செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் ஏலத்தில் எதிர்பார்த்த விலை கிடைப்பதில்லை. தரமாக உற்பத்தி செய்யும் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கான விலையிலும் தொய்வு ஏற்படுகிறது.\nஇதன் காரணமாக உறுப்பினர்கள், தனியார் தொழிற்சாலைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது. இதனால், கூட்டுறவு தொழிற்சாலை உறுப்பினர்கள், பசுந்தேயிலை விநியோகத்தை 40 சதவீத அளவுக்கு குறைத்துள்ளனர். மாவட்டத்தில் எப்பநாடு, மேற்கு நாடு, மகாலிங்கா, இத்தலார், கரும்பாலம், கிண்ணக்கொரை உள்ளிட்ட பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்கள் விநியோகிக்கும் தேயிலைக்கு குறிப்பிட்ட நாளில் முன்பணம், விற்பனைத் தொகையை வழங்குவதில்லை.\nபல கோடி ரூபாய் செலவு செய்து, கூட்டுறவு தொழிற்சாலைகள் புனரமைக்கப்பட்ட நிலையில் தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்ய தொழிற்சாலை நிர்வாகங்கள் முன்வராததால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலையை நோக்கி செல்கின்றன.\nஎனவே, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/04/கூட்டுறவு-தேயிலை-தொழிற்சாலைகளுக்கு--பசுந்தேயிலை-வரத்து-வெகுவாக-குறைவு-3227235.html 3227234 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் யானை உலா DIN DIN Wednesday, September 4, 2019 07:16 AM +0530\nநீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பர்லியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை குட்டியுடன் யானை உலா வந்ததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகுன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கடந்த இரண்டு நாள்களாக குட்டியு��ன் தாய் யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது யானைகள் சாலையில் உலா வருவதால் மலைப் பாதையில் வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் பர்லியாறு அருகே மலைப்பாதையில் குட்டியுடன் வந்த காட்டு யானைகள் சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்ற பிறகு வனப் பகுதிக்குள் சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நிலையில் வனத் துறையினர் இப்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/04/குன்னூர்---மேட்டுப்பாளையம்-சாலையில்-குட்டியுடன்-யானை-உலா-3227234.html 3227233 கோயம்புத்தூர் நீலகிரி பழங்குடியினரை ஏமாற்றி நிதி மோசடி: வனச் சரகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு DIN DIN Wednesday, September 4, 2019 07:15 AM +0530\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் வசித்து வந்த பழங்குடியினரை அங்கிருந்து வெளியேற்றி, மறு குடியமர்வு செய்வதற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததில் நிதி மோசடி செய்ததாக முதுமலை வனச் சரகர் உள்ளிட்ட 9 பேர் மீது 8 பிரிவுகளிலும், பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்ததாவது:\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் வசித்து வந்த மவுண்டாடன் செட்டி என்ற பழங்குடியினரை காப்பகப் பகுதியிலிருந்து வெளியேற்றி தனியாக வேறு இடத்தில் வீடு கட்டித் தருவது அல்லது நிலம் வாங்கித் தருவது என்ற இரண்டு அம்சங்களின் அடிப்படையில் \"கோல்டன் ஹேண்ட் ஷேக்' என்ற திட்டம் வனத் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன்படி வெளியேற்றப்படும் ஒவ்வொரு பழங்குடியினரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 21 பழங்குடியினர் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற ஒப்புக் கொண்டனர். அதன்பேரில் அவர்களுக்கான புதிய நிலத்தை வாங்கித் தருவதற்காக அவர்களது வங்கிக் கணக்கில் தமிழக அரசு சார்பில் தொகை செலுத்தப்பட்டது.\nஆனால் இதற்கான ஆவணங்கள் முதுமலை வனச் சரகராக இருந்த சுரேஷ்குமார், வழக்குரைஞர் சுகுமாரன் ஆகியோரிடம் இருந்துள்ளன. வங்கிக் கணக்கு புத்தகமும் இவ��்கள் வசமே இருந்துள்ளது. மறு குடியமர்வு செய்யப்படுபவர்களுக்கு பட்டா நிலத்தில்தான் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்ற உத்தரவு இருந்ததால் வனத் துறை சார்பில் ஒரு பட்டா நிலத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு, அதன் பேரில் அரசிடமிருந்து ஒதுக்கீட்டுத் தொகையும் பெறப்பட்டுள்ளது.\n21 பழங்குடியின குடும்பத்தினருக்கும் மச்சிக்கொல்லி என்ற இடத்தில் 35 முதல் 50 சென்ட் வரையிலான நிலம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களில் பழங்குடியினரிடமிருந்து கையெழுத்துக்குப் பதிலாக நோட்டரி வழக்குரைஞர் மூலம் கைரேகை மட்டுமே பெறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தங்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் வலியுறுத்தியதால் அவர்களிடம் வங்கிக் கணக்குப் புத்தகம் மட்டும் தரப்பட்டுள்ளது. அப்போதுதான் தங்களது கணக்கில் அரசிடமிருந்து பணம் செலுத்தப்பட்டதும், உடனடியாக அந்த பணம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டதும் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.\nஇச்சூழலில் மச்சிக்கொல்லி பகுதியில் வீடு கட்டியவர்கள் தங்களது குடியிருப்புக்கு மின் இணைப்புக்காக விண்ணப்பித்தபோதுதான் அந்த இடம் பட்டா நிலமல்ல என்பதும், பிரிவு 17-க்கு உள்பட்ட - யாராலும் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலம் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி பழங்குடியினர் நலச்சங்கத் தலைவர் சுப்பிரமணியிடம் தெரிவித்த பழங்குடியினர், அவரது அறிவுரையின்பேரில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கண்ணன் என்பவர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர்.\nஇதில் பழங்குடியின மக்களிடம் பிரிவு 17 நிலத்தை ஏமாற்றி விற்பனை செய்தததாக முதுமலை புலிகள் காப்பக வனச் சரகர் சுரேஷ்குமார், வழக்குரைஞர் சுகுமாரன், நிலத்துக்கான இடைத்தரகர்கள் பேபி, ராதாகிருஷ்ணன், சீனிவாசன், நிலத்தின் உரிமையாளர்களான ஜோசப், பாபு, தாமஸ், நோட்டரி பப்ளிக் ஜெயா ஜோசப் ஆகிய 9 பேர் மீது ஏமாற்றுதல், சதித் திட்டம், மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழும், பழங்குடியினரின் மீதான வன் கொடுமை சட்டத்தின் கீழும் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்மணி உத்தரவின் பேரில��� வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு செயல்படுத்தும் நலத்திட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டது பழங்குடியின மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/04/பழங்குடியினரை-ஏமாற்றி-நிதி-மோசடி-வனச்-சரகர்-உள்ளிட்ட-9-பேர்-மீது-வழக்கு-3227233.html 3227232 கோயம்புத்தூர் நீலகிரி கடவுள் சிலைகளை சேதப்படுத்திய பழங்குடியினப் பெண்ணுக்கு ஓராண்டு சிறை: உதகை நீதிமன்றம் தீர்ப்பு DIN DIN Wednesday, September 4, 2019 07:15 AM +0530\nஉதகையில் ஹிந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்திய பழங்குடியின பெண்ணுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஉதகை அருகே ஹிந்து நகர் பகுதியில்அண்ணாமலையார் கோயில் உள்ளது. இக்கோயிலிலிருந்த சிலைகளை கடந்த 2015ஆம் ஆண்டு அப்பகுதியில் வசித்து வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நேசரிப்பூ என்ற பெண் சேதப்படுத்தியதோடு, தகாத வார்த்தைகளிலும் பேசினாராம். இதனைக் தட்டிக் கேட்டவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உதகை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.\nஅவர் தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதால் ஓராண்டு சிறைத் தண்டனையும், தகாத வார்த்தைகளில் பேசியதற்காக 6 மாத சிறைத் தண்டனையும், மத உணர்வுகளை தூண்டியதற்காக 6 மாத சிறைத் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 6 மாத சிறைத் தண்டனையும் விதித்ததோடு, இந்த 4 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nமேலும் ரூ.10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் பால நந்தகுமார்ஆஜராகி வாதாடினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/04/கடவுள்-சிலைகளை-சேதப்படுத்திய-பழங்குடியினப்-பெண்ணுக்கு-ஓராண்டு-சிறை-உதகை-நீதிமன்றம்-தீர்ப்பு-3227232.html 3226896 கோயம்புத்தூர் நீலகிரி குன்னூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் DIN DIN Tuesday, September 3, 2019 10:29 AM +0530\nவிநாயகர் சதுர்த்தியை ஒட்டி குன்னூர், கோத்தகிரியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.\nகுன்னூர், கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்ட��� வரப்பட்ட சிலைகள் குன்னூர் காந்திபுரம், மவுண்ட் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும், கோத்தகிரியில் ராம்சந்த், ஜான்ஸ்கொயர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்து முன்னணி, அனுமன்சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.\nவிநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் மூன்றாம் நாள் நடைபெறும் ஊர்வலத்துக்கு பிறகு குன்னூரில் உள்ள லால்ஸ் அருவியிலும், கோத்தகிரியில் உயிலட்டி அருவியிலும் கரைக்கப்படவுள்ளன.\nஒன்றரை அடி முதல் 11 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விசர்ஜனத்துக்காக தயார் நிலையில் உள்ளன. இந்த ஊர்வலத்துக்கு காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/03/குன்னூரில்-விநாயகர்-சதுர்த்தி-விழா-கோலாகலம்-3226896.html 3226895 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது DIN DIN Tuesday, September 3, 2019 10:28 AM +0530\nநீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மூன்று மாதமாக வனத் துறைக்கு போக்கு காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 கரடிகளில் ஒரு கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் திங்கள்கிழமை சிக்கியது.\nகடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி, சன்சைன் பகுதியில் உள்ள கடைகள், கோயில்களை கரடிகள் சேதப்படுத்தி வருவதாக வனத் துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, கரடியைப் பிடிக்க வனத் துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தனர். ஆனால், கரடி சிக்காமல் மீண்டும் ஊருக்குள் உலா வந்ததால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அச்சமடைந்து வந்தனர்.\nகரடி தொடர்ந்து கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை ஒரு கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விடப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.\nகரடி படிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், இரண்டு கரடிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/03/கோத்தகிரியில்-பொதுமக்களை-அச்சுறுத்தி-வந்���-கரடி-பிடிபட்டது-3226895.html 3226894 கோயம்புத்தூர் நீலகிரி விநாயகர் சதுர்த்தி விழா: நீலகிரியில் 551 சிலைகள் அமைப்பு DIN DIN Tuesday, September 3, 2019 10:28 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி 551 சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.\nமாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைப் பொழிவு இருந்த போதிலும் அனைத்து விநாயகர் கோயில்களிலும் கொழுக்கட்டைகள் படைத்து பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். குறிப்பாக, கடந்த மாதத்தில் பெய்த தென்மேற்குப் பருவ மழையாலும், கன மழையாலும் பாதிக்கப்பட்ட மக்களும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.\nஉதகை உள்ளிட்ட பகுதிகளில் தூரல் மழை பெய்து வந்த சூழலிலும் பெரும்பாலானோர் திங்கள்கிழமை அதிகாலையிலேயே கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாவட்டத்தில் 551 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதில் உதகை நகரில் 79 சிலைகளும், உதகை ஊரகப் பகுதிகளில் 33 சிலைகளும், குன்னூர் மற்றும் கோத்தகிரியில் 211 சிலைகளும், கூடலூரில் 141 சிலைகளும், தேவாலாவில் 87 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதில் உதகையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.\nகூடலூரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் செப்டம்பர் 8 ஆம் தேதி இரும்புப் பாலம் ஆற்றிலும், தேவாலாவில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பொன்னானி ஆற்றிலும் கரைக்கப்படவுள்ளன. விசர்ஜனம் செய்யப்படவுள்ள 551 சிலைகளும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் கூடுதலான இடங்களிலும் விநாயகர் சிலைகளை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றன. மாவட்டத்தில் விநாயகர் விசர்ஜனத்தை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதேபோல, நடப்பு ஆண்டில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் கரைக்கப்படவுள்ள அனைத்து விநாயகர் சிலைகளிலும் விதைப் பந்துகள் பொருத்தப்பட்டுள்ளன.\nகோபி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பால் விற்பனை உதவியாளர் உயிரிழந்தார்.\nகோபி, அளுக்குளி அருகே ஒட்டர்கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லோகமூர்த்தி (23). இவர் அதே பகுதியில் பால் விற்பனையகத்தில் உதவியாளராகப் பணி புரிந்து வந்தார். இவர் சத்தியமங்கலம் சாலையில் வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது.இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீலகிரியில் குடிநீர் ஏடிஎம்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.\nசென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 70 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என பல்வேறு அமைப்புகளும் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளன.\nமாவட்டத்தில் 140 மையங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 70 ஏடிஎம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.\nஉதகையில் அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் மையத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, உதகை கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் 300 மி.லி. முதல் 10 லிட்டர் வரையிலான பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர், குளிர்பானங்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அம்மா குடிநீர் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசுத் தரப்பிலிருந்து எத்தகைய முடிவும் அறிவிக்கப்படாததால் மாவட்டத்தில் அம்மா குடிநீர் விற்பனையை தொடர்வதா அல்லது நிறுத்திவிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர் அரசுத் துறை அதிகாரிகள்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/02/நீலகிரியில்-குடிநீர்-ஏடிஎம்-மையங்கள்-செயல்பாடு-தொடக்கம்-3226245.html 3226244 கோயம்புத்தூர் நீலகிரி விநாயகர் சதுர்த்தியையொட்டி குன்னூரில் காவல் துறை கொடி அணிவகுப்பு DIN DIN Monday, September 2, 2019 05:12 AM +0530\nவிநாயகர் சதுர்த்தியை ஒட்டி குன்னூரில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.\nவிநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை ஒட்டி காவல் துறையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய கொடி அணி வகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையம் வந்தடைந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்ற கொடி அணி வகுப்பில் காவல் ஆயவாளர்கள் ஜெயமுருகன், அம்மா துரை, வஜ்ரா வாகனம், ஆயுதம் ஏந்திய அதிரடிப் படையினர், ஆயுதப் படையினர் என 500க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/02/விநாயகர்-சதுர்த்தியையொட்டி-குன்னூரில்-காவல்-துறை-கொடி-அணிவகுப்பு-3226244.html 3225798 கோயம்புத்தூர் நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை, பலத்த காற்று: ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை மகசூல் பாதிப்பு DIN DIN Sunday, September 1, 2019 09:32 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பசுந்தேயிலை விளைச்சல் வெகுவாக குறைந்தது. மேலும் பல பகுதிகளில் பனி மூட்டமும் நிலவியதால் மேகம் சூழ்ந்த பகுதிகளில் தேயிலைச் செடிகளில் இலைகள் கருகியதோடு கொழுந்துகள் செடியில் இருந்து விழுந்ததால் தேயிலை வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.\nஏற்கெனவே பசுந்தேயிலைக்கு குறைந்த விலை கிடைத்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தற்போது தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தேயிலைச் செடிகளில் இலைகள் கருகியும், உதிர்ந்தும் வருவது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறியதாவது:\nதேயிலைக்குத் தேவையான உரம், மருந்துகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் பசுந்தேயிலைக்கு குறைந்த விலையே கிடைத்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர் மழையால் தேயிலை மகசூல் வெகுவாக குறைந்துவிட்டதால் நஷ்டம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் உள்ள தேயிலைச் செடிகளில் பசுந்தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேயிலை வாரியம் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nகுன்னூர் அருகேயுள்ள பிக்கட்டி பஜார் பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜார் பகுதியில் ஏராளமான கடைகள், குடியிருப்புகள், கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. மேலும் மஞ்சூர் மற்றும் முள்ளிகூர் பகுதிகளில் இருந்து எமரால்டு வழியாக உதகை செல்லும் முக்கிய சந்திப்பாக பிக்கட்டி பஜார் பகுதி அமைந்துள்ளது.\nஆனால் பஜார் பகுதியில் பொது கழிப்பிட வசதி இதுவரை இல்லை. கழிப்பிட வசதி ஏற்படுத்த பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அவசர உபாதைகளுக்காக மறைவிடங்களைத் தேடி அலைய வேண்டிய நிலையுள்ளது.\nகுறிப்பாக பெண்கள், பள்ளி மாணவியர் கழிப்பிட வசதி இல்லாததால் பெரிதும் அவதிகுள்ளாகின்றனர். எனவே, பிக்கட்டி பஜார் பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/01/பிக்கட்டி-பஜார்-பகுதியில்-கழிப்பிட-வசதி-தேவை-3225797.html 3225796 கோயம்புத்தூர் நீலகிரி கோத்தகிரி மிளிதேன் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கருத்தரங்கு DIN DIN Sunday, September 1, 2019 06:54 AM +0530\nகோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜு, ஊர் தலைவர் பில்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி வன அலுவலர் குருசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.\nநிகழ்ச்சியில், முதல்கட்டமாக பள்ளி வளாகத்தில் புல் வகைகள��� நடவு செய்யப்பட்டன. இத்திட்டத்தை 2022ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. கருத்தரங்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீராதாரங்கள், வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து பேசப்பட்டது.\nபள்ளி மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் குறித்த அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nகருத்தரங்கில் கருவி அறக்கட்டளை, நீலகிரி இயற்கை வரலாறு சங்கம், கோத்தகிரி சிட்டிசன் கலெக்டிவ், அஸ்ட்ரிம் ஈகாலஜி, பேரு அறக்கட்டளை, கீஸ்டோன் அமைப்பு, மிளிதேன் நலக்குழு ஆகியவை பங்கேற்றன. சுற்றுச்சூழல்\nஆர்வலர் அருண் பெள்ளி நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/01/கோத்தகிரி-மிளிதேன்-அரசுப்-பள்ளியில்-சுற்றுச்சூழல்-மறுசீரமைப்பு-கருத்தரங்கு-3225796.html 3225084 கோயம்புத்தூர் நீலகிரி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கைதானவர்கள் மீது 13 குற்றச்சாட்டுகள் பதிவு DIN DIN Saturday, August 31, 2019 09:54 AM +0530\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 13 குற்றச்சாட்டுகளை காவல் துறையினர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.\nநீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் (50) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயன், கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய எதிரியான, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார்.\nகோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் சயன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வடமலை முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, குற்றம்சாட்டப்பட்ட 10 பேர��� ஆஜராகினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, வீடு புகுத்து திருடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை போலீஸார் பதிவு செய்தனர்.\nஅரசுத் தரப்பில் வழக்குரைஞர் பால நந்தகுமார்ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/aug/31/கொடநாடு-கொலை-கொள்ளை-வழக்கு-கைதானவர்கள்-மீது-13-குற்றச்சாட்டுகள்-பதிவு-3225084.html 3225083 கோயம்புத்தூர் நீலகிரி மாவோயிஸ்டுக்கு செப்டம்பர் 12 வரை நீதிமன்றக் காவல் DIN DIN Saturday, August 31, 2019 09:53 AM +0530\nகைதான மாவோயிஸ்ட் டெனிஸை செம்படம்பர் 12 ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் அடைக்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏழு மாவோயிஸ்ட்கள் நுழைந்து வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றனர். இது குறித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த டேனிஷ் (என்கிற) கிருஷ்ணனை கடந்த ஆண்டு போலீஸார் கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர்.\nஇவர் கொலக்கம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கேரள சிறையில் அடைக்கப்பட்டிருந்த டேனிஷை திருச்சூர் போலீஸார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தினார்.\nஅப்போது, மவோயிஸ்ட் டெனிஸை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக போலீஸார் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, மனுவை ஏற்ற நீதிபதி வடமலை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, விசாரணை முடிவடைந்து உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் டெனிஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nகூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.\nநீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் உள்ள விலங்கூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடியிருப்புப் பகுதிக்குள் கரடி நுழைந்து ரகளை செய்து வந்தது.\nகடந்த வாரம் இரவு நேரத்தில் ஒரு வீட்டின் பின்புற சுவருக்கு கீழ் கரடி குழி தோண்டியுள்ளது. இந்நிலையில், அதே கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி ஷாஜஹான் என்பவரது வீட்டு அருகே கரடி குழி தோண்டுவதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅப்போது, கரடி விரட்டியதால் பொதுமக்கள் வீட்டுக்குள் ஓடினர். இதையடுத்து, பாதுகாப்பு அளிக்க கோரி அப்பகுதி மக்கள் வனத் துறையிடம் கோரிக்கை வைத்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/aug/31/நெலாக்கோட்டை-விலங்கூர்-பகுதியில்-கரடி-நடமாட்டம்-3225081.html 3224136 கோயம்புத்தூர் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி யானைக் குட்டி சாவு DIN DIN Friday, August 30, 2019 10:49 AM +0530\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி யானைக் குட்டி இறந்துள்ளது.\nநீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச் சரகத்தில் உள்ள மன்றாடியார் வனப் பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மசினகுடி வனச் சரக அலுவலர் மாரியப்பன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.\nஅங்கு குட்டி யானை இறந்துகிடந்தது. இதையடுத்து மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலனை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.\nஇறந்த யானை பிறந்து ஆறு மாதமே ஆன ஆண் குட்டி யானை என்பதும் புலி தாக்கியதில் இறந்ததும் தெரியவந்துள்ளதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து உதவி வனப் பாதுகாவலர் பெரியசாமி, சிங்காரா வனச் சரக அலுவலர் காந்தன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.\nநீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. மலைத் தோட்டக் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருவதால் இன்னும் இரண்டு மாதங்களில் மலைத் தோட்டக் காய்கறிகளின் வரத்து சீராகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் உருளைக் கிழங்கு , கேரட் , பீட்ரூட் , முள்ளங்கி , பீன்ஸ்,உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் அண���டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவிலான காய்கறித் தோட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இங்கு பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் முழுவதும் சேதமடைந்தன. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால் இங்குள்ள காய்கறித் தோட்டங்களில் மீண்டும் காய்கறிகளை பயிரிடும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்னும் இரண்டு மாதங்களில் மலைக் காய்கறிகளின் வரத்து வழக்கம்போல் சீராகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/aug/30/நீலகிரி-மாவட்டத்தில்-திரும்பும்-இயல்பு-நிலை-மலைத்-தோட்டக்-காய்கறிகள்-பயிரிடுவதில்-தீவிரம்-3224138.html 3224137 கோயம்புத்தூர் நீலகிரி உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்: காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி DIN DIN Friday, August 30, 2019 07:11 AM +0530\nகுன்னூர் அருகே நெடுகல்கொம்பையில் பழங்குடியினரை மூளைச்சலவை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் டெனிஸ் உதகை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.\nகோவை, புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் டெனிஸ் என்கிற கிருஷ்ணன் (31). இவர் மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் 2018 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். கேரளத்தில் இவரைக் கைது செய்த காவல் துறை, திருச்சூர் சிறையில் அடைத்தது.\nவிசாரணையில், நீலகிரி மாவட்டம், கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் 2016-இல் ஊடுருவியதை காவல் துறை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, அவர்களை மூளைச் சலவை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு தொடர்பாக கேரளத்தில் டெனிஸை கைது செய்த கொலக்கொம்பை போலீஸார், உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, டெனிஷை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், டெனிஸை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கே��்டு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் நீதிமன்றத்திலிருந்து டெனிஸை வெளியே அழைத்து வந்தனர். அப்போது மாவோயிஸத்துக்கு ஆதரவாக அவர் கோஷங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/aug/30/உதகை-நீதிமன்றத்தில்-மாவோயிஸ்ட்-ஆஜர்-காவலில்-எடுத்து-விசாரிக்க-நீதிபதி-அனுமதி-3224137.html 3224135 கோயம்புத்தூர் நீலகிரி உதகை, குன்னூரில் பரவலாக மழை DIN DIN Friday, August 30, 2019 07:10 AM +0530\nநீலகிரி மாவட்டத்தில் கனமழைக்குப் பின் கடந்த சில நாள்களாக இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் உதகை நகர், குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை குறைந்தது. இதையடுத்து இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிரும் நிலவுகிறது.\nகூடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் ரூ. 5.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.\nநீலகிரி மாவட்ட \"லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல்' அமைப்பு சார்பில், தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட ஓவேலி, பார்வுட், சீபுரம், எல்லமலை பகுதி மக்கள், வனப்பகுதியிலுள்ள பழங்குடி மக்கள் உள்ளிட்ட 900 பேருக்கு கம்பளி, உணவுப் பொருள்கள் கூடலூர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.\nகூடலூர் டிஎஸ்பி ஜெய்சிங் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் அரிமா சங்கச் செயலாளர் செவ்வேல், மண்டலத் தலைவர் ராஜேஷ், சட்ட ஆலோசகர்கள் ஜெயா ஜோசப், ���ப்சல் ஜா, உதகை, கூடலூர் பகுதி அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/83031-does-indian-government-really-care-about-indian-fishermen-issue-vikatansurvey", "date_download": "2019-09-16T04:56:33Z", "digest": "sha1:I4IJQEOHEHLJRNTLHE3HWWDT2T4N3YXV", "length": 7494, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "மத்திய அரசு ’இந்திய மீனவர்கள்’ பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...? #VikatanSurvey | Does Indian Government really care about Indian Fishermen Issue? #VikatanSurvey", "raw_content": "\nமத்திய அரசு ’இந்திய மீனவர்கள்’ பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...\nமத்திய அரசு ’இந்திய மீனவர்கள்’ பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...\nமீண்டும் நம் மீனவர்களை சுடத் தொடங்கி இருக்கிறது இலங்கை. இந்த முறை அவர்களின் துப்பாக்கிகளுக்குப் பலியானவர் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர். மீண்டும் மீண்டும் தாக்குவதும்... கேள்வி எழுப்பினால், ‘எல்லை மீறினான் மீனவன்’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வதும் இலங்கை அரசின் வாடிக்கையாகிவிட்டது. கடலில் எல்லையை நிர்ணயிப்பது கடினம்... 'சில சமயம் காற்றின் திசையில் எங்களின் கட்டுப்பாட்டையும் மீறி நாவாய் நகரும்' என்கிறார்கள் மீனவர்கள். இது அரசுகளின் செவிகளுக்கு கேட்கிறதா என்று தெரியவில்லை. இலங்கை சுடுவதைவிட அபாயமானது, இவ்விஷயத்தில், இந்திய அரசின் உறுதியான நடவடிக்கையின்மை. இப்படியான சூழலில் இதற்குத் தீர்வுதான் என்ன... கச்சத்தீவு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் கச்சத்தீவு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் கீழே உள்ள சர்வேயில் கலந்துகொண்டு, உங்கள் கருத்தை தெரிவியுங்கள்\nமத்திய அரசு ’இந்திய மீனவர்கள்’ பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...\n1). தமிழக மீனவர்கள் கச்சத்தீவு எல்லை வரை சென்று மீன் பிடிப்பது\nகாற்றின் திசையில் படகுகள் சில சமயம் கடல் எல்லையைத் தாண்டுவது இயல்புதான்\n2). இலங்கை கடற்படையினர் எல்லையைத் தாண்டும் மீனவர்களை மட்டும்தான் தாக்குகிறார்களா...\n3). கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது\n4). மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...\n5). இந்திய கடற்படை மீனவர் பாதுகாப்பில் *\n6). மீனவர்கள் பிரச்னை தீர உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் *\nஇந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்\nஇந்த கட்ட��ரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:27:51Z", "digest": "sha1:PEKSN5LKFOYWMNMHM5WIABS3IJMSTYWI", "length": 10037, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅநுசாஸன பர்வம் - கிண்டிலில்\nஅநுசாஸன பர்வச் சுவடுகளைத் தேடி\nசுவடுகளைத் தேடி அநுசாஸன பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 168\n - அநுசாஸனபர்வம் பகுதி – 166\nபீஷ்மர் வியாசர் அநுசாஸன பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 165\nபீஷ்மர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 164\nபீஷ்மர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 163\nபீஷ்மர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 162\nபீஷ்மர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 161\nகிருஷ்ணன் சிவன் அநுசாஸன பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 160\nகிருஷ்ணன் சிவன் அநுசாஸன பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 159\n - அநுசாஸனபர்வம் பகுதி – 158\nகிருஷ்ணன் பீஷ்மர் அநுசாஸன பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 157\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் கபர்கள்\nஅத்ரி மற்றும் சியவனர் பெருமை - அநுசாஸனபர்வம் பகுதி – 156\nஇந்திரன் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nஅகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை - அநுசாஸனபர்வம் பகுதி – 155\nவசிஷ்டர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 154\n - அநுசாஸனபர்வம் பகுதி – 153\nவாயு அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 152\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் கார்த்தவீரியார்ஜுனன்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 151\nபீஷ்மர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 150\nபீஷ்மர் சாவித்ரி அநுசாஸன பர்வம்\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nதஞ்சை பெரிய கோ���ில் கட்டப்பட்டது எப்படி\nதாத்தா பாட்டி : Dubukku\n\\'\\' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன் : கே.எஸ். சிவகுமாரன்\n\\'படிக்கட்டில் பயணம் செய்யாதே\\' : நாணல்\nஇந்த வருடத்தின் முதல் தற்கொலை : வா.மணிகண்டன்\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nகவுண்டமணி : கோபக்காரக் கோமாளி : Chandramohan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kannea-kalaimaanea-movie-news/", "date_download": "2019-09-16T04:43:57Z", "digest": "sha1:QWPW7IYEHXOMGEBM26MPMW77JTTEGKLC", "length": 12347, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எனது நடிப்பு கேரியரில் கண்ணே கலைமானே சிறந்த படம்..! – தமன்னாவின் பெருமிதம்..!", "raw_content": "\nஎனது நடிப்பு கேரியரில் கண்ணே கலைமானே சிறந்த படம்..\nசிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கடப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி என்றால் மிகையாகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள்தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர்.\nமனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படமான ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விநியோகத்தர்கள் மத்தியிலும், பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த படத்தை ‘Red Giant Movies’ நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா, கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.\n‘கண்ணே கலைமானே’ படத்திற்கான தனது படப்பிடிப்பினை சமீபத்தில் முடித்தார் தமன்னா.\nஇது குறித்து தமன்னா பேசுகையில், “நிறைய பேசாமலேயே நடிகர்களு��்கு அவர்களது கதாபாத்திரத்தையும் , தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர் இயக்குநர் சீனு ராமசாமி. ‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரிய வேண்டும் என ஆவலோடு இருந்தேன். அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது.\nஎனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்றாக இந்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் நிச்சயமாக இருக்கும். இந்தப் படத்தில் உதயநிதியின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். ‘கண்ணே கலைமானே’ படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்…” என்றார்.\nactor udhayanidhi stalin actress tamannah director seenu ramasamy kannea kalaimaanea movie slider இயக்குநர் சீனு ராமசாமி கண்ணே கலைமானே திரைப்படம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை தமன்னா\nPrevious Postஅல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா; என் வீடு இந்தியா’ Next Post'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெய���லர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/india?page=1437", "date_download": "2019-09-16T05:20:10Z", "digest": "sha1:SYR7JLATVPWLICPAHFXW6QQDMIQIPVIE", "length": 23857, "nlines": 243, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா | Latest India news today| India news in Tamil", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பா\nகொச்சி, ஏப்.- 5 - கேரளாவில் சட்டமன்ற தேர்தலுக்காக ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்புடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி ரகசிய உடன்பாடு ...\nபார்லி. பொதுகணக்கு குழு முன்பு விசாரணைக்கு நீரா ராடியா ஆஜர்\nபுதுடெல்லி,ஏப்.- 5 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன்பு விசாரணைக்காக நீரா ராடியா நேற்று ஆஜரானார். ...\nஅசாம் மாநில தேர்தல் 4 மணி நேரத்தில் 25 சதவீத ஓட்டுப்பதிவு\nகவுகாத்தி,ஏப்.- 5 - அசாம் மாநிலத்தில் சட்டசபைக்கு முதல் கட்டமாக 62 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் முதல் 4 மணி நேரத்தில் 25 சதவீத ...\nபகவான் ஸ்ரீ சாய் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: டாக்டர்கள் தகவல்\nஆனந்தபூர்,ஏப்.- 4 - பகவான் ஸ்ரீ சாய் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ...\nஅண்டை நாடுகளுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது: ஏ.கே.அந்தோணி\nகோழிக்கோடு,ஏப்.- 4 - அண்டை நாடுகளுடன் நல்லுறவை வைத்துக்கொள்வதையே இந்தியா விரும்புகிறது என்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி ...\nபொதுமக்களுடன் கை குலுக்கி கொண்டாடிய சோனியாகாந்தி\nபுதுடெல்லி,ஏப்.- 4 - டெல்லியில் முக்கிய சந்திப்புகளில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று கிரிக்கெட் வெற்றியை கொண்டாடினார்கள். ...\nஅனைத்து பிரச்சினைகளையும் மன்மோகன்சிங்கிடம் விவாதித்தேன் பாக். பிரதமர் கிலானி\nஇஸ்லாமாபாத்,ஏப்- .4 - காஷ்மீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ...\nஸ்பெக்ட்ரம் ஊழல்: பொது கணக்கு கமிட்டி முன்பு ரத்தன் டாடா, நீரா ராடியா இன்று ஆஜராகிறார்கள்\nபுதுடெல்லி. ஏப்ரல்.- 4 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் விவகாரம் தொடர்பாக ...\nமுதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை ஸ்வான், யுனிடெக்\nபுதுடெல்லி. ஏப்ரல்.- 4 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்ட முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முன்னாள் தொலை ...\nசமாஜ்வாடி எம்.பி.யிடம் ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அஜீத் சிங் நோட்டீசு\nலக்னோ,ஏப்.- 4 - தமக்கும் தமது கட்சி ராஷ்ட்ரீய லோக்தளத்திற்கும் களங்கம் ஏற்படுத்திய சமாஜ்வாடி எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் ரூ. 100 கோடி...\n2 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார் ஜனாதிபதி\nபுதுடெல்லி. ஏப்ரல்.- 4 - இரண்டு கொலைக்குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார் ...\n2 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார் ஜனாதிபதி\nபுதுடெல்லி. ஏப்ரல்.- 4 - இரண்டு கொலைக்குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார் ...\n2 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார் ஜனாதிபதி\nபுதுடெல்லி. ஏப்ரல்.- 4 - இரண்டு கொலைக்குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார் ...\nமேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொலை\nஜர்க்ராம், ஏப். 3 - மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். ...\nஅசாமில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது\nகவுகாத்தி,ஏப்.3 - அசாம் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்றுமாலையுடன் முடிவடைந்தது. 62 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ...\nவெளிநாட்டு கரன்சி வைத்திருந்து கோவா அமைச்சர் கைது\nமும்பை, ஏப்.3 - வெளிநாட்டு மற்றும் இந்திய கரன்சி நோட்டுகளுடன் வந்த கோவா கல்வித்துறை அமைச்சரை மும்பை விமான நிலையத்தில் ...\nஅழகிரி வீட்டிற்கு பாதுகாப்பு குறைப்பு ஏன்\nசென்னை, ஏப்.3 - மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு அளித்து வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 11 ...\n6 மாதத்திற்குள் மே.வங்கத்தை உயர்த்திக் காட்டுவேன் - மம்தா\nகொல்கத்தா, ஏப்.3 - ஆட்சிக்கு வந்த மாதத்திற்குள் மேற்கு வங்கத்தை உயர்நிலைக்கு உயர்த்திக் காட்டுவேன் என திரிணாமுல் காங்கிரஸ் ...\n28 ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை கைப்பற்றி இந்தியா சாதனை\nமும்பை, ஏப். 3 - மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ...\nபிரசார யுக்தியை மாற்றிய கிரிக்கெட் மோகம்\nகொல்கத்தா,ஏப்.2 - கிரிக்கெட் மோகமானது அரசியல் கட்சி தலைவர்களின் பிரசார யுக்தியை மாற்றிவிட்டது. உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்��ன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/tamil-video/trailers/", "date_download": "2019-09-16T04:31:40Z", "digest": "sha1:LC2AIGDAC3CCZ5PXVZIUWGGLALX7SRQU", "length": 12725, "nlines": 151, "source_domain": "colombotamil.lk", "title": "Tamil Trailers | Latest Tamil Teasers, Promos | ColomboTamil.lk", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை – டி்ரைலர் | சிவகார்த்திகேயன் | சன் பிக்சர்ஸ் | பாண்டிராஜ் | டி.இமான்\n‘தனுஷ்’ நடித்துள்ள அசுரன் ட்ரைலர்\nடாணா டீசர்: பெண் குரலாக மாறும் வியாதி\nடாணா டீசர் : இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், யோகி பாபு, நந்திதா, பாண்டியராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாணா. இப்படத்தில் காவல்துறை கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ குரல் மட்டும் பெண் குரலாகும் மாறும் வியாதி...\nஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்\nஇயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ��ன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜாக்பாட் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nநடிகர் அஜித் தற்போது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். பிரபல நடிகை சென்னையில் தற்கொலை சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பிரபல நடிகை மீது...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/after-an-massive-day-another-active-south-tn-on-ca-3f", "date_download": "2019-09-16T03:57:37Z", "digest": "sha1:KR4M63IEMN62PUT7TLSMSBLCXM62N455", "length": 7628, "nlines": 103, "source_domain": "farmersgrid.com", "title": "After an massive day, another active South TN on cards with chances of Delta too chances later at Night", "raw_content": "\nதமிழாக்கம்: நேற்று தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இன்று தென் தமிழகமும் மற்றும் டெல்டா மாவட்டங்கள் இன்று இரவிலும் மழை பெறப் போகின்றன.சென்னையில் நேற்று மாதிரியே இன்றும் கடல் காற்று முன்னதாகவே வீச தொடங்கி விட்டது. இதனால் இன்று பகலிலோ அல்லது மழையோ மழை இங்கும் அங்குமாக நகரிலும் மற்றும் புறநகரிலும்\nதென் தமிழக மாவட்டங்களில் பகலிலே மழை பெய்ய போகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை-சிவகங்கை-புதுக்கோட்டை பகுதிகளில் பகலிலேயே மழை பெய்ய போகிறது.டெல்டா மாவட்டங்கள் இரவிலோ அல்லது நள்ளிரவிலோ மழை பெற போகின்றன.\nஉள் மாவட்டங்கள் ஆன ஈரோடு-நாமக்கல்-சேலம் பகுதிகளும் இன்று மழை பெறும்\nவேலூரிலும் திருவண்ணாமலையிலும் நள்ளிரவில் மேகங்கள் குவிய தொடங்கும். சுவாரசியமான நாளாக இருக்க போகிறது. ஏன் என்றால் நேற்று மாதிரியே மழை மேகங்கள் சென்னையை நோக்கி போகலாம். ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. எப்படி போக போகிறது என்பதை பார்ப்போம்.நேற்று வட சென்னையில் பகலில் மழை பெய்தது. இன்றும் அதே மாதிரி வட பகுதியில் கடல் காற்று வீச தொடங்கி விட்டது. கடல் காற்றினால் உந்தப்பட்ட மழை மேகங்கள் சிறிது நேரத்தில் நல்ல மழையை கொடுக்கும். ஆனால் சில இடங்களில் மட்டுமே பெய்யும். வழக்கமாக பெய்யும் மழையை போல் அல்லாமல் சில இடங்களில் மட்டுமே பெய்யும்.\nபொதுவாக நிறைய மழை பெய்யும் நாளுக்கு அடுத்த நாள் அமைதியாக இருக்கும். இன்று எப்படி அமைய போகிறது என்பதை பார்ப்போம். கீழே மழை பெய்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மில்லி மீட்டர் கணக்கில் மற்றும் இன்று காலை 8.30 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/", "date_download": "2019-09-16T04:43:05Z", "digest": "sha1:V3FZD6YDE2C3HSPLNJHZQTFF3O7UXOAL", "length": 13143, "nlines": 201, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | தெய்வீகத்தன்மையின் இருப்பிடம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nஇராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.. மேலும் வாசிக்க\nபிரதம மந்திரி கிஸான் சம்மன் நிதி – திட்டத்தின் கீழ் வட்டம் வாரியாக கிராமத்தில் வசிக்காத பட்டாதாரர்கள் விவரம்\nசெ.வெ எண்:03 திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு_03/09/2019\nசெ.வெ எண்:02 தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்_03/09/2019\nசெ.வெ எண்:01 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தொகுதி-IV தேர்வு_01/09/2019\nசெ.வெ எண்:46 பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்_28/08/2019\nசெ.வெ எண்:42 மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதிவாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்_27/08/2019\nசெ.வெ எண்:41 தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்_26/08/2019\nமாவட்ட சுற்றுச்சூழல் திட்டக்குழு (01/08/2019 முதல் 31/07/2020)\nதிரு. கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்\nமாவட்ட வருவாய் அலுவலரின் உத்தேச பயண நிரல் -செப்டம்பர் 2019\nவருவாய் கிராமங்கள் : 400\nவளர்ச்சித்துறைஊராட்சி ஒன்றியங்கள் : 11\nகிராம பஞ்சாயத்துக்கள் : 429\nஉள்ளாட்சி அமைப்புகள்நகராட்சிகள் : 4\nவன ம்: 32.36 ச.கி.மீ\nஇணையவழி சேவைகள் - நிலம்\nஇணையவழி சேவைகள் – பொது வைப்பு நிதி\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nகுழந்தைகள் பாதுகாப்பு : 1098\nதீ தடுப்பு, பாதுகாப்பு : 101\nவிபத்து அவசர வாகன உதவி : 102\nவிபத்து உதவி எண் : 108\nபேரிடர் கால உத���ி : 104\nபேரிடர் கால உதவி : 1077\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் : 1800 425 3993\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-25-aug-19-sunday/", "date_download": "2019-09-16T04:34:56Z", "digest": "sha1:ZKCRJEXXM7NZJH5THAAGZEUIQG7IJ3OJ", "length": 61383, "nlines": 424, "source_domain": "seithichurul.com", "title": "உங்களுக்கான இன்றைய ராசிபலன் (25/08/2019) | Daily Prediction in Tamil Sunday", "raw_content": "\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன் (25/08/2019)\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன் (25/08/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்��ள். தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவீர்கள். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பா���்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. மனநிம்மதி கிடைக்கும். எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வீண் விவகாரங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை.\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன் (26/08/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/08/2019): சனிக்கிழமை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (14/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (12/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (11/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க மு���ியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று முன் கோ���த்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி ப��சுபவர்களால் உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும். பணவரவு உண்டாகும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய (14/09/2019) பலன்கள்\nஇன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்வது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதம��ழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:53:04Z", "digest": "sha1:LPWDUMBVPAA5B7LOE2TKCOVBI26MJDDE", "length": 20418, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனீஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரிய தேவர், சாயா தேவி\n23 அடி உயரமுள்ள சனி தேவனின் சிலை உடுப்பி\nசனீஸ்வரன் (சமக்கிருதம்: शनि, Śani) என்பவர் இந்து சோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.\n3 குறியீடு மற்றும் பழக்கங்கள்\n4.1 திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்\n4.2 குச்சனூர் சனீஸ்வரன் கோயில்\n4.3 திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம்\n4.4 லோக நாயக சனீஸ்வரன் கோயில்\n7 சனி பகவான் கிரகஸ்துதி\nமந்தாகரன் - மந்தமானவன் (மெதுவானவன்)\nசாயாபுத்ரன் - சாயையின் மகன் (சாயபுத்ரா)\nஇவ்வாறு பல்வேறு பெயர்கள் சனீஸ்வரன் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே ஆவார்.\nசூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக ���ூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.\nஇதையடுத்து சந்தியா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனுடன் வாழ்ந்து வந்தார். சாயாவிற்கு சனி என்ற மகன் பிறந்தார். நிழலின் மகனாகப் பிறந்ததால் சனி கருமை நிற தோற்றத்துடன் இருந்தார். அதைக் கண்ட சூரியன் சனியை தன் புதல்வனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அப்போது சாயா கண்ணீர் விட்டார். அதைக் கண்டு கோபமடைந்த சனி தன் வக்கிர பார்வையை சூரியன் மீது செலுத்தினார். அப்போது சூரியன் மீது கிரகணம் ஏற்பட்டது. சனியின் சக்தியைக் கண்டு வியந்த சூரிய தேவர் சிவபெருமானிடம் சனியைப் பற்றி கேட்டார். அதற்கு சிவபெருமான் தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கவே சனி பிறந்துள்ளதாகக் கூறினார். இதனால் மகிழ்ந்த சூரியன், சனியைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொண்டார். சனி வளர்ந்த பிறகு தன் பொறுப்பை உணர்ந்து கொண்டார். பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். இவரது வக்கிர பார்வையின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை என்பர்.\nவெள்ளிக் காப்பில் சனீசுவர பகவான்\nசனீசுவரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனீசுவரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி. உலோகப் பொருள்களில் - இரும்பு இவருடையது. கிரக ரத்தினங்களில் நீலக்கல் இவருடையது. லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.[1]\nஇந்தியாவில் புகழ்பெற்ற சனீஸ்வரத் தலங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் சனீஸ்வரனுக்கென தனியாக சன்னதி காணப்படுகிறது. காசியில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீஸ்வரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது.\nதேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் சனீஸ்வரன் சுயம்புவாக உள்ளார். இக்கோயிலின் மூலவராக சனீஸ்வரன் உள்ளது சிறப்பாகும்.\nஇலங்கையில் சனீஸ்வரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.\nலோக நாயக சனீஸ்வரன் கோயில்[தொகு]\nகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் லோக நாயக சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீஸ்வரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால், புதுச்சேரி\nகுச்சனூர் சனீஸ்வரன் கோயில், தேனி மாவட்டம், தமிழ்நாடு\nசனீசுவரன் ஆலயம் திருகோணமலை, திருகோணமலை, இலங்கை\nஇந்திய சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர்.[2]\nநீலாஞ்சன ஸமா பாஸம் ரவி புத்ரம், யமா க்ரஜம் ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்\nகாகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்\nகொனார்க் சூரியன் கோயில், ஒடிசா\nமார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்\nஅரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரை��ள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11285", "date_download": "2019-09-16T04:37:19Z", "digest": "sha1:RTDXQRORDDMZWJYW3JAXQSHNBBGUAGF4", "length": 43040, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவண்ணாமலை", "raw_content": "\nஇரண்டாயிரத்துப்பத்தின் கடைசிநாள் நான் பேருந்தில் கோவைக்குக் கிளம்பினேன். காலையில் கோவையில் அரங்கசாமி வந்து என்னை வரவேற்பதாக ஏற்பாடு. துணைக்கு ராமச்சந்திர ஷர்மாவும் வருவதாக. நான் ஏழு மணி சுமாருக்கு பேருந்து வந்துசேரும் என்று தகவல் சொல்லியிருந்தேன். அதிகாலை நாலரை மணிக்கு இறக்கி விட்டு விட்டார்கள்.கோவைக்குளிரில் போர்வை போர்த்து முண்டாசு கட்டி நின்றேன். நாஞ்சில்நாடனை செல்பேசியில் எழுப்பலாமா என்று எண்ணம் வந்தது. எடுப்பாரா ஆனால் வந்துகுவியும் வாழ்த்துக்களை ஏற்க கும்பமுனி விடிகாலையிலும் சித்தமாகவே இருப்பார் என்று ஒரு ஊகம். இருந்தார்.\n‘ஜெயமோகன் நீங்க எம்மெல்லே சின்னச்சாமி வீட்டுக்கு வாங்க…’’ ‘’எதுக்கு’’ என்றேன். சின்னச்சாமி விடிகாலையில் ஏதாவது கறிவிருந்து கொடுக்கிறாரா’’ என்றேன். சின்னச்சாமி விடிகாலையில் ஏதாவது கறிவிருந்து கொடுக்கிறாரா அவரது வீட்டுக்கு நேர் முன்னால்தான் நாஞ்சில்நாடன் வீடு. இறங்கியதும் ஈரிழைத்துவர்த்தை முந்தானையாக அணிந்து வந்து கதவை திறந்தார். உள்ளே சென்றதுமே ‘அப்டியே படுத்திடுங்க..பாப்போம்’ என்றார். நான் ஆசைப்பட்டதே அதுதான். சௌக்கியமா இருக்கேளா, சங்கீதா எப்டி இருக்கா அவரது வீட்டுக்கு நேர் முன்னால்தான் நாஞ்சில்நாடன் வீடு. இறங்கியதும் ஈரிழைத்துவர்த்தை முந்தானையாக அணிந்து வந்து கதவை திறந்தார். உள்ளே சென்றதுமே ‘அப்டியே படுத்திடுங்க..பாப்போம்’ என்றார். நான் ஆசைப்பட்டதே அதுதான். சௌக்கியமா இருக்கேளா, சங்கீதா எப்டி இருக்கா’ என்றெல்லாம் பேச அப்போது எனக்கும் திராணியில்லை. மனிதர்களை அவரைப்போல் நுட்பமாக உணர்பவர்கள் குறைவு\nகாலையில் அரங்கசாமியின் உற்சாகமான குரல் கேட்டு கண்விழித்தேன்.ராமச்சந்திர ஷர்மாவும் வந்திருந்தார். பாடப்போகிறவர் போல தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார். ஒரே சிரிப்பொலி. நாஞ்சில் தன் புகழொளியின் வதைகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நாலஞ்சு நாஞ்சில்நாடன் காணாது போலிருக்கு. தெரிஞ்சவரு ஒருத்தர் வந்தார். ஏல, பாலுவாங்கியே ஒருலெச்சம் தீந்திரும் போலுருக்கேன்னு சொன்னார்’ என்றார் நாஞ்சில்.\nநாஞ்சில் வீட்டில் காலையுணவு. தோசை, மிளகாய்ப்பொடி, நல்லெண்ணை விட்டு குழைத்த தேங்காய்த்துவையல், ரசாயன உரம்போடாத வாழைப்பழம் [ தேடி பிடித்து வாங்கப்பட்டது] ஆகியவற்றுடன். ஷர்மா நான் ஏற்கனவே சாப்பிட்டுட்டேனே’ என்றார். வாசனையை பார்த்தபின் ‘சரி ஒரு பாதி’ என்றார். ஏழெட்டு சாப்பிட்டிருப்பார் என்று தோன்றியது, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தமையால் எண்ணவில்லை.\nகாலை பதினொரு மணிக்கு திருவண்னாமலை கிளம்ப திட்டமிட்டிருந்தோம். வழக்கம்போல ஒன்றரை மணி நேர தாமதம். திருப்பூர் சென்று அரங்கசாமி மாமியார் வீட்டுக்கு சென்று இனிப்பு காபி சாப்பிட்டோம். நாஞ்சில் லட்டு எடுத்துக்கொண்டார். ‘ஷுகர்…’ என ஞாபகப்படுத்தினேன் ‘செரி போட்டு, சாகித்ய அக்காதமி வாங்கியாச்சுல்லா’ என்றார். அங்கிருந்து சந்திரகுமார் வீடு சென்றோம். சந்திரகுமாரின் காரில் ஈரோடு வந்தோம். சாலையோரமாக கிருஷ்ணனும் மோகனரங்கனும் விஜயராகவனும் காத்திருந்தார்கள். காபி சாப்பிட்டுவிட்டு கிருஷ்ணனை மட்டும் ஏற்றிக்கொண்டு திருவண்னாமலை.\nதிருவண்ணாமலைக்கு மாலையில் சென்று சேர்வோமெனத் திட்டம். ஆனால் செங்கம் வழியாக மணிக்கு நாலரை கிலோமீட்டம் வேகத்தில்தான் நகர முடிந்தது. எட்டரை மணிக்கு திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை வரவேற்று எஸ்கெபி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு சென்றார். அங்கே தாளாளர் கருணா வந்திருந்தார். நான் பவாவை ஒரு வருடம் இடைவெளிக்குப் பின் சந்திக்கிறேன். ஒவ்வொரு முறை சந்திக்கையிலும் அவரை முதலில் சந்தித்து 22 வருடமாகிறதென நினைத்துக்கொள்வேன்.\n1989ல் திருவண்ணாமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். பவாவும், போப்புவும், ஷாஜகானும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலைக் கிளையின் இன்றைய தலைவரான கருணாவும் ஒரே நாளில் அறிமுகமானார்கள். கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் இருந்தார்கள். நல்ல விஷயங்களுடன் எதிர்மறை விஷயங்களும் கலந்துதானே விதியின் முரணியக்க இயங்கியல் பொருள்��ுதல்வாதம் நிகழ்கிறது அன்றுதான் ’சிறுகதைக்கிழார்’ ’நாவல்நாயகம்’ மேலாண்மை பொன்னுச்சாமியும் அறிமுகமானார்.\n1990ல் ரப்பர் வெளிவந்தது . சிறுகதைகளை தொகுப்பாக கொண்டுவர ஆசைப்பட்டேன். அன்று பிரசுரமாகியிருந்த சிறுகதைகள் அளவுக்கே கைப்பிரதிகளாகவும் பல கதைகள் இருந்தன. ’டேய் பவா கிட்டே கேட்டுப்பார்… அவன் சொன்னா மீரா கேப்பார். பவா அம்மாதான் அவருக்கு வர்ரப்ப எல்லாம் நாட்டுக்கோழி அடிச்சு சோறு போடறாங்க’ என்ற கோணங்கியின் சொற்களை நம்பி என்னுடைய சிறுகதைகளை நூலாக்க முடியுமா என பவாவிடம் நான் கோரினேன். அன்னம் வெளியீடாக ’திசைகளின் நடுவே’ வெளிவந்தது.\nஅவ்வருடம் திருவண்ணாமலையில் நடந்த விவாதங்களை இப்போதும் உத்வேகத்துடன் எண்ணிக்கொள்கிறேன். சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அளித்த அதிர்ச்சி எல்லா தோழர்களிடமும் இருந்தது. பழைமையை உதறி புதிதாக எழுந்துவிடவேண்டுமென்ற துடிப்பு. அன்று உருவாகிக்கொண்டிருந்த புது வகை எழுத்துக்களை தமிழில் கொண்டுவர வேண்டும், முற்போக்கு அரசியலின் சுமை அதற்கு இருக்கக் கூடாதென்ற வேகம். ‘ஸ்பானியச்சிறகும் வீரவாளும்’ என்ற தொகுப்பின் விதையை கோணங்கி அந்த இரவில் பவா வீட்டு முற்றத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது உருவாக்கினார்.\nச.தமிழ்ச்செல்வனின் ‘வாளின் தனிமை’ என்ற கதையில் இருந்து அந்த தலைப்பு. நான் ராமகிருஷ்ணன் கோணங்கி ஆகியோருடன் ஷாஜகானும், போப்புவும் அதில் எழுதியிருந்தோம். பிந்தைய இருவரும் வாழ்க்கையின் அலைகளால் எழுதமுடியாது ஆனார்கள். அன்று தொகுப்பின் சிறந்த கதையாக அசோகமித்திரனால் சுட்டப்பட்டது ஷாஜகானின் சிறுகதைதான். அந்த தொகுப்பு அன்று உருவாக்கிய அலை இன்றும் நினைவிருக்கிறது.\nபோப்புவை நீண்ட இடைவேளைக்குப்பின் பொறியியல் கல்லூரி விடுதியில் சந்தித்தேன். கொஞ்சநாள் சிங்கப்பூரில் இருந்தார். அதன்பின் ஓசூரில் ஒரு உணவுவிடுதி நடத்தினார். கட்டிக்கொண்டபோது கொஞ்சம் கண்கலங்கினோம். விடுதியில் அப்போதே அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சிரிப்பும் கொண்டாட்டமும் இலக்கிய விவாதமுமாக. பவா அங்கே சுந்தர ராமசாமி வந்ததைப்பற்றிச் சொன்னார். தரமான மேடை உரையை அப்படியே பதிவுசெய்து கட்டுரையாக ஆக்க முடியவேண்டும் என்று ராமசாமி சொன்னார் என்றார். ராமசாமி பேசியதை அப்படி பதிவுசெய்து கொண்டுசென்ற���ோது எந்த சொற்றொடைரையும் விடவேண்டும் என்று தெரியவில்லை என்றார் பவா.\nநான் அதை ஏற்கவில்லை. என்னுடைய உரைகள் நூலாக வந்திருக்கின்றன. அச்சுக்கு அப்படியே செல்லும்படி செறிவாக உரையாற்றுவது என் வழக்கம். ஆனால் நானோ ராமசாமியோ பேச்சாளர்கள் அல்ல. எங்களுக்கு அகத்தூண்டல் எழுதும்போதுதான். எழுதியவற்றை அப்படியே மேடையில் நினைவுகூர்ந்து சொல்கிறோம், அவ்வளவுதான். நல்ல மேடைப்பேச்சாளர்கள் அப்படியல்ல. அவர்களுக்கு மேடையிலேயே அகத்தூண்டல் நிகழும். அங்கேயே கருத்துக்கள் பிறந்துவரும். அத்தகைய பேச்சு மேடையில் தென்றல் போல அலையலையாக அடிக்கும். புயல்போல திடீரெனச் சுழலும். அதன் வடிவம் கட்டுரையின் வடிவமே அல்ல என்றேன்.\nகுன்றக்குடி அடிகளாரின் பேச்சையும் மபொசியின் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். அவை அத்தகைய பேச்சுகள். மலையாள மார்க்ஸிய அறிஞர் எம் என் விஜயனின் பேச்சு அத்தகையது. பி கோவிந்தப்பிள்ளைக்கு நடந்த வாழ்த்துக்கூட்டத்தில் எம் என் விஜயன் பேச ஆரம்பித்தார். வழக்கமாக பேச்சு எப்படி ஆரம்பிக்கும் ‘பி கோவிந்தப்பிள்ளையை எனக்கு இருபது வருடமாக தெரியும்.நாங்கள்…’ என்றுதான். ஆனால் சட்டென்று ‘மிக அதிகமாக புல்தின்று மிகக்குறைவாக பால் கறக்கும் ஒரு பசுதான் அழகியல்கோட்பாடு…’ என ஆரம்பித்தார். ஜிவ்வென்று அந்த வரியிலேயே கூட்டம் மேலே சென்றது என்றேன்\nபவா மார்க்சிய கட்சியின் பேச்சாளரும் எம்.எல்.ஏவுமான நன்மாறன் அத்தகைய பேச்சாளர் என்றார் . அழகியல் நோக்கு இருக்காதென்றாலும் அரசியல் விமர்சனம் கூர்மையானது. நகைச்சுவை மிக இயல்பானது. ஓசுரில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்குப்பின்னால் யாரோ ஒருவன் ஆரன் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறான். நன்மாறன் ‘மேடை நவராது தோழர், நீங்கதான் சைடு குடுக்க்ணும்’ என்று பேச்சினூடாகவே சொன்னார் என்றார். நன்மாறனின் மேடைப்பேச்சைப் பற்றி, மேடைப்பேச்சின் நல்ல தருணங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே இருந்தோம். கெவின்கேர் பாலாவும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள்.\nபத்தரை மணிக்கு பவா கிளம்பிச்சென்றார். அதன்பின்னர் நஞ்சில்நாடனின் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில் இருந்து அரவிந்த் [குரங்குத்தவம் இணையதளத்தை நினைவுகூர்க. கென் வில்பர் பற்றி எழுதியவர். பென்சில்வேனியா பல்க��ை ஆராய்ச்சி மாணவர்] செந்தில்குமார் தேவன் [ ஜெர்மனியில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார்] ஆகியோர் வந்திருந்தார்கள். நாஞ்சில்நாடனை அவர்கள் இருவரும் முதல்முறையாகச் சந்திக்கிறார்கள். நாஞ்சில்நாடன் எவரிடமும் சில கணங்களில் இயைந்துவிடக்கூடியவர். நாஞ்சில்நாடன் அவர்களில் ஒருவராக ஆனார். இரண்டு மணிக்கு தூங்கினோம்.\nகாலையில் ஏழுமணிக்கு எழுந்து கோயிலுக்குச் சென்றோம். கருணா அவரது ஆளை ஏற்பாடு செய்து கோயிலைப்பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பூட்டுவது திருவண்ணமலைக் கோயிலின் பிரம்மாண்டம். கோபுரங்கள் எழுந்து சூழந்த ஒரு சிறிய ஊர் போல. நல்ல கூட்டம், ஆனால் கோயிலின் விரிவு கூட்டத்தைச் சிறிதாக்கிவிட்டிருந்தது. சபரிமலை பக்தர்கள். கோயிலில் இருந்து நேராக ரமணாசிரமம். பத்னொரு மணிக்கு அங்கே அளிக்கப்படும் உணவுக்காக சாமியார்கள் காத்து நின்றிருந்தார்கள். ஒரு காலத்தில் அந்த வரிசையில் நானும் நின்றிருந்திருக்கிறேன்.\nஇருபதாண்டுக்காலம் இடைவெளிக்குப்பின் வருகிறேன். ரமணாசிரமம் இன்னும் கூட்டமாக ஆகிவிட்டிருந்தது. எதிரே இன்னும் அதிக கடைகள், கட்டிடங்கள். ஆனாலும் ரமணரின் சமாதி வைக்கப்பட்ட கூடத்திலும் அவர் இருந்த அறையிலும் அவரது அருகாமையை உணர முடிந்தது. அவரது சிலை அவரை நேரில் காண்பது போன்ற ஒரு மன எழுச்சியை உருவாக்கியது. அந்த இடத்தில் அமர்ந்து நான் ஆழமான மனக்கொந்தளிப்புகளை அடைந்திருக்கிறேன். இப்போது அலைகள் அனேகமாக இல்லை. கடல் பனிக்கட்டியானது போல.\nமதியம் பவா வீட்டுக்குச் சென்றோம். பவாவின் வீடு நான் காணக்காண வளர்ந்தபடியே செல்கிறது. அங்கே இருந்த சின்ன கூரை வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அவரது இனிய அப்பா அப்போது இருந்தார். ஆளை பார்த்ததுமே கோழி பிடிக்கச் செல்லும் அம்மா. பவாவின் இனிமை அவரது அப்பாவின் பாரம்பரியம். அருண்மொழியிடம் உருவான காதலை பவாவிடம் சொல்வதற்காக வந்து அவர் இல்லாமல் அவர் அப்பாவிடம் நிம்மதியில்லாமல் நெளிந்துகொண்டே பேசியதை நினைத்துக்கொண்டேன். அந்த வீடு கட்டப்பட்டபோது நான் இருந்திருக்கிறேன். அதன் பால்காய்ச்சு விழாவில் அஜிதனுடன் நான் கலந்துகொண்டேன், அஜிதனுக்கு ஒரு வயது. கூடத்தில் சறுக்கி விழுந்த முதல் குழந்தை அவனாகவே இருக்க வேண்டும்.\nஅதன்பின் பவாவுக்கும் ஷைலஜாவுக்குமான காதல். பவா என்னை ஷைலஜா வீட்டுக்கு இயல்பாகக் கூட்டிச்சென்றார். வீட்டுக்குள் நுழைந்ததுமே எனக்கு விஷயம் தெரிந்துவிட்டது. பவா சிரித்துக்கொண்டே இருந்தார். அதன்பின் அவர்களின் திருமணம். நான் மீண்டும் வந்தபோது மாடி கட்டப்பட்டிருந்தது. இப்போது வீட்டை ஒட்டி கருங்கல்லால் ஒரு இணைப்புவீடு கட்டியிருக்கிறார். விசித்திரமான ஒரு விரிவுணர்ச்சியை அந்த இடம் அளித்தது.குளிர்ந்த குகைக்குள் செல்லும் எண்ணம். அல்லது புராதன கோட்டை ஒன்றுக்குள் இருக்கும் எண்ணம்.\nமதியம் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் தூங்கிவிட்டு மாலை ரமணாசிரமம் எதிரே உள்ள கோவாடிஸ் என்ற நிறுவனத்தின் அரங்குக்குள் சென்றோம். அது ஒரு சர்வமத பிரார்த்தனை நிலையம். ஏழு மணிக்கு அதன் பிரார்த்தனை முடிந்தபின் அதன் வட்டவடிவ அரங்கில் கிட்டத்தட்ட எண்பதுபேர் கூடியிருந்தார்கள். பவா செல்லத்துரை ஒருங்கிணைக்க நாஞ்சில்நாடனைப்பற்றி தோழர் சந்துருவும் நாஞ்சிலின் நண்பர் லிங்கமும் பேசினார்கள். நான் பத்து நிமிடங்களில் நாஞ்சில்நாடனின் படைப்புலகைப்பற்றிப் பேசினேன்.\nமிஸ்டர் முத்து நாகர்கோயில் நகருக்கு வந்திறங்கும்போது இருட்டாக இருந்தது. கறுப்புக்கண்ணாடியை கழட்டினால் வெயில் என ஆரம்பிக்கிறது நாஞ்சிலின் கதை ஒன்று. எதிரே இயற்கை உபாதையைச் சுட்டிக்கொண்டு கையில் பையுடன் ஒருவர் சிலையாக நின்றார். முத்து மாலையிலேயே ஊருக்கு போயிருக்கலாம். ஆனால் கோலமிடும் பெண்கள் எழுந்து திரும்பிப்பார்க்காமல் ஊர் புகுந்தால் அது என்ன ஊர்புகுதல்\nமுத்து மறுநாள் கிராமத்திற்குள் செல்கிறான். அம்மைக்காரிக்கு பெருமை பிடிபடவில்லை. மைத்துனன் வாட்சையும் தம்பிகள் சட்டை பாண்ட்களையும் உரிமையுடன் எடுத்துக்கொண்டார்கள். அம்மைக்காரி அங்கே இங்கே கடன் வாங்கி கொடுத்த ரூபாய்க்குத்தான் முத்து கிளம்ப வேண்டியிருந்தது. பக்கத்து படுக்கைக்காரனின் வாட்சையும் அறைக்காரர்களின் சட்டைபாண்ட்களையும் கடன்கழிக்க எத்தனை மாதம் இன்னும் ‘தோசை இடியாப்பம் வடை’ என்று ஒப்புவிக்க வேண்டும் என்று எண்ணியபோது முத்துவின் கண்கலங்கியது. ‘சவம் அம்மையை பிரியுதேன்ணு அழுவுது’ என்றாள் அம்மைக்காரி\nஏழை எளிய மக்களின் நுண்ணிய அவலங்களை தர்மசங்கடங்களை நெஞ்சில் தைப்பது போலச் சொல்வதே நாஞ்���ில்நாடனின் கலை. ஆனால் அதை அவர் அப்பட்டமாக கோபமாக சொல்லியிருந்தால் பிரச்சாரகராகி இருப்பார். முற்போக்காக ஆகியிருப்பார். அவரது நகைச்சுவையே அவரை கலைஞனாக்குகிறது என்று சொல்லி முடித்தேன்.\nநாஞ்சில் கடைசியாகப் பேசினார். மிக உற்சாகமான பேச்சு. நாஞ்சிலின் நகைச்சுவை அப்படி வெளிப்பட்ட தருணங்கள் மிகவும் குறைவு. வெடிச்சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருந்தது. என் எஸ் கிருஷ்ணனின் படத்தில் வரும் கதை ஒன்று உண்டு என்றார் நாஞ்சில். ஒரு கிளி வாயில் ஒரு பைசாவை வைத்துக்கொண்டு ‘எங்கிட்ட ஒரு பைசா இருக்கே, யாருக்குமே வேண்டாமா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது. சள்ளை தாளாமல் மன்னன் அதை வாங்கிக்கொண்டான் ‘ பிச்சைக்கார ராஜாவுக்கு ஒரு பைசா கடன் குடுத்தேனே’ என்று கிளி ஊரெல்லாம் போய் பாட ஆரம்பித்தது. மானம் போவதரிந்த ராஜா பைசாவை திருப்பி கொடுத்தார் ‘ அய்யய்யே ராஜா பயந்துபோய் பணத்தை குடுத்திட்டாரே’ என்று கிளி ஆரம்பித்தது. சாகித்ய அக்காதமியை விடப்போவதில்லை என்று சொன்னபோது அரங்கு சிரித்து கொந்தளித்தது.\nஎஸ் கெ பி கல்லூரியில் இரவுணவு. அதன் பின்னர் நானும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் அரசியல், நிறைய சிரிப்பு. ஒரு மணிக்கு நாஞ்சில் படுத்துக்கொண்டார். இரண்டு மணிக்குத்தான் விஜயராகவனும் அரங்கசாமியும் வந்து சேர்ந்தார்கள்– கூட்டத்துக்காக ஈரோட்டில் இருந்து கிளம்பிய குழு. அதன்பின் மேலும் பேச்சு. நான் நாலரை மணிக்கு சென்று படுத்துக்கொண்டேன். காலை ஏழு மணிக்கு எழுந்து வந்தால் அதே சோபாக்களில் அமர்ந்து அத்தனைபேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்து கொண்டேன்.\nஎட்டரை மணிக்கு கருணாவின் காரிலும் அரங்கசாமியின் காரிலுமாக சென்னைக்கு கிளம்பினோம். செல்லும்போது போப்பு கூப்பிட்டார். மிக நெகிழ்ச்சியாக பேசினார். ’இருபத்திரண்டு வருஷம் முன்னாடி எப்டி இருந்தியோ அப்டியே இருக்கே. நினைக்க நினைக்க நெகிழ்வா இருக்கு. அதே உற்சாகமான சின்னப்பையனா…அப்ப நாங்க உன்னை கிண்டல் பண்ற மாதிரி இப்ப சின்ன பசங்க உன்னை கிண்டல் பன்றாங்க…அந்த எடம் தான் உன்னோட அடையாளம்’ என்றார்\n‘என்னால ஒரு ராத்திரி முழுக்க இலக்கியம் பேச இப்ப முடியுமான்னு எனக்கே சந்தேகமா இருந்தது. பேசிப்பேசி விடியவைச்ச நாட்களெல்லாம் எங்கியோ கனவு மாதிரி போய்ட்டுது. இப்ப நான் இந்த அளவுக்கு இலக்கியம் பேசியிருக்கேன்ங்கிறது நினைக்க நினைக்க எனக்கே நம்ப முடியலை. வீட்டுக்கு வந்து ஜெயஸ்ரீ கிட்டயும் ஷைலஜாகிட்டயும் சொல்லிட்டே இருக்கேன். தூங்க முடியலை…இந்த நாள் என் லைஃப்ல ஒரு பெரிய நாள்’\nஅந்த குரல் என்னை என்னவோ செய்தது. 1991ல் சுபமங்களாவில் போப்புவின் தொகுப்பைத் தமிழின் பெரும் நம்பிக்கை ஒன்றின் தொடக்கம் என்று எழுதியிருந்தேன். என் நண்பன் அவனைச் சூழ்ந்த விதியைத் தாண்டி ஒரடி எடுத்து வைக்க முடிந்திருந்தால் தமிழிலக்கிய உலகமே அவனைப்பற்றிப் பேசியிருக்கும். ஆனால் இன்னமும் நாளிருக்கிறது. எத்தனையோ மரங்கள் கிளை கனத்தபின் காய்த்துக்குலுங்க ஆரம்பிப்பதில்லையா\nTags: திருவண்ணாமலை- நாஞ்சில் நாடன் -சந்திப்பு- பாலா\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகுடியரசு தினம் என்பது என்ன\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 41\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இம���க்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_5270.html", "date_download": "2019-09-16T04:24:24Z", "digest": "sha1:EWT4MLC26T4DYJML6HYS5BCASL6JDQJW", "length": 55503, "nlines": 212, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக தயார்! காரசாரமான பேட்டியின் முழுவிபரம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக தயார்\nபொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.\nஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவேன். அரசியலில் இறங்கிவிட்டால் தற்போதைய அரசியல்வாதிகளை விடவும் சிறந்த சேவையை என்னால் ஆற்றமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nடெயிலி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த செவ்வியின் முழு விபரம்...\nகேள்வி: இதேபோன்றதொரு மோதலூடாக பல தசாப்தங்களாக அவலப்பட்ட அனுபவத்தின் பின்னணியில், இலங்கையில் அண்மையில் நடந்த, இனங்களுக்கிடையிலான வன்முறை பற்றி நீங்கள் கவலையுற்றுள்ளீர்களா\nபதில்: நிச்சயமாக, ஜனாதிபதியுடன் இணைந்து நிலையான சமாதானத்தை நிலைநிறுத்த ஒத்துழைத்த முதன்மையானவன் என்ற ரீதியில் நான் கவலைப்படுகிறேன். யுத்தம் முடிந்த பின்னர், நிலக்கண்ணி வெடிகள் அகற்றல், மீள் குடியேற்றம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, புனர்வாழ்வு உட்பட பலவற்றை சாதித்ததுடன், சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றையும் இந்த இடங்களுக்கு கொண்டுவந்தோம்.\nஎடுக்கப்பட்ட நிலையிலிருந்து உச்ச பலனை பெற நாம் விழைந்தோம். இந்த நிலைமையில் அண்மையில் நடந்த சம்பவங்களையிட்டு நான் மிகவும் துன்பமடைந்துள்ளேன். இவை எமது நாட்டை பற்றி மோசமான ஒரு தோற்றப்பட்டை கொடுத்துள்ளது. இலங்கையை மோசமான நாடாக சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இது மிகவும் சோகமானது. இந்த சம்பவங்கள் இடம்பெற்ற காலமும் எம்மை பாதித்துள்ளது.\nசர்வதேச சமுதாயத்தின் குறிப்பிட்ட பகுதியினரிடமிருந்து எமக்கு பெரும் சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை பேரவையினால், விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதென்பது மிகவும் துயரமான நிலைமையாகும். இதனால்தான் இலங்கையின் சகல பிரஜைகளும் பேதங்களை மறந்து ஒன்று பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.\nநாம் கடந்துவந்த பாதையை மறக்கலாகாது. நாம் அந்த காலத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டுமா நாம் பூகோள மயமான உலகில் வாழ்கின்றோம். நாம் மற்றையவர்களில் தங்கியுள்ளோம். இந்த நாட்டில் சமாதானம் இருப்பதாக உணராவிடின் சுற்றுலா பயணிகள் இங்கு வரமாட்டார்கள். முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களா நாம் பூகோள மயமான உலகில் வாழ்கின்றோம். நாம் மற்றையவர்களில் தங்கியுள்ளோம். இந்த நாட்டில் சமாதானம் இருப்பதாக உணராவிடின் சுற்றுலா பயணிகள் இங்கு வரமாட்டார்கள். முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களா எனவே இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை நாம் விரும்பமாட்டோம். எமது நாட்டுக்கு இப்படியான சம்பவங்கள் அபகீர்த்தியை ஏற்படுத்தும்.\nஇதற்கு நல்லதொரு தனிப்பட்ட உதாரணத்தை கூறுகின்றேன். இந்த வன்முறை நடந்த போது, அந்த பிரதேசத்தில் - சிங்கப்பூர�� வெளிவிவகார அமைச்சர், தனிப்பட்ட ரீதியில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தார். வழமையாக பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள நாடுகளுக்கு இராஜதந்திரிகள் செல்கின்றபோது மெய்ப்பாதுகாவலர்களும் செல்வர். ஆனால், இலங்கை அமைதியான நாடு என கருதப்பட்டதால் அவர் தனது பாதுகாப்பு பணியாளர்களுடன் வரவில்லை. இப்படியான நம்பிக்கையைத்தான் நாம் உருவாக்கியிருந்தோம்.\nஆனால், சம்பவத்தை அறிந்த சிங்கப்பூர் அரசாங்கம், அமைச்சருக்கான பாதுகாப்பு ஊழியர்களை அனுப்ப முன்வந்தபோதும், வெளிவிவகார அமைச்சர் தடுத்துவிட்டார். இங்கு தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அவர் கூறியுள்ளார். இதனை வெளிநாட்டமைச்சர் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். ஆனாலும், எமது நாடு பற்றிய நல்ல அபிப்பிராயத்தை இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் கெடுத்துவிடுகின்றன. அதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன். நாங்கள் கட்டிக்காத்த மரியாதையை சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக கவலைப்படுகிறேன்.\nகேள்வி: இந்த வன்முறை நடந்ததையிட்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா சென்ற தடவை நான் உங்களை பேட்டி கண்டபோது நாம் பொதுபல சேனா பற்றியும் ஒரு சமூகத்தை இங்குவைத்து தாக்கும் காழ்ப்புணர்வுப் பேச்சுக்களைப் பற்றியும் பேசினோம். இது நடந்ததையிட்டு நீங்கள் எவ்வாறு ஆச்சரியப்பட்டீர்கள்\nபதில்: ஆம், நான் ஆச்சரியப்பட்டேன். மக்கள் தான் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். பிரச்சினைகளை தீர்க்க நாம் வன்முறையை நாடக்கூடாது. இதுவே, பயங்கரவாதமாக இருந்திருப்பின் இராணுவ அணுகுமுறையில் தீர்வினைக் கண்டிருக்கலாம். ஆனால், இவ்வாறான சமூக பிரச்சினைகளில் நாம் பேசவேண்டும், கலந்துரையாட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் வழி வித்தியாசமானது.\nநாம் ஓர் இருண்ட காலத்தை கடந்து வந்தவேளையில் இது நடந்தது ஆச்சரியமாக உள்ளது. நாம் ஏன் இருண்ட யுகத்தை இவ்வாறு குறுகிய காலத்தில் மறந்து போனோம்\nஒரு சமூகத்தையோ அல்லது குழுவையோ குறை கூற முடியாது. மற்றவர்களை குற்றம் சாட்டுவதனால் பிரச்சினை தீராது. ஒரு தனிநபரோ, தனி அமைப்போ இந்த சம்பவங்களுக்கு பொறுப்பல்ல. இதற்கு காரணமாக பல தரப்பினர்கள் உள்ளனர். இதனால் தான் நான் ஆச்சரியமடைகிறேன். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் யாவரும் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும்.\nகேள்வி: பலரும் குற்றம்சாட்டுவதுபோல், இன வன்முறைகளைத் தூண்டுகின்ற அமைப்புகளுடன் உங்களுக்கு இருக்கின்ற தொடர்பு என்ன\nபதில்: இதுவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்த நாட்டின் அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் சீரழிக்க நினைக்கும் சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற வீண் பிரசாரமே இது. இந்த நாட்டின் அமைதி நிலவவேண்டும் என்பதற்காக இரவு - பகலாக பாடுபட்ட என்னைப் பார்த்து இப்படி கூறுபவர்கள் மடையர்கள்.\nபயங்கரவாத்தினை அடியோடு அழித்த பின்னர் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் நிம்மதியாக உறங்குகிறார்கள். ஆனால் என்னால் அப்படி உறங்க முடியாது. பாதுகாப்பு துறையினர் ஒருபோதும் உறங்குவதில்லை. இராப்பகலாக உழைக்கின்றோம்.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கையினை நாம் முன்னெடுத்தோம். ஆனாலும் நாட்டின் நிம்மதியை குலைக்க பல சக்திகள் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டன. அவர்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. இதனை கட்டிக்காக்க நாம் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும், பொறுப்பற்ற முறையில் சில அரசியல்வாதிகள் எமது புலனாய்வாளர்கள் பற்றி பறைசாற்றி வருகிறார்கள். எமது புலனாய்வு பலத்தினால்தான் பல புலிகளின் தலைவர்களின் நடமாட்டங்களை முறியடிக்க முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இப்படியான குரூர மனப்பான்மையுடையவர்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை ஆட்சிசெய்ய நினைக்கிறார்கள். இப்படியானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்பு என்னாகும் என்பது கேள்விக்குறியே. கொத்தலாவன பாதுகாப்பு கல்லூரியின் நான் ஆற்றிய உரையை தவறாக சிலர் பிரசாரபடுத்தி வருகிறார்கள். இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி கூறியிருந்தேன். அதில் இஸ்லாம் தீவிரவாதிகளும் ஒன்று என்பதை சுட்டிக் காட்டியிருந்தேன். நான் சாத்தியக் கூறுகளைப் பற்றி பேசியதை சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள், மதவாதம் பேசியதாக திரிவுபடுத்திவிட்டார்கள்.\nஇவர்கள் கூறுவதுபோல் தீவிரவாதத்தினை அடக்குவதற்கு இன்னொரு அமைப்பினை உருவாக்க வேண்டிய தேவை எனக்கில்லை. தகுந்த ஆதாரங்கள் இருக்குமானால் நேரடியாகவே அதனை அழித்தொழிக்க என்னால் முடியும். இன மற்றும் மத்த���னை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புகள் இருக்கின்றன. பொதுபல சேனா மட்டுமா அதில் உள்ளடக்கப்படுகிறது இல்லை, முஸ்லிம் மற்றும் வேறு பல அமைப்புகளும் இருக்கின்றன. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் இவ்வாறான அமைப்புகளை உருவாக்குவதற்கு அவர்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. சர்வதேசத்தினை சமாதானப் படுத்துவதற்காக என்னையும் அரசாங்கத்தையும் இழிவுபடுத்தும் நோக்கிலேயே சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளால் கட்டவிழ்க்கப்பட்ட போலிக் கதைகள்தான், என்னையும் பொதுபல சேனாவையும் ஒன்றிணைப்பதாகும். அவர்களுக்காக நான் எதனையும் தயார் செய்யவும் இல்லை வழங்கவும் இல்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.\nகேள்வி: முன்னர் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. மேலும் மிகவும் முக்கியமாக, குரோதத்தை தூண்டும் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன\nபதில்: இது முஸ்லிம்களை மட்டும் பற்றியதல்ல.\nகேள்வி: இது சிறுபான்மையினர் பற்றியது\nபதில்: அப்படியாயின் சமூக ஊடகங்களை பாருங்கள். நான் பொதுபல சேனாவை பாதுகாக்கவரவில்லை. ஆனால், நான் பொலிஸை பாதுகாக்கின்றேன். குரோத பேச்சுக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுக்கமுடியும்\nகேள்வி: ஏன், பயங்கரவாத தடுப்புச்சட்டம் மிகவும் தெளிவாக உள்ளதே\nபதில்: இல்லை, நான் இதுபற்றி பல சட்டவுரைஞர்களுடன் பேசியுள்ளேன். காழ்ப்புணர்வு பேச்சு என்பதை வரையறை செய்வது மிகவும் கஷ்டமானது. அப்படியானதொரு வரையறை இருந்திருப்பின் எப்போதோ பேராயர் ராயப்பு ஜோசப்புக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்திருப்பேன். சட்டநடவடிக்கை எடுக்கும் போது அது நிலைமையை மிகவும் மோசமாக்கிவிட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்பதனை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.\nசட்டநடவடிக்கை எடு என்று கூறுவது சுலபம். ஆனால் பொலிஸாருக்கு உள்ள கஷ்டங்களை கவனிக்கவேண்டும். பொதுபல சேனா, சிஹல ராவய, ராயப்பு ஜோசப், அசாத் சாலி ஆகியோரை விட்டுவிடுவோம். மாணவர்கள் தொடர்பான சம்பவங்களை பாருங்கள். இன்று தினமும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை தடுப்பதில் பொலிஸாருக்கு உள்ள கஷ்டங்களை பாருங்கள். பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருப்பினும் இவை சட��டபூர்வமானவை. பொலிஸ் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் ரத்துபஸ்பவ சம்பவத்தை பாருங்கள். அங்கு மூன்று மரணங்கள் ஏற்பட்டன. பொது மக்களை பாதுக்காகச் சென்ற இராணுவ வீரர்கள் கம்பிகளின் பின்னால் உள்ளனர்.\nகேள்வி: அப்படியாயின் கட்டமைப்பில் பிழையிருக்கிறதல்லவா\nபதில் : இல்லை. அப்படிக் கூறமுடியாது. இது உலகளாவிய ரீதியில் நடக்கின்ற ஒன்றுதான். பிரிட்டனில் கலகக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் தடியடிப்பிரயோகம் மற்றும் நாய்களைக் கொண்டும் அடக்குகிறார்கள். இதேபோல் அமெரிக்காவிலும் நடக்கிறது. சொல்வது சுலபம். ஆனாலும் பொலிஸாருக்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. அதனை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும். சட்டத்தை கையிலெடுப்பவர்கள் மீது அவதானமாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.\nகேள்வி: பதற்றம் ஏற்படும் என தெரிந்தும் கூட்டங்களை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி கொடுத்ததும் பதற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காததும் ஏன்\nபதில் : உண்மைதான். இந்த முடிவெடுக்கும் விடயத்தில் சில தவறு நடைபெற்றிருக்கிறமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை பொலிஸாரிடம் நான் கேட்டபோது அவர்கள் வேறுவிதமாக சொன்னார்கள். இவர்கள் ஓர் இடத்தில் பேரணி ஆரம்பித்தால் அவர்களும் அதே இடத்தில் எதற்காக ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொசொன் போயா தினத்தில் மதகுரு ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள்.\nகேள்வி: மதகுரு தாக்கப்பட்டது உண்மையா\nபதில் : ஆம், உண்மைதான்.\nகேள்வி: ஆனால் மருத்துவ அறிக்கை அப்படி கூறவில்லையே\nபதில் : உளக்காயமும் உடல் காயமும் ஒன்றல்ல. மருத்துவ அறிக்கை உடல் காயத்தை மட்டுமே வெளிக்காட்டும்.\nகேள்வி: ஆனால், ஓர் அமைச்சரவை அமைச்சரும், உங்கள் வகுப்பு கூட்டாளியுமான டாக்டர் ராஜித்த சேனாரத்னவும் களத்தில் காணப்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான பாலித்த தெவரபெருமவும், இது திட்டமிடப்பட்ட தாக்குதலென தெளிவாக கூறியுள்ளனர். அங்கு தடிக்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளுடன் ஆட்கள் நின்றனர் எனவும் கூறியுள்ளனர். பாதுகாப்பு அவ்வளவு கடுமையாக இருந்திருக்கின்ற நிலையில் இவை எப்படி நடந்திருக்கும்\nபதில்: அப்படியாயின் நீங்கள் இரண்டு தரப்பினரையும் குற்றம் காணவேண்டும். இரண்டு பக்கமும் இது திட்டமிட்டதென நீங்கள் நினைக்கின்றீர���களா இவை பள்ளிவாசல்களும் கோவில்களுக்கும் அண்மையில் காணப்பட்டன. அப்படியாயின் இப்பகுதி மக்கள் இதை முன்னதாக அறிந்திருக்கவேண்டும்.\nஅரசாங்க அமைச்சராயினும் எதிர்க்கட்சி அரசியல்வாதியாயினும் எமக்கு இதை அறிவித்திருக்கவேண்டும். அவர்கள் கூறியது பிழை. ஓர் அமைச்சர், உண்மையை அறியாது இப்படி சொல்லக்கூடாது. இது மலிவான அரசியல். ஒரு தடியை இன்று பெற்றுக்கொள்ள முடியாதா ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தடியை கொண்டுவரமுடியாதா ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தடியை கொண்டுவரமுடியாதா இரு தரப்பினருமே தடிகளுடன் ஆயத்தமாக இருந்தனர் என்று அவர்கள் கூறியுள்ளனரா\nகேள்வி: என்னுடைய கேள்வி என்னவெனில், பொலிஸார் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே\nபதில் : அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் மக்களுடன்தான் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு குழுவினர்மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் அனைத்து சம்பவங்களிலுமே கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மக்களுடன் மக்களாகவே இருந்திருக்கின்றனர். இதனால் அவர்களை உடனடியாக கட்டுப்படுத்துவதென்பது சாத்தியமற்ற காரியமே. இருந்தபோதிலும் பல போராட்டத்தின் மத்தியில் அதனை கட்டுப்பாட்டுக்குள் பொலிஸார் கொண்டுவந்திருக்கின்றனர்.\nகேள்வி: கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவ மனோபாவமானது ஜனாதிபதியின் அரசியல் திட்டத்தை அடித்துச்செல்கின்றது எனும் நம்பிக்கையுள்ளது. இதேகருத்தில் பல கட்டுரைகள் வந்தவண்ணமுள்ளன. உங்கள் இராணுவ மனோபாவமானது ஜனாதிபதியின் அரசியல் திட்டத்தை அடித்துச்செல்கின்றதா\nபதில்: எனக்கு பொதுபலசேனாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் எம்மீது பிழையாக குற்றம் சுமத்தியுள்ளனர். இதையே ஊடகங்களும் செய்துவருகின்றன. இதனால் சர்வதேச ஊடகங்களும் இதை உண்மையென நம்புகின்றன. இப்படி எழுதுபவர்களுக்கும் பைத்தியம் பிடித்துள்ளது. ஜனாதிபதி ஏன் நாட்டின் உறுதிப்பாட்டை கெடுக்கவிரும்பவேண்டும் அவர் ஏன் தனது வாக்கு வங்கியை இழக்க விரும்பவேண்டும் அவர் ஏன் தனது வாக்கு வங்கியை இழக்க விரும்பவேண்டும் நாட்டின் தலைவர் நாட்டில் பிரச்சினையை உருவாக்க ஏன் விரும்பவேண்டும் நாட்டின் தலைவர் நாட்டில் பிரச்சினையை உருவாக்க ஏன் விரும்��வேண்டும் அவர்கள் ஆதாரமின்றி எழுதுகின்றனர். நான் இந்த நாட்டுக்கு ஏதும் நல்லது செய்யமுடியாதவர்களை இட்டு கவலைப்படுவதில்லை.\nஇந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை என குற்றஞ்சாட்டுபவர்களும் இவர்கள் தான். இவர்களால் இப்படி எழுத முடிவது, இங்கு பத்திரிகை சுதந்திரம் இருப்பதற்கான ஆதாரமாகும். ஆனால், அவர்கள் இந்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவர்கள் இதை நிரூபிப்பார்களாயின் நான் இந்த பதவியை விட்டு விலகிவிடுவேன். இந்த அமைப்புகளுடன் எனக்கு ஏதாவது தொடர்பு இருப்பதை நிரூபிப்பார்களாயின் நான் இப்பதவியை இராஜினாமா செய்வேன். நான் ஒரு பௌத்தன் என்று கூறுவதற்கு நான் பயப்படவில்லை. ஆனால், வன்முறையை நான் ஆதரிப்பதில்லை. சிங்களவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என கூற நான் பயப்படவில்லை. தமிழர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மன்னாரில் சிங்களவர்கள் இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்கும் தமிழ் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் உள்ளன. மட்டக்களப்பில் என்ன நடக்கிறது அங்கும் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. வத்தளை, ஜா-எல போன்ற பிரதேசங்களிலுள்ள கத்தோலிக்கர்களுக்கும் பிரச்சினை இருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் தான் முஸ்லிம்களுடன் நான் பேசவேண்டும் என்று நம்புகின்றேன். நாடளாவிய ரீதியில் அந்த பேச்சுக்களை நான் நடத்தி வருகின்றேன். மிதவாத முஸ்லிம்கள், தமக்கு தீவிரவாத முஸ்லிம் சமுதாயத்தினருடன் பிரச்சினைகள் உள்ளதென என்னிடம் கூறியுள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களையும் எனக்கு தந்திருக்கின்றனர். அதற்காக அவர்களை இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் என கூறவில்ரை. மாற்றுக்கொள்கையுடைய குறித்த நபர்கள் பற்றி ஆழமாக புலனாய்வு செய்து வருகின்றோம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஇந்த நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்ளனர் என நான் கூறவில்ரை. இந்திய உளவு நிறுவனங்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் இலங்கையை தளமாக பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என என்னிடம் கூறினர். ஆனால் இதில் உண்மையில்லையென எமது புலனாய்வுகள் தெரிவித்தன. ஆனால் அரச படைகள் மற்றும் அரசாங்கத்தை தாண்டிபோகும் சில விடயங்களும் உள்ளன. சமய ��லைவர்கள் இவை பற்றி சேர்ந்து பேசி செயற்படவேண்டும். ஏனைய சமுதாயத்தின் உணர்வுகள் பாதிக்கப்படகூடாது என்பதை அவர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும். நான் இந்தவகையிலேயே வேலை செய்துவருகின்றேன்.\nகேள்வி: இறுதியாக நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா\nபதில்: (சிரிப்பு) ஜனாதிபதி அழைப்பாராயின் நான் கட்டாயமாக வருவேன். அப்படி அரசியலுக்கு வருவதாக இருந்தால், இப்போது பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளை விடவும் நான் நன்றாகசெயற்படுவேன் என நான் உறுதியளிக்கின்றேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடைய��ல் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேன��ர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-naani/", "date_download": "2019-09-16T04:45:13Z", "digest": "sha1:BR4WIVZM5OOERJB35K455XLNQETDY3QM", "length": 6875, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor naani", "raw_content": "\nTag: actor naani, actor sarathkumar, actress amala paul, director samuthirakani, slider, velan ettuthikkum movie, இயக்குநர் பி.சமுத்திரக்கனி, நடிகர் சரத்குமார், நடிகர் நானி, நடிகை அமலா பால், வேலன் எட்டுத்திக்கும் திரைப்படம்\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\nநாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரித்திருக்கும்...\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/12/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-16T04:52:29Z", "digest": "sha1:75PKVBGHOY6PX2L4XPDVW7DB6G2FE4WJ", "length": 13842, "nlines": 73, "source_domain": "muthusitharal.com", "title": "காந்தி ஆசாரியா? – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nபள்ளிக்கூடப் புத்தகத்தின் அட்டைப்படத்திலுள்ள அம்பேத்கரின் நிலைமையை மாரி செல்வராஜ் விவரிக்க விவரிக்க, அவருடைய வேதனை நமக்கும் தொற்றிக் கொண்டது. ஒ��ு இயக்குனருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதியான உடல் மொழி, அவருடைய ஆழ்மனத்திலுள்ள தாழ்வு மனப்பான்மையை சிதறடித்துக் கொண்டு மேலெழும்பி ததும்பி வழிந்து அங்கிருந்த அனைவரையும் ஆட்கொண்டு உறைய வைத்தது. அந்த உறைந்த கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர்.\n‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புத்தக நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உட்கார இடமில்லாமல், நிகழ்வு நடக்கும் அரங்கத்தையொட்டியிருந்த அறையிலிருந்த புத்தகங்களுக்கு விழியைக் கொடுத்துவிட்டு, அரங்கத்தின் சுவர்களுக்கு செவியைக் கொடுக்க வேண்டியிருந்தது. நாள் தோறும் இளம் வாசகர்களை, இலக்கியம் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்கு இவ்வரங்கு கொஞ்சம் சிறியதுதான். அவரோடு சேர்ந்து மிகச்சிறந்த ஆக்கங்களைத் தந்த இயக்குநர் வசந்தபாலனும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் அரங்கின் வாசலைத் தாண்டி நிற்க இடமின்றி பக்கத்திலிருந்த புத்தகங்கள் நிறைந்த அறையின் இடைவெளிகளையும் நிரப்பியிருந்தது.\nகாந்தி அடிக்கடி கூறி வந்ததைப்போல, மாற்றுத்தரப்புடன் உரையாட மறுக்கும் எந்த சமூகமும் முன்னகர்வதில்லை என்பதே ‘பரியேறும் பரிமாளின்’ சாராம்சமாக இருந்ததை அங்கு பேசிய அனைவரும் ஏதோ ஒரு வகையில் சுட்டிக் காட்டினார்கள். கூட்டம் முடிந்து அரங்கத்தை விட்டு வெளியேறி, அந்த புத்தக அறையில் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாரி செல்வராஜும் ஜெயமோகனும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக நின்றுகொண்டே ஆற்றிய அந்த உரையாடல், இன்னமும் அங்கு எஞ்சியிருந்த 30 அல்லது 40 பேருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.\nஎப்போதுமே பசுமையில் தன் கண்களை நனைத்திருக்கும் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தன்போன்றோருக்கு, திருநெல்வேலி மாவட்டத்தின் சில வறண்ட நிலபரப்புகள் அளிக்கும் சோகத்தையும்; அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பௌர்ணமி இரவு நேரத்து அழகியலையும் மிக இயல்பாக ஜெமோ விவரிக்க ஆரம்பிக்க, அங்குள்ள மனிதர்களுக்குப் பின்னாலுள்ள சோகங்களையும், இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் நவீன தீண்டாமையின் கோரமுகங்களையும் மாரி விவரிக்க ஆரம்பிக்க அறையிலுள்ள அனைவரையும் உள்ளிழுத்துக் கொண்டது அந்த உரையாடல��.\nதலித் மாணவர்களின் புத்தகத்தில் பிரகாசமாய் ஒளிவீசும் கண்களைக் கொண்ட அம்பேத்கர், தலித் அல்லாத மாணவர்களின் புத்தகத்தில் பார்வையிழந்த குருடனாகவோ; அல்லது ஒட்டுமொத்தமாய் கிழிக்கப்பட்டிருப்பதையோ மாரி நினைவு கூர்ந்தது, அம்பேத்கருக்கு நிகழ்ந்த வரலாற்றுச் சோகம். இதைக் கண்டிப்பாக அந்த மாணவர்கள் செய்திருக்க மாட்டார்கள்; அம்பேத்கரை தலித் சமூகத்தின் தலைவராக மட்டுமே குறுக்கிக் கொண்ட பெரியவர்களின் சிந்தனைக் கோளாறுதான் இதற்கான காரணம் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் சமீபத்தில் பதின்மவயது சிறுவர்களால் நடத்தப்பட்ட ஆணவக்கொலைக்கு சாதி வெறியைவிட விமர்சனங்களையோ, கேலிகளையோ, கிண்டல்களையோ தாங்கிக்கொள்ள முடியாத சவலைப்பிள்ளைத்தனம்தான் காரணமென்று மாரி சொன்னபோது மனம் பதற ஆரம்பித்தது. இதுதான் பிற்காலத்தில் சாதிவெறியாகவும் வளர்த்தெடுக்கப்படுகிறது.\nஎங்கோ சில இடங்களில் நடக்கும் இந்த ஆணவக்கொலைகளை விதிவிலக்குகள் என்றும் புறந்தள்ள முடியவில்லை. ஒரு துளியானாலும் விஷம் விஷமே. அந்தக்காலங்களில் இதுபோன்ற பதின்மவயதுக்காரர்கள் மத்தியில் எப்படியாவதொரு கம்யூனிச தோழர் இருப்பார் வழிகாட்ட என்று ஜெமோ குறுக்கிட்டுச் சொன்னது நிசர்சனமான உண்மை. அதுபோன்ற புரோலட்டேரியன்கள் காட்சிப்பொருளாகிவிட்ட காலமிது. ஆசாரித் தெருவில் காந்தி சிலை இருப்பதாலேயே அவர் ஆசாரிகள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்தவராகத்தான் மாரிகூட இருந்திருந்திருக்கிறார். ஆனால், பரியேறும் பெருமாளின் ஒவ்வொரு காட்சிகளிலும் தான் எடுத்துக் கொண்ட அக்கரையை, எந்த சமூகத்தினரையும் புண்படுத்திவிடக்கூடாது என்பதிலிருந்த உறுதியை விளக்கியபோது அங்கிருந்த அனைவரும் வாய்பிளந்திருந்தோம்.\nபுகழ்பெற்ற சமூக ஆராய்ச்சியாளரான ராஜ்கௌதமன் தலித்தியச் செயல்பாடுகளை பின்வரும் நான்காக பிரிக்கிறார்:\n1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை\n2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை\n3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை\n4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.\nபெரும்பாலும் பா.ரஞ்சித் தன் படங்களில் வலியுறுத்துவது முதல் இரண்டு வ��ைமைகளைத்தான். இரண்டுமே ஆதிக்கசக்திகளின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி. ஆனால் மாரி, இது நான்கும் கலந்த ஒரு கலவை ஒன்றை முன்வைக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஜெமோ குறிப்பிட்டது போல, தலித் விடுதலை என்பது மானுட விடுதலையை நோக்கிய நகர்வாக இருக்கும் பட்சத்தில் எந்த வகைமையை மாரி சார்ந்திருந்தாலும் அவர் வரலாற்றில் நிலைத்து நிற்பார்.\nPrevious Post காற்றின் மொழி – RJக்களுக்கு ஒரு மரியாதை\nNext Post பொறியன் டூடாட்ஓ\n1 thought on “காந்தி ஆசாரியா\nபரியேறும்பெருமாள் விழா -கடிதங்கள்\t December 3, 201811:01 pm\t Reply\nஆத்திகமும் அண்ணாவும் September 15, 2019\nசிவனின் சந்திரன் September 8, 2019\nகண்டுகொண்டேன் September 5, 2019\nஇது பேட்ஸ்மென்களின் ஆட்டம் July 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/rafael-nadal-donates-dollor-1-15-million-to-victims-of-flash-floods-in-mallorca-1966549", "date_download": "2019-09-16T04:24:04Z", "digest": "sha1:Z2YGMUGQVD4P3P3TKYZ3YBYLHFOHHS3A", "length": 7429, "nlines": 127, "source_domain": "sports.ndtv.com", "title": "Rafael Nadal Donates $1.15 Million To Victims Of Flash Floods In Mallorca, வெள்ளத்துக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் கொடுத்த நடால்! – NDTV Sports", "raw_content": "\nவெள்ளத்துக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் கொடுத்த நடால்\nவெள்ளத்துக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் கொடுத்த நடால்\nஅக்டோபர் 9ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தால், மல்லோர்காவில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nடென்னிஸ் வீரர் ரபேல் நடாலின் சொந்த ஊரான மல்லோர்கா தீவு, கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. © File Photo/AFP\nஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ஸ்பெயினில் உள்ள பாலேரிக் தீவான மல்லோர்காவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்காக 1.15 மில்லியன் டாலர் ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார். இது நடாலின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅக்டோபர் 9ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தால், மல்லோர்காவில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\n\"அவரது மனிதநேயத்தையும், தேசப்பற்று இரண்டையும் நாங்கள் மதிக்கிறோம். நடால் களத்திலும், களத்துக்கு வெளியேயும் சிறப்பாக செயல்படுபவர்\" என்று உள்ளூர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.\n\"வெள்ள‌ நிவாரணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் காயம் காரணமாக நடாலால் கலந்து கொள்ள முடியவில்லை\" என்று உள்ளூர் அரசு அதிகாரிகள் மேட் புய்க்ரூஸ் தெரிவித்தார்.\n17 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால், டிசம்பர் 7ம் தேதி நடந்த அறுவை சிகிச்சை காரணமாக இந்தப் போட்டியில் நடால் ஆடவில்லை.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகூட்டத்தில் அழுத சிறுவனை தேற்றிய ரஃபேல் நடால்\nவிம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்\nடென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா- பெடரர் vs நடால்\nஅரையிறுதியில் பெடரர் - நடால் போட்டியை எதிர்பார்க்கலாமா\n12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/19-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T05:06:15Z", "digest": "sha1:FD3JI7SWD3K5YQ64GOFVELDQGKQWVNCK", "length": 8065, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"19-ஆம் நூற்றாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"19-ஆம் நூற்றாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n19-ஆம் நூற்றாண்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழிப்பந்தாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரவீந்திரநாத் தாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1861 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1982 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1981 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1983 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1984 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1985 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1986 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1988 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1989 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1990 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1991 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1993 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1980 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1818 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1883 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1979 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1978 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1977 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1976 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1965 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1975 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1974 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1973 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1972 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1971 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1970 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1969 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1968 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1967 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1966 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1947 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1953 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1940 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1964 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1963 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான் கானரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1962 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1961 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1960 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1959 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1958 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1957 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:26:19Z", "digest": "sha1:PJW6G7R2BW2GFAMRF3PDUPEAKLHX2ETJ", "length": 5161, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கைத் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ்‎ (4 பக்.)\n\"இலங்கைத் தமிழ்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇரகசியப் பரிமாறல் மொழி (வணிகம்)\nஇலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்\nஇலங்கைத் தமிழ் வழக்குச் சொல்\nஇலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2012, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/china-military-parade-commemorates-victory-over-japan-234948.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:50:13Z", "digest": "sha1:HTHZ6BZKTX2QGXRIORVMRRXOD5CKR5XU", "length": 16865, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரழிவை ஏற்படுத்தும் அதிநவீன ஏவுகணைகள்... உலக நாடுகளை அச்சுறுத்திய சீனாவின் ராணுவ அணிவகுப்பு | China military parade commemorates victory over Japan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅப்படி செய்வது என்பது ஒரு போதும் சாத்தியமே இல்லை.. அமித்ஷாவின் ஆசை குறித்து ஜெய்ராம் ரமேஷ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies \"நோ மீன்ஸ் நோ\".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேரழிவை ஏற்படுத்தும் அதிநவீன ஏவுகணைகள்... உலக நாடுகளை அச்சுறுத்திய சீனாவின் ராணுவ அணிவகுப்பு\nபெய்ஜிங்: தங்கள் நாட்டின் வலிமையை பறைசாற்றும் அதி நவீன ஏவுகணைகள் கொண்ட ராணுவ அணி வகுப்பைக் கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.\nசீன மக்களுக்கு எதிரான ஜப்பான் ஆக்ரமிப்பு மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற 70-வது ���ினம் பெய்ஜிங்கில் கொண்டாடப்பட்டது.\nஇந்த 70-வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இந்த அணிவகுப்பில் 12,000 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்திருந்தனர்.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தென்கொரிய அதிபர் ஆகியோர் இதில் பங்கேற்று பேரணியைப் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் பேரழிவை ஏற்படுத்தும் அதிநவீன விமானம் தாக்கும் ஏவுகணைகள் பங்கேற்றன. கண்டம் கண்டம் பாயும் ஏவுகணைகள், டாங்கிகள், கவச வாகனங்களும் இந்தப் பேரணியில் அணிவகுத்து வந்தன.\nமுக்கியமாக, மேம்படுத்தப்பட்ட டி.எப். -21டி (DF-21D) மற்றும் டி.எப்.-26 (DF-26) ஏவுகணைகள் இந்த பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் டி.எப். -21டி ஏவுகணை சுமார் 900 கடல் மைல்கள் தாண்டிச் சென்று விமானம் தாங்கிய போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது.\nஅதேபோல் டி.எப்.-26 (DF-26) ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கி 1,800 மற்றும் 2,500 மைல்கள் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பிரபல அமெரிக்க ஊடகங்கள் கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nஅருணாசலப்பிரதேச எல்லையில் சீனா ஊடுருவல் இல்லை: ராணுவம் விளக்கம்\nகோரிக்கையை ஏற்கிறோம்.. இளைஞர்கள் போராட்டத்திற்கு அடி பணிந்த ஹாங்காங்.. பின்வாங்கிய சீன அரசு\nமாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தும் இந்தியா, சீனா.. ஓஹோ இதுதான் காரணமா\nதமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..\nஇந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப்\n22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்\nஎதிர்ப்பையும் மீறி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா, பாக். பொருளாதார மண்டலங்��ள்.. சேட்டிலைட் படங்கள்\nஎல்லை அருகே பதற்றம்.. பாக், சீனா போர் விமான ஒத்திகை.. போர் தொடுக்கும் அபாயம்\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina military parade japan சீனா ஜப்பான் ராணுவம் அணிவகுப்பு ஏவுகணைகள்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/30022616/Around-the-world.vpf", "date_download": "2019-09-16T04:43:15Z", "digest": "sha1:P3S736QGQVGPXUNXSP4WFHETMUBA34GY", "length": 13225, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world || உலகைச் சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.\n* ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து தலைநகர் கான்பெராவில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்காட் மாரிசன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்.\n* நைஜீரியாவின் சாம்பாரா மாகாணத்தில் உள்ள துங்கா என்ற கிராமத்துக்குள் ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து, பயங்கர தாக்குதல் நடத்தின. இதில் கிராம வாசிகள் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.\n* சீனாவின் வரலாற்று சின்னமான சீன பெருஞ்சுவரை பாதுகாக்கும் வகையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 65 ஆயிரம் பேர் மட்டுமே சீன பெருஞ்சுவரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் இணைய மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாயை சுருட்டியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்ப��ன விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.\n* தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. எந்த வித ஆதாரமும் இல்லாமல் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்க வலியுறுத்தி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 301 ரன்கள் எடுத்துள்ளது.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கதாநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.\n3. இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகிறான்.\n4. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு\nநியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.\n5. உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பா��்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. டைனோசர் அளவிலான முதலையை தைரியமான மனிதன் பயமுறுத்தும் வீடியோவை பாருங்கள்\n2. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n3. மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை\n4. 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா - விலை உயரும் அபாயம்\n5. அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/08/school-morning-prayer-activities-22-08.html", "date_download": "2019-09-16T04:29:13Z", "digest": "sha1:VJKA372Y34I34I6UTRUGCJ7XGRFODYMD", "length": 26260, "nlines": 615, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities -22-08-2019", "raw_content": "\n*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nதம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.\nஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.\nதம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.\n\"பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்ட போது புத்தகங்கள் வேண்டும் என தயக்கமின்றி கூறினார்.\"\n*வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்* .\nநாம் அறிந்த விளக்கம் :\nமாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை. மருமகளை எப்போதாவது அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.\nபழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும். கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பது என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது.\nLeopard, Panther சிறுத்தைப் புலி\n1) போர்ட்லாண்ட் சிமெண்டை கண்டுபிடித்தவர்\n2) புகைப்படத்தை தாளில் பதிவு செய்யும் முறையை கண்டுபிடித்தவர்\n1.எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன\n*குறும்புக்கார வாலிபனும், நீதிபதியும், ஒரு குதிரையும்*\nவெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டதினாலும், பயணத்தில் களைப்பு அடைந்திருந்ததினாலும், அவன் அந்தச் சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து, மறுநாள் பயணத்தைத் தொடரலாம் என்று முடிவு செய்தான். அதனால் குதிரையை விட்டிறங்கி, சத்திரத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் குதிரையைக் கட்டினான். பிறகு அது உண்ணுவதற்காக புல் போட்டுவிட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான். அப்போது அங்கிருந்து குறும்புக்கார வாலிபன் ஒருவன், குதிரையின் வாலைப் பிடித்து இழுத்து விளையாட ஆரம்பித்தான். சத்திரத்தில் நுழைந்தவன் இதைப் பார்த்ததும், திரும்பிவந்து, தம்பி, இது முரட்டுக் குதிரை வாலைப்பிடித்து இழுத்தால் அது கோபம் கொண்டு உதைக்கும். அது உதைத்தால் உனது பற்கள் எல்லாம் உடைந்துபோகும். அதனால் குதிரையுடன் விளையாடாதே என்று எச்சரித்து விட்டுப் போய்விட்டான்.\nஆனால் அந்தக் குறும்பனோ அவன் கூறியதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தனது விளையாட்டை மீண்டும் தொடர்ந்தான். வாலைப் பிடித்து இழுத்ததினால் கோபம் கொண்ட குதிரை, ஓங்கி ஒரு உதை கொடுத்தது. அதுசரியாக அவனது முகத்தில் பட்டு, நான்கு குட்டிக் கரணங்கள் போட்டு விழுந்தான். அவனது முன்பற்கள் எல்லாம் சிதரியது. முகத்திலும் காயம் ஏற்பட்டு வலி பொறுக்க முடியாமல் கூக்குரலிட்டான். இந்த அநியாயத்தைக் கேட்பார் யாரும் இல்லையா என்று கூச்சலிட்டதைக் கேட்டு அங்கே கூட்டம் கூடிவிட்டது. ஊர்க் காவலர்களும் வந்தார்கள். என்ன நடந்தது என்று கேட்டதற்கு, நான் ஒன்றுமே செய்யவில்லை. இந்தக் குதிரையின் பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது இந்த முரட்டுக் குதிரை என்னை உதைத்துவிட்டது. எனது பற்களும் உடைந்து விட்டது. இப்படிப்பட்ட முரட்டுக் குதிரையை அனைவரும் நடக்கும் இடத்தில் கட்டி வைத்தது குதிரைக் காரனின் குற்றம். அதனால் அவன் எனக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும். அல்லது அவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று புலம்பினான்.\nகாவலர்கள் அவனை அந்த ஊர் நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அவனும் நீதிபதியிடம் தனது வழக்கைக் கூறின��ன். நீதிபதி குதிரைக்காரனை வரவழைத்தார். அவனைப் பார்த்து, ஐயா இந்தக் குதிரை உன்னுடையதுதானா என்று தனது முதல் கேள்வியைக் கேட்டார். குதிரைக்காரன் ஒன்றுமே பதில் பேசாமல் அமைதியாக நின்றான். மீண்டும் அவனிடம் உன் குதிரையால்தான் இவனுக்கு இவ்வளவு காயமும், பற்களும் உடைந்துள்ளது. இதற்கு நீ என்ன கூறுகிறாய் என்று நீதிபதி கேட்டார். அப்போதும் அவன் பதில் பேசவில்லை. அதைக் கண்ட நீதிபதி, இவன் செவிட்டு ஊமை போல் தெரிகிறது. என்ன கேட்டாலும் அவனுக்குப் புரியவில்லை. அதனால் எப்படி வழக்கைத் தொடர்ந்து நடத்துவது என்று கூறினார். உடனே அந்தக் குறும்பன் நீதிபதியைப் பார்த்து சில விஷயங்களைக் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட நீதிபதி, கொஞ்சம் ஆலோசித்துவிட்டு, தவறு உன்னுடையதுதான். அதனால் அவர் நட்ட ஈடு எதுவும் தரவேண்டியதில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார். மன்ற நண்பர்களே, அந்த குறும்புக்கார வாலிபன் என்ன கூறியதற்கு நீதிபதி இப்படித் தீர்ப்பு கூறினார்\nகுதிரைக்காரன் ஊமை என்று எல்லோரும் சொல்லக் கேட்ட அவசரக்கார குறும்பன் நீதிபதி அய்யா, அவன் ஒன்றும் ஊமை இல்லை, என்னிடம் குதிரை வாலை இழுத்தால் உதைக்கும் என்றான், ஆகையால் அவன் ஒன்றும் ஊமை இல்லை என்றோ அல்லது அவன் குதிரையை மரத்தில் கட்டியதும் என்னிடம் பேசினான் என்றோ உளறி இருப்பான்.\n🔮ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்காளதேசம் ஆதரவு.\n🔮சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது - இஸ்ரோ.\n🔮ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மத்திய ரெயில்வே அமைச்சகம்.\n🔮அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9.89 கோடி உண்டியல் வசூல்; அறநிலையத்துறை தகவல்.\n🔮உலக மல்யுத்த போட்டிக்கானஇந்திய அணியில் இடம் பிடித்தார், சுஷில்குமார்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nSCHOOL MERGING - தொடக்க,உயர் தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஅரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு\nவரும் பொங்கலுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzM2OA==/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:35:57Z", "digest": "sha1:Y5NVSJPE7HGIR2MUKL562T7QCWQQPCXA", "length": 9832, "nlines": 78, "source_domain": "www.tamilmithran.com", "title": "இமாச்சல்பிரதேச வெள்ளத்தில் சிக்கி தப்பிய நடிகை மஞ்சுவாரியர் கேரளா திரும்புகிறார்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nஇமாச்சல்பிரதேச வெள்ளத்தில் சிக்கி தப்பிய நடிகை மஞ்சுவாரியர் கேரளா திரும்புகிறார்\nதமிழ் முரசு 4 weeks ago\nதிருவனந்தபுரம்: இமாச்சல பிரதேசத்தில் படப்பிடிப்புக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று நாடு திரும்புகிறார். மலையாள திரைப்படத்தின் பிரபல இயக்குநர் சனல்குமார் சசிதரன்.\nஇவர் தற்போது ‘கயற்றம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவை சேர்ந்தவர்கள் 30 பேர் இமாச்சல பிரதேசம் சென்றனர்.\nமணாலியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த 12ம் தேதி அங்கிருந்து சுமார் 100 கி. மீ தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பிறகுதான் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது.\nதொடர்ந்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.\nகனமழை, நிலச்சரிவு காரணமாக சாலைகள் முழுவதும் சேதமடைந்தன. இன்டர்நெட், போன் வசதி உள்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது.\nபடப்பிடிப்பு குழுவினர், சுற்றுலா பயணிகள் குறித்து எந்த விபரமும் வெளியுலகத்துக்கு தெரியாமல் போய்விட்டது.\nநேற்று முன்தினம் இரவு நடிகை மஞ்சு வாரியார் சாட்டிலைட் போன் மூலம் கொச்சியில் உள்ள அவரது தம்பி மது வாரியாரை அழைத்து விபரத்தை கூறினார். அதன் பிறகுதான் படிப்பிடிப்பு குழுவினர், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அங்கு சிக்கி இருப்பது தெரியவந்தது.\nஇது குறித்து மது வாரியர் மத்திய இணை அமைச்சர் முரளிதரனை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார்.\nஉடனடியாக இமாச்சல பிரதேச முதல்வர் ஜெயராம் தாக்கூரை அழைத்து வெள்ளம் பாதித்த பகுதியில் சிக்கியுள்ள நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார்.\nஇதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nமணாலியில் இருந்து மீட்புப்படையினர் சத்ரு பகுதிக்கு விரைந்து சென்றனர். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் அனைவருக்கும் உணவு பொருட்களும் ெகாண்டு செல்லப்பட்டன.\nபின்னர் அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. இதற்கிடையே சத்ரு சாலைகளும் சீரமைக்கப்பட்டன.\nஆனால் இன்னும் ஒருநாள் படப்பிடிப்பு நடத்த உள்ளதால் அது முடிந்த பின்னர் இன்று திரும்புவதாக இயக்குநர் தெரிவித்தார். இதையடுத்து மற்ற சுற்றுலா பயணிகள் அனைவரையும் மீட்புப்படையினர் மீட்டு பத்திரமான இடத்துக்கு அழைத்து சென்றனர்.\nநடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் இன்று அல்லது நாளை கேரளாவுக்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது.\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\nஎண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு\nகாஷ்மீரில் க��ழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது\nமதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு\nசென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்\nசென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}